diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0645.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0645.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0645.json.gz.jsonl" @@ -0,0 +1,688 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-10-22T12:38:42Z", "digest": "sha1:2HVVWLLUMQA6EEX6QLR4I3AE5Z5D4ZDR", "length": 8120, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "போர்த்துக்கலின் பாத்திமா தேவாலயத்திற்கு பாப்பரசர் சிறப்புப் பயணம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபோர்த்துக்கலின் பாத்திமா தேவாலயத்திற்கு பாப்பரசர் சிறப்புப் பயணம்\nபோர்த்துக்கலின் பாத்திமா தேவாலயத்திற்கு பாப்பரசர் சிறப்புப் பயணம்\nபோர்த்துக்கலின் மத்திய பகுதியான பாத்திமா நகருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பாப்பரஸர் பிரான்ஸிஸ் புனித யாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், பாத்திமா தேவாலய முற்றவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாப்பரசருக்காக காத்திருக்கின்றனர்.\nஈரப்பதமான வானிலை காணப்படுகின்ற போதிலும் புனிய ஸ்தலத்திற்கு வருகைதரும் பரிசுத்த தந்தையை பார்வையிடுவதற்காக நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பொதுஜன பிரார்த்தனையில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் வசந்தகாலத்தில் வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்கொரி\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் சமாதானத்திற்கான முக்கிய மைல்கல்: தென்கொரியா\nபாப்பரசர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு விஜயம் செய்வாராயின், அது கொரிய சமாதானத்திற்கான முக்கிய மைல்கல்லா\nகருக்கலைப்பு என்பது ஒப்பந்தக்கொலைக்கு ஒப்பானது : போப் பிரான்சிஸ்\nகருக்கலைப்பு செய்வது என்பது ஒருவரைக் கொல்வதற்காக ஒருகொலையாளியை பணியமர்த்துவதற்கு சமமானது என கூறியுள்\nபியோங்யாங்கிற்கு விஜயம் செய்யுமாறு பாப்பரசர் பிரான்சிஸிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் அழைப்பு விட\nபாலியல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது – பாப்பரசர்\nகத்தோலிக்க திருச்சபையில் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து இனிமேலும் பொறுத்துக் கொ\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamani.com/agriculture", "date_download": "2018-10-22T11:57:29Z", "digest": "sha1:CARJK4MKIH3JTND246T6JAXKKQVA3PKH", "length": 3055, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "Agricultural News in Tamil | Tamil Nadu Agricultural News | Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 22 அக்டோபர் 2018\nபராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\nவைகை, மஞ்சளாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇறவைப் பயிராக உருளைக் கிழங்கு சாகுபடி\nராகி பயிரில் குலைநோய் தாக்குதல்\nமழைநீரில் மூழ்கும் நெற்பயிர்களை காப்பது எப்படி\nஜப்பான் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி\nநெற்பயிரில் குருத்துப் பூச்சி மேலாண்மை\nஇலவச மின் திட்டத்துக்கு ஆபத்து: மின்சார சட்டத் திருத்தம் கூடாது\nபாசனத்துக்கு நீரின்றி தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36146", "date_download": "2018-10-22T12:40:46Z", "digest": "sha1:G6EOJPY3YRH27E5FWNBS2RIDHOA7D6LP", "length": 7938, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "ஒலுவில் மீன்பிடி துறை���ுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு\n– முன்ஸிப் அஹமட் –\nஒலுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது படகுகளை வைத்துக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே, மீன்பிடி துறைமுகத்தை அடைத்துள்ள மணலை அகற்ற வேண்டுமெனக் கூறி, ஒலுவில் பிரதேச மக்கள், துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக, ஐந்தாவது நாளாகவும் தொடர்ச்சியான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nஇந்த நிலையில், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டமையை அடுத்து, அவர்கள் அங்கிருக்கும் மணலை இயந்திரத்தின் மூலம் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்துள்ள மீனவர்களின் நிதியினைக் கொண்டே, இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெறுகின்றது.\nஎவ்வாறாயினும், தமது கவன ஈர்ப்புப் போராட்ட நடவடிக்கையை தற்போதைக்கு கைவிடப் போவதில்லை என்று, கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்கான நிரந்தரத் தீர்வொன்றினை அரசாங்கம் வழங்கும் வரையில், தமது போராட்டம் தொடரும் என்றும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின��� குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nநாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/05/6.html", "date_download": "2018-10-22T13:11:15Z", "digest": "sha1:5BRDZWAKPHG363GTB4UTIE6JPB5XY4ZE", "length": 10076, "nlines": 74, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அதிகாலை கனவு-6", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கின அவர் கனவை சொன்னார். அவர் கண்ட கனவை என்னிடம் சொல்லி அந்தக் கனவுக்கு பரிகாரம் என்ன என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு என்ன பரிகாரம் கூறியிருப்பேன் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.\nநான் கண்ட. அந்தக் கனவுக்கு என்ன பரிகாரம் என்பது எனக்கு தெரிந்துவிட்டதால் உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.\nபறவை வந்தமர்ந்ததும் கிளை வளைகிறது..காற்றில் ஆடுகிறது.. நான் இருக்கும் கிளையோ வளையவில்லை... காற்றில் ஆடவில்லை.. அந்த சிறிய கிளையின் உச்சத்திற்கு ஏறுகிறேன்.. ஏன் ஏறுகிறேன் என்று எனக்கும் புரியவில்லை.... உச்சிக்கு சென்று கீழே பார்க்கிறேன்... எல்லாமே இருட்டாக காட்சியளிக்கிறது... வானத்தை பார்க்கிறேன். அதுவும் இருட்டாக தெரிகிறது. அய்யோ..அம்மா என்னாது எல்லாமே இருட்டாக இருக்கிறது என்று நான் ஏறிய கிளையை பார்க்கிறேன்... அய்யோ.. அதைக் காணவில்லை... கீழே விழுகிறேன்.\nஅடிபட்டு முழித்து பார்த்த போதும் இருட்டாகத்தான் தெரிந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்று நிணைத்து விடாதீர்கள்.. எங்கே வந்து இருட்டில் விழுந்திருக்கோம் என்று ஒவ்வொன்றாக நிணைத்து பார்த்த போது. கட்டிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறேன் என்று தெரிந்தது.... காலையில் கன்னம் வீங்கியிருந்தது. .வலது கை தோள்பட்டையில் வலி ...எ.... எனக்கே வலியா. எவனாயிருந்த எனக்கென்ன என்றது. வலி. என்ன.. செய்ய. கனவில் கூட இம்சைகள் தொடரும்போல் தெரிகிறது...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nநண்பரே கனவு காணச்சொன்னார் அப்துல் கலாம் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் May 14, 2018 at 7:19 AM\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-10-22T13:09:59Z", "digest": "sha1:VXG3BBWXQYLOURMST7275NVCOOMNCEIA", "length": 27262, "nlines": 146, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: பாக்தாதின் ‘ஞான இல்லம்’: உலகுக்கு இஸ்லாமின் பெரும் பங்களிப்பு!", "raw_content": "\nபாக்தாதின் ‘ஞான இல்லம்’: உலகுக்கு இஸ்லாமின் பெரும் பங்களிப்பு\n(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 13-08-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)\nநபிகள் நாயகத்தின் மறைவுக்கு 25 ஆண்டுகளுக்குக்குள் அரேபியர்கள் பாரசீகம், சிரியா, மத்திய ஆசியாவில் கொஞ்சம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். கிழக்கே, சிந்து நதி, சிந்து மாகாணம் வரை வந்துவிட்டார்கள். மேற்கே, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா போன்றவற்றைக் கைப்பற்றினார்கள். கடல்களைக் கடந்து சென்று ஜிப்ரால்டரை அடைந்தார்கள். கூடிய விரைவில் ஸ்பெயினும் அவர்களிடம் வீழ்ந்தது.\nகொஞ்ச காலத்தில் அவர்களுக்கு வேறு விதமான அதிகாரமும் வசமானது. கி.பி. 751-ல், சீனக் காகிதத் தயாரிப்பாளர்களை அவர்கள் சிறைபிடித்தார்கள். காகிதத் தயாரிப்பு குறித்து இப்படிப் பெறப்பட்ட அறிவு அதுவரை எழுத்து எப்படிப் பகிர்ந்துகொள்ளப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பதையெல்லாம் புரட்டிப்போட்டது. உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த அவர்கள், நூலகங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். இதனால், அவர்கள் காலடி பட்ட இடங்களெல்லாம் அறிவுத் தாகம் பெருக்கெடுத்தது. தங்கள் கலாச்சாரம் தவிர்த்த ஏனைய கலாச்சாரங்களிலிருந்து நூல்களையும் சுவடிச் சுருள்களையும் மொழிபெயர்ப்பதில் முதன்முதலில் ஆர்வம் காட்டியவர்கள் இஸ்லாமியர்களே. காலீஃப்களின் ஞான சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட அங்கே அடுத்த 500 ஆண்டுகளுக்கு இஸ்லாமிய நூலகக் கட்டமைப்பு நடைபெற்றது.\nஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில், கார்தபா பிரதேசத்திலும் ஸ்பெயினிலும் உள்ள அறிஞர்கள் கெய்ரோ, பக்காரா, சமர்க்கண்ட், பாக்தாத் போன்ற நகரங்களில் உள்ள அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தனர். இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள நகரம் பாக்தாத் பாரசீக மொழியில் ‘பாக்தாத்’ என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம்.\nபாக்தாத் நகரம் கி.பி. 762-ல் உருவானது. இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் வரை விரிந்திருந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த காலீஃப் மன்சூர், டைக்ரிஸ் நதிவழியாகப் பயணித்து, தங்களுக்கென்று ஒரு நிரந்தர இருப்பிடத்தைத் தேடினார். இறுதியாகத் தேர்ந்தெடுத்த இடம்தான் பாக்தாத். அதற்குப் பிறகு தனது தலைநகரை டமஸ்கஸிலிருந்து பாக்தாதுக்கு மாற்றிக்கொண்டார். பல்வேறு அறிவுச் செயல்பாட்டு மையங்களை அவர் ஒன்றிணைத்தார்; ஆய்வுகள் மேற்கொள்ளவும் உலக மொழிகளிலிருந்து அரபு மொழிக்கு நூல்களை மொழிபெயர்க்கவும் அறிஞர்களை அவர் பணிக்கு அமர்த்தினார். இதன் சிறப்பு என்னவென்றால், அந்த மொழிபெயர்ப்புகளைச் செய்த பெரும்பாலான எழுத்தாளர்களின் தாய்மொழி அரபு கிடையாது.\nசிரியா, கிரீக், பாரசீகம், யூதம், இந்து, அரிமீனிய மொழிபெயர்ப்பாளர்களின் குழுக்களுக்கு அபாஸித் காலிஃப்கள் ஆதரவளித்தனர். அவர்கள் காலகட்டத்தில், எழுத்தாளர்களும் அறிஞர்களும் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு வந்துகொண்டிருந்தது. கல்வித்துறை சார்ந்த வாழ்க்கை என்பது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகளுக்கு எடைக்கு எடை தங்கம் தரப்பட்டது. போர்களின்போது அரிய சுவடிச் சுருள்களும் தொன்மைவாய்ந்த பிரதிகளும் குறிவைக்கப்பட்டன. குறிப்பாக, அபாஸித்களுக்கும் ஃபைஸாண்டைன் பேரரசுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையின்போது தாலமியின் ‘அல்மஜெஸ்ட்’ என்னும் நூல் பணயமாகக் கேட்கப்பட்டது.\nஅந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் கலாச்சார வளம் கொண்ட இடங்களுள் ஒன்றாக பாக்தாத் புகழ்பெற்றது. அந்த நகரத்தின் கதைசொல்லிகள், அறிவியலாளர்கள், ஓவியர்கள் அறிஞர்களெல்லாம் தொன்மைக் கால உலகின் புகழ்பெற்ற படைப்புகள் பெரும்பாலானவற்றை அரபி மொழிக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.\nசுவடிகளை வாங்கும் வழக்கம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ‘பிரம்மாஸ்புத சித்தாந்தா’ எனும் கணித நூலை 8-ம் நூற்றாண்டில் அரபிக்கு மொழிபெயர்த்ததிலிருந்து தொடங்கியது. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வானியல், மருத்துவம், தத்துவம், இயற்கை அறிவியல் குறித்த சுவடிகள் எதுவானாலும் எந்த விலை கொடுத்தேனும் வாங்கி வரும்படி அறிஞர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தின் அறிவுப்பரப்பு பரவிய வேகத்தைவிட அதிவிரைவாகவும் விஸ்தீரணமாகவும் அரபுலக அறிவுப் பரப்பு பரவியது. இவ்வாறு, மனித மனம் மீதும் உலகின் எதிர்காலத்தின் மீதும் அரபுலகம் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இந்த உத்வேகம் பெரிதும் பீறிட்டுப் பாய்ந்தது ஒரே ஒரு நகரத்திலிருந்துதான்.\nகி.பி. 830-ல் ஹாரூண்-அல்-ரஷீதின் மகனான அல்-மாமூன் எல்லாச் சுவடிப் பிரதிகளையும் பாதுகாத்து வைப்பதற்காக ‘பெய்ட் அல்-ஹிக்மா’வை அதாவது ‘ஞானத்தின் இல்ல’த்தைக் கட்டியெழுப்பினார். அந்த நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் வரும் யாரும் அங்கே நுழையலாம். மொழிபெயர்ப்பாளர்கள், எழுதுநர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், பிரதியெடுப்பவர்கள் போன்றோர் கூட்டு மொழிபெயர்ப்புக்காகவும், உரையாடல், விவாதங்கள் போன்றவற்றுக்காகவும் தினமும் அங்கு ஒன்றுகூடுவார்கள். பல்வேறு அறிவியல் துறைகள் தொடர்பான நூல்கள் கூட்டு உழைப்பின் மூலம் தயார் செய்யப்படும். அந்தப் புத்தகங்கள் வேறு மொழிகளில் இருந்தால் அந்த மொழிகளிலிருந்து அரபிக்கும் அரபி மொழியில் இருந்தால் அரபியிலிருந்து வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும்.\nஅரபி, பாரசீகம், ஹீப்ரூ, அரமைக், சிரியாக், கிரேக்கம், லத்தீன் மொழிப் புத்தகங்களாலும் ஆங்காங்கே சம்ஸ்கிருதப் புத்தகங்களாலும் அங்குள்ள சுவர்கள் நிரம்பியிருக்கும். அரபி-கிரேக்க-பாரசீக-இந்திய மனங்களின் சங்கமத்தின் விளைவாக அரிஸ்டாட்டிலிய தர்க்கம், பிரபஞ்சவியல், மருத்துவம், கணிதச் சிந்தனைகளெல்லாம் வளர்த்தெடுக்கப்பட்டன. அந்த ‘ஞான இல்ல’த்தில் நடைபெற்ற ஆவணக்காப்பு வேலைகள், ஆய்வுகள் போன்றவை இல்லையென்றால், அந்த இல்லத்தின் அறிவுச் சேகரங்கள் பிற்பாடு லத்தீனில் மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் தொன்மையான அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை இன்று நம் கைக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.\nரத்தமும் மையும் கலந்த பேராறு\nபிப்ரவரி 10, 1258-ல் மங்கோலியப் பேரரசன் ஹுலாகு கான் தனது தாத்தா செங்கிஸ் கானின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில் பாக்தாத் நகரத்தைச் சூறையாடினான்; பாக்தாத்மீது கையை வைத்தால் மொத்த இஸ்லாமிய உலகமும் அவர்களுக்கு எதிராக ஒன்றுதிரள நேரிடும் என்ற காலீஃபின் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை. கடவுளின் பரிசாகிய இந்த நகரத்தை, மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் இந்த மையத்தை, மனவுலகின் செல்வங்களால் நிரம்பி வழியும் இந்த நகரைச் சூறையாடியது மட்டுமல்லாமல் தீக்கிரையாக்கினான் ஹுலாகு கான். ஆயிரக் கணக்கான மாணவர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் அப்போது உயிரிழந்தார்கள். காலீஃப், அரசருக்கு இணையாகக் கருதப்பட்டதால் ரத்தம் தரையில் சிந்தாதபடி அவர் கொல்லப்பட்டார். அவரை ஒரு கம்பளத்துக்குள் வைத்துச் சுருட்டி, குதிரைகளை அவர் மேல் ஓட விட்டுக் கொன்றார்கள்.\nஅரண்மனைகளையும் வீடுகளையும் 36 நூலகங்களையும் மங்கோலியர்கள் சூறையாடினார்கள். ‘ஞானத்தின் இல்லம்’ ஓரிரு நாட்களுக்குள் சுவடின்றி அழிக்கப்பட்டது. டைக்ரிஸ் நதி, கொல்லப்பட்டவர்களின் ரத்தத்தால் சிவப்பாக ஓடியதாகவும் அதன் பிறகு புத்தகங்களின் மையால் கருப்பாக ஓடியதாகவும் சொல்லப்படுவதுண்டு. அனைத்து வானியல் நோக்ககங்களும், பிற பரிசோதனை முயற்சிகளும் அந்த நூலகத்துடன் சேர்ந்து சுவடின்றி மறைந்தன. கூடவே, மனித வரலாற்றில் மிகப் பெரிய மொழிபெயர்ப்புத் துறையும் ஹுலாகு கானின் வாரிசுகள் கலை, கல்வியறிவு போன்றவற்றைப் பிற்காலத்தில் மதிக்கத் தொடங்கியதுதான் இதில் முரண்நகை\n-மினி கிருஷ்ணன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் (ஓ.யூ.பி.) மொழிபெயர்ப்புப் பிரிவில் செம்மையாசிரியராக (எடிட்டர்) இருக்கிறார்.\nநன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், இலக்கியம், கலாச்சாரம், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_4444.html", "date_download": "2018-10-22T11:39:14Z", "digest": "sha1:3QKT6FAAV6LXKV4EZBZUR3B5LQEHFCXN", "length": 16653, "nlines": 218, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஒரு நாட்டை வெல்ல..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை\nஅந்த நாட்டின் மொழியை அழி - செருமானியப் பழமொழி.\nஇப்பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது.\nகாலந்தோறும் தமிழ்மொழியை அழிக்க நடந்த முயற்சியிலேயே தமிழன் தொலைந்துபோனான்.\nதாய்மொழிதான் ஒரு மனிதனின் அடையாளம் என்பதை உணர்வோம்.\nLabels: காசியானந்தன் நறுக்குகள், ச��ந்தனைகள், நகைச்சுவை\nதமிழர்களின் அடையாளங்கள் எத்தனையோ தொலைத்து வருகிறோமே\n//ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை\nஅந்த நாட்டின் மொழியை அழி //\nமுனைவர்.இரா.குணசீலன் May 17, 2011 at 9:31 PM\nமுனைவர்.இரா.குணசீலன் May 17, 2011 at 9:32 PM\n@சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.\nகலாசாரச் சீர்கேடு,மொழி அழிப்பு...ஈழத்தில் இதுதானே நடக்கிறது \nமுனைவர்.இரா.குணசீலன் May 19, 2011 at 6:51 AM\nஉயிர்கள் பேசும் ஒரே மொழி\nபெண்கள் கூந்தலில் கயிறு திரித்தவன்.\nபல கோப்புகளைத் திறக்க ஒரேமென்பொருள்.\nகாலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.\nவலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)\nஅறிவும் அரைகுறையறிவும் (கலீல் ஜிப்ரான்)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இ���க்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/rahul-gandhi/", "date_download": "2018-10-22T13:16:10Z", "digest": "sha1:PRPE5K4TPPBG4E24VECWV5AKA527H65D", "length": 20100, "nlines": 145, "source_domain": "www.kathirnews.com", "title": "Rahul Gandhi Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nகற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாதிரியார் குறியகோஸ் மர்ம சாவு…\nசர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவிற்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து சபரிமலைக்கு அழைத்து சென்ற…\nசபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் : கைபேசி மற்றும் இணையதள…\nஹிந்து விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு : விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலைக்கு செல்லும் பெண்கள் –…\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த…\n“H ராஜா தலைமறைவு” என போலி செய்தி வெளியிட்ட மாலை முரசு\n#FakeSunNews மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறாததை கூறியதாக போலி செய்தி வெளியிட்ட சன்…\n₹700 கோடி UAE உதவியதற்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு ₹35 லட்சம் செலவு என போலி செய்தி வெளியிட்ட…\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்கு தொடர்ந்து தீர்ப்பளிப்பார்களா : இந்து முன்னணி சரமாரி…\n‘காம’ப்பேரரசு வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் மர்மநபர்கள் அட்டூழியம் ”செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து” என்று பெயர்…\nடி.கே.எஸ் இளங்கோவனின் பதவி பறிப்பு: கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறதா பாசிஸ திமுக\n“உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” : காமப்பேரரசு எழுதிய…\nநிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்த பெண்ணிற்கு ஆபாச கவிதைகளும், படுக்கை அழைப்புகளும் – வரம்பு மீறிய…\nஜல்லிகட்டிற்கு ஒன்று கூடியது போல் உலக தமிழர்கள் ஐயப்பனுக்காக ஒன்று சேர வேண்டும் :…\nஐயப்பன் ஸ்வாமி இருமுடிக்குள் சானிட்டரி நாப்கின் எடுத்து சென்ற இஸ்லாமிய பெண் ரெஹானா, பாதுகாப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய துடிக்கும் இஸ்லாமிய பெண், இந்து விரோத கம்யூனிஸ்ட் கட்சியின்…\nராமகிருஷ்ணன் என்ற ஐயப்ப குரு சுவாமி தற்கொலை : செய்தியாக்கப்படாத கேவலம் – புதைக்கப்படும்…\nகாங்கிரசின் அபாண்ட பொய்யுரைக்கு முற்றுப்புள்ளி: ரபேல் ஒப்பந்தத்தில் ₹30 ஆயிரம் கோடியில் 3% மட்டுமே…\n96 – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முழு நீள, தரமான காதல் கதை\nசெக்க சிவந்த வானம் – அதிரடி : கதிர் விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் – இழுவை : கதிர் விமர்சனம்\n#CCVTrailer மக்களின் மனதை கொள்ளை கொண்ட செக்க சிவந்த வானம் ட்ரைலர் : ஒரு…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\n“தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்கள் இந்தியாவின் சாம்பியன்” – ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை…\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\n10 இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் மோடி கேர் திட்டம் : சிறப்பு பார்வை\nதி.மு.க அறக்கட்டளையின் மதிப்பு ஆறாயிரம் கோடிக்கும் மேல் மொத்தமும் கருணாநிதி குடும்பப்பிடியில், முட்டாள்களாகும் தொண்டர்கள்\nகடவுள் மறுப்பாளர்கள் அல்ல, நுணுக்கம் தெரிந்த அரசியல் வியாபாரிகளே தி.மு.க-வினர்\nஎதிர்கட்சிகள் வீணாக காற்றில் கோட்டை கட்ட விரும்பினால்: கட்டட்டும். எதிர்கட்சிகளை விளாசும் நிர்மலா சீதாராமன்\nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா \nஎதிர்கட்சிகள் வீணாக காற்றில் கோட்டை கட்ட விரும்பினால்: கட்டட்டும். எதிர்கட்சிகளை விளாசும் நிர்மலா சீதாராமன்\nரபேல் ஒப்பந்தத்தை முன் வைத்து மத்தியில் பெரும் கருத்து மோதல் ஒன்று மூண்டுள்ளது. அதற்கான \"உண்மைகளை எடுத்துரைப்பதன்\" மூலம் தாமும் பங்கேற்பதாக மத்திய பாதுகாப்பு துறை...\nகாங்கிரசின் அபாண்ட பொய்யுரைக்கு முற்றுப்புள்ளி: ரபே���் ஒப்பந்தத்தில் ₹30 ஆயிரம் கோடியில் 3% மட்டுமே முதலீடு பெற இருக்கும்...\nரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் Offset Contract மூலமாக பெறப்படும் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே...\n“தென்னிந்தியாவை விட பாகிஸ்தானுக்கு செல்வது சிறப்பு” என கருதும் காங்கிரஸ் அமைச்சர் சித்து – தென்னிந்திய விரோதியா காங்கிரஸ்...\nபுது டெல்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் மாநில அரசின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவ்ஜோத் சித்து கலந்து கொண்டு பேசிய பேச்சு...\nசெக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேலை, 14 நாள் நீதிமன்ற காவலில்...\nகடந்த திங்கட்கிழமை அன்று, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் அவர்களை, செக்ஸ் சி.டி. தொடர்பான வழக்கில் 14 நாள்...\nமதம் மற்றும் ஜாதி பெயருடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பேனர் : ஜாதியை ஒழிக்க பிறந்த தி.மு.க-வின் அசட்டு...\nபீகார் மாநிலம் பட்னாவில் வருமான வரி சவுராஹா பகுதியில் காங்கிரஸ் கட்சி பேனர் ஒன்றை வைத்துள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல...\nரபேல் பிரச்சனையே அல்ல.. ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வாத்ராவுக்காக பிரச்சனையாக்கப்பட்டது: தீட்டிய சர்வதேச சதி\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக்...\nரபேல் ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விளக்கங்கள் – எதிர்கட்சிகளின் பொய்யுரையும் அதன் உண்மைத்தன்மையும்\nதேர்தல் நேரம் நெருங்கி கொண்டிருப்பதால், தெளிந்த நீராக சலனமின்றி இயங்கி கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், ரபேல் எனும் கல் வீசி கலங்கடிக்க பார்க்கிறார்...\nதி.மு.க-வையே விஞ்சும் காங்கிரசின் விஞ்ஞான நேஷனல் ஹெரால்டு ஊழல் ஜாமீனில் ஆயிரம் நாட்களை வெற்றிகரமாக கழித்த ராகுல் காந்தி ஜாமீனில் ஆயிரம் நாட்களை வெற்றிகரமாக கழித்த ராகுல் காந்தி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க கூடாது என கோரிய மனுக்களை டில்லி...\nராகுல் காந்தி ஒரு மிகப்பெரிய கோமாளி : தெலுங்கானா சட்டசபையை கலைத்த முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டம்\nதெலுங்கானா சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை கவர்னர் நரசிம்மனிடம் அளித்த பிறகு, \"ராகுல் காந்தி ஒரு மிக பெரிய கோமாளி\" என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா...\nகொரில்லா படையை விட கொடூரமானவர்கள் தான் #UrbanNaxals : 2013 இல் UPA அரசாங்கம் கூறியதும், தற்போது பல்டி...\n2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு எதிர் வாக்குமூலத்தில், நகர்ப்புற மையங்களில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவோயிஸ்டுகளுடன் மறைமுக தொடர்பு...\nஎதிர்கட்சிகள் வீணாக காற்றில் கோட்டை கட்ட விரும்பினால்: கட்டட்டும். எதிர்கட்சிகளை விளாசும் நிர்மலா சீதாராமன்\nகமலஹாசனால் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் பட்டியலிட முடியுமா \nஓசூர் ரயில் நிலையத்திலும் இனி தமிழ் மொழியில் பயணச்சீட்டு \nஸ்வாமி ஐயப்பனின் இருமுடிக்குள் தனது சானிட்டரி நாப்கினை எடுத்து சபரிமலைக்கு சென்ற இஸ்லாமிய பெண்...\nதமிழர்களை கொச்சைப்படுத்திய காங்கிரஸ் அமைச்சர் சித்துவுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் குதித்த பா.ஜ.க\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48715-subramanian-swamy-reaction-on-rahul-gandhi-hug-with-narendra-modi.html", "date_download": "2018-10-22T11:39:20Z", "digest": "sha1:QNJEYXRGQHD2PVMZPLYUWYGL4BVK2RXR", "length": 9392, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை | subramanian swamy reaction on Rahul Gandhi hug with Narendra modi", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nதெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது ராகுல் காந்தி அதில் பங்கேற்றுப் பேசிவிட்டு திடீரென அவையில் அமர்ந்திருந்த பிரதமரைக் கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத பிரதமர் ராகுலை மீண்டும் அழைத்து தட்டிக் கொடுத்ததோடு கைகுலுக்கினார்.\nஇந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுவாமி, தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்றும் ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையை கடைபிடிக்க முயல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் என்றும் சுனந்தா புஷ்கர் உடலிலும் இதே போன்று விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். ராகுல் குறித்து சுவாமி இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n“இந்தியாவை அடைய ஆசைப்பட்டால் இருமடங்கு பதிலடி விழும்” - பிரதமர் மோடி காட்டம்\nபிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-political-entry-caurvey-news-survey-306909.html", "date_download": "2018-10-22T12:17:34Z", "digest": "sha1:QNFIWSB2A6BBVLA6KSB47CZIWLSLAZA7", "length": 13160, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியல் பயணம்: மக்களின் ஆதரவு எப்படி?- காவேரி நியூஸ் சர்வே | Rajini Political entry Caurvey News survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினி அரசியல் பயணம்: மக்களின் ஆதரவு எப்படி- காவேரி நியூஸ் சர்வே\nரஜினி அரசியல் பயணம்: மக்களின் ஆதரவு எப்படி- காவேரி நியூஸ் சர்வே\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கும் என்பது குறித்து 'ரஜினி அரசியல், மக்களின் குரல்' என்ற தலைப்பில் காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.\nஆர்.கே.நகரில் தேர்த��ுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் இடைத்தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்று காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து, கருத்துகணிப்பு நடத்தி அதன் முடிவை கணித்து வெளியிட்டது.\nஇதன் அடுத்தக்கட்டமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களின் ஆதரவு ரஜினிகாந்திற்கு எப்படி இருக்கும் என்ற கருத்துகணிப்பை காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து கணித்துள்ளது. ரசிகர்கள் ஆதரவு 100 சதவிகிதம் இருந்தாலும் பொதுமக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற்று தலைவராக ஜொலிக்க முடியும்.\nஆதரவு 41% எதிர்ப்பு 59%\nஅரசியலில் மக்களின் ஆதரவை பெற்று ரஜினிகாந்த் வெல்வாரா வீழ்வாரா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு தருவோம் 41 சதவிகிதம் பேரும், 59 சதவிகிதம் பேர் எதிர்ப்பாகவும் கருத்து கூறியுள்ளனர். ரஜினிகாந்த் கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம் என்று 41 சதவிகிதம் பேரும், எதிர்ப்போம் என்று 59 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.\nநடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்விக்கு வரலாம் என்று 53 சதவிகிதம் பேரும், வேண்டாம் என்று 47 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.\nரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு வரவேண்டும் என்று 47 சதவிகிதம் பேரும், வேண்டாம் என்று 53 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.\nரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று 49 சதவிகித பெண்களும், வரவேண்டாம் என்று 51 சதவிகித பெண்களும் கருத்து கூறியுள்ளனர்.\nரஜினிகாந்த் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு\nமற்றவை 20% என கருத்து கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrajinikanth survey ரஜினிகாந்த் நியூஸ் எக்ஸ் சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-november-2017-5/", "date_download": "2018-10-22T12:56:44Z", "digest": "sha1:6EQVGM2VF6HRDVYJJKJQNFZ3FLO735ZX", "length": 16874, "nlines": 64, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil November 2017-5 » TNPSC Winners", "raw_content": "\n“2௦17 உலக பிறவி வளைபாத நோய் கருத்தரங்கம்” (2017 GLOBAL CLUBFOOT CONFERENCE), புது தில்லியில் குடியரசுத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைகளின் கால் பாதங்கள் வளைந்த நிலையில் இருக்க��ம். இது ஒரு எலும்பு சார்ந்த நோய் ஆகும்.\n“21-வது உலக மண நல காங்கிரஸ்” (21ST WORLD CONGRESS ON MENTAL HEALTH) கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் கரு = PARTNERSHIPS FOR MENTAL HEALTH. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.\n“இராமாயண சுற்றுலா மையம் மற்றும் மிதிலை – ஆவாத் உறவு” (RAMAYAN CIRCUIT AND MITHILA – AWADH RELATIONS) என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கம், நேபாள நாட்டின் ஜானக்பூர் நகரில் நடைபெற்றது. இந்தியாவின் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜானக்பூர் ஆகிய இரண்டு ஊர்களையும் மேம்படுத்தும் நோக்கில், இரு நாடுகளின் சார்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.\n“சர்வதேச ஆற்றல் கூட்டமைப்பு”, சார்பில் நடத்தப்பட்ட, “7-வது ஆசிய அமைச்சர்கள் அளவிலான ஆற்றல் வட்டமேசை கூட்டம்” (AMER7 – ASIAN MINISTERIAL ENERGY ROUNDTABLE 2017”), தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்.\n“உடலியல் மற்றும் அறிவியல் ராணுவ கழகம்” சார்பில் “FIPSPHYSIOCON 2017” (FIPS – FEDERATION OF INDIAN PHYSIOLOGICAL SOCIETIES) என்ற கருத்தரங்கம் புது தில்லியில் நடத்தப்பட்டது. 29-வது இந்திய உடலியல் கழக கூட்டமைப்பின் சார்பில் இது நடத்தப்பட்டது.\nஅணைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் பங்குபெற்ற 2 நாள் கருத்தரங்கம், பீகார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது.\n“2௦17 ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு” (2017 ASIA – PACIFIC ECONOMIC CO-OPERATION (APEC) SUMMIT), வியட்நாம் நாட்டின் தனாங் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கரு = CREATING NEW DYNAMISM, FOSTERING A SHARED FUTURE.\n“2௦17 பேரிடர் பதிலெதிர்ப்பு மாநாடு” (2017 INDIAN DISASTER RESPONSE SUMMIT), மத்திய அமைச்சர் கிரண் ரிச்சு, அவர்களால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. முகநூல் நிறுவனம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA – NATIONAL DISASTER MANAGEMENTR AUTHORITY) ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்தின.\n“39 யுனஸ்கோ பொது கருத்தரங்க கூட்டம்” (39TH GENERAL CONFERENCE OF UNESCO), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் யுனஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைமை பொறுப்பை, மீண்டும் இந்தியா பெற்றுள்ளது.\n“12வது கிழக்காசிய உச்சி மாநாடு” (12TH EAST ASIA SUMMIT), பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 18 உறுப்பு நாடுகள் இதில் பங்குபெற்றன. இந்தியாவும் இதில் ஒரு உறுப்பு நாடாகும்.\n“ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு மாநாடு 2௦17” (ABIS 2017 – ASEAN BUSINESS AND INVESTMENT SUMMIT 2017), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி அவர்கள் கலந்துக் கொண்டார்.\n“1௦-வது தெற்காசிய பொருளாதார மாநாடு” (SAES 2017 – SOUTH ASIA ECONOMIC SUMMIT), நேபாள தலைநகர் காத்மாண்டு நகரில் நடைபெற்றது.\n“7-வது ஆப்கானிஸ்தான் வட்டார பொருளாதார ஒத்துழைப்பு கருத்தரங்கம்” (7TH REGIONAL ECONOMIC COOPERATION ON AFGHANISTAN), துருக்மெனிஸ்தான் நாட்டின் அஸ்கபாத் நகரில் நடைபெற்றது.\n15-வது ஆசியான் – இந்தியா மாநாடு (15TH ASEAN – INDIA SUMMIT), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி அவர்கள் இதில் கலந்துக் கொண்டார்.\n15-வது ஆசிய பசிபிக் கணினி அவசரநிலை பதிலெதிர்ப்பு அணி கருத்தரங்கம் (APCERT – ASIA PACIFIC COMPUTER EMERGENCY RESPONSE TEAM), புது தில்லியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் கரு = BUILDING TRUST IN THE DIGITAL ECONOMY\n5-வது சைபர் ஸ்பேஸ் உலக கருத்தரங்கம் (5TH GLOBAL CONFERENCE ON CYBER SPACE), புது தில்லியில், பாரத பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது\n“ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கருத்தரங்கம்” (UN COP23 – UNITED NATIONS CLIMATE CHANGE CONFERENCE), ஜெர்மனியின் பூன் நகரில் நடைபெற்றது.\n“நான்காவது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கருத்தரங்கம்” (4TH GLOBAL CONFERENCE ON SUSTAINED ERADICATION OF CHILD LABOUR), அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியோனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. சர்வதேச தொழிலக ஆணையம் இதனை நடத்தியது.\n“8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு” (GES 2017 – 8TH GLOBAL ENTERPRENURSHIP SUMMIT), ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் கரு = WOMEN FIRST, PROSPERITY FOR ALL. இம்மாநாடு முதல் முறையாக ஆசிய நாடுகளில் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இதனை இணைந்து நடத்தின.\nஉத்திரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் உள்ள தேசிய அனல்மின் நிலையத்தின் உஞ்சார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினை பற்றிய விவரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நான்கு பேர் கொண்ட குழுவினை, பி.டி.செவால் தலைமையில், மத்திய அரசு அமைத்துள்ளது.\nகாற்று மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, அதனை குறைக்க குறுகிய மற்றும் நீண்ட கால வழிமுறைகளை வழங்க, மத்திய அரசு, “சி.கே.மிஸ்ரா” தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளது.\n“உலக வங்கியின் எளிதில் தொழில் செய்ய உகந்த நாடுகள்” (WORLD BANK’S EASE OF DOING BUSINESS RANKING 2017) பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 19௦ நாடுகளை கொண்ட இப்பட்டியலில், இந்தியா 1௦௦-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 13௦வது இடத்தில இருந்து, தற்போது 3௦ இடங்கள் முன்னேறி 1௦௦ இடத்தை அடைந்துள்ளது. இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் நியுசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.\nஉலக பொருளாதார கூட்டமைப்பின் சார்பில், “உலக பாலின இடைவெளி குறியீடு 2௦17” (GLOBAL GENDER GAP INDEX) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகளை கொண்ட இப்பட்டியலில் இந்தியா 108-வது இடத்தையே பிடித்துள்ளது. இந்தியாவின் ஆண் – பெண் இடைவெளி 67% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் மோநெஉ இடங்களை ஐஸ்லாந்து, நார்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.\n“2௦17 பாலின பாதிப்பு குறியீடு” (GENDER VULNERABILITY INDEX 2017), குழந்தை வளர்ச்சி தொடர்பான ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கோவா மாநிலம் முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில கேரளாவும், மூன்றாவது இடத்தில் மிசோரம் மாநிலமும் உள்ளன. இப் பட்டியலில் தமிழகம், 0.582 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.\n“2௦17 ஐ.எம்.டி உலக திறமை வரிசை” (2017 IMD WORLD TALENT RANKING) குறியீட்டில், இந்தியா 51-வது இடத்தை பிடித்துள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சி, பரு ஆய்வு மற்றும் தயார் நிலை ஆகிய பிரிவுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் 3 இடங்களில், சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளன.\nபிரபல ஜெர்மன் வாட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள, “உலக பருவநிலை இடர்பாடு குறியீட்டின்” (GLOBAL CLIMATE RISK INDEX) படி, உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஹைதி தீவு, ஜிம்பாப்வே, பிஜி, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகியவை உள்ளன.\nபிரபல ஜெர்மன் வாட்ச் நிறுவனம், “உலக பருவநிலை செயல்திறன் குறியீட்டை” (GLOBAL CLIMATE PERFORMANCE INDEX) வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2௦-வது இடத்தில இருந்த இந்தியா, இந்த ஆண்டு 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் மூன்று இடங்களில் ஸ்வீடன், லித்துவானியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12104704/Doctors-work-in-24-hours-at-Nedumangalam-Government.vpf", "date_download": "2018-10-22T12:48:09Z", "digest": "sha1:FNVGE7HLP4QJTWFSBRSBKLQFD7AV56PO", "length": 14671, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doctors work in 24 hours at Nedumangalam Government Hospital || நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை + \"||\" + Doctors work in 24 hours at Nedumangalam Government Hospital\nநீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை\nநீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nநீடாமங்கலம் அரசினர் மருத்துவமனையில் தினமும் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பகலில் மட்டுமே அதாவது காலை முதல் மதியம் வரை தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதன் பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. செவிலியர்களை கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி, தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. இரவு நேர மருத்துவரும் இருப்பதில்லை. இதை கண்டித்து நீடாமங்கலத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் நேற்று நீடாமங்கலத்திற்கு வந்தார். அப்போது அவரை வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் மற்றும் மதியம் கட்டாயம் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பவரை நீடாமங்கலத்திலேயே பணியில் இருக்க செய்ய வேண்டும். மருந்துகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.\nநீடாமங்கலம் அரசினர் மருத்துவமனைக்கென்று தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று ( அதாவது நேற்று) முதல் 24 மணி நேரமும் மருத்துவர்கள்பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.\n1. விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்\nவிழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.\n2. வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு\nவாழப்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.\n3. வர்த்தகர் சங்க துணைச்செயலாளரிடம் தகராறு செய்த வாலிபர் கைது\nநீடாமங்கலத்தில் வர்த்தகர் சங்க துணைச்செயலாளரிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.\n4. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’\nகொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’ அனுப்பும்படி வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.\n5. திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை நியமிக்க கோரிக்கை\nதிருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/9304/", "date_download": "2018-10-22T12:59:00Z", "digest": "sha1:CVB6QUNGDC66H7PDEOILBXR5XMYX2WU3", "length": 7385, "nlines": 65, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "சொர்க்கத்திலிருந்து பார்ப்பான் : இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை!! -", "raw_content": "\nசொர்க்கத்திலிருந்து பார்ப்பான் : இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை\nகேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில் தனது சகோதரர் பஹத் (13) மற்றும் அவர் நண்பருடன் சேர்ந்து கால்பந்து விளையாடி கொண்டிருந்தார்.\nஅப்போது பந்து கடல் உள்ளே சென்ற நிலையில் பஹத் அதை எடுக்க சென்றுள்ளார். இதையடுத்து நீரில் மூழ்க தொடங்கிய பஹத்தை காப்பாற்ற அவர் நண்பர் சென்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரோஸ் வேகமாக தண்ணீரில் இறங்கி பஹத்தையும், அவர் நண்பரையும் காப்பாற்றினார், ஆனால் துரதிஷ்டவசமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.\nஇதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிலர் பிரோஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து பேசிய பிரோஸின் தம்பி பஹத், என்னை காப்பாற்ற முயன்று அவன் உயிரிழந்துவிட்டான். மீண்டும் அவன் என்னிடம் வரவேண்டும் அல்லா என சோகத்துடன் கூறியுள்ளார்.\nஇதனிடையில் மிகபெரிய கால்பந்து ரசிகரான பிரோஸ் அவனுக்கு பிடித்த பிரான்ஸ் அணி விளையாடிய அரையிறுதி போட்டியை சொர்க்கத்திலிருந்து பார்த்திருப்பான் என நபர் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் ப���யர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர்...\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nநடிகை ஸ்ருதியின் பாலியல் புகார் : நடிகர் அர்ஜுனின் அதிரடி பதில் : படித்துப்பாருங்கள்\n4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்\nஆத்திரமடைந்த சின்மயி : பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nமூடிட்டு போ.. டுவிட்டரில் கொந்தளித்த சின்மயி\nஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் : கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்\nவைரமுத்து இப்படிப்பட்டவர் தான் : நடிகை குஷ்பு அதிரடி\nஐயப்ப ஆடையில் ஆபாச புகைப்படம் : யார் இந்த ரெஹானா பாத்திமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2013/02/21-02-2013.html", "date_download": "2018-10-22T13:09:57Z", "digest": "sha1:I2ANNIB7IHBSLNJ67M3ZPZC65VA7TCNB", "length": 3936, "nlines": 70, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: இன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஇன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013\nஒரு சந்தர்ப்பம் தவறி விட்டால் கண்ணீர் சிந்துவதை விட அடுத்ததும் கை நழுவாமல் இருக்க பார்வையை தெளிவாக வைத்திருங்கள்.\nஇன்றைய சிந்தனைக்கு ... 27-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 26-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 25-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 24-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 23-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 22-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 20-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 19-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 18-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 17-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 16-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 15-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 14-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 13-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 12-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 11-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 10-02-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/12522", "date_download": "2018-10-22T12:49:21Z", "digest": "sha1:RQ6I2HNU4QT4MKXNJANDGXQJTKWDWDPK", "length": 7957, "nlines": 113, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கர்ப்பிணி பெண்களுக்கு > கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை\nகர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை\nகர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.\nகர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை\nகர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடும் உண்ணும் உணவுகளும்தான். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு அதற்கு ‘ஜெஸ்டேஸனல் டயபட்டிஸ்’ என்று பெயர்.\nபால், காபி போன்றவைகளில் அதிகம் சீனி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் சாப்பிடலாம். ரத்தத்தில் கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தார்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nமதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்ப்பதுடன், தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், சர்க்கரை, பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா,\nசேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், கரட், பீட்ரூட், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி கருவாடு… இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தினசரி 2,200 கலோரிகள் அளவுள்ள உணவுகளை சரிவிகித அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nமுப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாங்கிங் செல்ல வேண்டுமாம்.\nபிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்\nகர்ப்பிணி பெண்களுக்கு செல்ப���னால் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/atlee-next-movie/", "date_download": "2018-10-22T12:09:55Z", "digest": "sha1:ZF2RYMGOKZBZTFSY3YH65YJB3VQUGZBD", "length": 8331, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அட்லீயின் அடுத்த படம் Atlee next movie", "raw_content": "\nHome செய்திகள் அட்லீயின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்களா \nஅட்லீயின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்களா \nஇயக்குனர் அட்லீ மொத்தம் தற்போது இயக்கியுள்ள படங்கள் மூன்று மட்டுமே. ஆனால், மூன்று படமும் அவருக்கு மிகபெரிய ஒரு கமர்சியல் இயக்குனர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. இருந்தும் அவரது மூன்று படங்களுமே ஓர் வட்டத்திற்குள் காப்பி என விமர்சிக்கப்பட்டது ஒரு புறம் இருக்க, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் அட்லீ.\nதனது மனைவி ப்ரியாவுடன் ஹனி மூனுக்கு சென்றிருந்த அட்லீ தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளார். அத்துடன் சேர்த்து அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவங்கிவிட்டார்.\nராஜா ராணியில், ஜெய் மற்றும் ஆர்யா என இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தவர், தற்போது தனது 4ஆவது படத்தில் 3 ஹீரோக்களை வைத்து ஸ்க்ரிப்ட் எழுத தயாராகிவிட்டார். கமர்சியலாக படத்தினை ஹிட் கொடுத்து பழகிவிட்ட அட்லீக்கு 3 ஹீரோ என்பது அல்வா சாப்பிடுவது போல தான் இருக்கும் என்பதில் நிதர்சனம் இல்லை.\nஆனால், மூன்று ஹீரோ என்ற அறிவிப்பு வந்தவுடன் இது எந்த படத்தின் காப்பியாக இருக்கும் என பழைய படங்களை தேட ஆரம்பித்துவிட்டனர் விமர்சகர்கள்.\nPrevious articleபிரபல நடிகைகள் 5 ஸ்டார் ஹோட்டலில் கைது யார் அவர்கள் – வீடியோ உள்ளே\nNext articleஅஜித்தின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே தெரியவில்லை – பிரியா பவானி ஷங்சர்\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தத��. இந்த டீசரின் இறுதியில்...\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஆனால் இதை மட்டும் செய்யவே மாட்டேன் – அறம்...\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kangra-fort-forts-india-visit-002426.html", "date_download": "2018-10-22T13:00:14Z", "digest": "sha1:PRXKV2ZN3F66A3HRLBLMXIYHI2FVTBCW", "length": 23420, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kangra Fort - Forts in India to visit - Tamil Nativeplanet", "raw_content": "\n»நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்\nநிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்\nஇந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோட்டைகள் அரண்மனைகள் நம் முந்தைய தலைமுறை மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையை எடுத்துரைக்கும்படி இருக்கும். அவ்வளவு செல்வ செழிப்போடு, படை பலத்தோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையே இவை எடுத்துரைக்கும். அப்படி பட்ட கோட்டைகள் இந்தியாவில் எக்கச்சக்கம் இருக்கின்றன. கோட்டைகளில் புதையல்களும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் இருப்பதை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அதுமாதிரியே இதுவரை கண்டெடுக்கப்படாத புதையல்கள் நிறைந்த கோட்டை இமாச்சல பிரதேசத்தில் இருக்கிறது. இந்த கோட்டையில் புதையலைத் தேடிச் சென்ற போதுதான் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு இரண்டு கோயில்கள் தரைமட்டமாகியுள்ளன. மிச்சமிருக்கும் இடங்கள் சுற்றுலாத் தளமாகியுள்ளன. வாருங்கள் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம்.\nநாகர் கோட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த காங்க்ரா கோட்டை காங்க்ரா ராஜவம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் 4 கி.மீ பரப்பளவில் இந்த கோட்டை வளாகம் அமைந்துள்ளது. காங்க்ரா நகரப்பகுதியிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோட்டை ஸ்தலமானது முன்னர் புராணா காங்க்ரா என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த கோட்டை ஸ்தலம் மஹாபாரத புராணத்திலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டருடைய பயணக்குறிப்புகளிலும் இடம் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பங்கங்கா மற்றும் மஞ்சி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை உறுதியான கோட்டைச்சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ளே நுழைவதற்கு இரண்டு வாயிற்கதவுகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள முற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.\nபழங்காலத்திய சீக்கிய குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள இந்த வாயில் அமைப்பு ‘பதக்' அல்லது ரஞ்சித் சிங் கேட் என்று அழைக்கப்படுகிறது. நுழைவாயில் பகுதியிலிருந்து ஒரு சரிவான பாதையை கடந்து அஹானி மற்றும் அமீரி தர்வாஸா எனும் வாசல்களின் வழியாக பார்வையாளர்கள் கோட்டையின் உச்சியை அடையலாம். காங்க்ரா பகுதியின் முதல் கவர்னரான நவாப் அலிஃப் கான் இந்த கோட்டை வாசல்களை கட்டியுள்ளார். பன்முக காவல் கோபுரம், லட்சுமி நாராயணன் கோயில் மற்றும் ஆதிநாத் கோயில் போன்றவையும் இந்த கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளன.\nஇந்த கோட்டையில் பல கோடி மதிப்பிலான புதையல்கள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க முடியாது அப்படி மீறி போனால் மரணம் நிச்சயம் என்று உள்ளூரில் நம்பிக்கை உள்ளது. உள்ளூர் மக்கள் பலர் இந்த கோட்டைக்கு செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை அதிகம் விரு��்புகின்றனர். மேலும் இந்த கோட்டைக்கு அருகே நிறைய சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன.\nஉள்ளூர் மக்களின் நம்பிக்கை படி, இங்கு இடிந்து போன ரெண்டு கோயில்களுக்கு அருகில்தான் புதையல் இருப்பதாகவும், அந்த கோயிலுக்கு அருகில் சென்றாலே மரணம் நிச்சயம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதையெல்லாம் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் நம்புவதில்லை.\nகாங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த தௌலாதார் மலைத்தொடர் ஆகும். இமயமலையின் தெற்குப்பகுதி விளிம்பில் எழும்பியுள்ள இம்மலைகள் காங்க்ரா மற்றும் மண்டி போன்ற இடங்களுக்கு வடக்கில் காணப்படுகின்றன.\nபிரமிப்பூட்டும் அழகுடன் வீற்றிருக்கும் இந்த மலைத்தொடர்களில் சுற்றுலாப்பயணிகள் சாகச மலையேற்ற பயணங்களிலும் ஈடுபடலாம். ஹனுமான் கா திபா அல்லது வெள்ளை மலை என்றழைக்கப்படும் மலைச்சிகரம் இந்த மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமாக அறியப்படுகிறது.\nவெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை என்று அழைக்கப்படும் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் டல்ஹௌசி பிரதேசத்தில் ஆரம்பித்து ஹிமாசலப்பிரதேசத்தில் பியாஸ் ஆற்றின் கரையிலுள்ள குல்லு மாவட்டம் வரை நீள்கின்றன.\nகடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் வானத்தை தொடுவதுபோன்று பிரம்மாண்டமாக வெள்ளை நிறத்தில் உயர்ந்து நிற்கின்றன.\nஇவை பெரும்பாலும் வெண்பளிங்குப்பாறைகளால் ஆனவையாக உருவாகியுள்ளன. சிலேட் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப்பாறைகளும் இம்மலைகளில் காணப்படுகின்றன.\nசிலேட்டுப்பாறைகளை சிறு வீடுகளின் கூரையாக இம்மலைப்பகுதி மக்கள் பயன்படுத்துவது ஒரு சுவாரசியமான அம்சமாகும். காங்க்ரா வேலி எனப்படும் பள்ளத்தாக்குப்பகுதியிலிருந்து தௌலாதார் மலையின் அழகை சுற்றுலாப்பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.\nகாங்க்ராவின் தென்பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ரூர் கோயில் மிக முக்கியமான தனித்தன்மையான சுற்றுலா அம்சமாகும். மஸ்ரூர் கோயில் வளாகம் என்றழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் 15 பாறைக்குடைவு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தியாவிலுள்ள கோயில்களிலேயே மிக வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ள பெருமையை இந்த கோயில் வளாகம் கொண���டுள்ளது. அதிகம் பிரசித்தம் பெறாமல் வீற்றிருக்கும் இந்த அற்புத கலைச்சின்னங்கள் இந்திய மண்ணில் இடம் பெற்றுள்ள மற்றொரு முக்கியமான கலைப்படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.\nஒரு ஒற்றை மலைக்குன்றை குறுக்கும் நெடுக்குமாக வெட்டி, குடைந்து, செதுக்கி நுணுக்கமான முறையில் சிற்பக்கலை அம்சங்களுடன் இந்த பாறைக்கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கல்லை வெட்டி எடுத்து, இடம் பெயர்த்து கோயிலை உருவாக்குவதற்கு பதிலாக கல்லிருக்கும் மலையையே கோயில்களாக உருமாற்றியிருக்கும் இந்த மஹோன்னத மானுட முயற்சியை என்னவென்று சொல்வது. அற்புதமான இந்த வரலாற்று ஸ்தலத்தை நீங்கள் வந்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.\nஇந்த வளாகத்திலுள்ள 15 கோயில்களில் பிரதான கோயிலில் சிவபெருமான் மற்றும் ராமர், லட்சுமணர் சிலைகள் காணப்படுகின்றன. சிவன் சிலையானது மையத்தில் பிரதானமாக வீற்றுள்ளது. சதுரவடிவ கர்ப்பகிருகம், அந்தரலா எனப்படும் கர்ப்பகிருஹ நடை, நான்கு பெரிய தூண்களைக்கொண்ட செவ்வக வடிவ மண்டபம் மற்றும் துணை சன்னதிகளை கொண்ட நான்கு முக மண்டபங்கள் போன்றவை இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர ஏராளமான சிற்பங்களும் சன்னதி அமைப்புகளும் இந்த கோயில் வளாகத்தில் பரவலாக காணப்படுகின்றன.\nஇந்தோ-ஆரிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தொகுப்பு வளாகம் 10 நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அஜந்தா எல்லோரா கோயில்களை இது ஒத்திருப்பதாகவும் நிபுணர்களிடையே கருத்துகள் நிலவுகின்றன. சிவபெருமானுக்காக படைக்கப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்கள் 8 ம் நூற்றாண்டு அல்லது 9ம் நூற்றாண்டுக்குரியவை என்று வரலாற்றாசிரியர்களால் ஊகிக்கப்படுகிறது.\nகாங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி ஓவிய பாணி மற்றும் கலையம்சங்களின் ரசிகராக திகழ்ந்த காங்க்ரா மன்னரான சன்சார் சந்த் என்பவர் 19ம் நூற்றாண்டில் முற்பகுதியில் இங்கு வாழ்ந்துள்ளார். காங்க்ரா ராஜ்ஜியத���தை ஆங்கிலேயரிடம் இழந்த பின்னர் அவரும் ராஜ குடும்பமும் இந்த கோட்டையில் ஒதுங்கி வாழ்ந்துள்ளனர்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/19165452/1009066/North-South-Korean-Moon-Jae-in-Kim-Jong-un.vpf", "date_download": "2018-10-22T12:44:53Z", "digest": "sha1:KO4277IMR7GMUXNHTONEBMJW5O5KAEPB", "length": 8960, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்\nபதிவு : செப்டம்பர் 19, 2018, 04:54 PM\nவெளிநாட்டு நிபுணர்களின் முன்னிலையில் அணு ஆயுத வளாகத்தை \"நிரந்தரமாக\" அழிக்க வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது.\nமூன்றாவது கொரிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று வட கொரியா சென்றார். இதையடுத்து, பியோங்யாங்கில் இன்று நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அணுஆயுத வளாகத்தை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க வட கொரிய அதிபர் உறுதியளித்துள்ளதாக தென் கொரிய அதிபர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் வட கொரியாவின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி\nதைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.\nமனிதர்கள் உதவியின்றி விவசாயம் சாத்தியமா \nவிவசாய பணிகளில் களம் இறங்கிய ரோபோக்கள்...\nபாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்\nபாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்\nஇந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்\nஇந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள் குறித்த தகவல்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு..\n : இணையத்தை ஆட்டிப் படைக்கும் \"ஃபாலிங் டவுண் சேலஞ்ச்\"\nதலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் \"ஃபாலிங் டவுண் சேலஞ்ச்\" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n70 அடி உயர அருவியில் கரணம் அடித்த இங்கிலாந்து இளைஞர்...\nபிரபலமான அருவியில் பின்புறமாக குட்டிக்கரணம் அடித்து, இங்கிலாந்து இளைஞர் சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9119", "date_download": "2018-10-22T12:28:00Z", "digest": "sha1:GXB7KGMN3ALZ6WPP6FHXR6ACWKSKRKCP", "length": 10672, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "தனது பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து அமைச்சர்..! – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nதனது பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து அமைச்சர்..\nJulie Anne Genter எனும் பெண்மணி நியூசிலாந்து நாட்டின் மகளிர் நலன் துறை அமைச்சராக உள்ளார். கர்ப்பிணியான இவர், தனக்கு பிரசவத்துக்கான நேரம் நெருங்குவதை உணர்ந்து, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு சென்ற பிறகு தனது வெற்றிகரமான பயணத்தை படமெடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து ஜூலி கூறுகையில், “எனக்கு பிரசவ வலி ஏற்படுவதை உணர்ந்த நேரத்தில், உதவிக்கு யாரும் இல்லை. காரும் வீட்டில் இல்லாததால், இருந்த இ-சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அதில் இருந்த மின் மோட்டார் எனக்கு அதிக சிரமம் கொடுக்கவில்லை. மேலும், வீட்டில் இருந்து மருத்துவமனை இருக்கும் இடம் வரையிலான சாலையும் சற்று பள்ளமானதாகவே இருந்ததால், எளிதாக கடந்துவந்துவிட்டேன்” என்றார்.\n”பொதுவாக கர்ப்பிணிகளுக்கு, பிரசவ நேரத்தில், ரத்த அழுத்தம் அதிகமாகவும் இதயத் துடிப்பு சீரற்றதாகவும் இருக்கும். ஆனால், ஜுலி தைரியமாக மருத்துவமனை வரை சென்றது பெரும் வியப்பாக இருக்கிறது” என்று அந்நாட்டு மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். ஜூலி, மகளிர் நலன் துறை அமைச்சராக மட்டுமின்றி, அந்நாட்டின் போக்குவரத்து துறை இணை அமைச்சராகவும் உள்ளார். இவரும் இவரது கணவரும் அடிக்கடி ‘சைக்கிள்’ பயணம் மேள்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும்…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90414.html", "date_download": "2018-10-22T13:14:05Z", "digest": "sha1:TE66O54SFEFA252ARUQDPPF4S5VGUQGK", "length": 7230, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!! – Jaffna Journal", "raw_content": "\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை\nவவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.\nவவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த 39 வயதுடைய ஆசிரியர், சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்து வவுனியா நீதிவான் நீ���ிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.\nஇதன் பிரகாரம், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.\nவழக்கினை விசாரணை செய்த நீதிபதி, எதிரிக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும், அதனை செலுத்த தவறின் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஅத்துடன் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில்,இந் நீதிமன்றம் இவ்வகையான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்ற போதிலும் சமூகத்தில் இவ்வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். சமூகத்தில் கௌரவமான புனிதமான தொழில்களில் இருந்து கொண்டு இவ்வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள், ஈடுபட நினைப்பவர்களுக்கு இத்தீர்ப்பின் மூலம் எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/05/blog-post_27.html", "date_download": "2018-10-22T12:50:45Z", "digest": "sha1:6O6TE5K6RITR3OV6PBRJ6KMA3RVSECOC", "length": 17179, "nlines": 451, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என் முகநூல் பதிவுகள்", "raw_content": "\nகதைபோல ஆகிவிடும், அண்ணா திமுகா வின், இரண்டு அணிகளின் எதிர் காலம்\nஆலமரத்தின் விதை ,மிகவும் சிறியதாக இருந்தாலும் முளைத்து மரமாகி தழைத்தால்\nபெரிய படையே அதன் நிழல் தங்கி ஓய்வு கொள்ள\n ஆனால் பனை மரத்தின் விதை மிகப் பெரியதாக இருந்தாலும் முளைத்து மரமானால் அதன்\nநிழலில் ஒருவர் கூட தங்க இயலாது ஆகவே நாம்\nஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்\nச என்ற எழுத்தில் தான்( பெயர் ) ஆரம்ப மாகிறது என்பதால் சந்தணமும் சாக்கடையும் ஒன்று என்றா\n அப்படிதான் சில நிகழ்வுகள் நாட்டில் நடப்பதைப் பார்கும் போது எண்ணத் தோன்றுகிறது\nஅனைவருக்கும் நன்றாம் பணிவாக நடத்தல் என்றாலும்\nசெல்வர்கள் , அவ்வாறு நடந்தால் அதுவே அவர்களுக்கு\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்\nசென்னையில் மட்டும் மழை இல்லையே\nPosted by புலவர் இராமாநுசம் at 5:44 PM\nLabels: என் முகநூல் பதிவுகள்\nஅனைத்தும் அருமை ஐயா ..ஆல மரம் ஆழப்பதிந்த கருத்து ..\nபெய்து வரலாம் என மழை நினைத்திருக்கலாம்\nஅடுத்த புயல் மழை உங்களுக்குத்தான்\nசென்னை வாசிகள் ரொம்ப விவரமானவங்க ,யாரும் உளருவதில்லை ...அதனால் மழை பெய்வதில்லை :)\nஆலமரம் - பனைமரம் உவமை அருமை ஐயா\nமிகவும் அருமையான விஷயங்களைப் பொறுமையாகவும் பொருத்தமாகவும் சொல்லியுள்ளீர்கள்.\n//ஆகவே நாம் ஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்\nநல்லது. யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nசரியான விசயமாகவே படுது .\nதிண்டுக்கல் தனபாலன் May 28, 2017 at 6:58 AM\nவாழ்த்துகள் ஐயா வாழ்க நலம்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nபடிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/29/98336.html", "date_download": "2018-10-22T13:12:27Z", "digest": "sha1:57SQJGRCH4SXNF2KAUMSGRXN4QYMFHL7", "length": 23968, "nlines": 232, "source_domain": "www.thinaboomi.com", "title": "பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி\nசனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018 சினிமா\nபின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி\nகதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் தான் என்று நடிகர் கதிர் கூறினார்.\nபரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார் கதிர். அவர் அளித்த பேட்டி...\n‘பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக மாரி செல்வராஜிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது.\nஇந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது புதிதாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது. திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.\nமீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. கடும் வெயிலில் பொட்டல்வெளி என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பரவாயில்லை என உட்கார்ந்து விடுவேன்.ஆமாம்,\nஅதன் நிஜப்பெயரே கருப்பி தான். இயக்குனரின் அண்ணன் வீட்டு நாய். அது நம் நாட்டு இனத்தை சேர்ந்த வேட்டை நாய்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலு��் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில் அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது.\nநாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக் கொண்டதால் தான் நடக்கவே முடிந்தது. சினிமாவில் பின்புலம் மிக அவசியம். நான் எந்த பின்புலமும் இல்லாமல் கோவையில் இருந்து வந்தவன். என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும், படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.\nஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம்.\nஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. ச��்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்���ியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-st700-digital-camera-black-price-pazIn.html", "date_download": "2018-10-22T12:15:15Z", "digest": "sha1:ZWDXMQQG6E2BTEGVDO2GCX4APMYGE5C2", "length": 15660, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா ���ழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசாம்சங் ஸ்ட௭௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39070/thodari-official-trailer-2", "date_download": "2018-10-22T12:20:18Z", "digest": "sha1:33I5LNUU2DIAIW5ZXKMC7OOQSNV2V3BN", "length": 3951, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தொடரி - டிரைலர் 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதொடரி - டிரைலர் 2\nதொடரி - டிரைலர் 2\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nயானும் தீயவன் - டீசர்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\n2-ஆம் பாக வரிசையில் இடம் படித்த விஷ்ணுவிஷால் படம்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது...\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nவரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=80&paged=42", "date_download": "2018-10-22T12:17:33Z", "digest": "sha1:CBKM2EIO22LFOLPGNYD5OVNRIG5V7HNF", "length": 21057, "nlines": 247, "source_domain": "kisukisu.lk", "title": "» திரைபார்வை", "raw_content": "\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nபிரபல கவர்ச்சி நடிகையை நேரில் பார்த்து குஷியில் ரசிகர்கள்\nசினி செய்திகள்\tOctober 22, 2018\nதீபிகா ரன்வீர் திருமண திகதி அறிவிப்பு\nசினி செய்திகள்\tOctober 22, 2018\nசினி செய்திகள்\tOctober 22, 2018\nசுருதி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் – நடிகர் அர்ஜுன்\nசினி செய்திகள்\tOctober 22, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nதிரைபார்வை\tJuly 7, 2016\nஅல்-ஜசீரா நிறுவனத்தில் 500 பணி இழப்புகள்\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு\n10 ஆண்டுக்குப் முன் தெலைந்த பணம் மீண்டும் கிடைத்த அதிசயம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nஆண் தேவதை – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவேதாளக்கோட்டையின் ராஜ்ஜியத்துக்குட்பட்ட ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகிறார் பிரபு. இவர் ஒருநாள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, தனது மகன்போல் வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும்\nநாயகன் தீபக்கும், நாயகி ஜாக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், ஜாக்லின் கர்ப்பமடைகிறாள். ஜாக்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தையிடம் பேசும் தீபக்கும், ஜாக்லினும் உன்னை நாங்கள் கூடவே\nநாயகன் பிரபா தவறான வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார். பிரபாவின் காதலியான சாக்ஷி அகர்வாலோ தன்னுடைய காதலன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். தனக்கு ஒரு பெரிய தொகை கிடைத்துவிட்டால், இந்த தொழிலை விட்டுவிடுவதாக கூறி அவளை\nஎந்த வேலைக்கும் செல்லாத கதிர், அவருடைய மனைவி ரேஷ்மிமேனன் சம்பாதிக்கும் பணத்தில் காலத்தை ஓட்டுகிறார். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடி வரும் இவர், ஒருநாள் போலீசில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் இன்பார்மரான சார்லி, இவரை தனது சிபாரிசின் பேரில் மீட்டு\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை (விளக்கம்: குற்றம் புரியாமல் இருப்பதையே நோக்கமாக கொள்ளவேண்டும். ஏனென்றால், குற்றம் பகையாக மாறும்) திருவள்ளுவரின் இந்த இரண்டு அடி குறளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘குற்றம் கடிதல்’.\nகணவரைப் பிரிந்த நயன்தாரா, கைக்குழந்தையுடன் தனது தோழி வீட்டில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிகையாக முயற்சியும் செய்து வருகிறார். இவரது தோழி ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய் படத்தை திரையரங்கில்\nஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி இவர்கள் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இவர்களது குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில்தான் வசிக்கின்றன. இவர்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடையே இயல்பான நெருக்கம் ஏற்படுகிறது. இந்த\nசென்னையில் தனது நண்பர்களுடன் சிறு சிறு அடிதடி வேலைகளை செய்து வரும் குமாருக்கு, மதுரைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அட்டூழியம் செய்து வரும் ஒருவனை கொலை செய்யும் பணி வருகிறது. பணத்துக்காக அதை ஏற்று, தனது நண்பர்களுடன் அந்த கிராமத்திற்கு\nமோகன்லால் ஒரு இண்டர்நேஷனல் கேங்ஸ்டர். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து கொண்டே உலகத்தில் உள்ள கேங்ஸ்டர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். இந்நிலையில், கேரளாவின் முதலமைச்சராக இருக்கும் நெடுமுடி வேணுவின் மருமகனான\nபெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்கு��ர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/05/blog-post_3677.html", "date_download": "2018-10-22T12:38:07Z", "digest": "sha1:LA3FFQ4BSWNYJTC5Y3SRDJNVM4T7FKAS", "length": 11221, "nlines": 210, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: ஒரு ஈழத்தமிழனின் உணர்வுத்தாண்டவம்..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nதமிழ்நதி @ 6:59 AM\nநேற்று இதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. எங்கள் வீட்டில் வயதுவந்த பெடியங்கள் கூட கண்கலங்கியது என்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத்தான். தனக்குக் கிடைத்த வாய்ப்பை, காலத்தின் தேவையறிந்து பயன்படுத்திக்கொண்ட அவரைப் பார்த்து வியந்தோம். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.\nமக்களுக்கு உதவாத காரணங்களால் தற்கால் கலைகளின் மீது பெரிய மதிப்பேது இல்லாமல் இருந்தது. ஆனால் இதை பார்த்த பின்பு கலையின் வீரியம் புரிகின்றது.\nஉக்கிரமாண தாண்டவம், கண்ணீர் துளிகளை தடுக்க முடியவில்லை.\nஆயில்யன் @ 7:18 AM\nகொடும் அவலங்களை உள்ளடக்கிய உணர்வுகளை வெளிப்படுத்தியது ஆக்ரோஷமான இவரின் கலை\nஇதனை கண்ட எல்லோரது மனங்களும் கண்டிப்பாய் கண்கலங்கியிருக்கும்\nசெயபால் @ 8:42 AM\nபொறுப்பான ஈழத்தமிழராக நடந்து கொண்டவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தார்.இப்படியான மனம் எல்லோருக்கும் வராது.\nஎல்லோரையும் அழ வைத்த நிகழ்ச்சி.\nஇதற்கு கூட minus vote\nராஜ நடராஜன் @ 11:26 AM\nமுத்துகுமரன் @ 3:48 PM\n துயரிலும் கம்பீரத்தோடு நின்ற அந்த கலைப் போராளியை வணக்கத்துடன் நோக்கினேன். அந்தச் சகோதரியும் தாயும் அழுத போது, அவர்கள் துயர்துடைக்க இயலாது உயிர்வாழ்வதை எண்ணி வேதனை அடைந்தேன். அவனது கால்கள் ஈழ மண்ணில் வெற்றித்தாண்டவம் ஆடவேண்டும், அவனைக் கொண்டாடும் தோள்களில் ஒன்றாய் நானும் இருந்திட வேண்டும்\nகண்ணீர் துளிகளை தடுக்க முடியவில்லை.\nஎனக்கு நினைவு தெரிந்த வரையில் என் தந்தை இறப்பிற்கு பின் இன்னகழ்சியின் போதுதான் மீண்டும் அழுதேன்\nபிளாட்டினம் @ 11:56 PM\nநேற்று கஞ்சிக்கு காத்திருந்த மக்களையும் பலி எடுத்திருக்காங்கள், பட்டினி சாவு அதை தவிர்க்க போனால் உடல் சிதறி 38 பேர் பலி, 72 பேர் காயம்... ஏன் இது முழுமையா கூட்டி பார்த்தா 168 அகால மரணம் ஒரே நாளில் அதுவும் புத்தர் தினத்தில்- புத்தர் தான் மோட்சம் கொடு��்தாரோ முழுமையா கூட்டி பார்த்தா 168 அகால மரணம் ஒரே நாளில் அதுவும் புத்தர் தினத்தில்- புத்தர் தான் மோட்சம் கொடுத்தாரோ அவரை நேர காணுவனா இருந்தால் கழுத்து நெரிச்சு கொல்லுவன்.. அனால் இதுவும் ஒரு வீர மரணம் தான், மானம் இழந்து வாழாமல்...\nவாழ்வா சாவா என்று முடிவெடுக்க எங்களாலும் முடியும் என்று புலத்தில் இருப்போரும் முடிவெடுக்க வேணும்...\nநான் பார்த்து விட்டு காலையிலேயே இருந்து 10 வாட்டி பார்த்தாச்சு மச்சான் ஒரே அழுகை...வந்து விட்டது மச்சான்\nசெல்வநாயகி @ 5:23 PM\nபகிர்வுக்கு நன்றி சாத்திரி. இங்கே சிலருக்கு இதைக் காட்டிப் புரியவைக்க முடிந்தது. வேறென்ன சொல்வதெனத் தெரியவில்லை:((\nநான் ஒரு கையாலாகாத, தமிழன்\nசக்திவேல் @ 1:48 AM\nஉங்கள் பதிவில் தான் இந்த வீடியோவை பார்த்தேன். வீடியோ முடியும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி இருந்தன. சரியான நேரத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி\nசக்திவேல் @ 1:49 AM\nஉங்கள் பதிவில் தான் இந்த வீடியோவை பார்த்தேன். வீடியோ முடியும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி இருந்தன. சரியான நேரத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா... வீர வணக்கங்கள்.....\nஅகங்கார சிறீலங்காவும் ஆப்பிறுகிய இந்தியாவும்\nலண்டனில் பாமரனும் ஜீவஜோதி கடை வடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/raja-rani/101249", "date_download": "2018-10-22T13:24:39Z", "digest": "sha1:YMW2LX6AEAY772IC66YUTM4Z3Q54RFHA", "length": 5166, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 30-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nதங்கைக்காக பரோட்டா செய்து விற்கும் நடிகர் சூரி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nநடிகைக்கு தமிழ் ரசிகர்களினால் கிடைத்த அதிர்ஷ்டம் அரங்கத்தில் ரசிகர்கள் மத்தியில் கணவர் கொடுத்த அதிர்ச்சி\nஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம், இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டாரே\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகமல்ஹாசனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன்... இது தான் புதிய பிக்பாஸ் சோவா\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nகணவனை பழிவாங்க மனைவியை கொடூரமாக கற்பழித்த அரக்கர்கள்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/11/blog-post_16.html", "date_download": "2018-10-22T13:11:25Z", "digest": "sha1:MDPJQ7WGN7KAOG66QZVMLWD7TN7SXP5X", "length": 8350, "nlines": 95, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , கேள்வி ஒன்று , சமூகம் , நிகழ்வுகள் , மொக்கை\nமூளை என்ற தனது உறுப்பை மனிதன் பயன்படுத்தி சிந்தித்து மற்றவர்களை ஏமாற்ற ஆன்மாவை உருவாக்கினான்.\nஅப்பொழுதே அவன்தான் மூளை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே....\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களின் உதவியுடன் ஆர்கேநகர் தேர்தலில் வரலாறு சொல்லும் வெற்றியை காண்போம் என்று.\nஅப்பொழுதே அவன்தான் மூளையை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே.\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92569.html", "date_download": "2018-10-22T12:54:58Z", "digest": "sha1:F7MVAX7TLSAC2UNXSSOGBIEKKNG3WPFQ", "length": 4958, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். தீவைப்பு சம்பவம்: குள்ள மனிதர்கள் மீது சந்தேகம்! – Jaffna Journal", "raw_content": "\nயாழ். தீவைப்பு சம்பவம்: குள்ள மனிதர்கள் மீது சந்தேகம்\nயாழ்ப்பாணம்- அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலிக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனை குள்ள மனிதர்களே மேற்கொண்டிருப்பார்களென அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nநேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டதுடன் அவரது தம்பியின் வீட்டு யன்னல்களும் தட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஅராலிப் பகுதிகளில் அண்மைக்காலமாக குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் இரவு வேளைகளில் வீடுகள் மீது கற்களை எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுக��ைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-23-june-2018/", "date_download": "2018-10-22T12:23:05Z", "digest": "sha1:JTWG4VKD2JQ5FSZOTZN4QJCHL2RVDXYI", "length": 13416, "nlines": 72, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 23 June 2018 » TNPSC Winners", "raw_content": "\nஉலகிலேயே மிகச் சிறிய கணிணி:\nஅமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய கணிணியை உருவாக்கி உள்ளனர் (world’s smallest computer “Michigan Micro Mote”)\n௦.3 மில்லிமீட்டர் அளவுடையது இது.\nஇது புற்றுநோய் (கேன்சர்) சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு அதிகன் உதவும்\nகுஜராத் அரசின் “சூர்ய சக்தி கிசான் யோஜனா” திட்டம்:\nகுஜராத் அரசு விவசாயிகளுக்காக “சூர்ய சக்தி கிசான் யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி விவசாயிகள் தங்களின் நிலத்தில் சூரிய தட்டு தகடுகளை கொண்டு சூரிய ஆற்றல் மின்சாரத்தை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி கொண்டு, மிச்சமான மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்வது இதன் நோக்கமாகும்\nசிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்:\nசிங்கப்பூரில் நடைபெற்ற “சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்சிப்” (Singapore National Swimming Championships in Singapore) போட்டியின் 5௦ மீ நீச்சல் போட்டியில், இந்தியாவின் “சந்தீப் செஜ்வால்”, தங்கம் வென்றார்\nமேலும் இந்தியாவின் “விர்தவால் கடே”, 5௦ மீ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்\n22-வது சிந்து தர்சன் திருவிழா:\nஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் சிந்து நதிக்கரை பகுதியில் பிரசத்திபெற்ற சிந்து தர்சன் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது (22nd edition of Sindhu Darshan Festival (SDF))\nஇது 22-வது சிந்து தர்சன் திருவிழாவாகும்.\nஇந்த விழாவினை முதலில் 1997ம் ஆண்டு அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி அவர்கள் துவக்கி வைத்தார்\nஜூன் 23 = சர்வதேச கைம்பெண்கள் (விதவைகள்) தினம்:\nஜூன் 23ம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச கைம்பெண்கள் (விதவை) தினம் கடைபிடிக்கப்படுகிறது\nஇத்தினத்தின் நோக்கம் = வாழ்க்கை துணியை இழந்த பிறகும் அவர்களுக்கு வாழ்க்கை இருப்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலை, முடிவெடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்\nஸ்காச் விருது – இந்த ஆண்டின் சிறந்த முதல்வர்:\nபுது தில்லியில் நடைபெற்ற 52-வது ஸ்காச் மாநாடு 2018ல், சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அவர்களுக்கு, “சிறந்த மாநில முதல்வர்” (Chief Minister of the Year’ award) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது\nஇரண்டு தீவிரவாத இயக்கங்களை மாதிய அரசு தடை செய்தது:\nமத்திய உள்துறை அமைச்சகம், இந்திய துணைக் கண்டத்தில், அல்-கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவை சார்ந்த ஐ.எஸ். தீவிரவாத பிரிவு ஆகிய இரண்டு தீவிரவாத குழுக்களை, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது\nமத்திய வணிகத் துறை அமைச்சகத்திற்கான புதிய அலுவலகமான, “வணிஜ்யா பவன்” கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்\nவணிகத் துரையின் அணைத்து அலுவலகங்களும் இந்த முக்கிய அலுவலகம் கீழ் வந்துவிடும். மேலும் இந்த அலுவலகம் முற்றிலும் காகிதம் இல்லா அலுவலகமாக செயல்படும்\nமங்கோலியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவின் சார்பில் அமைக்கப்படுகிறது:\nமங்கோலிய நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவின் பொருளுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை மங்கோலியாவிற்கு வழங்கி உள்ளது\nஇதற்கான அடிக்கல் நாடு விழாவில், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டு, அடிக்கல் நாட்டினார்\nபாரத ஸ்டேட் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர்:\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராக “அரிஜித் பாசு” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது\nஅமெரிக்காவில் நடைபெற்ற “வியக்கத்தக்க இந்தியா சாலை கண்காட்சி” நிகழ்ச்சி:\nஅமெரிக்காவில் நடைபெற்ற “வியக்கத்தக்க இந்தியா சாலை கண்காட்சி” நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கலந்துக் கொண்டார்\nநியுயார்க், ���ிகாகோ போன்ற நகரங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்திய சுற்றுலாத்துறை பிரபலமாக்குவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சி இது.\nசர்வதேச ஒலிம்பிக் தினம், ஜூன் 23:\nசர்வதேச ஒலிம்பிக் தினம், ஜூன் 23ம் தேதி அன்று உலகம் முழுவதும் விளையாதது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது\n1894ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி பாரிஸ் நகரின் சார்போன் பகுதியில், நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவை குறிப்பிடும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது\nஐக்கிய நாடுகள் பொது சேவை தினம், ஜூன் 23:\nஆண்டு தோறும் ஜூன் 23ம் தேதி, உலகம் முழுவதும் “ஐக்கிய நாடுகள் பொது சேவைகள் தினம்” கொண்டாடப்படுகிறது\n“போர் நினைவகம்”, பிரான்ஸ் நாட்டில் அமைக்கும் இந்தியா:\nஇந்தியாவின் சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அருகே உள்ள வில்லர்ஸ் குயச்லான் என்னுமிடத்தில்,”போர் நினைவகம்” அமைக்கப்பட உள்ளது\nமுதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக இதனை அமைக்கிரகுடு இந்தியா. ஐரோப்பாவில் அமைக்கப்படும் இரண்டாவது போர் நினைவகம் இதுவாகும்\nசுவாமி விவேகானந்தா கலாச்சார மையம், தஜிகிஸ்தானில் திறக்கப்பட்டது:\nதஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் “துசான்பே” நகரில் “சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தை”, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கத்காரி துவக்கி வைத்தார்\nமேலும் 2௦19ம் ஆண்டிற்குள் ஈரானில் சப்பார் துறைமுகம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-22T13:14:12Z", "digest": "sha1:UZERX2PDBN5FZR7M6ZF34ATPOME4AXPX", "length": 7950, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கணவன் – மனைவி பிரச்சினையை தீர்க்கும் சந்திர பகவான் விரதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nஇங்கிலாந்து தொடருடன் கிரிக்கட் போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ஹேரத்\nமாத்தறை – ஊறுபொக்க துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதென்கரோலினாவில் மாடித் தளம் உடைந்ததில் 30 பேர் படுகாயம்\nகணவன் – மனைவி பிரச்சினையை தீர்க்கும் சந்திர பகவான் விரதம்\nகணவன் – மனைவி பிரச்சினையை தீர்க்கும் சந்திர பகவான் விரதம்\nசந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. அன்று விரதம் இருந்து வெள்ளை ஆடை அணிந்து, சந்திர பகவானுக்கும் வெள்ளை ஆடை அணிவித்து வழிபட வேண்டும்.\nபாலன்னம், தயிரன்னம் இவற்றை நைவேத்தியம் செய்து, அதனைப் பிறருக்குத் தானம் அளித்து வழிபட வேண்டும். பச்சரிசியும், வெல்லமும் கலந்து சந்திரபகவானுக்குப் பூஜை செய்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.\nசந்திர பகவானை அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை விரதம் இருந்தும், சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சந்திர பகவானை வழிபடுவது அதிக பலன்களைத் தரும்.\nகோபம், பொறாமை, அமைதியின்மை உறவுக்குள் ஏற்படும் சண்டை, அப்பா – மகன் சண்டை, கணவன் – மனைவி சண்டை இவைகளுக்கு எல்லாம் சந்திர பகவானைப் பூஜை செய்து மனதார வேண்டிக் கொண்டால் சரியாகி விடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேவையான பொருட்கள் மீந்து போன சாதம் – ஒரு கப், பச்சரிசி – 2 கப், உளுத்தம் பருப்பு –\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள\nசுவையான இளநீர் அப்பம் செய்யும் முறையினை இப்போது பார்க்கலாம் தேவையான பொருட்கள், பச்சரிசி – 1 கப், புழ\nதேவையான பொருட்கள் தினையரிசி – முக்கால் கப் பச்சரிசி – கால் கப் தேங்காய் துருவல் –\nகுழிப் பழகாரம்-இப்படி செய்தால் தான் சுவை\nதேவையான பொருட்கள் 1. பச்சரிசி -1 கப் 2. புழுங்கலரிசி -1 கப் 3. உளுந்தம் பருப்பு – 1 மே. க 4. த\nசவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல்\nபோதைப் பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ���ய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2010/04/jokes.html", "date_download": "2018-10-22T13:27:14Z", "digest": "sha1:OQUFKXACMO7UA74UGVBVC72W4BADMJYG", "length": 2618, "nlines": 48, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "Jokes", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nஇடுகையை சுட்டி படத்தை பெரிதாக்குக....\nLabels: எல்லா பதிப்புகளும் , நகைச்சுவை\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2012/12/", "date_download": "2018-10-22T13:28:57Z", "digest": "sha1:NVOM53HFBKVXBNWW3673GDAG3Y3AKZO7", "length": 6674, "nlines": 55, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "December 2012", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nகணக்கு புதிர்கள் - 1\nமூளைக்கு வேலையாக ஒரு சில கணக்குப்புதிர்களை இங்கே தந்துள்ளேன்.. நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் பதிலை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். உங்கள் ஆர்வத்தை பொறுத்தே மேலும் புதிர்கள் இட முயற்ச்சிப்பேன் (இறைவன் நாடினால்).........\n - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் \"சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.\nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்.\nநம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். மேலும் பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம்.\nஇதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/10/blog-post_03.html", "date_download": "2018-10-22T12:16:40Z", "digest": "sha1:JW26NRTKQMVF7Y5G3H63R3A7GZUPV4WM", "length": 34351, "nlines": 722, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நல்லோர் மட்டுமே ஆளட்டும்", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 7:17 PM\nஒவ்வொரு கட்சிசாராத வாக்காளரின் மனதை கவிதை எடுத்துச் சொல்கிறது ஐயா..\nமழையில் நனைந்த கோழி போல் சுருங்கி விட்டது உலகம்..\nதுடிக்க மறந்து விட்ட நிலையில் இரும்பு துண்டமாய் இதயம்...\nபுதிய பொருளாதார கொள்கையுடன் குருதி உறிஞ்சும் அவலம்...\nநம் கைகள் அனைத்தும் இணைந்து விட்டால் விடியல் என்பது சுலபம்...\nநல்லோர் ஆளட்டும் என்றால் ஒரு காமராஜரோ, கக்கனோ'தான் பிறந்துவரனும் புலவரே....\nநல்லோர் என்பதைக்காட்டிலும்...திறமை உள்ளோர் மட்டும் தான் இப்போதைய தேவை புலவரே..\nநல்லதே நடக்கட்டும் என எதிர்பார்ப்போம்.\nஅப்படியெல்லாம் விட்டு விடுவோமா என்று\nMANO நாஞ்சில் மனோ said..\nகஷ்டம் தான் ஐயா மாறுவது\nநல்லவர்கள் ஆட்சி நலமாக வந்தாள் விடிவு பிறக்கும்\nஉண்மை தான்..இன்றும் ஜாதிவெறி கொடிகட்டி பறக்குதய்யா..\nஇப்படி அமைந்தால் இந்தியா சொர்க்க பூமியாக மாறும் ஐயா... ஆனால் மாற விடு��ார்களா.. நல்லோரை ஆள எங்கே விடுகிறார்கள்... கவிதையில் உங்கள் ஏக்கத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.. நன்றி\nநல்லோர் மட்டுமே ஆளட்டும் - என்று தலையிட்ட கவிதை இன்றைய யதார்த்தத்தையும், ஏக்கத்தையும் அருமையாக சொல்கிறது..\nநல்லோர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் கடமை நம் முன்னே காத்து கிடக்கிறது..\nஒரு கட்சிக்காக வாக்களிப்பதை விட நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதின் மூலம், கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்வுசெய்ய நிர்பந்திக்க முடியும் என நம்புகிறேன்...\nதிறமையுள்ள நல்லோர் மட்டுமே ஆளட்டும்.\nநல்லோர் ஆண்டால் யாவருக்கும் நலம்தான்..\nதலைப்பே பல விஷயங்களை சொல்கிறது\nவாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குல வைக்கிறமாதிரி கவிதை அப்படியே லாவகமா போகுது பாட்டு மாதிரி\n// கஷ்டம் தான் ஐயா மாறுவது//\nபதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்\nபதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்\nஉண்மைதான் ஐயா .நிகழும் கொடுமைகள் நின்றிட\nநல்லவர்கள் ஆளாரோ இப் புவியிதனை .தங்கள்\nஎண்ணம் ஈடேற வேண்டும் .மிக்க நன்றி ஐயா\nஅழகிய கவிதைப் பகிர்வுக்கு ............\nஆனால் ..பதில் ஏமாற்ற மாகத்தான்\nஇறைவன் தான் அருள் செய்ய வேண்டும்\nகவிதைப் புயல் அன்புச் சகோதரிக்கு\nபல விடயங்களை சொல்லியுள்ளீர்கள் அழகான கவிதை ஜயா\nகவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்க\nஎன் ராஜபாட்டை\"- ராஜா said.\n// கவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்//\nநல்லவனாய் வருபவன் கூட பதவி பணம்\nநல்லாட்சி வேண்டி நல்லதொரு ஆக்கம் உங்களின் நல்ல எதிர் பார்ப்புகள் உண்மையில் வெல்லும்\nநல்லாட்சி வேண்டி நல்ல படைப்பு.புலவர்களின் வாக்கு என்றும் பொய்க்காது.\nஇந்த காலாவதியான முறையை காலாவதியாக்கும் வரை\nசில பணிச்சுமை. இடையில் வர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் ஐயா. தங்களின் கவிதை மிக அருமை. எதுகையும் மோனையும் தவழ்ந்து வரும் உணர்வுக் கவிதை. பாரதியின் சுதந்திர தாகத்தினை\nஉமது கவிதை நடையில் காண்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.\nவணக்கமய்யா அருமையான உங்கள் கவிதையை வாசித்து பெருமூச்சுத்தான் விடமுடியும் நல்லோர் ஆளும் நாளுக்கு எதிர்பார்த்திருப்போம்..\nதங்கள் வருகையை எதிர்நோக்கி என் தளத்தில் புதிய\nபாடல்வரி காத்திருக்கின்றதையா வாருங்கள் தங்கள்\nகருத்தால் இப் பாடல் அழகுபெற வாழ்த்துங்கள் .\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nதீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25922", "date_download": "2018-10-22T12:36:12Z", "digest": "sha1:ZVGQBQCZB7J7W6GKNVX46UJWVULGFRGI", "length": 11084, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால் | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nபாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால்\nபாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால்\nப���ரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.\nபாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.\nயோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும், தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியமல்ல அது ஒரு வரலாற்றுச் சின்னம் என்றும் நகரத்துக்கு 370 கோடி ரூபா பணித்திட்டம் உள்ளது என்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் அளிப்பது அரசின் கடமை என்றும் கூறினார்.\nசங்கீத் சோம் தாஜ்மஹாலைக் கட்டியவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய துரோகிகள் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, அதற்கு செங்கோட்டையும் அவர்கள் கட்டியதுதான் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவீர்களா என்று அஸாதுதின் ஓவைசி உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில்தான் கோரக்பூரில், “தாஜ்மஹாலை யார் எப்படி கட்டினார்கள் என்பதல்ல விஷயம், அது பாரதமாதா புதல்வர்களின் இரத்தம், வியர்வையினால் எழுப்பப்பட்ட சின்னம் அதன் கட்டிடக்கலையினால் உலகம் முழுதும் புகழ்பெற்றுள்ளது. இது வரலாற்றுச் சின்னம் இதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.\nதாஜ்மஹால் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதா கட்சி பாரதமாதா வரலாற்றுச் சின்னம்\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nதாய்வானில் ரயில் விபத்து: 22 பேர் பலி\nதாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-21 20:30:33 தாய்வான் விபத்து உயிரிழப்பு\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-10-21 17:49:58 6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27182", "date_download": "2018-10-22T12:22:22Z", "digest": "sha1:Z5BNTI3ECXLQOFKOUP2GCOPKWWDV53Q3", "length": 20219, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அலோ­ஸி­ய­ஸுடன் எம்.பி.க்கள் உரை­யா­டிய விப­ரங்­களை சபையில் வெளி­யிட வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nஅலோ­ஸி­ய­ஸுடன் எம்.பி.க்கள் உரை­யா­டிய விப­ரங்­களை சபையில் வெளி­யிட வேண்டும்\nஅலோ­ஸி­ய­ஸுடன் எம்.பி.க்கள் உரை­யா­டிய விப­ரங்­களை சபையில் வெளி­யிட வேண்டும்\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் கோப்­குழு விசா­ரித்த போது ஆளும் கட்சி எம். பிக்கள் சிலர் கணக்­காய்­வா­ளரை தூற் றினர். எனினும் இவர்கள் அனை­வரும் தொலை­பே­சியின் ஊடாக அர்­ஜுன அலோ­சி­யஸின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே செயற்­பட்­டுள்­ளனர் என்­பது தற்­போ­துதான் எமக்கு விளங்­கு­கின்­றது.\nஎனவே இவர்கள் அர்­ஜுன அலோ­சி­ய­ஸுடன் தொலை­பே­சிய உரை­யா­டி­ய­வற்றை உடன் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்தி ஹன்சாட் அறிக்­கையில் உள்­ள­டக்க வேண்டும். இதற்கு சபா­நா­யகர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கோப்­கு­ழுவின் தலை­வரும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுனில் ஹந்­துன்­நெத்தி சபையில் கோரிக்கை விடுத்தார்.\nகோப்­குழு விசா­ர­ணையின் போது எம்.பி.க்கள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் தொலைபேசியில் உரை­யாடி இருந்தால் அது பாரிய தவறாகும். அத்­துடன் கோப்­கு­ழு­விற்கு பாரிய சதித்­திட்டம் இருந்த நிலையில் மத்­திய வங்கி மோசடி தொடர்­பான கோப் குழுவின் அறிக்­கையை சமர்ப்­பிக்க முடிந்­த­மை­யினை நினைத்து நான் பெருமை அடை­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சி தலைவர், பாரா­ளு­மன்றம், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nதற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நல்­லாட்சி என்ற முத்­திரை கிழித்­தெ­றியப்­பட்­டுள்­ளது. இனிமேல் நல்­லாட்சி என்று கூறிக்­கொள்ள முடி­யாது. இதன்­படி நேற்­றைய தினம் (நேற்று முன் தினம்) கோப்­குழு உறுப்­பி­னர்கள் சிலரின் தொலை­பேசி உரை­யாடல் இர­க­சி­யத்தை பிணை­முறி தொடர்­பான விசா­ரணை ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்­ளது. எனவே கோப்­குழு உறுப்­பி­னர்கள் இப்­படி நடந்து கொண்­டி­ருந்தால் அது பிழை­யான விட­ய­மாகும். கோப்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களின் இவ்­வா­றான செயற்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.\nபிணை­முறி தொடர்­பான கோப்­குழு விசா­ரணை செய்த போது தொலை­பே­சியில் உரை­யாடிய­தாக கூறப்­படும் ஐந்து பேர் அப்­போது கணக்­காய்­வாளர் நாய­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டனர். பிணை­முறி தொடர்­பாக கணக்­காய்­வாளர் நாயகம் அறிக்கை முன்­வைக்­கப்­பட்ட நேரத்தில் குறித்த ஐந்து பேரும் கணக்­காய்­வா­ள­ருக்கு இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அதி­காரம் இல்லை. கணக்­காய்­வாளர் நாய­கத்­திற்கு கண்­ட­படி செயற்­பட முடி­யாது என வா­திட்­டனர். எனினும் இவர்கள் யாரு­டைய கோரிக்கை பிர­காரம் செயற்­பட்­டனர் என்­பது தற்­போ­துதான் தெரி­கின்­றது.\nஇதன்­படி பிணை­முறி மோச­டியின் பிர­தான சந்­தேக நப­ரான பேப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தின் பிர­தானி அர்­ஜூன அலோ­சி­யஸின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே கணக்­காய்­வா­ள­ருக்கு எதி­ராகப் பேசி­யுள்­ளனர். சாதா­ர­ண­மாக மத்­திய வங்கி அதி­கா­ரி­க­ளுடன் பேசி ஆலோ­சனை பெற்று பேசி­னாலும் பர­வா­யில்லை. எனினும் மோச­டியின் பிர­தான சந்­தேக நப­ரி­டமே பேசி­யுள்­ளனர்.\nஎனவே மத்­திய வங்கி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மாத்­தி­ர­மல்ல. தற்­போது வெளி­யா­கி­யுள்ள ஐந்து பேரின் தொலை­பேசி உரை­யாட‍லை சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்த வேண்டும். ஏனெனில் கோப்­குழு விசா­ரணை நடக்கும் போது தொலை­பே­சியில் பிர­தான சந்­தேக நப­ருடன் பேசி­யி­ருந்தால் அது தார்­மீக பொறுப்­புக்கு மாற்­ற­மா­னது. அர்­ஜுன அலோ­சியஸ் என்ன மத்­திய வங்­கியா இல்லை. இவரே மோச­டியின் பிர­தா­ன­மா­ன­வ­ராகும். ஆகவே தொலை­பேசி உரை­யா­டலில் என்னபேசி­னார்கள் என்­ப­தனை மக்கள் அறிய வேண்டும். இதற்­காக சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்தி ஹன்சாட் அறிக்­கையில் உள்­ள­டக்க வேண்டும். மத்­திய வங்கி மோசடி தொடர்­பான கோப்­கு­ழுவில் இவ்­வ­ளவு பாரிய சதித்­திட்டம் இருந்தும் இது குறித்த அறிக்கை சமர்ப்­பித்­தமைக்காக தலைவர் என்ற வகையில் பெருமை அடை­வ­துடன் அது வெற்­றி­யாகும்.\nஅத்­துடன் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­ சட்­டத்தின் படி ஆணைக்­குழு நிறு­வப்­பட்­ட­துடன் அது பல­மாக இருக்கும் என்றே நினைத்தோம். எனினும் ந��்­லாட்­சியில் பல­மாக்க வேண்­டிய நிறு­வ­னங்­களைவலு­வி­ழக்க செய்­துள்­ளீர்கள். குறிப்­பாக கணக்­காய்வு ஆணைக்­குழு போன்ற சில ஆணைக்­கு­ழு­விற்கு எந்­த­வொரு பலமும் இல்­லாமல் உள்­ளது. கணக்­காய்வு சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்­ச­ரவை ஏன் அச்சம் கொள்­கின்­றது. எந்த நோக்­கத்­திற்கு கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை முடக்­கு­கின்­றனர். உரிய அதி­காரம் வழங்­கா­ விட்டால் கணக்­காய்வு ஆணைக்­கு­ழுவை மூட வேண்டும். ஏனெனில் இந்த ஆணைக்­கு­ழு­வினை நடத்தி செல்­வ­தற்கு 20 இலட்சம் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது.இதனால் அவர் கூட சிக்­கலாம். கணக்­காய்வு சட்­ட­மூலம் இல்லை என்றால் ஆணைக்­கு­ழு­வினை மூடி­வி­டுங்கள்.\nஅத்­துடன்தற்­போ­தைக்கு ஆணைக்­கு­ழுக்கள் பெய­ர­ள­வி­லேயே உள்­ளன. மேலும் பாரா­ளு­ மன்­றத்­தையும் நாம் மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு வின் செயற்பாட்டை பொறுத்தவரை உயர் பதவி வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. அரச ஊழியர் களின் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவைகள் மந்தகதியில் உள்ளன. அரசிய லமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு ஆத ரவளித்தது அரச சேவையை சுயாதீனமா க்கவேயாகும். எனவே உரிய சேவை களை ஆணைக்குழுக்கள் செய்ய வேண்டும். எப்போது கணக்காய்வு சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதனை அரசாங் கம் அறிவிக்க வேண்டும். நாணய ஒழுக்கவி யலை ஏற்படுத்துவதாயின் கணக்காய்வு சட்டமூலம் அவசியமாகும் என்றார்.\nமத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பொன்றினால் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.\n2018-10-22 17:51:34 சமூகவலைத்தளம் காலிமுகத்திடல் இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 17:40:29 பொருளாதாரம் பிர���மர் திட்டமிடல்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n2018-10-22 17:22:10 திருகோணமலை மாவட்ட கணக்காளர் 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும்.\n2018-10-22 17:05:07 றோ அர்ஜுன பிரதமர்\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nதேசிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறமுடியாவிட்டாலும் கூட, அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றே கருதுகின்றேன்.\n2018-10-22 16:44:56 வசந்த சேனாநாயக்க அரசாங்கம் ஆட்சி\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/02/4_18.html", "date_download": "2018-10-22T11:54:31Z", "digest": "sha1:SOSBI6OOUKDR7OJ4EVWD45URRJWCGLK5", "length": 9800, "nlines": 258, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nasiriyarplus TEACHERS அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை\nஅரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை\nபவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.\nதற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் ௧ வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் ௨ வகுப்பு துவங்கவுள்ளது.ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.\nஇவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.\nகடந்த 2006ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.\n1 Response to \"அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை \"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78417.html", "date_download": "2018-10-22T12:34:20Z", "digest": "sha1:JNEGNKKETR7XCG7FWV3GA2BXKO3GFV4P", "length": 7823, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "‘அந்த’ சாதனையையும் விட்டுவைக்காத ‘மெர்சல்,..!!! : Athirady Cinema News", "raw_content": "\n‘அந்த’ சாதனையையும் விட்டுவைக்காத ‘மெர்சல்,..\nநடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு பு��ிய சாதனையைப் படைத்துள்ளது.\nவிஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ் ஜே சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துக் கடந்த ஆண்டு வெளியான படம் மெர்சல். அட்லி இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனத்தையே இப்படம் பெற்றிருந்தாலும் வசூலை வாரிக் குவித்திருந்தது.\nசமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்துவந்த மெர்சல் அவற்றில் சில சாதனைகளையும் நிகழ்த்தியது. குறிப்பாக இப்படத்திற்காக வெளியிடப்பட்ட டீசர்தான் அதிகமான லைக்ஸ்களைக் குவித்த முதல் தமிழ் டீசர் என்னும் பெருமையைப் பெற்றது. அதேபோல இந்த டீசர் வெளியான சமயத்தில் அதிகமான யூ டியூப் பார்வைகளைக் கொண்ட டீசராகவும் மெர்சல் டீசரே இருந்தது.\nஇப்படத்திற்காகப் பிரத்யேகமான எமோஜியும்கூட வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது மெர்சல். இதுவரை யூ டியூப்பில் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்களின் ஆல்பங்களிலேயே அதிகமான பார்வைகளைக் கடந்த தமிழ் ஆல்பமாகத் தேர்வாகியுள்ளது மெர்சல். இதுவரை சுமார் 350 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைக் கடந்திருக்கிறது இந்த ஆல்பம். இதையொட்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை “தமிழின் முதல் வெர்டிகள் வடிவ வீடியோ” (vertical video) எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பிரத்யேகமாக யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறது சோனி நிறுவனம்.\nதனது சாதனைகளைத் தானே அடுத்தடுத்த படங்களின் வாயிலாக முறியடித்துவரும் விஜய், இந்தச் சாதனையையும்கூட தனது அடுத்த படமான சர்காரில் முறியடிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். மெர்சலில் இடம்பெற்ற அதே விஜய்- ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணி சர்காரிலும் இடம்பெற்றிருப்பது அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/category/srilanka/page/946/", "date_download": "2018-10-22T13:11:12Z", "digest": "sha1:BMED7G2MGWOUCTSH2ICV6SM5RIAWKZ4B", "length": 10663, "nlines": 36, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » இலங்கை", "raw_content": "\nசட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதியின் பின் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் கைதிகள்\nசட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் நேற்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி ஒருவர் உறுதிப்படுத்தினார்.Read More\nஅரசியல் கைதிகள் விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்கிறதா மைத்திரி அரசு\nசிறிலங்கா அரசின் சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்பதை தமிழ் ஊடகங்கள் பலவும் மறந்துபோய்விட்டன. கடந்த சில மாதங்களின் முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் ஒட்டுமொத்த தாயக தேசமே திரண்டு ஹர்த்தால்Read More\nஉடுவே தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை\nயானைக் குட்டியொன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அலன் மெதினியாரமயவின் மாநாயக்க தேரர் தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் தம்மாலோக தேரர்Read More\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் உண்ணாவிரதம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.Read More\nகோத்தபாய விசேட பொலிஸ்பிரிவின் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ரக்னாஆரக்சக லங்கா சர்ச்சைகுறித்து வாக்குமூலம் அளிப்பதற்கான நிதிக்குற்றவியல் தொடர்பான விசேட பொலிஸ்பிரிவின் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். தங்களிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலங்களை பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோர் முடிவடைந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் நடந்ததை நான் அறிவேன்;சபையில் அமைச்சர் பொன்சேகா நாடுதிரும்பிய மஹிந்த வெற்றியை தன்வசப்படுத்த மண்ணை முத்தமிட்டார்\nவிடுதலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன்உயி­ரி­ழப்­ப­தற்கு முன்­ப­தா­கவே யுத்தம் முடி­வ­டைந்­து­விட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அறி­வித்­தி­ருந்தார். ஆனால் போர் முடிந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திக­தி­யன்றும் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரு­ட­னேயே இருந்தார்Read More\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வடமாகாண சபை நிபந்தனையுடன் அங்கீகாரம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வடமாகாண சபை திருத்தங்களுடன் அங்கீகரிப்பை வழங்கியிருக்கும் நிலையில், சபையின் திருத்தங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் வழங்கிய அங்கீகரிப்பை மீள் பரிசீலனை செய்வோம். என்ற நிபந்தனையும் வடமாகாண சபையினால் விதிக்கப்பட்டிருக்கின்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டம், கடற்றொழில் நீர்வாழ் உயிரினRead More\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலையில் உண்ணாவிரத போராட்டம்\nசிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த போராட்டமானது நாளைRead More\nதம்மாலோக தேரரை பார்வையிடச் சென்ற மஹிந்த\nயானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அலன்மெதினியாராம விஹாராதிபதி தம்மாலோக தேரரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பார்வையிடச் சென்றுள்ளார். மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாலோக தேரரை மஹிந்த பார்வையிடச் சென்றுள்ளார். அரசாங்கம் அனைத்து தரப்பி���ரையும்Read More\nஉலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்\nஅதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எயர்பஸ் A380 என்ற விமானம் டுபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இவ்விமானத்தில் 502Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=cf090d32b48b585c4c75afc2b9d0208d", "date_download": "2018-10-22T13:27:14Z", "digest": "sha1:OQZ6CM4Z57SFNJXR6YYLVOXGSDRRWIRV", "length": 30959, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\n���விதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net ��ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-22T13:25:01Z", "digest": "sha1:GSWTOLZVGTFDZTKOVVPDEO5GUZS4QMRY", "length": 4332, "nlines": 41, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிரு.வைகோ அறிக்கை: Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nTag Archives: திரு.வைகோ அறிக்கை:\nதிருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:\n“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/08/trb_52.html", "date_download": "2018-10-22T12:58:35Z", "digest": "sha1:EN3L2B2WDMEARPLWNORKDBBDTGV6FSFG", "length": 70659, "nlines": 1885, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன��றத்தில் வழக்கு\nஎந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர்.\nஇதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடவில்லை என்று கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nஇது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், \"சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வித் தகுதி இருப்பது போல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் அளித்தும் மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.அதில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணைப்படி (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில் நுட்ப சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து ���ோட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஓவிய ஆசிரியருக்கு அறிவித்துள்ள சான்றிதழ் தகுதிகள் இல்லாத போதும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. அப்படி என்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் தற்போது பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்.\nகுறிப்பிட்ட சான்றிதழ்களே இல்லாதவர்களுக்கு எவ்வாறு பணி வழங்க முடியும்.அரசாணை 242 எண் 12 படி 10+2+3+2 என்ற முறையில் தான்அதற்கு தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்தும் எந்த தெளிவும் கிடைக்காததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.\" என்றார்.\nஇதற்காக இவர்கல் இதுவரை ஏவளவு பணம் வசூலித்து ஆதாயம் அடைநதுல்லார்கள் என்று உழவுத் துறை கண்டறிய வேண்டும்.\nகலை ஆசிரியர் நல சங்கம் என்ற அமைப்பை அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர் மற்றும் யாரையும் கலந்து ஆலோ சிக்காமல் தனிப்பட்ட ஒரு சில பேர் நல சங்கம் என்ற பேரில் ராஜ்குமார் என்ற பெயரில் ஒரு குருப் போட்டி தேர்வெழுதி மதிப்பெண் பெறாத நிலையில் இருக்கும் பல பேரிடம் இது வரை பல பேரிடம் பணம் வசூலித்து ஆதாயம் அடைந்துள் லது தெரி வித்துள்ளார் கல் ஆகவே இதனை அறிந்து கொள்ள உளவு துறை கண்டறிய வேண்டும்\nTrb ஒவ் ஒரு விசயத்தீலும் தகுதி பெற்ற ஒருவரும் பாதிக்க கூடாது என்று தெளிவாக அறிக்கை வெளி யிட்டு குறி ப்பானையில் தெளிவு படுத்தி அதன் அடிப்படையில் தேர்வு நடத்தி நீண்ட கால அவகாசம் கொடுத்து உத்தேச மதிப் பெண் பட்டியல் வெளியிட்டு பின்னர் இறுதி மதி்பெண் பட்டியல் வெளியிட்டு பின்னர் omr நகள் பார்க்க வேண்டும் என்று அவகாசம் கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது .trb யின் செயல் பாடுகள் அனைத்தும் அவ்் வப்போ து இணைய தளத்தில் வெளியிட ப்பட்டு சட்டப்படி தகுதி வாய்ந்த பணி நாடுணர் கள் எந்த விதத்திலும் பாதிக்காது அனைத்து தகுதிச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது அதன் அடிப்படையில் விளக்கம் அளித்து பணி வழங்க வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டு களை பரப்புவது சரியான நல்ல நோக்கத்தொடு அல்ல இது ஒரு குருப் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலையில் இருக்கும் தனி நபர் களின் ஒரு ஆதங்கம் தான். மேலும் இது போன்ற குற்றச்சாட்டு களை பரப்புவது சட்டத்திற்கு புறம்பாநது இதற்காக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி மன்றதின் நேரத் தை வீனடித்த குற்ற செயலில் ஈடபட்ட வர்களிடம் தகுந்த ஆபராதம் விதிக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.\nஅபராதத்திற்கு spelling தெரியாத ஆள் நீங்க எங்க வயித்தெருச்சலைப்பற்றி உங்களுக்கு என்ன தெரிபோகுது. வயது 47 ஆகுது ஆயிரத்தெட்டு பிச்சனைக்கிடையில் படித்து exam எழுதி இருக்கிறோம். நேற்று மொலச்ச காலானுக்கு வேலை என்னப்பா சாயம். TRB exam மட்டுமா ஒரு ஆசிரியருக்கு தகுதி. Music teacher 70 எடுத்து pass ஆனா சரியா பாட தெறியாது. Practical லே just pass தான் நண்ணியிருக்கிறான். ஆனால் 60 marks வாங்கி நல்ல பாடத்தெரிந்த practical லே 95 marks வாங்கின நல்ல பாடகருக்கு cv list name இல்லை இது என்ன நியாயம். Music teachers க்கு 50 theory 50 practical வைக்கனுமா இல்லையா \nMusic Teacher க்கு exam வைத்த முறை சரியா \nஒரு திறமையான ஆசிரியரைக் தேர்ந்தெடுக்க எந்த முறையை கையாள்வது என்பதை அமர்ந்து பேசி விவாதங்கள் பண்ணி சிறந்த முடிவை எடுங்கள். அதாவது ஒருவனும் குற்றம் சொல்லாதவாறு. திறமையானவர்களை பாதிக்காதவாறு.\nகலை ஆசிரியர்கள் நலம் கெடுக்கும் சங்கம் என்று பெயர் மாற்றினால் வழக்கு தொடுத்த ராஜ்குமார் சங்கத்திற்கு பொருத்தமாக இருக்கும்\nசிரிப்பாய் சிரிக்குது சிறப்பாசிரயர்கள் நியமனம் மானம் கெட்ட வக்கிர புத்தி படைத்த ராஜ்குமார் போன்ற மனிதர்கள் ஒழிந்தால் தான் இந்த ஒரு துறை இருக்கும். இவன் பேச்சை கேட்டு நம்பி இருப்பவர்களை யாரா லும் காப்பாற்ற முடியாது. 2012க்கு பிறகு இப்போது தான் ஒரு வாய்ப்பு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நீண்ட நாள் கழித்து அவரவர் தகுதிக்கேற்ற விதி முறை களை வகுத்து trb யின் அனைத்து நிபந்தனை யின் அடிப்படையில் தானே தேர்வு எழுதினார்கள். அப்போது இந்த நாய் என்ன தூங்கிக்கொண்டு இருந்ததா இப்போது தான் நல சங்கத் திர்க்கு கன் தெரிந்ததா இப்போது தான் நல சங்கத் திர்க்கு கன் தெரிந்ததா இத்தனை நாள் இங்கே போனான் யார் இவன் என்ன இவன் பணி அன்று பகுதி நேர ஆசிரியர் குறித்து தாறுமாறாக கருத்து தெரிவிக்கிறான் இன்று சிறப்பாசிரயர்கள் குறித்து தாறுமாறாக கருத்து தெரிவிக்கிறான்.எந்த பணிக்கும் யாருமே போ கக்கூடா து என்று என்னும் இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். மேலும் இது போன்ற மனிதர்கள் சுய நலவாதிகள்.\nதெரியாத ஆளாக இருந்தால்தான் என்ன சொல்லும் points பார்த்து பதிலைப் பதிவு செய்யலாம் அல்லவா but நாய் என்று ஒரு பெரிய மனிதனை பேசுகிறீரே இதுதான் உங்கள் தகுதியா ஆசிரியர் இப்படிதான் நடந்துக் கொள்வதா ஆசிரியர் இப்படிதான் நடந்துக் கொள்வதா எனக்குத்தான் address இல்லை. அதனால்தான் போராடுகிறேன். உங்களுக்கு என்ன நல்ல தகுதி இருந்த இந்த மாதிரி கேவலமாக பதிவு செய்திருக்க மாட்டீர்கள்.\nகடந்த 7 ஆண்டுகளாக பணிச்செய்துக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களை நிரந்தரம் செய்து விட்டு பின்பு வெளியிலிருந்து ஆள் எடுக்க வேண்டியதுதானே. நாங்களும் பணியில் சேர்வதற்கு முன்பு தேர்வுகளை சந்தித்து விட்டு தானே வந்தோம். தேர்வு செய்யாமல் அப்படியே எடுத்துவிட்டார்களா என்ன.\nஉண்மையாக நடந்ததா இந்த தேர்வு\nநான் பார்ததில் நிறைய ஓவிய ஆசிரியருக்கு வரையவே தெரியவில்லை சிரிப்பு வருகிறது\nஒன்றுமே தெரியாதவர் அதிக மார்க் சந்தேகம் எழவில்லையா\nதகுதி என்றால் என்ன 50 மார்க் எழுத்துத்தேர்வும் 50 ஒரு தலைப்பு எ.கா. உனது பார்வையில் நாளைய இந்தியா நாட்டின் நலம் செழிக்க இதுபோல் கொடுத்து வரையவைக்கவேண்டும் அப்போது தெரிந்துவிடும் உண்மைத்தகுதி\nநான்கூறுவது உண்மையாயென கண்டறிய உங்களுக்கு செல்வாக்கு இருந்தா இதுபோல தேர்வை வைத்துபாருங்க உண்மையாண சிறப்பாசிரியர் கிடைப்பாங்க எனக்கு தெரிந்து நிறைய சொல்ல விரும்பல...\nஒரு நண்பர் ராஜ்குமார் அவர்களை தரம்தாழ்ந்த வார்த்தைகளாள் விமர்சித்துள்ளீர் ஒரு பண்பட்ட ஆசிரியரிடம் இதுபோல் வருவது சரியா\nஇந்த தேர்வுமுறை சரியல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து\nஇதில் தேர்வானவர்கள் 90 சதவீதம் பகுதி நேர ஆசிரியர்கள் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்பது என் கருத்து\nGopi P sir Venkatachalam Ramaswam sir அவர்களுக்கு நன்றி. உண்மையில் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இவர்கள் கேட்க்கிறார்கள் இவ்வளவு நாட்கள் என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்று. ஏன் இவர்களுக்கு தெரியாதா\nஎத்தனை நாட்களாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று. Gopi P sir சொல்லும் விஷயம் மிகவும் சரியே. அப்படிதான் தேர்வு நடத்த வேண்டும்.\nஎனக்கு தெர��யும் இந்ததேர்வில் அதிகபட்சம் மார்க் எடுக்கமுடியும் என்று ஆனால் ...\nஇப்போ நடத்தி இருக்கிற exam எப்படி தெரியுமா வண்டி ஓட்ட தெரியாதவனுக்கு driver வேலைக் கொடுத்த மாதிரி அனைவரையும் அப்படிச் சொல்லவில்லை திறமையானவர்களும் இருக்கலாம் but maximum அப்படிதான். அதாவது படத்தின் முறை சரியில்லை.\nஎன்னமோ போங்க திறமைக்கு தகுதி இல்லை இந்த நாட்டில்\nதேர்வு நடத்தினமுறை சரியில்லை என்பதே எனது கருத்து.\n3 வகுப்பு படித்த ஒருவர் கிஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர் வரை போனதை செய்தித்தாளில் படித்தோமே\nஇருந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇருந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nCertificate verification 1:5 என்ற விகிதத்தில் ஏன் அழைக்கவில்லை. Exam notification ல் 1:2 என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் வழக்கமாக 1:5 தானே நடைமுறை.\nஇது போன்ற குற்றச்சாட்டுகல் எழும் போது பேசாமல் அனைத்தையும் நீக்கி விட்டு ஏற்க்னவே சிறப்பான முறையில் பணியாற்ரி வரும் பகுதி நேரநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே சரியானது. சட்ட்பூர்வமாக சொல்லப் போனால் அவர்கள் ஏலாண்டுக்கும் மேலாக பல்வேறு வகையான சிரமங்களை அடைந்துள்ளார்கள். வாரத்தில் மூன்று நாள் வேலை செய்யும் போது வேறு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். இதில் இருப் பவர்களை கொண்டு அரசு சிறந்த முறையில் பணி நிரந்தரம் செய்வதே சிறந்தது.\nஇதர்க்கும் தடையாக முட்டு கட்டை போட நமது தமிழ் நாட்டில் ஒரு ஹீரோ காத்தி ருக்கிரார் அவர் தான் நமது ராஜ் குமார். என்னை மீறி யாரும் எந்த ஒரு பணிக்கும் சென்று விட முடியாது. இது மட்டுமே வழி ஆகயாழ் இனி எந்த ஒரு துறை சார்ந்த சிறப்பாசிியர்கள் பணிக் கு சட்டம் வகுக்கும் baarat low படித்த ஐயா அவர்கள் ஆலோசனை பெற்று trb சிறப்பா சிரியர் நியமனம் nநடை பெற வேண்டும்.\nபள்ளிகளில் ஓவியம் அச்சிட்டு வழங்கியபோதே.வரைய தெரியாத ஆசிரியர்கள் வந்துவிட்டனர்.(திறமையாளர்களை தவிர)அரசு ஆசிரியர் பயிற்சியில் முதல் இடம் பெற்று 51+5 மார்க் எடுத்து .பெயர் வரவில்லை. 34 மார்க் வந்துள்ளது.யாரையும் குறை கூற விரும்பவில்லை.திறமையும்.நேர்மையும் வெல்லட்டும்.கலை என்பது படைதவன் கொடுத்த வரம்.1.5 சரியான தகவல் நன்றி.\n இல்லையா என்றேன் தேறிய வில்லை.trb வெளியிட்ட புத்தகத்திலேயே அவ்வளவு தவறுகள் இருந்தது. நான்first class வாங்கியும் எனக்கு வரவில்லை.60+தவறான கேள்விகள்+5. ஏறக்குறைய 70 marks பெற்ற எனக்கும் CV listல் பெயர் இல்லை.\nஆமா trb லே கேட்டதற்கு second CV list வரும் என்று சொன்னார்கள். அது எப்போதும் வரும்.\n2017 இல் நடந்த TRB இல் தேவையன ஆட்கள் தேர்ச்சி பெறவில்லை minimum 75 எடுக்கவில்லை எப்படி வரும் second list மீண்டும் புதிய தேர்வு நடத்தித்தான் காலி இடங்களை நிரப்பமுடியும் TET யில் காலி இடங்களே இல்லை\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமை��்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\n``அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..\nஅரசுப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு , ஆசிரியரை ...\nTRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங...\nTRB - அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தெரிவுக்க...\nScience Fact - ஒருவரின் இரத்தத்தினை இன்னொருவருக்கு...\nSC, ST - வகுப்பினர் இன்னொரு மாநிலத்தில் இடஒதுக்கீ...\nஎளிய அறிவியல் சோதனைகள் - திடப்பொருளில் வெப்பம் பரவ...\nபத்திர பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பப...\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங...\nதமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளியில் டிஜிட்டல்...\nஅறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு - 2018 | 6 ...\nஅனைத்து வாகனங்களுக்கு நீண்டகால 3-ஆம் நபர் காப்பீடு...\nஅடுத்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்...\nTNUSRB - 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன...\nஅரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் ...\nஇந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், ம...\nஉலக வரலாற்றில் இன்று ( 31.08.2018 )\nTNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சா...\nதேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் ப...\nபணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐ...\nநல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆச...\nஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் ...\nஅடுத்த வாரம் 'லீவு' இல்லை: வங்கிகள்கிருஷ்ண ஜெயந்தி...\nபிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள்நகல்: இன...\nEmis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை...\nFlash News : அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த...\nNEET Exam - இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: ...\nபள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் மாநி...\nDGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - ப...\nபாலியல் குற்றங்கள் தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி\nTRB - தேர்வு வாரியமா\nநீட் தேர்வுக்கு இலவச பயிற்சி - மத்திய அரசு\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாற்றுப் பணி...\nஎளிய அறிவியல் சோதனைகள் - பொருட்களின் நிலை மின்னூட்...\nTRB - சிறப்பு ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப...\nபொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற...\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அ...\nவதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வ...\nஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ வ...\nScience Fact - நண்பகல் வேலையில் காயம் ஏற்படின் இரத...\nEMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன\nஅரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்..கண்ணி...\n\"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணி...\nஉலக வரலாற்றில் இன்று ( 30.08.2018 )\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபி...\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வக...\nஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..\n57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இண...\nஇனி ஊதியக் குழு கிடையாது - வருடாந்திர ஊதிய உயர்வு ...\nஅரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துட...\nஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த ம...\nTET மூலம் ஆசிரியர் பணி பெறவதில் முறைகேடு - தேர்வர்...\nEMIS Website - தற்போது நலமாக உள்ளது - ஆசிரியர்கள் ...\n7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:-பல்கல...\nஅரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்ப...\nதேசிய நல்லாசிரியர் விருதை பழைய முறைப்படியே 22 பேர...\nFlash News : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வ...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வில் போலி நபர்கள் - மனித ...\nTNPSC : Group 4 வேலைக்கு நாளை முதல் சான்றிதழ் சரிப...\nஅரசு கல்லூரிகளில் UGC கல்வித் தகுதி பெற்ற கெளரவ வி...\nTET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவிய...\nபகுதிநேர முதுகலை படிப்புகள் நடப்பாண்டு முதல் ரத்து...\nஎளிய அறிவியல் சோதனைகள் - வெப்பத்தால் உலோகங்களில் ஏ...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.2 கோடி...\nபள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ...\nScience Fact - காலில் உள்ள புண்ணுக்கு கையில் மருந்...\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nஉலக வரலாற்றில் இன்று 29.08.2018\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரி...\nஆகஸ்ட்-29. ஓசோன் வார்த்தை, எரி பொருள் செல், நைட்ரோ...\nஆகஸ்ட் 29 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வ...\nமாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது\nM.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்\nஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை...\nவரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்...\nஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர்அசத்த...\nஅரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அத...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஊழல்\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/pathivugal-2017/19706-pathivugal-2017-kalam-26-12-2017.html", "date_download": "2018-10-22T12:17:44Z", "digest": "sha1:7NFUPVQ5N3XBFZ7O4KMSTSKLXE6HP2RJ", "length": 4952, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதிவுகள் 2017 (களம்)- 26/12/2017 | Pathivugal 2017 (Kalam) - 26/12/2017", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வான��லை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபதிவுகள் 2017 (தடங்கள்) - 31/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு அரசியல்) - 30/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு) - 29/12/2017\nபதிவுகள் 2017 தேசியம் - 28/12/2017\nபதிவுகள் 2017 (வணிகம்) - 27/12/2017\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28849", "date_download": "2018-10-22T12:22:04Z", "digest": "sha1:DLUOIX72ZDB6KBKDLGJ5VO3EM37ADCJB", "length": 8769, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் இன்றைய காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அ��ிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநாட்டின் இன்றைய காலநிலை நிலைவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அற்ற காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஊவா ,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலுன் சில பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக அந்நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, மேற்கு ,சப்ரகமுவ ,மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் காணப்படும்.\nஇதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.\nஇடிமின்னலின்போது பொதுமக்கள் மகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nவளிமண்டலவியல்திணைக்களம் காற்று மழை பனி இடி மின்னல் கால நிலை\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பொன்றினால் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.\n2018-10-22 17:51:34 சமூகவலைத்தளம் காலிமுகத்திடல் இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 17:40:29 பொருளாதாரம் பிரதமர் திட்டமிடல்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n2018-10-22 17:22:10 திருகோணமலை மாவட்ட கணக்காளர் 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும்.\n2018-10-22 17:05:07 றோ அர்ஜுன பிரதமர்\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nதேசிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறமு��ியாவிட்டாலும் கூட, அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றே கருதுகின்றேன்.\n2018-10-22 16:44:56 வசந்த சேனாநாயக்க அரசாங்கம் ஆட்சி\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2997/", "date_download": "2018-10-22T12:54:31Z", "digest": "sha1:WTMBACYSKWPHCMC4CEUDBEALG7PKVR2H", "length": 9606, "nlines": 151, "source_domain": "pirapalam.com", "title": "தன்னை தானே கலாய்த்துக்கொள்ளும் சிம்பு-பாண்டிராஜ்(வீடியோ) - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நட��கை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome News தன்னை தானே கலாய்த்துக்கொள்ளும் சிம்பு-பாண்டிராஜ்(வீடியோ)\nதன்னை தானே கலாய்த்துக்கொள்ளும் சிம்பு-பாண்டிராஜ்(வீடியோ)\nஇது நம்ம ஆளு படத்தினால் சிம்பு தரப்பிற்கும், பாண்டிராஜுக்கு கொஞ்சம் மோதல் இருந்தது. ஆனால், சிம்புவிற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என பாண்டிராஜ் தெளிவாக கூறினார்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன் வந்த இப்படத்தின் டீசரில் ‘சத்தியமா சீக்கிரமா வரோம்’ என கூறினார்கள்.\nதற்போது ‘சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்’ என கூறுவது போல் ஒரு டீசர் வந்துள்ளது.\nNext articleசிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nஎனக்கு தமிழ் தெரியாதது எவ்வளவு நல்லது தெரியுமா: சுவாரஸ்ய விஷயம் சொன்ன அதிதி\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் இந்த ஹீரோவுக்கு ஜோடி இந்த நடிகை தானாம்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nவிவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nசெக்கச்சிவந்த வானம்: அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/6-villages-with-backbone-stories-india-s-struggle-independen-001378.html", "date_download": "2018-10-22T11:41:47Z", "digest": "sha1:PDTIEW4P7WY5Q27RKZGCDKAJIIGOFLQL", "length": 14234, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "6 Villages with Backbone stories of India's struggle for independence - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்திய சுதந்திரத்தில் இந்த 6 கிராமங்களுக்கும் அப்படி ஒரு பங்கு\nஇந்திய சுதந்திரத்தில் இந்த 6 கிராமங்களுக்கும் அப்படி ஒரு பங்கு\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: ந���ிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்களை எந்நாளும் நம்மால் மறக்க இயலாது. வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், மதம், மொழி, சாதி என எதையும் பாறாது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு பல தியாகங்கள் செய்துள்ளனர்.\nஅவர்களின் போராட்டங்களையும், அதற்கென வெள்ளையர்கள் விதித்த கெடுக்குப்பிடிகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெளிவந்த நம்மவர்களின் அருபெரும்புகழை எப்படி சொன்னாலும் அதற்கு ஈடாகமுடியாது.\nஅதிலும் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு இந்த 6 கிராமங்களும் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள கக்கோரி எனும் பகுதியாகும். இங்குள்ள ரயில் நிலையம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது.\n1925ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி இந்திய புரட்சியாளர்கள் தங்கள் போராட்டங்களுக்கு தேவையான செல்வங்களை ரயில் கொள்ளை மூலம் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் உடைமைகளை கொள்ளையடித்தனர். இப்போதும் கூட இந்த நிகழ்வுக்கான நினைவுச் சின்னம் இந்த ஊரில் உள்ளது.\nலக்னோ நகரத்தில் பார்க்கவும் ரசிக்கவும் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன.\nலக்னோ நகரத்தில் பல கண்ணைக்கவரும் நினைவுச்சின்னங்கள் மற்றும் புராதன கட்டிடங்களும் ஆவாத் நவாப் கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றுகளாக வீற்றிருக்கின்றன.\nகேய்சர்பாக் அரண்மனை, தாலுக்தார் ஹால், ஷா நஜஃப் இமாம்பாரா, பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் மற்றும் ரூமி தார்வாஸா எனும் லக்னோ நகர நுழைவாயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nமேலும், கான்பூர், பாட்னா, அலகாபாத் முதலிய நிறைய இடங்கள் உள்ளன.\nகுஜராத் மாநிலம் ஜலப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தண்டி. உப்பு சத்ய��கிரகம் நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டபோது, அதை முதலில் காந்தி தனது சொந்த மாநிலமான குஜராத்திலேயே நடத்தினார்.\nசபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை நடத்திய நடைபயணம், கடைசியில் தண்டி கடற்கரையில் சென்று உப்பு எடுத்து சிறை சென்றார். அவருடன் ஆதரவாளர்கள் பலர் சென்றனர். இது சிறப்புமிக்க வரலாற்று கிராமம்.\nசூரத், வபி, பூர்ணா காட்டுயிர் சரணாலயம் என நிறைய இடங்கள் உள்ளன.\nஉத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ளது சவுரி சவுரா என்ற நகரம். இதுவும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும்.\nஇந்த இடத்தில் தான் முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1922ம் ஆண்டு பிப்ரவரி 5ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வின் காரணமாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nசவுரி சவுரா ஷஹீத் ஸ்மரக் சமிதி\nசவுரி சவுரா ஷஹீத் ஸ்மரக் சமிதி 1973ம் ஆண்டு இங்கு போரிட்ட வீரர்களுக்காக அவர்களின் நினைவாக கட்டப்பட்டது.\nஜான்சி ராணி லக்குமி பாய் எனும் விடுதலை வீரர் பற்றி நம்மில் பலர் கேள்விபட்டிருப்போம்.\nஇந்த இடங்களில் நீங்கள் சுற்றுலா செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.\nஇந்திய விடுதலை வரலாற்று போராட்டத்தை காந்தி துவங்கியது இந்த இடத்தில்தான்.\nமங்கள்பாண்டே ஆங்கிலேயரை தாக்கிய இடம் இதுதான். 1857ல் இந்த புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நினைவாக சாகித் மங்கள் பாண்டே உதயன் ஆரம்பிக்கப்பட்டது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/09/2018_20.html", "date_download": "2018-10-22T12:35:02Z", "digest": "sha1:MFDWZ3W5GPMIVLB7QWM2MSSM4AC4KXMJ", "length": 11648, "nlines": 113, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "குருப்பெயர்ச்சி 2018: குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார்? | Astrology Yarldeepam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி 2018: குரு பகவான் எந்த ராசியில�� இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார்\nகுரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர்.\nமேலும் 2018-2019-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nமங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.\nதுலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.\nமேலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி வரை குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.\nகுருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். மேலும் இவர் நமக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பூர்வ ஜென்ம நியாபகங்களை அளிப்பவர்.\nவேறு எந்த ராசியை குரு பார்கிறார் தெரியுமா\nவிருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.\nவிருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.\nவிருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார்.\nஆன்மீகம் குருபெயர்ச்சி பலன்கள் ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகுருவின் பார்வையால் இந���த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nசுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார் 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஅக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nNallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,36,ஆன்மீகம்,73,இம்மாத பலன்,5,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,16,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,66,\nAstrology Yarldeepam: குருப்பெயர்ச்சி 2018: குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார்\nகுருப்பெயர்ச்சி 2018: குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைய போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kalloori-09-09-2016/", "date_download": "2018-10-22T13:10:16Z", "digest": "sha1:KM7TGPAVDZNU2M6FQUEHEXHWFVOTE2UE", "length": 13966, "nlines": 44, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » யாழ் மத்திய கல்லூரி 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இறுதி நாள் நிகழ்வு – முதலமைச்சர் விசேட அதிதியுரை", "raw_content": "\nயாழ் மத்திய கல்லூரி 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இறுதி நாள் நிகழ்வு – முதலமைச்சர் விசேட அதிதியுரை\nமாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே மெதடிஸ்ட் தேவாலயத் தலைவர் அவர்களே மற்றும் இங்கிருக்கும் சமயப் பெரியார்களே கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அவர்களே பெண்கள் விவகார உதவி அமைச்சர் அவர்களே எங்களுடைய கல்வி அமைச்சர் அவர்களே பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களே மாகாணசபை கௌரவ உறுப்பினர்களே மற்றும் இங்கு வந்திருக்கும் கல்லூரிப் பழைய மாணவர்களே இன்றைய மாணவச் செல்வங்களே ஆசிரியர்களே எனதருமைச் சகோதர சகோதரிகளே\nசற்று நேரத்திற்கு முன் வரையில் நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருக்கவில்லை.கடைசி நேரத்திலேனும் என்னை இந்த சரித்திர முக்க��யத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பேச அழைத்தமைக்கு என் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாழ் மத்திய கல்லூரி இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த கல்லூரி அல்லது அக்கல்லூரிகளில்ஒன்றாகும்.\n2 மெதடிஸ்ட் இயக்கத்தினால் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சிறிய அளவில் தொடக்கப் பட்ட இந்தக் கல்லூரி இன்று பெரு விருட்ஷமாக வளர்ந்து படர்ந்து தனது நிழலை எங்கணும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. இக் கல்லூரியின் சகோதரிக் கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்றறிகின்றேன். அச் சகோதரிக்கல்லூரியிலேயே எனது தாயார் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் படித்ததின் நிமித்தம் நானும் உங்களுடன் சொந்தம் கொண்டாட முடியும் என்று நம்புகின்றேன். என்னுடைய கல்லூரி றோயல் கல்லூரி தொடங்குவதற்கு 20வருடங்களுக்கு முன்னரே உங்கள் கல்லூரி தொடங்கியுள்ளது என்பதை அவதானிக்கின்றேன்.\nகல்லூரிகள் அன்னையர் போன்றவை. அவற்றின் அரவணைப்புக்குள் வளரும் பிள்ளைகள் உலகெல்லாம் பரந்து சென்று இருந்தாலும் வாழ்ந்தாலும் தாய் என்ற தொப்புள் கொடியுறவு அவர்கள் யாவரையும் அக் கல்லூரி களுடன் இணைக்கும் வல்லமை வாய்ந்தது. ;வேறு வருடங்களில் பிறந்திருந்தாலும் கல்லூரியில் இணைந்திருந்தாலும் யாழ் மத்திய கல்லூரி மாணவர் என்ற முறையில் உங்கள் அனைவரிடையேயும் ஒரு சகோதரத்துவம் மிளிர்வதைக் காணலாம். இதனால்த் தான் இலத்தீன் மொழியில் கல்லூரி என்பது மற்றொரு தாய் என்ற கருத்தில்Alma Mater என்று அழைக்கப்படுகின்றது.\n3 உங்கள் பாரம்பரியத்தில் எனக்குத் தெரிந்த பலர் உங்கள் பழைய மாணவர்களாக இருந்திருக்கின்றார்கள். காலஞ்செனற் உச்ச நீதிமன்ற நீதியரசர் னுச.ர்.று.தம்பையா அவர்கள் மற்றும் பிரதம நீதியரசர் ர்.னு. தம்பையா அவர்கள் முன்னைய கல்விப் பணிப்பாளர் அருள்நந்தி அவர்கள் நண்பர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்கள் சட்டக் கல்லூரி சமகால நண்பர் ஏ.வு.சிவலிங்கம் அவர்கள் மேலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் கனகநாயகம்கனக- ஈஸ்வரன் ஜனாதிபதி சட்டத்தரணி அவர்கள் ஆகியோர் இக் கல்லூரியின் பழைய மாணவர்களே.\nஇன்றிருக்கும் தமிழ்ச் சட்டத்தரணிகளுள் சிரேஸ்ட சட்டத்தரணியாகத் தனது 80வது வயதில்க் கூட சட்டவானில் பவனி வந்து கொண்டிருக்கும் கனக ஈஸ்வரன் அவர்களை எமக்கீந்த இந்தக் கல்லூரிக்��ு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.\nதிரு.கனக ஈஸ்வரன் அவர்களின் நெருக்குதலும் ஆதரவுமே 6 மாதமாக முடியாது என்று இறுக்கமாக இருந்த என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது. அதிலிருந்து உங்கள் கல்லூரி மாணவர்களின் கெட்டித்தனம் புலப்படுகின்றது.\nஉங்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுக நாவலர் பெருமான் அவ்வாறு இங்கு பணியாற்றிய போதுதான் விவிலிய நூலாகிய பைபிளை தமிழில்மொழி பெயர்த்தார். கிறிஸ்தவத்தையும் இந்து மதத்தையும் ஆங்கிலம் தமிழ் சமஸ்கிருதம் இலத்தீன் மொழிகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்ததால்த் தான் அவரால் அவ்வாறு மொழிபெயர்க்க முடிந்திருந்தது. அந்தத் தகைமையின் நிமித்தம் நாவலர் பெருமானால் இந்து மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.\nஎப்பொழுதும் பன்மொழி பல் மதத் தேர்ச்சி நன்மை அளிக்கவல்லன. இன்றைய காலகட்டத்தில் நாங்கள் தமிழையும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படிக்கவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்த்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை எதிர்பார்ப்புக்களை தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும்.\nவெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருப்பன. அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாசைகளையுந் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள். இதையறிந்து தான் தெற்கில் பாடசாலை மாணவ மாணவியருக்குத் தமிழ் ஒரு கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது.\n« யாழில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் ஜனாதிபதி (Previous News)\n(Next News) விண்ணில் அதிக நாட்கள் கழித்த விண்வெளி வீரர் பூமி திரும்பினார் »\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்றுகூடும் தினம் இன்று சபாநாயகர்Read More\nயாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாயRead More\nஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்\nபொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்\nமழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர\nமக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0111082018/", "date_download": "2018-10-22T13:08:01Z", "digest": "sha1:3Z5NQJXTXZPSBNLOAPOXDXEA3GLHIBNC", "length": 5106, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஒட்டாவாவில் அதிகரிக்கும் கார் திருட்டு", "raw_content": "\nஒட்டாவாவில் அதிகரிக்கும் கார் திருட்டு\nஒட்டாவாவில் மட்டும் இதுவரை 35 ஆடம்பர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக, ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக திருடர்கள், லெக்ஸஸ் ரக வாகனங்களையே குறி வைப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nதிருடர்கள், ‘relay box’ எனப்படும் ஒரு உயர்-தொழில் நுட்ப சாதனத்தை பயன்படுத்தி, இத்தகைய திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இச்சாதனத்தை உபயோகித்து திருடும் போது எச்சரிக்கை ஒலி ஒலிக்காது எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.\nஎனினும், குறித்த திருட்டு சம்பவங்களை கட்டுபடுத்துவதற்கும், திருடர்களை கைதுசெய்வதற்கும் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\n« மேல் மாகாண சபைக்கு கதிரைகள் கொள்வனவு செய்யும் திட்டம் இடைநிறுத்தம் (Previous News)\n(Next News) கனடா மன்னிப்புக் கோர வேண்டும் – சவுதி அரேபியா »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/raja-rani/102638", "date_download": "2018-10-22T13:23:19Z", "digest": "sha1:7ASDBUEDEANHZYBWKMVLY2EZZSLGKTAP", "length": 5107, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 19-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nவரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய மாப்பிள்ளை... வச்சு செய்த மர்ம நபர்கள்\nவைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகாதலியை நினைத்து இளைஞரின் தவிப்பு... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்\nகச்சேரி நடக்கும் போது சின்மயி அம்மா செய்த ரகளை, முதன் முறையாக கூறிய ரகுமானின் சகோதரி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது த���ன் முக்கிய காரணமாம்\nகும்பகோணத்தில் குழந்தைகள் இறந்த விஷயம் கேள்விபட்டு அஜித் எடுத்த முடிவு- இதுவரை வெளிவராத தகவல்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/vishal-inaugurate-thiruvotriyur-msm-lemuria-cinema-theater/", "date_download": "2018-10-22T13:30:06Z", "digest": "sha1:MGA4JD7FQZOMKAZPZGONE6DJKEB372VS", "length": 3685, "nlines": 36, "source_domain": "www.kuraltv.com", "title": "Vishal Inaugurate Thiruvotriyur MSM Lemuria Cinema Theater – kuraltv", "raw_content": "\nதிருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திரையரங்கை\nதிறந்து வைத்தார் நடிகர் விஷால் \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை\nபுதுபொலிவுடன் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸ்.\nதிருவொற்றியூர் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான MSM தியேட்டர் தற்போது லெமுரியா சினிமாஸ் என பெயர் மாற்றப்பட்டு நேற்று இத்திரையரங்கை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரசிகர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.\nபுத்தம் புதிய டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுடன், துள்ளியமான காட்சிக்கு உயர்தர 2K புரொஜெக்டர், முழுதும் குளூரட்டப்பட்ட ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சினிமாவை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏதுவான இடமாக திரையரங்கம் இருக்க தரம் கூட்டப்பட்ட கேண்டின் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் செய்யப்பட்டுள்ளது.\nலெமுரியா சினிமாஸை திறந்து வைத்து பேசிய விஷால் ‘ சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் எண்ணிக்கைகள் பெருக வேண்டும். மக்களுக்கு தரமான சினிமா அனுபவம் கிடைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சகல வசதிகளும் மக்களுக்கு செய்து தருவது சினிமாவை வளர்க்கும்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T13:06:26Z", "digest": "sha1:B64YYBHN6IJNOLFSO5LR2XIS6HCQYHRQ", "length": 4767, "nlines": 99, "source_domain": "ahlussunnah.in", "title": "மார்க்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\nவணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…\nநிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/reviews/movie-reviews/3084/", "date_download": "2018-10-22T12:14:41Z", "digest": "sha1:PW2HDIYSSQT7NV5CITIASXX5DULIGG7Z", "length": 12549, "nlines": 146, "source_domain": "pirapalam.com", "title": "ஜித்தன் 2 - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nஜித்தன் மூலம் அறிமுகம் ஆன ரமேஷ் தன்பெயருடன் இணைத்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஒரு break கொடுத்தது அப்படம்.ஆனால்அதன் பின் அவரின் படங்கள்அனைத்தும் தொடர் தோல்விகள்தான். அதனால்மீண்டும் ஒரு பிரேக் கொடுக்கும்முயற்சியே இந்த ஜித்தன் 2. இப்போது தமிழ் சினிமாவில்trend என்ன என்று கேட்டால் அடுத்தவருடம் பிறக்க போகும் குழந்தைகூட சொல்லும் பேய் படங்கள் என்று.அதனால் அதையே ஆயுதமாக எடுத்துகளம் இறங்கிய இந்த ஜித்தனுக்குவெற்றி கிட்டுமா என இந்த விமர்சனத்தில்பார்ப்போம்.\nபடம் ஜித்தன் முதல் பாகத்தின்தொடர்ச்சி போல ஆரம்பிக்கிறது. நாயகன் ரமேஷ்தனது மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற ஒருவீடு வாங்குகிறார். ஆனால் அங்கு இருக்கும்ஏதோ அமானுஷ்ய சக்தி ஒன்று நாயகனைஅங்கு தங்க விடாமல் பலதொந்தரவுகள் செய்கிறது. இவரும் அந்த பேயைசமாளிக்க பல முயற்சிகள் செய்கிறார்ஆனால் எதுவும் உதவவில்லை. யார்அந்த பேய்.. எதற்காக இவரைவீட்டில் தங்கவிடாமல் செய்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.\nபடத்தில்நடித்த நடிகர்கள் அனைவருக்கும் எந்த வேலையும் இல்லை.ஏனெனில் படத்தின் கதையிலோ, திரைக்கதையிலோ எந்த அழுத்தமோ சுவாரஸ்யமும்இல்லை. இதுபேய் படமாகவும் திகிலூட்டவும் இல்லை, நகைச்சுவையம் workout ஆகவில்லை, சில இடங்களில் ரோபோசங்கரின் வசனங்களும், கருணாஸின் முகபாவனைகளும் சிரிக்க தூண்டுகிறது. வழக்கமான பேய் பட Template கூட இல்லை. ஆனால் ஒன்றுசெய்திருக்கிறார்கள் பேயையே பயப்பட, அழுகவைத்திருக்கிறார்கள் அதுவும் தேவையே இல்லாதகாரணத்திற்கு.\nபடம் ஒரு பக்கம் போய்கொண்டு இருக்க ஸ்ரீ காந்த்தேவாவின் இசை இன்னொரு பக்கம் போகிறது. ஓளிப்பதிவு படத்தொகுப்பு இரண்டும் ரொம்ப சுமார் தான். படத்தின் கிராஃபிக்ஸ் அபத்தம். ஒரு படம் வெற்றிப்படமாக அமைய இயக்குனர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து கொண்டு காட்சிகள், வசனங்கள் அமைப்பார்கள் அதேபோல் இப்படத்தில் ஒரே ஒருவசனம் மட்டும் ரசிகர்களின் மனதில் உள்ளதை கூறியிருக்கிறார்கள், படத்தின் முடிவில் ரமேஷ் சொல்லும் வசனம் அது, ”அப்பாடா ஒரு வழியா இந்த பேயிடம் இருந்து தப்பித்துவிட்டோம்”\nமொத்ததில் ஜித்தன் 2 அரங்கத்தில் அலறல் சத்தமும் இல்லை, சிரிப்பொலியும் இல்லை,கொட்டாவி ஒலி மட்டுமே அரங்கத்தை நிறைத்தது\nமொத்ததில் ஜித்தன் 2 அரங்கத்தில் அலறல் சத்தமும் இல்லை, சிரிப்பொலியும் இல்லை,கொட்டாவி ஒலி மட்டுமே அரங்கத்தை நிறைத்தது\nPrevious articleஎந்த விழாக்களிலும் கலந்துக்கொள்ளாததற்கு அஜித் சொன்ன அதிரடி பதில் இது தான்\nNext articleவிஜய்-60ல் இணையும் இளைய தளபதியின் நெருங்கிய நண்பர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-stunning-beaches-karwar-001532.html", "date_download": "2018-10-22T11:41:39Z", "digest": "sha1:ZDZEWU6WNSK4GIBJIJUWAA4XFGYI3RZC", "length": 19322, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 Stunning Beaches Of Karwar - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்\nகோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉத்தர கன்னடாவின் கடற்கரை நகரம் தான் கார்வார் எனப்பட, காளி நதியின் ஆற்றங்கரையில் இது காணப்படுகிறது. இது மகிழ்ச்சிக்கரமானதாக, பாதுகாக்கப்பட்ட அண்டை இடமாக கோவாவையும் அதன் கடற்கரைகளையும் கொண்டிருப்பதோடு, சாகசங்கள், விளையாட்டுக்கள், உணவு, மற்றும் இயற்கை எனவும் காணப்படுகிறது. கார்வார், உத்தர கன்னடாவின் நிர்வாக தலைமையகமாக காணப்படும் அழகிய நகரமாக, நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியில் இது காணப்படுகிறது.\nகார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்\nகார்வார் என்ற வார்த்தை, ‘கர்வாத்' என்றதிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆங்கிலேயர்களால் கடல் வியாபாரத்தின் தலை நகரமாக கர்வாரை 1862ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கார்வார் துறைமுகம், ஐந்து தீவுகளால் பதுங்கி காணப்பட அவற்றின் பெயராக அஞ்சிதிவ், குதும்கத், தேவ்கத், மோக்ரல் மற்றும் சாம்ஷிகுடாவாகவும் இருக்கிறது. இந்த தீவுகளால் துறைமுகம் பாதுகாக்கப்பட, அபாயகரமான காற்றிலிருந்தும் அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. ஐபன் பூட்டா என்பவரால் கார்வார் கடக்கப்பட, ‘பைத்கோல்' எனவும் இதனை அவர் வேலையின்போது அழைத்தார். இரண்டாம் உலகப்போரின் இந்திய கடற்படை பயிற்சி முகாமிற்கு கார்வார் தான் தளமாக பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்\nகார்வார் அதிர்ச்சி தரும் காட்சியை தந்திட, அழகிய நிலப்பரப்பையும் தூய்மையான உப்பங்கழியையும், மலை பாறைகளையும் கொண்டிருக்கிறது. அரபிக்கடலில் இருந்து மலையேற்றம் பெருகி வருவதை போல் உணர, அழகிய காட்சியையும் கண்களுக்கு தருகிறது.\nகார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்\nகர்வாரின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்கே மனதை கவரும் கடற்கரைகள் நிறைய காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கார்வார் பகுதியை கடல் உணவுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் நினைக்கப்படுகிறது. இங்கே கிடைக்கும் மீன் கறி மிகவும் சிறப்பானது. வித்தியாசமான ஒன்றும் கூட. அவர்கள் சில எளிதான மூலப்பொருட்களான தேங்காய், இஞ்சி, மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.\nஇந்த ஆர்டிக்கலின் மூலமாக, கர்வாரின் பல கடற்கரைகளை நாம் தெரிந்துக்கொள்ள, அவற்றின் அழகிய காட்சிகளாலும் மனம் மகிழ்கிறோம்.\nஇந்த பெயர் வைக்கப்பட்டது ஆச்சரியமாகவும், சம்பந்தமற்றும் இருந்திடலாம். இருப்பினும், இருபத்தி இரண்டு வயது தாகூர் தன் சகோதரனுடன் கர்வாரை காண வர, அவர் தான் இந்த நகரத்தின் மாவட்ட நீதிபதியாகவும் இருந்ததும் தெரியவருகிறது. அவனுடைய முதல் குறும்புத்தனமான விளையாட்டு பிடித்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த கடற்கரையை ‘கார்வார் கடற்கரை' என்றும் அழைக்கப்படுவதோடு, இங்கே காணப்படும் பிரசித்திபெற்ற கடற்கரை இதுவென்பதும் தெரியவருகிறது. இங்கே விளையாட்டு பூங்கா, பொம்மை இரயில், மீன் பூங்கா, காதல் கொள்ளும் இசை நீரூற்று எனவும் காணப்படுகிறது. இந்த கடற்கரை நீந்துவதற்கு சிறந்து காணப்பட, இத���் நீரின் ஆழம் அவ்வளவாக ஒன்றும் காணப்படுவதுமில்லை. கைரளி உத்சவம் எனப்படும் நான்கு நாள் நிகழ்ச்சியானது ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் திசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கிறது.\nகர்வாரின் வடக்கில் காணப்படும் இந்த கடற்கரை, தங்க நிற மணலுக்கு மட்டும் பிரசித்திபெற்று விளங்காமல், குளுமையான காற்றுக்கும் பிரசித்திபெற்று விளங்க, ஆனால், நீர் விளையாட்டும் இங்கே காணப்படுகிறது. மீன் பிடித்தல், டால்பின் பார்த்தல், பாய்மர படகு பயணம், ஸ்நோர்கெலிங், தோல்படகு பயணம் என பல விளையாட்டுகளும் காணப்படுகிறது. தேவ்பாஹ் கடற்கரையின் மேற்கு தொடர்ச்சியானது ஒரு பக்கம் காணப்பட, அரபிக்கடல் நீர் மற்றொரு பக்கமும் காணப்படுகிறது. இதனை காணும் நம் மனம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆனந்தத்தை கொள்கிறது.\nதேவ்பாஹ் அருகில் இது காணப்பட, மஜலி கடற்கரை ஒரு ரிசார்ட் கடற்கரையாகும். இங்கே படகு பயணம், மீன் பிடித்தல், கயாகிங், பெடலிங்க், டால்பின் பார்ப்பது, பாறை ஏறுவது, பறவை பார்ப்பது என பல சாகசங்களும் அடங்கும். நீங்கள் அமர்ந்து மணலை உங்கள் கைகளால் அள்ளிக்கொட்டியபடி இருக்க, தேனீர் நேரம் என்பதை மறந்து அமர்ந்திருக்க கூடும். மஜலி கடற்கரையிலிருந்து குரூஸ் நதி முதல் தில்மாதி கடற்கரை வரை பிரசித்திபெற்று காணப்படுகிறது. திமால்தி கடற்கரையில் கரு நிற மணலானது காணப்படுகிறது வறுக்கப்பட்ட மீன் சாதம் இங்கே கிடைப்பதோடு மன நிறைவையும் தருகிறது.\nகர்வாரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வெளியில் காணப்பட, ஒரு மைல் வெளியில் கர்நாடகா - கோவாவின் எல்லையிலும் காணப்படுகிறது. பினாகா கடற்கரையின் வீடாக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ‘அவர் லேடி ஆப் சைன்ட். ஆனி தேவாலயம்' காணப்படுகிறது. இது ஒரு கடற்படை தளமாக காணப்பட, இந்தியக் கடற்படையின் செயல்திட்டத்திற்கான திட்டப்பகுதி இது என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இந்த கடற்கரை, பாறை ஏறுதல், ஆற்றின் பயணம், டால்பின் பார்த்தல், உடைந்த கப்பலை பார்வையிடல் என பல செயல்களையும் கொண்டிருக்கிறது. இந்த கடற்கரையை காண சிறந்த நேரமாகவும், கர்வாரில் காணப்படும் எந்த கடற்கரையை காண சிறந்த நேரமாகவும் ஜூலை மாதம் அமைகிறது.\nஇரு பக்கங்களிலும் பனை மரங்கள் கூடி பாஹ் கடற்கரையில் சூழ்ந்து காணப்படுகிறது. ஒரு புள்ளியி���், காளி நதியை நம்மால் தெளிவாக பார்க்க முடிந்திட, அரபிக்கடலுடனும் அது சேர்கிறது. இது ஒரு பார்வையாக அமைய கூடி பாஹ் கடற்கரையின் மற்ற சில சலுகைகளாக படகுப்போட்டி, கயாகிங்க், வாழை மர படகு போட்டி என பலவும் காணப்படுகிறது. இந்த கடற்கரையின் கரையானது அழகுடன் காணப்பட, ஒட்டுமொத்த மாநிலமும் அழகாக காணப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பெயர்பெற்ற இந்த கடற்கரை, அனைத்து வயதினருக்கும் ஏற்று காணப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swamirara.com/vishnu-sahasranamam-in-tamil/", "date_download": "2018-10-22T11:37:13Z", "digest": "sha1:Z235CIACCBE54BECGSM4QZ3FRULGQWOI", "length": 29836, "nlines": 293, "source_domain": "www.swamirara.com", "title": "Vishnu Sahasranamam in Tamil and PDF Download", "raw_content": "\nபூ⁴தக்ருʼத்³பூ⁴தப்⁴ருʼத்³பா⁴வோ பூ⁴தாத்மா பூ⁴தபா⁴வன: ॥ 1॥\nபூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா க³தி: \nஅவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோऽக்ஷர ஏவ ச ॥ 2॥\nயோகோ³ யோக³விதா³ம் நேதா ப்ரதா⁴னபுருஷேஶ்வர: \nநாரஸிம்ஹவபு: ஶ்ரீமான் கேஶவ: புருஷோத்தம: ॥ 3॥\nஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தா²ணுர்பூ⁴தாதி³ர்னிதி⁴ரவ்யய: \nஸம்ப⁴வோ பா⁴வனோ ப⁴ர்தா ப்ரப⁴வ: ப்ரபு⁴ரீஶ்வர: ॥ 4॥\nஸ்வயம்பூ:⁴ ஶம்பு⁴ராதி³த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: \nஅனாதி³னித⁴னோ தா⁴தா விதா⁴தா தா⁴துருத்தம: ॥ 5॥\nவிஶ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்த²விஷ்ட:² ஸ்த²விரோ த்⁴ருவ: ॥ 6॥\nஅக்³ராஹ்ய: ஶாஶ்வத: க்ருʼஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்த³ன: \nப்ரபூ⁴தஸ்த்ரிககுப்³தா⁴ம பவித்ரம் மங்க³லம் பரம் ॥ 7॥\nஈஶான: ப்ராணத:³ ப்ராணோ ஜ்யேஷ்ட:² ஶ்ரேஷ்ட:² ப்ரஜாபதி: \nஹிரண்யக³ர்போ⁴ பூ⁴க³ர்போ⁴ மாத⁴வோ மது⁴ஸூத³ன: ॥ 8॥\nஈஶ்வரோ விக்ரமீ த⁴ன்வீ மேதா⁴வீ விக்ரம: க்ரம: \nஅனுத்தமோ து³ராத⁴ர்ஷ: க்ருʼதஜ்ஞ: க்ருʼதிராத்மவான் ॥ 9॥\nஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாப⁴வ: \nஅஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வத³ர்ஶன: ॥ 10॥\nஅஜ: ஸர்வேஶ்வர: ஸித்³த:⁴ ஸித்³தி:⁴ ஸர்வாதி³ரச்யுத: \nவ்ருʼஷாகபிரமேயாத்மா ஸர்வயோக³வினி:ஸ்ருʼத: ॥ 11॥\nவஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மாऽஸம்மித: ஸம: \nஅமோக:⁴ புண்ட³ரீகாக்ஷோ வ்ருʼஷகர்மா வ்ருʼஷாக்ருʼதி: ॥ 12॥\nருத்³ரோ ப³ஹுஶிரா ப³ப்⁴ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: \nஅம்ருʼத: ஶாஶ்வதஸ்தா²ணுர்வராரோஹோ மஹாதபா: ॥ 13॥\nவேதோ³ வேத³வித³வ்யங்கோ³ வேதா³ங்கோ³ வேத³வித் கவி: ॥ 14॥\nலோகாத்⁴யக்ஷ: ஸுராத்⁴யக்ஷோ த⁴ர்மாத்⁴யக்ஷ: க்ருʼதாக்ருʼத: \nசதுராத்மா சதுர்வ்யூஹஶ்சதுர்த³ம்ஷ்ட்ரஶ்சதுர்பு⁴ஜ: ॥ 15॥\nஅனகோ⁴ விஜயோ ஜேதா விஶ்வயோனி: புனர்வஸு: ॥ 16॥\nஉபேந்த்³ரோ வாமன: ப்ராம்ஶுரமோக:⁴ ஶுசிரூர்ஜித: \nஅதீந்த்³ர: ஸங்க்³ரஹ: ஸர்கோ³ த்⁴ருʼதாத்மா நியமோ யம: ॥ 17॥\nவேத்³யோ வைத்³ய: ஸதா³யோகீ³ வீரஹா மாத⁴வோ மது:⁴ \nஅதீந்த்³ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாப³ல: ॥ 18॥\nஅனிர்தே³ஶ்யவபு: ஶ்ரீமானமேயாத்மா மஹாத்³ரித்⁴ருʼக் ॥ 19॥\nமஹேஷ்வாஸோ மஹீப⁴ர்தா ஶ்ரீனிவாஸ: ஸதாம் க³தி: \nஅனிருத்³த:⁴ ஸுரானந்தோ³ கோ³விந்தோ³ கோ³விதா³ம் பதி: ॥ 20॥\nமரீசிர்த³மனோ ஹம்ஸ: ஸுபர்ணோ பு⁴ஜகோ³த்தம: \nஹிரண்யனாப:⁴ ஸுதபா: பத்³மனாப:⁴ ப்ரஜாபதி: ॥ 21॥\nஅம்ருʼத்யு: ஸர்வத்³ருʼக் ஸிம்ஹ: ஸந்தா⁴தா ஸந்தி⁴மான் ஸ்தி²ர: \nஅஜோ து³ர்மர்ஷண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ॥ 22॥\nகு³ருர்கு³ருதமோ தா⁴ம ஸத்ய: ஸத்யபராக்ரம: \nநிமிஷோऽனிமிஷ: ஸ்ரக்³வீ வாசஸ்பதிருதா³ரதீ:⁴ ॥ 23॥\nஅக்³ரணீர்க்³ராமணீ: ஶ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: \nஸஹஸ்ரமூர்தா⁴ விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ॥ 24॥\nஆவர்தனோ நிவ்ருʼத்தாத்மா ஸம்வ்ருʼத: ஸம்ப்ரமர்த³ன: \nஅஹ: ஸம்வர்தகோ வஹ்னிரனிலோ த⁴ரணீத⁴ர: ॥ 25॥\nஸத்கர்தா ஸத்க்ருʼத: ஸாது⁴ர்ஜஹ்னுர்நாராயணோ நர: ॥ 26॥\nஸித்³தா⁴ர்த:² ஸித்³த⁴ஸங்கல்ப: ஸித்³தி⁴த:³ ஸித்³தி⁴ஸாத⁴ன: ॥ 27॥\nவ்ருʼஷாஹீ வ்ருʼஷபோ⁴ விஷ்ணுர்வ்ருʼஷபர்வா வ்ருʼஷோத³ர: \nவர்த⁴னோ வர்த⁴மானஶ்ச விவிக்த: ஶ்ருதிஸாக³ர: ॥ 28॥\nஸுபு⁴ஜோ து³ர்த⁴ரோ வாக்³மீ மஹேந்த்³ரோ வஸுதோ³ வஸு: \nநைகரூபோ ப்³ருʼஹத்³ரூப: ஶிபிவிஷ்ட: ப்ரகாஶன: ॥ 29॥\nருʼத்³த:⁴ ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஶ்சந்த்³ராம்ஶுர்பா⁴ஸ்கரத்³யுதி: ॥ 30॥\nஅம்ருʼதாம்ஶூத்³ப⁴வோ பா⁴னு: ஶஶபி³ந்து:³ ஸுரேஶ்வர: \nஔஷத⁴ம் ஜக³த: ஸேது: ஸத்யத⁴ர்மபராக்ரம: ॥ 31॥\nகாமஹா காமக்ருʼத்காந்த: காம: காமப்ரத:³ ப்ரபு:⁴ ॥ 32॥\nஅத்³ருʼஶ்யோ வ்யக்தரூபஶ்ச ஸஹஸ்ரஜித³னந்தஜித் ॥ 33॥\nஇஷ்டோऽவிஶிஷ்ட: ஶிஷ்டேஷ்ட: ஶிக²ண்டீ³ நஹுஷோ வ்ருʼஷ: \nக்ரோத⁴ஹா க்ரோத⁴க்ருʼத்கர்தா விஶ்வபா³ஹுர்மஹீத⁴ர: ॥ 34॥\nஅச்யுத: ப்ரதி²த: ப்ராண: ப்ராணதோ³ வாஸவானுஜ: \nஅபாம்னிதி⁴ரதி⁴ஷ்டா²னமப்ரமத்த: ப்ரதிஷ்டி²த: ॥ 35॥\nஸ்கந்த:³ ஸ்கந்த³த⁴ரோ து⁴ர்யோ வரதோ³ வ��யுவாஹன: \nவாஸுதே³வோ ப்³ருʼஹத்³பா⁴னுராதி³தே³வ: புரந்த³ர: ॥ 36॥\nஅனுகூல: ஶதாவர்த: பத்³மீ பத்³மனிபே⁴க்ஷண: ॥ 37॥\nமஹர்த்³தி⁴ர்ருʼத்³தோ⁴ வ்ருʼத்³தா⁴த்மா மஹாக்ஷோ க³ருட³த்⁴வஜ: ॥ 38॥\nஅதுல: ஶரபோ⁴ பீ⁴ம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: \nஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ॥ 39॥\nவிக்ஷரோ ரோஹிதோ மார்கோ³ ஹேதுர்தா³மோத³ர: ஸஹ: \nமஹீத⁴ரோ மஹாபா⁴கோ³ வேக³வானமிதாஶன: ॥ 40॥\nஉத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ: ஶ்ரீக³ர்ப:⁴ பரமேஶ்வர: \nகரணம் காரணம் கர்தா விகர்தா க³ஹனோ கு³ஹ: ॥ 41॥\nவ்யவஸாயோ வ்யவஸ்தா²ன: ஸம்ஸ்தா²ன: ஸ்தா²னதோ³ த்⁴ருவ: \nபரர்த்³தி:⁴ பரமஸ்பஷ்டஸ்துஷ்ட: புஷ்ட: ஶுபே⁴க்ஷண: ॥ 42॥\nராமோ விராமோ விரஜோ மார்கோ³ நேயோ நயோऽனய: \nவீர: ஶக்திமதாம் ஶ்ரேஷ்டோ² த⁴ர்மோ த⁴ர்மவிது³த்தம: ॥ 43॥\nவைகுண்ட:² புருஷ: ப்ராண: ப்ராணத:³ ப்ரணவ: ப்ருʼது:² \nஹிரண்யக³ர்ப:⁴ ஶத்ருக்⁴னோ வ்யாப்தோ வாயுரதோ⁴க்ஷஜ: ॥ 44॥\nருʼது: ஸுத³ர்ஶன: கால: பரமேஷ்டீ² பரிக்³ரஹ: \nஉக்³ர: ஸம்வத்ஸரோ த³க்ஷோ விஶ்ராமோ விஶ்வத³க்ஷிண: ॥ 45॥\nவிஸ்தார: ஸ்தா²வரஸ்தா²ணு: ப்ரமாணம் பீ³ஜமவ்யயம் \nஅர்தோ²ऽனர்தோ² மஹாகோஶோ மஹாபோ⁴கோ³ மஹாத⁴ன: ॥ 46॥\nநக்ஷத்ரனேமிர்னக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ॥ 47॥\nயஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஶ்ச க்ரது: ஸத்ரம் ஸதாம் க³தி: \nஸர்வத³ர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் ॥ 48॥\nஸுவ்ரத: ஸுமுக:² ஸூக்ஷ்ம: ஸுகோ⁴ஷ: ஸுக²த:³ ஸுஹ்ருʼத் \nமனோஹரோ ஜிதக்ரோதோ⁴ வீரபா³ஹுர்விதா³ரண: ॥ 49॥\nஸ்வாபன: ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருʼத் \nவத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னக³ர்போ⁴ த⁴னேஶ்வர: ॥ 50॥\nஅவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர்விதா⁴தா க்ருʼதலக்ஷண: ॥ 51॥\nக³ப⁴ஸ்தினேமி: ஸத்த்வஸ்த:² ஸிம்ஹோ பூ⁴தமஹேஶ்வர: \nஆதி³தே³வோ மஹாதே³வோ தே³வேஶோ தே³வப்⁴ருʼத்³கு³ரு: ॥ 52॥\nஉத்தரோ கோ³பதிர்கோ³ப்தா ஜ்ஞானக³ம்ய: புராதன: \nஶரீரபூ⁴தப்⁴ருʼத்³போ⁴க்தா கபீந்த்³ரோ பூ⁴ரித³க்ஷிண: ॥ 53॥\nவினயோ ஜய: ஸத்யஸந்தோ⁴ தா³ஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ॥ 54॥\nஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகுந்தோ³ऽமிதவிக்ரம: \nஅம்போ⁴னிதி⁴ரனந்தாத்மா மஹோத³தி⁴ஶயோऽந்தக: ॥ 55॥\nஅஜோ மஹார்ஹ: ஸ்வாபா⁴வ்யோ ஜிதாமித்ர: ப்ரமோத³ன: \nஆனந்தோ³ நந்த³னோ நந்த:³ ஸத்யத⁴ர்மா த்ரிவிக்ரம: ॥ 56॥\nமஹர்ஷி: கபிலாசார்ய: க்ருʼதஜ்ஞோ மேதி³னீபதி: \nத்ரிபத³ஸ்த்ரித³ஶாத்⁴யக்ஷோ மஹாஶ்ருʼங்க:³ க்ருʼதாந்தக்ருʼத் ॥ 57॥\nமஹாவராஹோ கோ³விந்த:³ ஸுஷேண: கனகாங்க³தீ³ \nகு³ஹ்யோ க³பீ⁴ரோ க³ஹனோ கு³ப்தஶ்சக்ரக³தா³த⁴ர: ॥ 58॥\nவேதா:⁴ ஸ்வாங்கோ³ऽஜித: க்ருʼஷ்ணோ த்³ருʼட:⁴ ஸங்கர்ஷணோऽச்யுத: \nவருணோ வாருணோ வ்ருʼக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: ॥ 59॥\nப⁴க³வான் ப⁴க³ஹாऽऽனந்தீ³ வனமாலீ ஹலாயுத:⁴ \nஆதி³த்யோ ஜ்யோதிராதி³த்ய: ஸஹிஷ்ணுர்க³திஸத்தம: ॥ 60॥\nதி³வஸ்ப்ருʼக் ஸர்வத்³ருʼக்³வ்யாஸோ வாசஸ்பதிரயோனிஜ: ॥ 61॥ var தி³விஸ்ப்ருʼக்\nத்ரிஸாமா ஸாமக:³ ஸாம நிர்வாணம் பே⁴ஷஜம் பி⁴ஷக் \nஸம்ன்யாஸக்ருʼச்ச²ம: ஶாந்தோ நிஷ்டா² ஶாந்தி: பராயணம் ॥ 62॥\nஶுபா⁴ங்க:³ ஶாந்தித:³ ஸ்ரஷ்டா குமுத:³ குவலேஶய: \nகோ³ஹிதோ கோ³பதிர்கோ³ப்தா வ்ருʼஷபா⁴க்ஷோ வ்ருʼஷப்ரிய: ॥ 63॥\nஅனிவர்தீ நிவ்ருʼத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருʼச்சி²வ: \nஶ்ரீவத்ஸவக்ஷா: ஶ்ரீவாஸ: ஶ்ரீபதி: ஶ்ரீமதாம்வர: ॥ 64॥\nஶ்ரீத:³ ஶ்ரீஶ: ஶ்ரீனிவாஸ: ஶ்ரீனிதி:⁴ ஶ்ரீவிபா⁴வன: \nஶ்ரீத⁴ர: ஶ்ரீகர: ஶ்ரேய: ஶ்ரீமாँல்லோகத்ரயாஶ்ரய: ॥ 65॥\nஸ்வக்ஷ: ஸ்வங்க:³ ஶதானந்தோ³ நந்தி³ர்ஜ்யோதிர்க³ணேஶ்வர: \nவிஜிதாத்மாऽவிதே⁴யாத்மா ஸத்கீர்திஶ்சி²ன்னஸம்ஶய: ॥ 66॥\nபூ⁴ஶயோ பூ⁴ஷணோ பூ⁴திர்விஶோக: ஶோகனாஶன: ॥ 67॥\nஅர்சிஷ்மானர்சித: கும்போ⁴ விஶுத்³தா⁴த்மா விஶோத⁴ன: \nஅனிருத்³தோ⁴ऽப்ரதிரத:² ப்ரத்³யும்னோऽமிதவிக்ரம: ॥ 68॥\nகாலனேமினிஹா வீர: ஶௌரி: ஶூரஜனேஶ்வர: \nத்ரிலோகாத்மா த்ரிலோகேஶ: கேஶவ: கேஶிஹா ஹரி: ॥ 69॥\nகாமதே³வ: காமபால: காமீ காந்த: க்ருʼதாக³ம: \nஅனிர்தே³ஶ்யவபுர்விஷ்ணுர்வீரோऽனந்தோ த⁴னஞ்ஜய: ॥ 70॥\nப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மக்ருʼத்³ ப்³ரஹ்மா ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிவர்த⁴ன: \nப்³ரஹ்மவித்³ ப்³ராஹ்மணோ ப்³ரஹ்மீ ப்³ரஹ்மஜ்ஞோ ப்³ராஹ்மணப்ரிய: ॥ 71॥\nமஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:³ \nமஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ॥ 72॥\nஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: \nபூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: ॥ 73॥\nவஸுப்ரதோ³ வாஸுதே³வோ வஸுர்வஸுமனா ஹவி: ॥ 74॥\nஸத்³க³தி: ஸத்க்ருʼதி: ஸத்தா ஸத்³பூ⁴தி: ஸத்பராயண: \nஶூரஸேனோ யது³ஶ்ரேஷ்ட:² ஸன்னிவாஸ: ஸுயாமுன: ॥ 75॥\nத³ர்பஹா த³ர்பதோ³ த்³ருʼப்தோ து³ர்த⁴ரோऽதா²பராஜித: ॥ 76॥\nஅனேகமூர்திரவ்யக்த: ஶதமூர்தி: ஶதானன: ॥ 77॥\nஏகோ நைக: ஸவ: க: கிம் யத் தத்பத³மனுத்தமம் \nலோகப³ந்து⁴ர்லோகனாதோ² மாத⁴வோ ப⁴க்தவத்ஸல: ॥ 78॥\nவீரஹா விஷம: ஶூன்யோ க்⁴ருʼதாஶீரசலஶ்சல: ॥ 79॥\nஅமானீ மானதோ³ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்⁴ருʼக் \nஸுமேதா⁴ மேத⁴ஜோ த⁴ன்ய: ஸத்யமேதா⁴ த⁴ராத⁴ர: ॥ 80॥\nதேஜோவ்ருʼஷோ த்³யுதித⁴ர: ஸர்வஶஸ்த்ரப்⁴ருʼதாம் வர: \nப்ரக்³ரஹோ நிக்³ரஹோ வ்யக்³ரோ நைகஶ்ருʼங்கோ³ க³தா³க்³ரஜ: ॥ 81॥\nசதுராத்மா சதுர்பா⁴வஶ்சதுர்வேத³விதே³கபாத் ॥ 82॥\nது³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ து³ராவாஸோ து³ராரிஹா ॥ 83॥\nஇந்த்³ரகர்மா மஹாகர்மா க்ருʼதகர்மா க்ருʼதாக³ம: ॥ 84॥\nஉத்³ப⁴வ: ஸுந்த³ர: ஸுந்தோ³ ரத்னனாப:⁴ ஸுலோசன: \nஅர்கோ வாஜஸன: ஶ்ருʼங்கீ³ ஜயந்த: ஸர்வவிஜ்ஜயீ ॥ 85॥\nமஹாஹ்ரதோ³ மஹாக³ர்தோ மஹாபூ⁴தோ மஹானிதி:⁴ ॥ 86॥\nகுமுத:³ குந்த³ர: குந்த:³ பர்ஜன்ய: பாவனோऽனில: \nஅம்ருʼதாஶோऽம்ருʼதவபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக:² ॥ 87॥\nஸுலப:⁴ ஸுவ்ரத: ஸித்³த:⁴ ஶத்ருஜிச்ச²த்ருதாபன: \nஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா:⁴ ஸப்தவாஹன: \nஅமூர்திரனகோ⁴ऽசிந்த்யோ ப⁴யக்ருʼத்³ப⁴யனாஶன: ॥ 89॥\nஅணுர்ப்³ருʼஹத்க்ருʼஶ: ஸ்தூ²லோ கு³ணப்⁴ருʼன்னிர்கு³ணோ மஹான் \nஅத்⁴ருʼத: ஸ்வத்⁴ருʼத: ஸ்வாஸ்ய: ப்ராக்³வம்ஶோ வம்ஶவர்த⁴ன: ॥ 90॥\nபா⁴ரப்⁴ருʼத் கதி²தோ யோகீ³ யோகீ³ஶ: ஸர்வகாமத:³ \nஆஶ்ரம: ஶ்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: ॥ 91॥\nத⁴னுர்த⁴ரோ த⁴னுர்வேதோ³ த³ண்டோ³ த³மயிதா த³ம: \nஅபராஜித: ஸர்வஸஹோ நியந்தாऽனியமோऽயம: ॥ 92॥\nஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யத⁴ர்மபராயண: \nஅபி⁴ப்ராய: ப்ரியார்ஹோऽர்ஹ: ப்ரியக்ருʼத் ப்ரீதிவர்த⁴ன: ॥ 93॥\nரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: ॥ 94॥\nஅனந்தோ ஹுதபு⁴க்³போ⁴க்தா ஸுக²தோ³ நைகஜோऽக்³ரஜ: \nஅனிர்விண்ண: ஸதா³மர்ஷீ லோகாதி⁴ஷ்டா²னமத்³பு⁴த: ॥ 95॥\nஸ்வஸ்தித:³ ஸ்வஸ்திக்ருʼத்ஸ்வஸ்தி ஸ்வஸ்திபு⁴க்ஸ்வஸ்தித³க்ஷிண: ॥ 96॥\nஅரௌத்³ர: குண்ட³லீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஶாஸன: \nஶப்³தா³திக:³ ஶப்³த³ஸஹ: ஶிஶிர: ஶர்வரீகர: ॥ 97॥\nஅக்ரூர: பேஶலோ த³க்ஷோ த³க்ஷிண: க்ஷமிணாம்வர: \nவித்³வத்தமோ வீதப⁴ய: புண்யஶ்ரவணகீர்தன: ॥ 98॥\nஉத்தாரணோ து³ஷ்க்ருʼதிஹா புண்யோ து:³ஸ்வப்னனாஶன: \nவீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்தி²த: ॥ 99॥\nசதுரஶ்ரோ க³பீ⁴ராத்மா விதி³ஶோ வ்யாதி³ஶோ தி³ஶ: ॥ 100॥\nஅனாதி³ர்பூ⁴ர்பு⁴வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க³த:³ \nஜனனோ ஜனஜன்மாதி³ர்பீ⁴மோ பீ⁴மபராக்ரம: ॥ 101॥\nஊர்த்⁴வக:³ ஸத்பதா²சார: ப்ராணத:³ ப்ரணவ: பண: ॥ 102॥\nதத்த்வம் தத்த்வவிதே³காத்மா ஜன்மம்ருʼத்யுஜராதிக:³ ॥ 103॥\nயஜ்ஞோ யஜ்ஞபதிர்யஜ்வா யஜ்ஞாங்கோ³ யஜ்ஞவாஹன: ॥ 104॥\nயஜ்ஞப்⁴ருʼத்³ யஜ்ஞக்ருʼத்³ யஜ்ஞீ யஜ்ஞபு⁴க்³ யஜ்ஞஸாத⁴ன: \nயஜ்ஞாந்தக்ருʼத்³ யஜ்ஞகு³ஹ்யமன்னமன்னாத³ ஏவ ச ॥ 105॥\nஆத்மயோனி: ஸ்வயஞ்ஜாதோ வைகா²ன: ஸாமகா³யன: \nதே³வகீனந்த³ன: ஸ்ரஷ்டா க்ஷிதீஶ: பாபனாஶன: ॥ 106॥\nஶங்க²ப்⁴ருʼன்னந்த³கீ சக்ரீ ஶார்ங்க³த⁴ன்வா க³தா³த⁴ர: \nரதா²ங்க³பாணிரக்ஷோப்⁴ய: ஸர்வப்ரஹரணாயுத:⁴ ॥ 107॥\nஸர்வப்ரஹரணாயுத⁴ ௐ நம இதி \nவனமாலீ க³தீ³ ஶார்ங்கீ³ ஶங்கீ² சக்ரீ ச நந்த³கீ \nஶ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாஸுதே³வோऽபி⁴ரக்ஷது ॥ 108॥\nஶ்ரீ வாஸுதே³வோऽபி⁴ரக்ஷது ௐ நம இதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/04/11/russia-not-friend-with-syria-trump-warn", "date_download": "2018-10-22T13:03:46Z", "digest": "sha1:UN3EDPLY735BYF4OJXRL6IFUBZAQU6TY", "length": 15239, "nlines": 273, "source_domain": "in4net.com", "title": "சிரியாவுடன் ரஷ்யா நட்பு கூடாது! - டிரம்ப் கடும் எச்சரிக்கை - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்��ியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசிரியாவுடன் ரஷ்யா நட்பு கூடாது – டிரம்ப் கடும் எச்சரிக்கை\nசிரியாவுடன் ரஷ்யா நட்பு கூடாது – டிரம்ப் கடும் எச்சரிக்கை\nரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் ரசாயன ஆயுத தாக்குதலாக அறிக்கையிடப்பட்டுள்ளது.\nவார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதலை சந்திக்க ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக வழங்கப்படும் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் முன்னதாக உறுதி அளித்துள்ளார்.\nரஷ்யாவின் ராணுவ ஆதரவு பெறுகின்ற அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசு, எந்தவொரு ரசாயன தாக்குதலுக்கு பின்னாலும் தாங்கள் இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.\nஅதிபர் பஷார் அல் அசாத்தை குறிப்பிடும் வகையில், “ரசாயனத்தால் கொல்லும் விலங்கோடு” ரஷ்யா நட்புறவு கொண்டிருக்கக் கூடாது என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, சிரியாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாடு சுட்டு அழிக்கும் என்று லெபனானிலுள்ள ரஷ்ய தூதர் தெரிவித்திருக்கிறார்.\nநதிநீர் இணைப்பு பிரச்சனையில் தமிழனுக்கு என்னதான் தீர்வு \nபலாத்கார வழக்கில் சரணடைவதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாடகம்\nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nஐரோப்பா ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர்...\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-22T11:49:31Z", "digest": "sha1:CQWVZPC3G6LE3YI7PZCRZISSW75C5KMJ", "length": 25126, "nlines": 144, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "வாட்ஸ்அப்பின் புதிய அறிமுகங்கள்", "raw_content": "\n அப்போ வாட்ஸ்அப் நெம்பர் சொல்லுங்க என்று சொல்லும் அளவுக்கு அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம் பிடித்துவிட்டது வாட்ஸ்அப். இதற்குப் போட்டியாக டெலிகிராம், கூகுள் டியோ, ஹைக் என எண்ணற்ற சமூகவலைத்தள செயலிகள் இருந்தாலும், எவையும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் வாட்ஸ்அப் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் அது முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் தேவைக்கேற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதுதான். அப்படி தற்போது வந்துள்ள வசதிகள் புதிய ரகமானவை.\nவழக்கமான வாட்ஸ்அப் செயலியின் கிளை போல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதிக்கு தனியாக‘வாட்ஸ்அப் பிஸினஸ்’ என்றசெயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கை யாளர்களை எளிதாக தொடர்புகொண்டு, வர்த்தகம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.உலக அளவில் பல நாடுகளிலும் இந்த ஆப் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியா மட்டுமல்லாமல் பிற நாட்டு வாடிக்கையாளர்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.உற்பத்தியாளரோ விற்பனை யாளரோ நேரடியாக வாடிக்கை யாளருக்கு பொருட்கள் குறித்த விவரங்கள், விலை, சிறப்பு அம்சங்கள், காணொலிகள், படங்கள், புதிய அறிமுகங்கள் பற்றியும் தகவல் அனுப்ப முடியும்.வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தல், புதிய தள்ளுபடிகள், வாழ்த்துக்களை பரிமாறுதல் என பல விதத்திலும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.புதிய செயலியில் பாதுகாப்பிற்கு சில வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீங்கள் சில எண்களை பாதுகாப்பு கருதி வேண்டாம் என்று எண்ணினால் அவற்றை தடுத்து கட்டுப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் மக்கள் அதை அப்படியே பயன்படுத்த விரும்பினால் அப்டேட் மட்டும் செய்து கொள்ளலாம். தனியாக வேறு எண்ணில் பதிய விரும்பினால் இந்த புதிய செயலியை பதிவிறக்கம் செய்து வர்த்தகத்திற்கான எண்ணை பதிவு செய்து OTP பெற்று பயன்படுத்தலாம்.\nபீம், பேடிஎம் போன்ற ஆப்களில் உள்ள UPI கேட்வே மூலம் பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. வங்கி கணக்கு எண் விபரங்களைக் கொடுக்காமல் மொபைல் எண்ணை மட்டும் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய உதவும் இந்த வசதி, மற்ற ஆப்களைக் காட்டிலும் வாட்ஸ்அப்பில் எளிதாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் வர்த்தக நோக்கர்களும் கருதுகின்றனர். இந்த வசதியை ICICI வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்ய புதிய வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவர் இருவரும் பெற்றிருக்க வேண்டும். அத்து டன் வாட்ஸ்அப் மொபைல் நம்பர்வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டு இருப்பதும் அவசியம்ஆகும். 70க்கும் மேற்பட்டஇந்திய வங்கிகள் UPI வசதியில் இணைக்கப்பட்டிருப்பதால் வாட்ஸ்அப் தரும் வசதி பயனுள்ளதாக இருக்கும்.இந்த வசதி தற்போதுதான் பயனருக்கு படிப்படியாக வழங்கப் பட்டு ���ருகிறது. செட்டிங்ஸ் பக்கத்தில் PAYMENTS என்ற வசதி சேர்க்கப்பட்டிருந்தால் இதனை செயல்படுத்தலாம். உங்களுக்கு பேமெண்ட்ஸ்வசதி காட்டப்படவில்லை யென்றால் அடுத்த அப்டேட்டிற் காக காத்திருக்கவும். அப்டேட் கிடைத்தவர்கள் பேமெண்ட்ஸ் என்பதைத் திறந்து, விபரங்களை அளித்தால் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்துள்ள மொபைல் எண்ணிற்கு OTPஅனுப்பப்படும். பயனர் உறுதி செய்யப்பட்டவுடன் உங்கள் வங்கிக் கணக்கிற்கான UPI பின் எண்ணை உள்ளிட்டு பேமெண்ட்ஸ் வசதியை செயல்படுத்தலாம்.\nவீடியோ கால் வசதியில் புதிய அறிமுகமாக குரூப் சேட் அறிமுகமாகிறது. குரூப்பில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ காலிங் முறையில் உரையாட இந்த வசதி உதவும். இது தற்போது சோதனை அடிப்படையில் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nவாட்ஸ்அப் செயலி வழியாக யூடியூப் காணொலிகளை பகிரும் வசதி ஐபோனிற்கு வந்துவிட்டது. விரைவில் ஆண்ட்ராய்ட் போனிற்கும் இந்த அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது\n14 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்��ாமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாட��� பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்த���ய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-27829611.html", "date_download": "2018-10-22T12:56:51Z", "digest": "sha1:ESYWEO47NTGLLEMM2BXFCLVFXCICCS5O", "length": 7250, "nlines": 112, "source_domain": "lk.newshub.org", "title": "பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம்! பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்\nவரும் 2018 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் பில்ஹம் தெரிவிக்கையில்,\n“பூமி சுழலும் வேகத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும், சுழல்வதில் காணப்படும் இந்த ஏற்றத்தாழ்வு என்பது மிக மிகச் சிறிய அளவுக்கே உள்ளது.\nபூமி சுழற்சி வேகம் குறையும்போது அது நாளின் நீளத்தில் ஒரு மில்லிசெகண்ட் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அணு கடிகாரத்தைக் கொண்டே மிகத் துல்லியமாக அளவிட முடியும்.\nஆனால், பூமி சுழற்சியில் ஏற்படும் இந்த மிகச் சிறிய மாறுபாடுகள் நிலத்தடி ஆற்றல் அதிக அளவில் வெளிப்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.\nஎனவே பூமி சுழலும் வேகம் சிறிது குறைந்தாலும், அதிக எண்ணிக்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.\nகடந்த 1900ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கங்களை ஆய்வு செய்தோம். பூமி சுழற்சியில் மாறுதல் ஏற்படும்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅந்த வகையில், வரும் 2018ஆம் ஆண்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்புள்ளது” என்று விஞ்ஞானி ரோஜர் பில்ஹம் குறிப்பிட்டுள்ளார்.\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/05/blog-post_11.html", "date_download": "2018-10-22T11:49:05Z", "digest": "sha1:QRCICIBC3ODOEEPDAI3R6ATQK64VJFGO", "length": 10439, "nlines": 212, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்\nஅமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் 07-05-18 முதல் 10-05-18 வரை 5 நாட்கள் தெருமுனைப் பரப்புரை இயக்கம் தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.\nஅனைத்துச் சங்கத்தின் பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பாக பொதுமக்களிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைத்தனர்.\nஇறுதி நாளான இன்று 11-05-18 காலை 10 மணியளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n100 க்கும் மேற்பட்ட தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்று முழக்கமிட்டனர்.\nபொறுப்பு மாவட்டச் செயலர், தஞ்சை.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nமே மாதம் இன்று 31-05-2018 பணி ஒய்வு பெரும் தோழர்கள...\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். S. மாதவன் STS ( ...\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். G. குணசேகரன் TT ...\nநமது மாவட்டச் செயலர் தோழர்.கிள்ளிவளவன் உங்களிடம் ...\nதிருவாரூர் தோழர் சீதாராமன் மகள் திருமண விழா. 27-05...\n தோழர். ஜெகநாதன் STS, குடந்...\nநமது பார்வையில் தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை...\nதோழர். ஜெகன் பிறந்த நாள் - 17-05-2018தொகுப்பு: S. ...\nதமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்===================...\nTMTCLU மன்னார்குடி கிளைக் கூட்டம் 10-05-18 அன்று ...\nஅனைத���து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nமீண்டும் மாவட்டச் செயலராய் தேர்ந்தெடுக்கப்பட்ட தோ...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nமாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கை.தனி டவர் கம்பெனி அம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nமாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன் அவர்களின் ம...\nதஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசாங்...\nடெலிகாம் டெக்னீஷியன் - OVER PAY RECOVERY இன்று ...\nஎம் தோழனுக்கு வெளியிலிருந்து பாராட்டு\nகண்ணீர் அஞ்சலி அருமைத் தோழர். முருகையன், தஞ்சை மாவ...\nபணி நிறைவு பாராட்டு விழா மன்னார்குடி தோழியர் S. ந...\nகோவை மாவட்ட மாநாடு 01-05-18 அன்று சிறப்பாக நடைப...\nபொறுப்பு மாவட்டச் செயலர். அருமைத் தோழர்களே\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/shibly-farook-against-mlam-hizbullah.html", "date_download": "2018-10-22T12:49:49Z", "digest": "sha1:3KL6ZCEL3D6T2LTZ4R52DQDUSITLHFMP", "length": 17062, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு.\nஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்க கூடாது என்று நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.\nஅவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nமைத்திரிபால சிறிசேனா அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக பல போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து எங்களது ஆதரவை வழங்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம். அந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று செயற்பட்டவர்கள். தங்களுடைய அந்த செயற்பாடு பலன்தராத நிலையில்; தற்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். நல்லாட்சியினூடாக பாராளுமன்றம் அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நல்லாட்சிக்கு விரோதமாக இருந்தவர்களை மக்கள் ஜனநாயக ரீதியாக தோற்கடித்தார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு மக்களை ஏறமாற்றும் விதமாக ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்ற மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்யும் விதத்தில் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலுக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை நாங்கள் பார்க்கின்றோம். அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளே காத்தான்குடியிலும் அதனைச்சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களிலும் மிக மோசமான அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.\nகாத்தான்குடியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. கடைகள் தாக்கப்பட்டுள்ளன. காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளன. தாறுள் அதர் அத்தவிய்யா பள்ளிவாயல் முற்றுகையிடப்பட்டு அங்கு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்கள்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடைய நான்கு மாதக்கர்ப்பிணியை அடித்து தாக்கியுள்ளனர்.\nஇதைப்பார்க்கின்ற போது நல்லாட்சிக்காக பாடுபட்ட எங்கள் மீது நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அராஜகம் புரியுங்கள் என தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தி��் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஒரு தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். உடனடியாக ஹிஸ்புல்லாஹ்வை தேசியப் பட்டியலில் இருந்து நீக்குவதன் ஊடாக ஜனநாயகத்தை வாழ வைத்தவர், நல்லாட்சியை உருவாக்கியவர் என்ற பெருமையை ஜனாதிபதி மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை கொடுப்பதுதை கண்டிக்கின்றோம். இது நல்லாட்சிக்கு எதிரான செயலாகும்.\nஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/04/blog-post_22.html", "date_download": "2018-10-22T12:58:40Z", "digest": "sha1:6ADDOZNMVXSM5WACOCWQEO3ENBWFSTJZ", "length": 13362, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.\nகோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும்.\nஅத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்\nசென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் I.A.S., அவர்கள் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும், தண்ணீரின் தரமும், குளிர்பானங்களின் தரமும் திடீர் ஆய்வுகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.\nநெல்லையிலும், மாவட்ட நியமன அலுவலரின் மேற்பார்வையில், கடந்த வாரம் முதல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய ஆறு குழுவினர், மாவட்டம் முழுவதுமுள்ள பாக்கட்/பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரிடம் பாக்கட்/பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இது, நெல்லையில் நடைபெற்ற சோதனை குறித்த செய்திகள்:\nநெல்லையில் நடைபெற்ற சோதனையில், அடுத்த மாதம் தயாரிப்புத் தேதி அச்சிட்ட உணவு பண்டங்கள் அடங்கிய பாக்கட்டுகள் பல கண்டுபிடித்து அழிக்கப்பட்டது ரொம்ம ஹைலைட். # என்னமா யோசிக்கிறாங்கப்பா, கூட கொஞ்ச நாள் வச்சு வித்துக்கலாம்ல\n1. இது அவசர யுகம். நன்கு விளைந்த மாங்காய்களைப் பறித்து, அவற்றைப் பழுக்க வைக்க பல வியாபாரிகளுக்கு பொறுமை இருப்பதில்லை.அதனால், விளைந்த, விளையாத மாங்காய்களைப் பறித்து, கந்தகக்கல் (இது கேஸ் வெல்டிங் செய்ய பயன்படும் ரசாயனம்) மூலம் ஒரே இரவில் பழுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி, சந்தைப்படுத்துகின்றனர். அத்தகைய மாங்கனிகள் மீது, சாம்பல் பூத்தது போன்றிருக்கும். சந்தேகம் வந்துட்டா, வாங்கி வந்த பழங்களை, குளிர்சாதனப்பெட்டியிலோ, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்திலோ, 24 மணி நேரம் வைத்திருந்து உண்ணலாம். அதிலிருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயு வெளியேறிடும்.\n2. செயற்கையான பானங்கள் அருந்துவதை தவிர்த்துவிட்டு, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற இயற்கை உணவுகள் மூலம் தாகம் தணிக்கலாம்.\n3. வெளியே வெயிலில் சென்று வந்தவுடனோ, அலையும்போதோ, செயற்கையாக குளிர வைக்கப்பட்ட நீரை அருந்துவதைவிட, சிறிது சூடான பானம் அருந்திப்பாருங்கள். தாகம் உடனே தணியும்.\nஇத்தகைய சோதனைகள் நெல்லையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கோடையில் விறுவிறுப்பாய் விற்பனயாகும் தண்ணீர் பாக்கட்கள் மட்டுமல்லாது, கந்தகக்கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களும் தப்பவில்லை. பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகள் பாருங்கள்:\nஇத்தகைய திடீர் ஆய்வுகள் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்ல, பொது மக்கள் மத்தியில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கு பயன்படுகின்றன.\nஅடுத்தமுறை ஐஸ் போட்டு, சர்பத் குடிக்கும்போது, எப்படி ஐஸ் கையாளப்படுதுன்னு இந்தப்படத்தையும் பார்த்திட்டு குடிங்க:\nLabels: ஆய்வு, உணவு பாதுகாப்பு, தண்ணீர் பாக்கட், பறிமுதல்., பாட்டில்கள், மாம்பழம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஇது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்\nகோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தார...\nகலப்படம் கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தரு...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/79723-resident-evil-the-final-chapter-movie-review.html", "date_download": "2018-10-22T12:26:10Z", "digest": "sha1:GWGNNK3AC62557OMO6LILLCFHHMNIFIK", "length": 24646, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி? | Resident Evil: The Final Chapter movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:16 (04/02/2017)\nஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா\nரெசிடென்ட் ஈவில் இறுதி அத்தியாயம் இதோ வெளியாகிவிட்டது. ஹாலிவுட்டில் எப்போதும் சீரிஸ் படங்களுக்குப் பெரிய வரவேற்பு உண்டு. அது புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, வீடியோ கேமைத் தழுவியதானாலும் சரி. ரெசிடென்ட் ஈவில் சீரிஸ் இதில் இரண்டாவது வகை.\nஇதுவரை ரெசிடென்ட் ஈவில் பார்க்காதவர்களுக்காக ஒர் அறிமுகம். படத்தின் பேஸ்மென்ட் இது தான். ரக்கூன் நகரத்தின் பாதாளத்தில் இருக்கும் தி ஹைவ் என்னும் ரகசிய இடத்தில் அம்ப்ரெல்லா நிறுவனம் சில ஜெனிட்டிக் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அங்கே இருக்கும் டி - வைரஸ் கசிய, அங்கிருக்கும் மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறிவிடுகிறார்கள். மிருகங்கள் ம்யூட்டண்ட்களாக மாறிவிடுகிறார்கள். அங்கு வேலை செய்யும் ஆலிஸ் (மில்லா ஜோவோவிச்) மட்டும் தப்பிவிடுகிறார் என்பது வரை முதல் பாகம். அவருக்கு அசுரசக்திகள் கிடைக்கிறது என்பது இரண்டாம் பாகத்தில். அம்பர்லா நிறுவனம், வழியில் வரும் ஸோம்பி, வினோத விலங்குகள் எனப் பல தடைகளைத் தாண்டி ஆலிஸின் பயணம் எப்படித் தொடர்ந்தது என்பது தான் 15 வருடங்களாகக் குறிப்பிட்ட இடைவெளியில் வெளிவந்த இந்தப் படங்களின் கதை. இப்போது வெளியாகியிருக்கும் 'ரெசிடென்ட் ஈவில் ஃபைனல் சாப்டர்' இந்தக் கதையின் கடைசி அத்தியாயம்.\nஇதிலும், எந்த மாற்றமும் இல்லாமல், ஸோம்பிகளின் அட்டகாசமும், அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சதிகளும் தொடர்கிறது. திடீரென ஆலிஸுக்கு ரெட் குயினிடமிருந்து (அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர்) ஒரு தகவல் வருகிறது. அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பரிசோதனைக் கூடத்துக்குள் ஏர்பார்ன் ஆன்டி வைரஸ் இருக்கிறது. அதன் மூலம் டி வைரஸ் பாதித்த அனைவரையும் அழித்து உலகில் மிச்சம் உள்ள மனிதர்களை அழிவிலிருந்து தடுக்க முடியும். அங்கு 48 மணிநேரத்துக்குள் போனால் தான் அந்த மருந்தைப் பெற முடியும் என ரெட் குயின் செக் வைக்க, வேறு வழி ஏதும் இல்லாத ஆலிஸ் ரக்கூன் நகரத்துக்குக் கிளம்புகிறார். 48 மணிநேரத்துக்குள் இருக்கும் தடைகளை முறியடித்து ஆன்டிவைரஸை ஆலிஸ் கைப்பற்றினாளா என்பதே மீதிக் கதை.\nமுந்தைய பாகங்களைப் போல இதிலும் சண்டைக் காட்சிகளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. துவக்கத்தில் நீருக்குள் இருந்து வரும் வினோத ஜந்துவில் துவங்கி கடைசியாக நிமிடம் வரை எதிரிகளைத் துவைத்து எடுக்கிறார் ஆலிஸ். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் அட்டகாசமாகத் துணை நிற்கிறது காட்சியமைப்புகள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்; ஒடிக் கொண்டிருக்கும் மிலிட்டரி டேங்கருக்குப் பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ஆலிஸ் ஓடிவருகிறார். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கில் ஸோம்பிக்கள் துரத்தி வருகிறது. அதை அப்படியே ஏரியல் வியூவில் காண்பிக��கும் போது அத்தனை அசத்தலாக இருந்தது. ரெசிடென்ட்ஸ் ஈவிலின் மிகப் பிரபலமான அந்த லேசர் சீன் நேயர் விருப்பம் போலச் சில நிமிடங்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது செம்ம நாஸ்டாலஜி. அதுவும் இதை எல்லாம் 3டியில் பார்க்கும் அனுபவமே வேற லெவல்.\nகடைசிப் பாகம் தான் என்றாலும், முதல் பாகம் எடுப்பதைப் போல கவனமாக எடுத்திருக்கிறார்கள். சில திருப்பங்கள், மிகச் சிக்கலான சவால்கள், அதிலிருந்து தப்பிக்கும் சுவாரஸ்யமான காட்சிகள், குறிப்பாக ஆலிஸ் தன் தோழி க்ளார் ரெட்ஃபில்ட் (அலி லார்டர்) மற்றும் அவளது நண்பர்களுடன் இணைந்து ஸோம்பிக்களை அழிக்கும் சீன் மாஸ்\nபால் ஆண்டர்சன் (ஹீரோயின் மில்லாவின் கணவர்) இயக்கத்தில் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் மூன்றாவது பாகம் இது. கடைசிப் பாகம் எனச் சொல்லப்பட்டாலும், படம் தனியாகப் பார்த்தாலும் திருப்தியான உணர்வைத் தரும் வகையில், ‘ஓப்பன் எண்டு’டன் தான் முடிந்திருக்கிறது. முடித்த இடத்திலிருந்து 'ரைஸிங் ஆஃப் ஆலிஸ்', 'ரீ-பூட் ஆஃப் ரெட் குயின்' என அடுத்த பாகம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு மிகவும் வசதியாகவே படத்தை முடித்திருக்கிறார்கள்.\nபோகன் படத்தின் விமர்சனத்தை படிக்க இதை க்ளிக் செய்யவும்...\nஎனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் விமர்சனத்தை படிக்க இதை க்ளிக் செய்யவும்...\n“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” - யுவராஜ் சிங்கை வஜ்ரமாக்கிய அந்த திமிர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/05/09/senkodi-islam15/", "date_download": "2018-10-22T13:08:28Z", "digest": "sha1:33LUU56AR27BKVLOOJSIQLOVF34JOD5A", "length": 62909, "nlines": 437, "source_domain": "senkodi.wordpress.com", "title": "செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15 | செங்கொடி", "raw_content": "\n48. தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n« ஏப் ஜூன் »\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு\nமலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார் பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார் ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே ஐயமாக இருக்கிறது.\nமலைகள் முளைகளாக செயல்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். எவ்வாறென்றால், இருக்கும் எந்த அடுக்கையும் மலைகள் கடந்து செல்லவே இல்லை. இருக்கும் அடுக்குகளில் எந்த அடுக்கையும் கடந்து சென்றிருக்காத போது; பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அடுக்கில் மட்டுமே மலைகள் அமைந்துருக்கும் போது அதை முளை என்று கூறுவதே பொருட்பிழையானது.\nபூமியின் அடுக்குகள் ஒரே சீரான ஆழத்தில் அல்லது அளவில் அமைந்திருக்கவில்லை. ஒவ்வொரு அடுக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான அளவில் இருந்தால் தான் சுழல் வேகம் வெவ்வேறாக இருக்க சாத்தியம் ஏற்படும். ஆனால் பூமியின் மேலோட்டின் எந்த அடுக்கும் சீரான அளவில் இல்லை. அப்படி சீரான அளவில் இல்லாமல் ஏற்றத்தாழ்வாக இருப்பதே தனித்தனி வேகம் பெற்றுவிடாமல் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு ஒத்த வேகத்தில் சுழல்கிறது. இதில் மலையின் பங்களிப்பு எதுவுமில்லை. இது அறிவியல்.\nநண்பர் இஹ்சாஸ் பூமி எனும் ஓர் நூலைப் பற்றி குறிப்பிடுகிறார், ஃப்ரான்க் பிரஸ் என்பவர் (இவர் மருத்துவரா முனைவரா) அந்த நூலில் என்ன கூறியிருக்கிறார் குறிப்பாக பக்கம் 435 ல் இது குறித்து அவர் எழுதியிருப்பதை எடுத்துக் கூறினால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வியை அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், மலைகள் தான் சுழல் வேகம் வெவ்வேறாகாமல் தடுக்கிறது என்று இஸ்லாமிய பரப்புரையாளர்களான விதந்தோதிகள் பலரும் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். ஆனால் அந்த வேலையை மலைகள் எப்படி செய்கின்றன குறிப்பாக பக்கம் 435 ல் இது குறித்து அவர் எழுதியிருப்பதை எடுத்துக் கூறினால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வியை அந்த பதிவில் எழுப்பிய��ருந்தேன், மலைகள் தான் சுழல் வேகம் வெவ்வேறாகாமல் தடுக்கிறது என்று இஸ்லாமிய பரப்புரையாளர்களான விதந்தோதிகள் பலரும் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். ஆனால் அந்த வேலையை மலைகள் எப்படி செய்கின்றன என்றால் அதற்கு பதில் கூற யாருமில்லை. கேட்டால் அந்த விஞ்ஞானி கூறியிருக்கிறார், இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்கிறார்கள். ஐயா, அந்த விஞ்ஞானி என்ன கூறினார் என்றால் அதற்கு பதில் கூற யாருமில்லை. கேட்டால் அந்த விஞ்ஞானி கூறியிருக்கிறார், இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்கிறார்கள். ஐயா, அந்த விஞ்ஞானி என்ன கூறினார் எப்படி விளக்கினார் முதலில் அதைக் கூறுங்கள் பார்த்து விடலாம் அந்த விஞ்ஞ்ஞ்ஞ்ஞான விளக்கத்தை.\nகுறிப்பிட்ட அந்த வசனம் என்ன கூறுகிறது பூமி உங்களை அதாவது மனிதர்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்திருப்பதாக அல்லா அல்லது குரான் கூறுகிறது. பூமியின் அசைவுகளாக மூன்றுவித அசைவுகளை குறிப்பிட்டிருந்தேன் அந்த பதிவில். 1. நில நடுக்கம், 2. கண்ட நகர்வுகள், 3. பூமியின் சுழற்சி இந்த மூன்றுவிதமான பூமியின் அசைவில் எந்த அசைவை மலைகள் கட்டுப்படுத்துகின்றன பூமி உங்களை அதாவது மனிதர்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்திருப்பதாக அல்லா அல்லது குரான் கூறுகிறது. பூமியின் அசைவுகளாக மூன்றுவித அசைவுகளை குறிப்பிட்டிருந்தேன் அந்த பதிவில். 1. நில நடுக்கம், 2. கண்ட நகர்வுகள், 3. பூமியின் சுழற்சி இந்த மூன்றுவிதமான பூமியின் அசைவில் எந்த அசைவை மலைகள் கட்டுப்படுத்துகின்றன அதன் மூலம் எப்படி மனிதர்களை காக்கின்றன அதன் மூலம் எப்படி மனிதர்களை காக்கின்றன சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்காக ‘டப்பா’ அடித்து ஒப்பிக்காமல் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிவதற்கு முயற்சிக்கலாம். இதற்கிடையில் நண்பர் இப்படி சலித்துக் கொள்கிறார், \\\\\\இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வகையில் எந்த சரக்குமில்லை.அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது/// எதில் சரக்கில்லை சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்காக ‘டப்பா’ அடித்து ஒப்பிக்காமல் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிவதற்கு முயற்சிக்கலாம். இதற்கிடையில் நண்பர் இப்படி சலித்துக் கொள்கிறார், \\\\\\இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வக���யில் எந்த சரக்குமில்லை.அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது/// எதில் சரக்கில்லை கேள்வியில் சரக்கிருக்கிறது, பதில் கூற முனைந்தவருக்குத்தான் சரக்கில்லை என்பதை அவரது பதிவு உணர்த்தி நிற்கிறது.\nஅறிவியல் வளர வளர அதற்கு தோதாக வசனங்களின் பொருளை மாற்றிக் கொள்வது அல்லது வளைத்து நெளித்துக் கொள்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். அப்படியான வசனம் தான் இது.\n.. .. .. நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது – ஜான் டிரஸ்ட்\n.. .. .. நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை அடையவே மாட்டாய் – பிஜே\nஇது போன்று இன்னும் பல மொழிபெயர்ப்புகளைக் காட்ட முடியும். இவைகளை படிக்கும் போது என்ன புரிந்து கொள்ள முடிகிறது பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சிக்கு உயர்ந்துவிட முடியாது. இது தான் பொருள் ஆனால் பூமியைப் பிளந்து மலையின் அளவுக்கு என்பது அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட்டதோடு சேர்த்துப் படித்தால் வரும் பொருள். அடைப்புக்குறிக்குள் இருப்பது குரான் அல்ல என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. என்றால் அடைப்புகுறி இல்லாமல் படிக்கும் போதும் அடைப்புக்குறியோடு படிக்கும் போதும் ஏன் இரு வேறு பொருள் தருகிறது அந்த வசனம் பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சிக்கு உயர்ந்துவிட முடியாது. இது தான் பொருள் ஆனால் பூமியைப் பிளந்து மலையின் அளவுக்கு என்பது அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட்டதோடு சேர்த்துப் படித்தால் வரும் பொருள். அடைப்புக்குறிக்குள் இருப்பது குரான் அல்ல என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. என்றால் அடைப்புகுறி இல்லாமல் படிக்கும் போதும் அடைப்புக்குறியோடு படிக்கும் போதும் ஏன் இரு வேறு பொருள் தருகிறது அந்த வசனம் அதில் கிடைக்கும் ‘எக்ஸ்ட்ரா’ பொருளுக்கு பொறுப்பேற்பது யார் அதில் கிடைக்கும் ‘எக்ஸ்ட்ரா’ பொருளுக்கு பொறுப்பேற்பது யார் இதில் இருக்கும் இன்னொருஅபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனையவர்கள் தாம் நினைக்கும் கருத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஜேவோ தாம் நினைப்பதை நேரடியாக குரானாகவே போட்டு வைத்திருக்கிறார். இதை மறுக்க விரும்பும் அரபு மொழியில் புலமை பெற்றவ���்கள் அந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதி அவற்றுக்கான பொருளை தனித்தனியாக தமிழில் எழுதட்டும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். மொத்தமாக வாக்கியத்துக்கு பொருள் கூறும் போது தான் தகிடுதத்தம் செய்து விடுகிறார்கள்.\nசரி, அந்த வசனத்துக்கு பூமியைப் பிளந்து மலையின் உச்சியளவுக்கு என்றே பொருள் கொள்வோம். எந்த மலையின் உச்சியளவுக்கு ஏனென்றால் பூமியில் நிலத்திலும் கடலிலும் பல்வேறு உயரங்களில் மலைகள் இருக்கின்றன. இதில் எந்த மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியை பிளக்க முடியாது. ஏனுயரமான மலையின் அளவை எடுத்துக் கொள்ள வேண்டும் குறைந்த மலையின் அளவை எடுத்துக் கொண்டால் என்ன ஏனென்றால் பூமியில் நிலத்திலும் கடலிலும் பல்வேறு உயரங்களில் மலைகள் இருக்கின்றன. இதில் எந்த மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியை பிளக்க முடியாது. ஏனுயரமான மலையின் அளவை எடுத்துக் கொள்ள வேண்டும் குறைந்த மலையின் அளவை எடுத்துக் கொண்டால் என்ன உயரமான மலையளவு தான் என்பதற்கு வழிகாட்டல் ஏதும் இருக்கிறதா உயரமான மலையளவு தான் என்பதற்கு வழிகாட்டல் ஏதும் இருக்கிறதா குரானில் ஒரு புள்ளியும் மாறாது என்கிறார்கள். ஆனால், அவர்களே அவர்கள் விரும்பும் கருத்தை குரானாக எழுதி வைக்கிறார்கள். அல்லாவும் அவன் தூதரும் சொல்லாத ஒன்று இஸ்லாம் அல்ல என்கிறார்கள். ஆனால், அவர்களே குரானின் வசனங்களுக்கு முகம்மது சொல்லாத பொருளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nபிஜே இந்த வசனத்தின் பொருளை மேலும் விளக்கும் போது ஒன்றைக் குறிப்பிடுகிறார். மனிதன் வானத்தில் சந்திரனுக்கு சென்று வந்து விட்டான், செவ்வாய் கோளுக்கு இயந்திரங்களை அனுப்பி, எட்டு கோடி கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து விட்டான் .. .. .. .. என்று கூறிச் செல்கிறார். அதாவது வானில் எட்டு கோடி கிமீ தூரத்தை எட்டி விட்டான் ஆனால் பூமியில் மலையின் அதிக பட்ச உயரமான 9 கிமீ ஆழத்தை அடையவில்லை என்று குரானில் அவர் கூறும் பொருளுக்கு விளக்கம் கூறுகிறார். ஆனால் பூமியின் ஆழத்தில் 12 கிமீ வரை குழாய் இறக்கியிருக்கிறார்கள். என்றால் குரானின் கூற்று பொய்யாகி விட்டதா இல்லையா\nகுரானின் மொழிபெயர்ப்புகள் குறித்தும் நண்பர் கூறியிருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு ஒன்றும் ஒதுக்கப்பட்ட மொழிபெயர்ப்��ு அல்ல. இன்னும் சொல்லப்போனல் பிஜே மொழிபெயர்ப்பு வெளிவரும் வரையில் ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பு தான் சரியானது என்று தான் பிஜேவினர் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதும் நண்பர் கவனத்திற்கு. இதில் முதன்மைத்தனம் வாய்ந்த ஒரு கேள்வியும் இருக்கிறது. ஏன் கலத்திற்கு காலம் குரான் மொழிபெயர்ப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. .. குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. .. அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும் அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும் ஏனென்றால் புதுபுது அறிவியல் கண்டு பிடிப்புகள் வர வர தோதுப்படும் வசனங்களில் அறிவியலை இணைத்து பொருள்கொள்வதால் தான் பிற்பாடு வரும் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது சரி என்றால் குரான் காலாகாலத்திற்கும் மாறாது என்பது எப்படி சரியாகும் ஏனென்றால் புதுபுது அறிவியல் கண்டு பிடிப்புகள் வர வர தோதுப்படும் வசனங்களில் அறிவியலை இணைத்து பொருள்கொள்வதால் தான் பிற்பாடு வரும் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது சரி என்றால் குரான் காலாகாலத்திற்கும் மாறாது என்பது எப்படி சரியாகும் குட்டிக்கரணம் அடித்தேனும் குரானைக் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால், பாவம் குட்டிக்கரணம் அடித்தேனும் குரானைக் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால், பாவம் குரான் தான் கிழிந்து கொண்டிருக்கிறது.\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௧   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩   செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், கண்ட நகர்வு, குரான், குர் ஆன், செங்கொடி, நிலநடுக்கம், புவி சுழல் வேகம், மதம், மலை, முகம்மது, முஸ்லீம், வேதம் |\n« மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள் »\nசெங்கொடி . ///ஏனையவர்கள் தாம் நினைக்கும் கருத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஜேவோ தாம் நினைப்பதை நேரடியாக குரானாகவே போட்டு வைத்திருக்கிறார். இதை மறுக்க விரும்பும் அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் அந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதி அவற்றுக்கான பொருளை தனித்தனியாக தமிழில் எழுதட்டும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். மொத்தமாக வாக்கியத்துக்கு பொருள் கூறும் போது தான் தகிடுதத்தம் செய்து விடுகிறார்கள்.////\nஇஸ்லாத்தைப் பற்றி நான் என்ன படித்தேனோ ,தனது வாதங்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதுதான் சரி என்று அடம்பிடிக்கும் சாக்லேட்டே , பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,என்றால் அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் பெயரால் ,,,,என்பது நேரடிப்பொருள் .ஒவ்வொரு செய்கைகளையும் துவங்குகையில் இந்த வார்த்தையை சொல்லவேண்டும் என்று முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பணித்துள்ளதால் ,அதை மனதிற் கொண்டு ,அரபுநடையில் பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மாநிர் ரஹீம் என்றாலே முழுமை பெரும் அந்த வார்த்தையை ,தமிழில் அளவற்ற அருளாளனும் ,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன் என்று மொழியாக்கம் செய்கிறார்கள்.ஆனால் இதுபோன்றே குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களுக்கும் மொழியாக்கம் செய்யாமல் ,நேரடி சொற்களுக்கு மட்டும் அர்த்தம் செய்துவிட்டு அது தமிழில் மற்றும் ஏனைய மொழிகளில் முழுமை பெறாததால் அடைப்புக் குறிக்குள் சொற்களை சேர்த்து வார்த்தையை முடிக்கிறார்கள்.உதாரணமாக ,பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மாநிர் ரஹீம்,, என்பதை [அளவற்ற] அருளாளனும் [நிகரற்ற ]அன்புடோயோனு���் மாகிய அல்லாஹ்வின்[திரு] பெயரால் [துவங்குகிறேன் ]. என்று அடைப்புகுறிகளை பயன்படுத்துகிறார்கள்.இதை அடைப்புக்குறி பயன்படுத்தாமல் அர்த்தம் செய்தாலும் அது சரியே .ஆனாலும் அடைப்புகுறி என்பது தமிழில் புரிவதர்க்ககா சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அடையாளப்படுத்தும் நோக்கமே .கிராமத்திற்கு சென்ற ஆங்கிலேயர் ,ஒரு பெண்ணிடம் ,bring the water என்று கேட்டால் அதை கைடு புரிந்து கொண்டு குடிப்பதற்கு குளிர்ந்த மண்பானை தண்ணி கொண்டுவாம்மா என்று சொல்லுவார் .இதை குரான் மொழிபெயர்ப்பாளர்கள் [குடிப்பதற்கு குளிர்ந்த மண்பானை ] தண்ணி கொண்டு வா[ம்மா] என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள் .இதில் நீங்கள் என்ன தவற்றை கண்டு பிடித்து விட்டீர்கள் \nசெங்கொடி ////இதில் முதன்மைத்தனம் வாய்ந்த ஒரு கேள்வியும் இருக்கிறது. ஏன் கலத்திற்கு காலம் குரான் மொழிபெயர்ப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. .. குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. .. அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும் அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்\nஉதாரணமாக் அலக் என்ற அரபு சொல்லுக்கு ரத்தக்கட்டி ,ஒட்டி உறிஞ்சும் அட்டை என்ற பூச்சி போல ஒன்று என்று இரு அர்த்தங்கள் உள்ளன .அப்போதைய மக்கள் ,இறைவன் மனிதனின் படைப்பைப் பற்றி சொல்லும் பொழுது ,அங்கு அலக் என்ற சொல்லுக்கு ரத்தக்கட்டி என்ற அர்த்தம் தான் சரியாக தோன்றியிருக்கிறது.ஆனால் இன்றைய அறிவியலின்படிஅது ரத்தக் கட்டி அல்ல,ஒட்டி உறிஞ்சும் அட்டை போன்ற ஒன்று என்பதை கூறுகிறது.ஆனால் அக்கால மக்கள் ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்றால் அதை ஏற்று இருக்க மாட்டார்கள் .இப்போதைய அறிவியல் ரத்தக்கட்டி என்பதை ஏற்காது.ஆனால் குரானோ எக்காலத்திலும் ஏற்கும் வண்ணம் உள்ளது .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்\nவணக்கம். நீங்க எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா\n\\\\உதாரணமாக் அலக் என்ற அரபு சொல்லுக்கு ரத்தக்கட்டி ,ஒட்டி உறிஞ்சும் அட்டை என்ற பூச்சி போல ஒன்று என்று இரு அர்த்தங்கள் உள்ளன .அப்போதைய மக்கள் ,இறைவன் மனிதனின் படைப்பைப் பற்றி சொல்லும் பொழுது ,அங்கு அலக் என்ற சொல்லுக்கு ரத்தக்கட்டி என்ற அர்த்தம் தான் சரியாக தோன்றியிருக்கிறது.ஆனால் இன்றைய அறிவியலின்படிஅது ரத்தக் கட்டி அல்ல,ஒட்டி உறிஞ்சும் அட்டை போன்ற ஒன்று என்பதை கூறுகிறது.ஆனால் அக்கால மக்கள் ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்றால் அதை ஏற்று இருக்க மாட்டார்கள் .இப்போதைய அறிவியல் ரத்தக்கட்டி என்பதை ஏற்காது.ஆனால் குரானோ எக்காலத்திலும் ஏற்கும் வண்ணம் உள்ளது .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்||\nமிக சரியான வாதம்.செங்கொடியும் அதைத் தானே சொல்லுராறு.\nகாலதுக்கு தகுந்த மாதிரி பொருள் மட்டும் மாத்துரிஙன்னு.\nவானம் முடியலீங்கண்ணா முடியாதண்ணா ….முடியாது ,தொடரும்\nவணக்கம். நீங்க எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா\nமுடியலீங்கண்ணா….// சரியாகச் சொன்னீர்கள் வானம்.\nமலையை விட்டுவிட்டு ரத்தக்கட்டிக்கு ஓடிவிட்டார். இதுதான் இப்ராஹீம் ஸ்டைல்.\nநீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது\nநீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது\nஇபுராகிம் அண்ணே, நிஜமாவே இந்த வசனத்துல பிராக்கெட் போட்டு, பிராக்கெட் இல்லாம அர்த்தத்துல ரெண்டுக்கும் வித்தியாசமே இல்லியாங்ண்ணா\nதச்சஆள் ///மலையை விட்டுவிட்டு ரத்தக்கட்டிக்கு ஓடிவிட்டார். இதுதான் இப்ராஹீம் ஸ்டைல்.///\nசெங்கொடி தனது பதிவில் இவாறு கூறியிருப்பதால் ////அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்\nஇதற்கு பதில் அளிக்கும் முகமாக அலக் என்ற வார்த்தையி உதாரனம காட்டியுள்ளேன்.\nகுரான் 17.37க்கு அனைத்து மொழி பெயர்ப்புகளின் எளிய விளக்கம் என்ன‌\n1. பூமியின் மேல் அகந்தையோடு நடக்காதே,உன்னால் பூமியை பிளக்கவோ மலை அள்வுக்கு வளரவோ முடியாது என்பதுதான்.\nஇங்கு முக்கியம் அகந்தை கொள்ளாதே என்னும் அறிவுறுத்தல் ஆனால் அண்ணனுக்கு அறிவுரைக்கு பதில் அறிவியல் காட்ட வந்த விபரீத ஆசையினால் வந்த பிரச்சினையே இது.\nகுரானில் அறிவியல் இல்லை என்றால்,காட்ட முடியாத பி.ஜேவை சிஷ்ய கோடி இப்ராகிம் கூட மதிக்க மாட்டார்\nதவுகீத் அண்ணன் எல்லாரும் சொல்வதையே அவரும் சொன்ன���ல் என்ன மதிப்பு கொஞ்ச்ம் மாத்தி யோசித்தன் விளைவாக அவரின் மொழி பெயர்ப்பில்.\nபூமியை பிளந்து மலையின் உயரத்தின் அளவிற்கு ஆழத்தை அடைய முடியாது என கூறுகிறார்.\nஅண்ணன் மொ.பெ சரி என்றால் அறிவியலுக்கு முரண் ஆகிவிட்டது.இதன் வாய்ப்புகளை தோழர் விள்க்கி விட்டார்.\nமலையளவு உயர‌த்தில் கீழே குழி தோண்டி போவது இதுவரை அண்ணனின் விள்க்கம் தவிர எதிலுமே ,எங்கும் உலக வரலாற்றில் கூறப்படாத விடயம் ஆகும்.\nஇந்த வசனத்தின் அரபி மூலம் 13 சொற்களை கொண்டது.அதனையும் பார்க்கலாம்.\n(17:37:10)walan=and will never= இன்னும் எப்போதும் முடியாது\nஇந்த சொற்களை இணைத்தாலே இருமுறை முடியாது என்று வருவதால் பூமியை பிள்ள்க்க முடியாது,மலை உயர அளவை அடைய முடியாது. என்பதே சரியான பொருள் அண்ணன் மொ.பெ தவறு என்பது விள்ங்கும்.\nஅது மட்டும் அல்ல அங்கேயும் சில மொ.பெ சித்து விளையாட்டுகள் உண்டு.அதாவது உருவத்தில் மலை அளவு என்று எடுத்தால் மட்டுமே அறிவியலுக்கு முரண் ஆகாது.\nவசனத்தின் 13 ஆம் சொல் துலான்[tulan] என்பதன் பொருள் உயரம் மட்டுமே.குரானில் இந்த சொல்லில் மட்டும் உயர(அளவு) என பயன்படுத்துவது எப்படியாவது சரியான பொருள் கொள்ளும் முயற்சி என அறிய முடியும். இச்சொல் குரானில் இந்த ஒரே இடத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத் தக்கது.\nஅப்படி அடைப்புக் குறி போடவில்லை எனில் மலை உயரத்தை அடைய முடியாது எனில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டென்சிங் ஹில்லாரியை அல்லாவுக்கு தெரியாது.இக்குரான் வசனம் அறிவியலுக்கு முற்று முழுதும் பொருந்தாத ஒன்று.\nஅக்கக்கா பிரிச்சு மேஞ்சிட்டீங்க. நீங்க சொல்றத பர்த்தா குரான்ல் உள்ள எல்லா வசனமுமே லூலூவாயி தானா இபுராகிம் அண்ணன் இதுக்கு என்ன சொல்றாரு. எனக்கே இன்னும் பதில் சொல்லல. ஏது நானும் பூந்து விளையாடலாம் போலிருக்கே.\nசார்வாகன் ///பூமியின் மேல் அகந்தையோடு நடக்காதே,உன்னால் பூமியை பிளக்கவோ மலை அள்வுக்கு வளரவோ முடியாது என்பதுதான்\nஇங்கு முக்கியம் அகந்தை கொள்ளாதே என்னும் அறிவுறுத்தல் ஆனால் அண்ணனுக்கு அறிவுரைக்கு பதில் அறிவியல் காட்ட வந்த விபரீத ஆசையினால் வந்த பிரச்சினையே இது.///\nமுஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலேயே பூமி பிளந்துள்ளார்கள் .கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.பிறகு பூமியை பிளக்க முடியாது என்பது சரியா�� இருக்க முடியும் பூமியையும் பிளக்கவும் முடிகிறது.மலையை விட பல மடங்கு உயரே செல்லமுடிகிறது..பிறகு மனிதனால் இயலுவதை இயலாது என்று குர்ஆன் சொல்லாது.குர் ஆன் முடியாது என்று சொல்லுமென்றால் அதன் அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும் ..”பூமியை பிளக்க முடியாது ,எந்த அளவுக்கு முடியாது எனின்,மழையின் உயரம் அளவுக்கு முடியாது”என்பதே சரியான பொருள் . பீஜேவின் இந்த மொழியாக்கத்தை அரபு இலக்கண அடிப்படையில் தவறு காணமுடியாது பீஜேயின் மொழியாக்கத்தில் தவறுகள் என்ற தலைப்பில் மதினா பலகலை கழகத்தில் பேராசிரியர்களாக பணிபுரியும் பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசானையோடு பீஜெவுடன் விவாதம் புரிந்த முஜிபுர் ரஹ்மான் இதை சுட்டி காட்டியிருப்பார்.ஆனால் அங்ஙனம் காட்டப்படவில்லை பீஜேயின் தவறுகளை பூத கண்ணாடியும் கையுமாக பலர் உள்ளனர் அவர்களும் இது இலக்கண ரீதியாக தவறாக இருந்தால் ஊதி பெரிதாக்கியிருப்பர் .அப்படியும் நடக்கவில்லை\nபுத்தகத்திற்கு விளக்க விரிவுரையாளர் அதாங்க நம்ம தூதர் என்ன சொன்னார்கள் என்பதை(அறிவியல் விளக்கம்)ஹதீத் ஏதும் உண்டா இல்லையேல் அறிவியல் கருத்து நிராகரிக்கப்படுகிறது.\nஇங்கயும் கொஞ்சம் வாங்கண்ணே, பிராக்கெட் போட்ட வேற அர்த்தம் வர்ரதுக்கு என்னங்க செய்யலாம். அப்புறம் சங்கர் ஸார் அந்த வசனத்த துவச்சு காயப் போட்டிருக்கார். கொஞ்சம் விளக்கம் சொன்னீங்கண்ணா நல்லாயிருக்கும்.\nகடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்\nசீனக் கப்பல் 7015 மீட்டர் கீழே சென்று ஆய்வு\nஇபுறாகிம் உன்னால எப்பிடிடா முடியூது. அநியாயத்துக்கு அப்பிரானியா இருக்கியேடா\nதவ்ஹீத் ஜமாத்தில் இருந்து இப்ராஹிமை தவிர வேறு யாருமே பதில் அளிக்க முன் வர மாட்டேங்குறார்களே. இப்ராஹீம் ரொம்ப நல்லவர், அவரால் மட்டுமே எவ்வளவு அடித்தாலும் தாங்க முடியும் என்பதால் தானோ என்னவோ\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\n��டவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (318) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (65) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (13) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=9215", "date_download": "2018-10-22T12:47:48Z", "digest": "sha1:KFOTOR53ZGPPXLVUIMIYGLQIN6CUQVKE", "length": 7398, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பெண்ணு ஒன்னும் கிடைக்கல", "raw_content": "\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\n← Previous Story திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செல்வது நல்லதா…\nNext Story → உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ\nஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் சில ஆண்கள் இந்த சமுகத்தில் படும் துன்பங்களை உள்ளடக்��ிய ஒரு குறுந்திரைப்படம் இது…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/04/blog-post_20.html", "date_download": "2018-10-22T11:48:20Z", "digest": "sha1:ZHREJMIDPFP2UGDUENPC52TNSAXOYNJL", "length": 27967, "nlines": 234, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nகாவேரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்க வேண்டும்.\nஅதை அமைப்பதில் என்ன சிக்கல்\nஅதை அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்\nஅதில் தமிழகத்திற்கு என்ன உரிமையிருக்கிறது\nகர்நாடகாவிற்கு என்ன உரிமை இருக்கிறது\nஇந்த நான்கைந்து கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பது இந்த காவிரி பிரச்சினையைப் பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கும்.\nஇப்போது காவேரி நதியைப் பற்றி மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போம்.\nகாவேரி நதி கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி என்னுமிடத்தில் 4400 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது.\nஇது கர்நாடகாவில் 6 மாவட்டங்களையும், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களையும் கடந்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது.\nஇதன் நீளம் 800 கிலோ மீட்டர். கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும், இரு மாநிலத்தின் எல்லையில் ஒரு 64 கிலோமீட்டரும் செல்கிறது.\nகாவிரியில் விழும் இரு அருவிகள் கர்நாடகாவில் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியும், தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் ஆகும்.\nகாவிரிக்கு பொன்னி நதி என்று ஒரு பெயரும் உண்டு.இந்த ஆற்றில் தங்கத் தாது இருப்பதாகவும் அதனால் பொன்னி ஆறு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nகாவிரியிலிருந்து கர்நாடகத்தில் 7 ஆறுகளும், தமிழகத்தில் 3 ஆறுகளும் துணை ஆறுகளாக பிரிகின்றன.\nஇப்படி பல ஆறுகள் பிரிந்தும், இணைந்தும் ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து மேகதாட்டு என்ற இடத்தைத் தாண்டி தமிழகத்தை அடைகிறது.\nஇந்த இடத்தை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பார்கள். இந்த இடத்தில் ஆடுகள் கூட காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால்தான் மேகேதாட்டு என்று பெயர் வந்தது.\nகாவிரி நீர் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஏற்கனவே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 TMC, கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC என்ற அளவில் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.\nஇந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்களும் தொடர்ந்த வழக்கில் 16-02-18 ல் தீபக் மிஸ்ரா அடங��கிய அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது. தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 192 TMC யில் 14.75 TMC குறைத்து 177.25 TMC நீர் வழங்கிட உத்தரவிட்டது.\nதமிழகத்தில் நிலத்தடி நீர் 20 TMC இருப்பதால் 14.75 TMC குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு முன்பு அளித்த 270 TMC தண்ணீரோடு இந்த 14.75 TMC தண்ணீரையும் சேர்த்து 284.75 TMC வழங்கிட உத்தரவிட்டுள்ளது.\nபுதுவை, கேரளாவுக்கு நடுவர் மன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி அதாவது கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC வழங்கிட வேண்டும்.\nஇது அடுத்த 15 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அதுவரையில் மேல் முறையீடு கூடாது என்றும், 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், இனி புதிய அணைகள் ஏதும் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை திருப்தி இல்லையென்றாலும், தமிழகமும், கர்நாடக மக்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போதுதான் பிரச்சினை வந்தது.\nகன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து அதாவது KRS அணையிலிருந்து நீரை தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.\nகுடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகாக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் நினைக்கிறார்கள்.\nபூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் பிரச்சனை ஆரம்பித்தது 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.\nஅதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் க���ண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.\nKRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்.\nநம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.புவியியல் வல்லுந‌ர்கள் இதற்கான விளக்கத்தை தெளிவாகத் தருகிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டி, அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி முழுக்க கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.\nகடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆற்றின் பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.\nஅதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.\nஅணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.\nகர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது. கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.\nஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்ட��ர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது. ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை கட்ட முடியும். இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.\nசிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம். ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்து விட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது. காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.\nஅதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.\nநிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.\nஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும். டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான். ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.\nஇதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.\nசர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான். எவரிடம் அதை பயன்படுத்தும் பகுதி அதிகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அதிக உரிமை.\nநமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்\nகாவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது\nகாவ���ரி நமது உரிமை. உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடுபவர் எவராக இருப்பினும் அவர்களுடன் நாமும் கரம் கோர்ப்போம். வெற்றி பெறுவோம்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nமாவட்டச் செயலர் மடல்: உலக மே தின தியாகிகளுக்கு வீர...\nஉலக உழைப்பாளர் தினம் எஸ். சிவசிதம்பரம். உழைக்கும்...\nஅதிக லேண்ட் லைன் மற்றும் சிம் கார்டு விற்பனையில் ...\nதமிழ் மாநில செயற்குழு அழைப்பிதழ் ================...\nபணி நிறைவு பாராட்டு விழா=========================...\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT ...\nஆஷிபா மரணம் - தேசத்தின் துயரம்\nதிருவாரூரில் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக...\n காவேரி மேலாண்மை வாரியம் ஏ...\n நம்மிடையே பட்டுக்கோட்டை தொலைபேசி இ...\nடெலிகாம் டெக்னீஷியன் கேடரின் ஓவர் பேமெண்ட் ரெகவரி ...\nஅனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பா...\nஅனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பா...\nதோழர். O.P. குப்தாவுக்கு இன்று 96 வது பிறந்த நாள...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள கயமைத்தனம்...\nதிருமண விழா.நீடாமங்கலம் தோழர். P.வீரையன் TT/BSNL ...\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில்...\n01-04-2018 முதல் IDA 0.3% சதவீதம் உயர்வு\nஒப்பந்த ஊழியர் VDA உயர்வு: ஒப்பந்த ஊழியர்களுக்கான ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் ...\nதுணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2164&p=6542", "date_download": "2018-10-22T13:10:05Z", "digest": "sha1:WMHLG7BMFUEKBCPZYCKXBPUK4QJTDH27", "length": 36738, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nஇந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் திரைப்பட தொழில் என்பது வணிகம் என்ற ஒற்றை அச்சாணியை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வருகிறது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் நுட்பியல் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள், படத்தை Area வாரியாக விற்பனை செய்வதன் மூலம் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கின்றன. அப்படி, Area உரிமம் எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை என்றால், தயாரிப்பு நிறுவனங்களே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, படத்தை திர��யிட்டு, நுழைவு கட்டணத்தின் மூலம் முதலீட்டு தொகையில் ஒரு பகுதியை சம்பாதித்து விடுவதுண்டு. தற்போது வரை இவை இரண்டு மட்டுமே திரைப்படத் தொழிலின் சுழற்சி முறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த தொழில் மரபை தகர்க்கும் ஒரு புதிய முயற்சி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் 13ம் தேதி நிகழவுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு ‘விளம்பரதாரர்கள்’ இருப்பது போல், திரையரங்குகளில் காட்டப்படும் படத்துக்கும் விளம்பரதாரர்களை கொண்டு வழங்கும் முறையை மனோஜ் குமார் என்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.\nஎஸ்.வினோத் குமார் இயக்கத்தில் நந்து, முன்னா, மகாலட்சுமி ஆகியோரின் நடிப்பில் ‘டெஸ்ட் பேப்பர்’ என்றொரு படத்தை இவர் தயாரித்துள்ளார். இந்த படத்தை கேரளா முழுவதும் மக்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக திரையிடப் போவதாக மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.\nஇந்த நவீன முயற்சியின் முதல் கட்டமாக வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் திரையிடப்படும். இந்த படம் ஓடும் போது திரையிடப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் தொகை வாயிலாக மக்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதற்கு நிகரான லாபம் கிடைத்து விடும் என்று இவர் கூறுகிறார்.\nதொ.கா. நிகழ்ச்சிகளில் வருவதைப் போல், 10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்களை திரையிட்டு ‘கழுத்தறுக்காமல்’ படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதங்கள் பகுதியில் ‘டெஸ்ட் பேப்பர்’ படம் ஓடும் திரையரங்கத்தில் பெயரைக் கூறி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இலவச நுழைவு சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRe: திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nதொ.கா. நிகழ்ச்சிகளில் வருவதைப் போல், 10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்களை திரையிட்டு ‘கழுத்தறுக்காமல்’ படம் தொடங்குவதற்கு முன்னரும், இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nஇது என்றுமே இருந்தால் நல்லது அதை விடுத்து 5 நிமிடம் ஒருமுறை விளம்பரம் போட்டு க���ல்லாமல் இருந்தால் சரி ...\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: திரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 8:04 pm\nபுது முயற்சி.. இது எப்படி பலனளிக்கும்.. நடைமுறை சிக்கல்கள் எழுமா.. விளம்பரதாரர்கள் கிடைக்காத படங்களுக்கு என்ன நிலை போன்ற பல்வேறு பின்னணிகள் உள்ளன. அவற்றிற்கு பதில் சில நாட்களில் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில��� உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/viswasam/tweets", "date_download": "2018-10-22T11:58:37Z", "digest": "sha1:GKDGEZMD677MNFRE2OILILSM6Y6NKWBU", "length": 5124, "nlines": 142, "source_domain": "topic.cineulagam.com", "title": "Viswasam Movie News, Viswasam Movie Photos, Viswasam Movie Videos, Viswasam Movie Review, Viswasam Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nசுசிகணேஷன் திருட்டுப்பயலே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nதமிழ் சினிமாவில் வைரமுத்து மீதான பாலியல் விவகார சர்ச்சை பரபரப்பாக மாறி உள்ளது.\nஅடிச்சி ஓட விடு எல்லாரையும் ஓரமா நடந்து வாராருடா எங்க தல வீரமா நடந்து வாராருடா எங்க தல வீரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduruwela/tvs", "date_download": "2018-10-22T13:20:49Z", "digest": "sha1:FKZK4QC4XKEKFJRN34UHRLZW4JI5KTUC", "length": 3513, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "njhiyf;fhl;rp மற்றும் tPbNah கதுருவெலயில் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2620/", "date_download": "2018-10-22T11:35:45Z", "digest": "sha1:ZJ26SH4J3XMOHKJR4B5JHTHJTQACHJRE", "length": 8856, "nlines": 149, "source_domain": "pirapalam.com", "title": "ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி ���ுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome News ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா\nஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரஸா\nராகவா லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.\nபெயரிடப்படாத இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க உள்ளது.\nPrevious articleத்ரிஷா எனக்கு தங்கச்சி- ஆர்யா\nNext article‘சில்லென ஒரு மழைத்துளி’ (கவர் வெர்ஷன்)\nப்ரொபோஸ் பண்ண ஆர்யா: நைசா நழுவிய அமலா பால்\nபுடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஸ்ருதி ஹாஸன்\nரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசனா- யாருக்கு ஜோடி\nசுந்தர்.சி ரூ 300 கோடி பட்ஜெட் படத்தின் கதாநாயகர்கள் இவர்கள் தான்\nஆர்யாவை பிரண்டாக ஏற்றுக்கொள்ள அடம் பிடித்த யானைகள்\nவிஷால் மற்றும் கார்த்திக்கு ஆர்யாவின் அதிரடி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pe-maniarasan-attacked-by-a-gang-thanjavur/", "date_download": "2018-10-22T13:14:22Z", "digest": "sha1:NMVCM3XMNRULENDSXPMKR2DINWMCGPSI", "length": 14247, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pe.Maniarasan, attacked by a gang, Thanjavur-பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? போலீஸ் விசாரணை", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண��டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nபெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்\nபெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்\nபெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.\nபெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.\nபெ.மணியரசன், தமிழ்நாட்டின் மூத்த தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவர். தமிழ் தேசிய பேரியக்கத் தலைவராகவும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கி வருகிறார்.\nபெ.மணியரசன் சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று(ஜூன் 10) இரவில் தஞ்சாவூரில் தனது இல்லத்தில் இருந்து தோழர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் நோக்கி கிளம்பியிருக்கிறார். தஞ்சை ரயில் நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் உடன் வந்த சீனு என்பவர் மீதும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.\nபெ.மணியரசன் வைத்திருந்த கை பையையும் பிடுங்கிச்சென்றுள்ளனர். தஞ்சை வினோதன் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் பெ.மணியரசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.\nபேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து திடீரென மர்ம நபர்கள் தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார். யார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.\nஇது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். காவிரி உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர் மணியரசன். கோவையில் புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இந்தப் பின்னணியில் தாக்குதல் நடந்ததா\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nதகுதி ���ீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\nஎம்.பி.பி.எஸ்: 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்\nஎழுத்தாளர் செளபா மரணம்: மகன் கொலை வழக்கில் சிறை சென்றவர் ஒரே மாதத்தில் சாவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு\nபுகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஆவணங்களை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்.\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nH Raja Defamation Case: ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு ��ீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2010/07/hack.html?showComment=1279674989085", "date_download": "2018-10-22T13:24:03Z", "digest": "sha1:Y6JGIWYV6QNG6ZWDWDLASNVFIMJ2VFN4", "length": 17045, "nlines": 139, "source_domain": "arts.neechalkaran.com", "title": "டுபாக்கூர் திங்கிங்கும் டூமச் ஹாக்கிங்கும் - மணல்வீடு", "raw_content": "\nHome » சந்தைக்கு-புதுசு » நையாண்டி » டுபாக்கூர் திங்கிங்கும் டூமச் ஹாக்கிங்கும்\nடுபாக்கூர் திங்கிங்கும் டூமச் ஹாக்கிங்கும்\nஎப்பவும் நோகாமல் நோம்புயிருப்பதில் உள்ள குஷியே தனி என்று வள்ளுவரின் பக்கத்து வீடுக்காரர் பாடி வைத்துப் போனது இன்னும் நம் கண் முன்னே ரம்யாமாக நிற்கிறது. அவர் மறைந்த போதும் சில ஹக்கர்களால் இன்னும் நினைவு படுத்தப்படுகிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. ஆகையால் புதிய ஹாக்கர்களே நீங்களும் அடுத்தவர்கள் ஆரம்பித்துப் பயன்படுத்திவரும் மின்னஞ்சல் கணக்குகளை நோகாமல் அபேஸ் செய்ய தாராள ஐடியாக்கள் தருகிறேன். [ரகசியம்.. இது ரகசியம் ...]\nநீங்கள் இந்த டிப்போவிலிருந்து எத்தனைக் கிலோ வேண்டுமானாலும் ஐடியாக்களை எடுக்கலாம் கட்டணமில்லை, வரி செலவுமில்லை ஆனால் எனது கணக்கை மட்டும் விட்டுவிடுங்கள் என்கிற ஸ்டேடஸ் மெஸேஜ்ஜை படித்துவிட்டு டிப்போவுக்குள் வாருங்கள். செய்யும் தொழிலே தெய்வம் அதனால் முதலில் செருப்பைக் கழட்டிவிட்டுப் படிங்கள் மேலே. இனி ஹாக்கிங் வேலையைப் பார்���்போம்..\nஎந்த மெயில் கணக்கைகளை ஹாக் செய்ய வேண்டுமோ அந்த மெயில் கணக்குகளைப் பட்டியல் இடுங்கள்[எனது கணக்கை விட்டுவிடுங்கள்] யார் கணக்குகளை ஹாக் செய்ய வேண்டுமோ அந்த வகையைச் சேர்ந்த உங்கள் முகவரியில் நுழைந்துக் கொள்ளுங்கள்[உ.தா.யாஹூ,ஜிமெயில்]\nஉங்களுக்கு எளிதில் புரிய நான் எனது neechalkaran@yahoo.in.co யாஹூ கணக்கில் இருந்து neechalkaran@gmail.com ஜிமெயில் கணக்கினை ஹாக் செய்கிறேன்.\nஇப்போது neechalkaran@yahoo.in.co கணக்கைத் திறந்து பின் வருமாறு செய்கிறேன்.\nஇந்த வரியை மின்னஞ்சல் தலைப்பில் இடவும். இதை கட்டாயம் மாற்றாதீர்கள். இந்த கோடிங் தான் அவர்களின் மெயில் சர்வரைக் குழப்பி பாஸ்வேர்டை சுருட்டும். அச்சு பிறழாமல் அப்படியே இதை பிரதிஎடுத்துப் போடுங்கள்.\nகீழேக் கொடுத்துள்ள கோடிங்கை அப்படியே உங்கள் அஞ்சல் பகுதியில் இடவும் [சிவப்பு நிற பகுதிகளில் முறையே எனது யாஹூ முகவரியும் பாஸ்வேர்டும் அடுத்ததாக ஹக் செய்ய வேண்டிய முகவரியையும் கொடுத்துள்ளேன் நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல்களைப் போட்டுக் கொள்ளவும்].\nஅவ்வளவு தான் அதற்கடுத்து எதுவும் எழுதாதீர்கள். இதற்கிடையில்,\n\"திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டிய உன் கணக்கு\nதிடீர்னு வந்தது லம்பாக எனக்கு\nஜொள்ளு விட்டு அனுப்ப உனக்கில்ல மெயிலு\nஜாலிய வந்திருச்சு வித்தவுட்ல ரயிலு\"\nஎன்று அன்னாருக்கும் அன்னார் குடுமபத்துக்கும் அனானி மெயில் அனுப்ப முன்னதாகவே அடித்து ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் பட்டால் இடையில் மானே தேனே என்றும் போட்டுக் கொள்ளலாம் செரியா\nதெரியாதவர்கள் இந்தப் படத்தில் உள்ளது போல தயாராக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் விட்டால் உங்களுக்கு சர்வர் விடை அளிக்காது ஆகவே கவனாமாக கையாளவும்.[எதையும் பிளான் பண்ணமான செய்யக்கூடாது]\nஇதற்கிடையில், ஹாக் செய்யப்போகிற சந்தோஷத்தைக் கொண்டாட ஏதாவது மொக்கைப் படத்துக்கு இவினிங் ஷோவுக்கு இரண்டு டிக்கெட்களை முன்னதாக புக் செய்து தயார்நிலையில் வைத்துக் கொள்ளவும்.[மொக்கைப் படங்கள் தான் ஹிடாகுது]. \"ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ...\" என்கிற பாட்டை எப்.எம்.மில் கேட்டு அவருக்காக டெடிக்கேட் செய்து பிராயச்சித்தம் பிறகு தேடிக்கொள்ளலாம்.\nஇந்த மெயிலை அனுப்பியப் பிறகு உங்களுக்கு பதில் மெயில், இந்த வடிவத்தில் வரும் அதில் உள்ள முகவரியையும் பாஸ்வேர்டையும் பிரிக்க பழகிக் கொள்ளுங்கள்.\nஎன்று வரும் இதில் சிவப்பு நிற பகுதிதான் அந்த மெயிலின் பாஸ்வேர்ட். உடனே அந்த மெயிலைத் திறந்து பழைய பாஸ் வேர்டை மாற்றிக் கொள்ளவும் ஜாக்கிரதை. இறுதியாக எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றுச் சொல்கிறேன் இதைக் கவனமாகக் கையாளவும்.\nஅனுப்புனர் முகவரியில் யாருடையை மெயிலைக் ஹாக் செய்ய முயல்கிறோமோ அவரின் முகவரியை இட்டு அனுப்பிவிடுங்கள். இனி பணமும், புகழும், அறிவும், அமைதியும் ஏன், நீங்கள் கழட்டிப் போட்ட செருப்புக்கூட இனி உங்களைத் தேடி யோகமுடன் வரும்\ndisclaimer:அது டம்மி கோடிங். யாரை யார் ஹாக் செய்ய நினைச்சுருக்கானு கண்டுப்பிடிக்கலாம். தேவைப்பட்டால் பார்வேர்ட் அடுச்சுவிடுங்க மக்கா\nஅய்யா ராசா நிசம்மா தான் சொல்றீங்களா ... நல்லா இருங்க நீங்க ...\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nதலைவரே இப்படி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்த என்ன ஆகுறது ,சரி சரி நடத்துங்க :)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//அய்யா ராசா நிசம்மா தான் சொல்றீங்களா ... நல்லா இருங்க நீங்க ...//\nஅட விடுங்க சார், உங்க மெயில் சர்வர் மட்டும் குழம்பாமல் இருக்க இந்த கோடிங்கை \"#$%^SUMMA#%^&THAMASU$%^\" உங்கள் டிரபிடில் சேமித்துக் கொள்ளுங்கள். உங்க எதிரி யாரவது இப்படி மெயிலை திருட முயன்றால் உங்கள் சர்வர் திரும்ப பதிலாளிக்காது.\nஉண்மையான தகவலா - அல்லது கும்மியா / மொக்கையா - தெரிய வில்லை - புரிய வில்லை\nIIT பேராசிரியர் டாக்டர் விவேக் எழுதிய \"எட்டு புள்ளி கோலம் போடுவது எப்படி \" என்ற ஆய்வு நூலில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும் \nநீங்கள் கூறிய கோடை டிராப்ட்டில் இணைத்து விட்டேன் .தொடர்ந்து கணினி பற்றிய தொழில்நுட்ப பதிவுகளை எழுதுமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்\nஉண்மையான தகவலா - அல்லது கும்மியா / மொக்கையா - தெரிய வில்லை - புரிய வில்லை\nஐயா, எந்த கோடும் சர்வரைக் குழப்பாது திருடர்கள் அனுப்பும் மெயில் தானாக உங்கள் கணக்குத் தான் வரும். மிஞ்சிப் போனால் ஹாக்கரின் மெயிலை நீங்கள் பிடித்து சைபர் கிரைமுக்கு அனுப்பலாம்.\n//தலைவரே இப்படி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்த என்ன ஆகுறது ,சரி சரி நடத்துங்க :)//\nஅட பொழப்புப் போறாங்க பொடிப் பசங்க\nஉங்கள நம்பி இந்த மெயிலை ஒருத்தனுக்கு அனுப்பிட்டேன்.\nநீங்க ���ான் சரியான டுபாக்கூர்\n//உங்கள நம்பி இந்த மெயிலை ஒருத்தனுக்கு அனுப்பிட்டேன்.\nநீங்க தான் சரியான டுபாக்கூர்//\nநீங்க இன்னும் வளரனும் அனானி\n//IIT பேராசிரியர் டாக்டர் விவேக் எழுதிய \"எட்டு புள்ளி கோலம் போடுவது எப்படி \" என்ற ஆய்வு நூலில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும் //\nநீங்க ஒருத்தராவது பதிவை நால்லா புரிஞ்சுருக்கிட்டேங்கனு எனக்கு புரிஞ்சுருச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78633.html", "date_download": "2018-10-22T13:03:49Z", "digest": "sha1:TPBX3DVSKNPF3VWY2OINLTOV7KOV6MCH", "length": 5659, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் – விக்ரம் பிரபு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் – விக்ரம் பிரபு..\n60 வயது மாநிறம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடிக்கும் படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். பொதுவாகவே வாரிசாக சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு சினிமாவில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.\nசிவாஜி குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு அதிகமாகவே இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.\nஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கும் ‘தங்கப்பதக்கம்‘ படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. சிவாஜியோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற’ என்று கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின��� ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-29-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-27790104.html", "date_download": "2018-10-22T12:00:28Z", "digest": "sha1:SVT7AWAMZV3ZKAQVMWU3T7MJXLUQJDGW", "length": 6385, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "சிரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பலி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசிரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பலி..\nதுருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இப்பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் நேற்றிரவு ஒரு மார்கெட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று வான்வழி தாக்குதலுல் 43 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா அல்லது ரஷிய படை நடத்தியதா என்பது தெரியவில்லை.\nஇப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த அக்டோபர் 1-ம் தேதி இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgkumaran.blogspot.com/2016/01/", "date_download": "2018-10-22T11:49:33Z", "digest": "sha1:TBZC3PBOOZA5C55WBNN3PGTV4KSQ3N44", "length": 11877, "nlines": 167, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: January 2016", "raw_content": "\nபொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால், ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக, காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே, ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்க செய்கிறது.\nமேலும், காலை மடக்கி, கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று, ஜீரணம் நன்றாக நடைபெறும்.\nகாலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்ந்து உண்பதால், ரத்த ஓட்டம், வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல், கால்களுக்கு செல்கிறது.நடக்கும் போது மட்டும் கால்களுக்கு, சென்றால் போதும்.\nஅதேபோன்று, இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும் போது, காலை மடக்கி அமருவதால், கழிவுகள் எளிதில் வெளியேறும். யுரோப்பியன் ஸ்டைல் கழிப்பறையில், காலை தொங்க விட்டு அமரும் போது, குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, கழிவுகள் வெளியேறும். எனவே, முடிந்த வரை, காலை தொங்க வைத்து அமருவதை தவிருங்கள்.\nகட்டில் மற்றும் சோபாவில் அமரும் போதும், சம்மணம் இட்டே அமருங்கள்.\nதரையில் ஏதாவது விரிப்பை விரித்து, அதன்மேல், சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்; அதற்கு வாய்ப்பில்லை என்றால், டைனிங் டேபிளில் காலை மடக்கி, அமர்ந்து சாப்பிடுங்கள்.\n* நின்றபடி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து, ஒன்றாய் சாப்பிடுங்கள்.\n* எந்த வகை சாப்பாடாக இருந்தாலும், நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்; அவசரமாக சாப்பிடாதீர்கள்.\n* பேசியபடியோ, 'டிவி' பார்த்தவாறோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.\n* சாப்பிடும் போது, இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள்; அதேபோன்று, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்கா��ீர்கள். போதிய அளவில், தண்ணீர் பருகுவது அவசியம்.\n* பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டோ, பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவோ சாப்பிட வேண்டாம்.\n* ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், இரவில், முள்ளங்கி, தயிர் மற்றும் கீரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.\n* சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன், பழங்கள் சாப்பிடலாம்; சாப்பாட்டுக்கு பின், பழங்கள் சாப்பிட வேண்டாம்.\n* சாப்பிடும் முன், சிறிது நடந்து, பின் சாப்பிடவும்; இரவு சாப்பிட்ட பின், நடப்பது மிகவும் நலம்.\nகாலை - 7:00 முதல் 9:00\nமதியம் - 1:00 முதல் 3:00\nஇரவு - 7:00 முதல் 9:00\n* சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரம் கழித்து, தூங்க வேண்டும்.\n* சாப்பிடும் முன்பும், பின்பும் கடவுளுக்கு நன்றி கூற மறக்காதீர்கள்.\n* நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.prnewswire.co.in/news-releases/ta-662255533.html", "date_download": "2018-10-22T11:47:08Z", "digest": "sha1:VXVDTYI332NLMUX6AATTNBHUBJ4Z3N5L", "length": 13387, "nlines": 73, "source_domain": "www.prnewswire.co.in", "title": "IMA, ஜெயின் பல்கலைக்கழக மாணவியை U.S. மாணவர் தலைமை மாநாட்டிற்கு அனுப்புகிறது /PR Newswire India/", "raw_content": "\nIMA, ஜெயின் பல்கலைக்கழக மாணவியை U.S. மாணவர் தலைமை மாநாட்டிற்கு அனுப்புகிறது\nநவம்பர் 9 ஆம்தேதி, IMA® (Institute of Management Accountants) ஜெயின் பல்கலைக்கழக மாணவி, காவ்யா ரமேஷை நாட்டின் பிரதிநிதியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டனில் நடைபெறும் அமைப்பின் மாணவர் தலைமை மாநாட்டிற்கு அனுப்பியது.\nIMA வின் ரிஷி மல்ஹோத்ரா, கல்வி மற்றும் மாணவர் உறவுகள் மேனேஜர் கூறுகையில், \"ஒவ்வொரு வருடமும் நம்முடைய மாணவர் தலைமை மாநாட்டிற்கு சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து , நிர்வாக கணக்கியலில் தங்கள் தொழில் விருப்பங்களை ஆராய மேலும் கணக்கியலில் திறன் இடைவெளிகளை கண்டறிய , 600க்கும் அதிகமான மாணவர்கள் கூடுகிறார்கள்\"\nபல வருடங்களாக கணக்கியலில் நிலவி வரும் திறன் இடைவெளி இப்போது கவலையை அளிக்கிறது. மரபுசார் கணக்கியல் பாடத்திட்டம் குறுகிய கவனம் கொண்டதாக குறிப்பாக நிதி கணக்கியல், தணிக்கை, வரி, சட்டப்பூர்வ அறிக்கை மற்றும் இணக்கம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் IMA வெளியிட்ட ஒரு report யில் 90% CFOக்கள் சரியான திறமை வாய்ந்த நபரை கண்ட���ிவதற்கும், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமல்லாத திறன்களில் நபர்களுக்கு இருக்கும் குறைபாடுகள் காரணமாகவும் கடுமையான காலத்தை அனுபவித்ததாக கூறுகிறது.\n\"பொதுவாக, இந்த மாணவர்கள் பொது கணக்கியல் நிறுவனங்களைத்தவிர வெளியில் இருக்கும் பல வேலைகளை பற்றி தெரியாமல்தான் மாநாட்டிற்கு வருகிறார்கள். இதன்பிறகு, மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற வெளிப்பாடு அவர்களை பாடத்திட்டத்தின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதற்கும் வியாபாரத்தில் கணக்காளர்களாக மற்றும் நிதி நிர்வாகிகளாக அவர்கள் வேலையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அனுபவத்திற்காக அவர்கள் தயாராகவும் செய்கிறார்கள்\" என்று Malhotra விளக்கினார்.\nவணிக கூட்டுறவில், நிதி தொழில்சார் முன்னேற்றங்களின் மீது முறையான ஆய்வு செய்வதில் முன்னோடியாக தொடர்ந்து விளங்கிவரும் IMA மட்டுமே உலகளவில் இயங்கும் நிர்வாக கணக்கியல் அமைப்பாகும்.\nKavya Ramesh, B.Com Honors பெங்களூருவின் Jain University-ல் கணக்கியர் மற்றும் நிதித்துறை மாணவி \"Mike Lejeune, Allen Austin-ல் சீனியர் பார்ட்னர், உலக தலைமை ஆலோசனை, அவருடைய விளையாட்டை மாற்றியமைப்பவர் (கேம் சேஞ்சர்) செசன் , மூன்று நாள் மாநாட்டின் சரியான தொனியை அமைத்தது. மாற்று சிந்தனைகளின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிய தர்க்கரீதியான காரணங்களை அடிப்படையாக கொண்ட பல்வேறு கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு நான் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்\" என்று கூறினார்.\nபாடத்திட்ட மறுமலர்ச்சியை ஊக்குவிக்க IMA, Higher Education Endorsement Program திட்டம் உள்ளது. இது உயர் கல்விதரங்களை நிறைவேற்றும் பல்கலைக்கழக கணக்கியல் திட்டங்களை மதிப்பிடுகிறது. IMA வால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் நிர்வாக கணக்கியல் தொழில்களுக்கு செல்ல மாணவர்களை தயார் படுத்துகின்றன மேலும் CMA® (Certified Management Accountant) சான்றிதழை பெற உதவுகின்றன.\n\"இந்த அனுபவம் வணிகத்தில் நிதி மற்றும் கணக்கியல் நிபுணராக எனது தொழிலை தொடரும் ஆர்வத்தை பலப்படுத்தியது. மாநாட்டில் தொழிலசார் நிபுணர்களிடமிருந்து எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. இப்போது நான் என்னுடைய தொழில் தேர்வுகளை பற்றி நம்பிக்கையாக உணர்கிறேன். இந்த மேம்படுத்தும் அனுபவத்தை கணக்கியல் மற்றும் நிதித்துறை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறே��்\" என்று Ramesh கூறினார்.\nஇந்த வருடம், IMA அதன் முதல் பாடப்புத்தகத்தை 'Management Accounting - An Integrative Approach' வெளியிட்டுள்ளது, இதில் கல்லூரிகளில் கற்றுக்கொடுப்பதற்கும் பணியிடத்தில் வேலை செய்ய தேவைப்படும் திறன்களுக்கும் இடையேயான இடைவெளியை இணைக்க மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.\n\"IMA வியாபாரத்தின் மாறும் தேவைகளுக்கு துணை செய்யும் நவீன கல்வி திட்டங்களுடன் உயர்தரத்துடன் அதிக பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வமாக உள்ளது. எதிர்கால தொழில்சார் நிர்வாக கணக்காளர்கள் தங்கள் தொழில் விருப்பங்களை அடையவும் மற்றும் தங்களுக்கு வேலையளிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் உதவ நாங்கள் விரும்புகிறோம்\" என்று கூறி Malhotra உரையை நிறைவு செய்தார்.\nAccountant/International Accounting Bulletin, 2017, Professional Body of the Year 2017 ல் IMA® என பெயரிடப்பட்ட இது, நிர்வாக கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகிற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் அமைப்பு ஆகும். உலகளவில் IMA ஆராய்ச்சியின் மூலமாக தொழிலுக்கு துணை புரிகிறது, the CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, உயர்ந்த நெறிமுறை வியாபார பயிற்சிகளில் நெட்வொர்க்கிங் மற்றும் துணை வலிமைக்கு உதவுகிறது. IMA விற்கு உலகளவில் 140 நாடுகளில் 90,000 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் அமெரிக்காவின் Montvale, N.J., தலைமையகமாக கொண்டு விளங்கும் இதில் 300 தொழில்சார் மற்றும் மாணவர் சேப்டர்கள் உள்ளது. IMA அதன் உலகளாவிய நான்கு பிராந்தியங்களின் மூலம் உள்ளூர் சேவைகளை அளிக்கிறது. அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குநாடு/இந்தியா. IMA பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள தயவுசெய்து செல்லவும் https://imamiddleeast.org/.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/24014522/Junior-World-Cup-quarter-finalEngland-lost-to-Australia.vpf", "date_download": "2018-10-22T12:49:07Z", "digest": "sha1:67EV5WFDOCRCX5XWRYKT52VKKYVPCRFB", "length": 12825, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup quarter final: England lost to Australia || ஜூனியர் உலக கோப்பை கால்இறுதி: ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது இங்கிலாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விள��்கம்\nஜூனியர் உலக கோப்பை கால்இறுதி: ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது இங்கிலாந்து + \"||\" + Junior World Cup quarter final: England lost to Australia\nஜூனியர் உலக கோப்பை கால்இறுதி: ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது இங்கிலாந்து\nஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் கோதாவில் இறங்கின.\n‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 33.3 ஓவர்களில் 127 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜாசன் சாங்ஹா 58 ரன்கள் சேர்த்தார். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்டது.\n8-வது ஓவரை 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் லாய்ட் போப் வீச வந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. அந்த ஓவரில் 3-வது மற்றும் 4-வது பந்தில் முறையே லிம் பேங்ஸ் (3 ரன்), கேப்டன் ஹாரி புரூக் (0) விக்கெட்டை லாய்ட் போப் வீழ்த்தினார். அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அவரது சுழலில் சிக்கி கொத்து கொத்தாக சரிந்தன. 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 96 ரன்னில் சுருண்டது.\nதொடக்க ஆட்டக்காரர் டாம் பான்டான் (58 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.\nசுழற்பந்து வீச்சாளர் லாய்ட் போப் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சாகும்.\nஇன்று நடக்கும் 2-வது கால்இறுதியில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.\n1. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்\nதுபாயில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடுகிறது.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான தொடக்கம் கண்டு நிலைகுலைந்த ஆஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 202 ரன்னில் சுருண்டது.\n3. சோகம் நிரம்பி வழியும் குட்டித் தீவு நாடு\nஅழகிய குட்டித் தீவு நாடான நவ்ருவில், சோகம் நிரம்பி வழிகிறது.\n4. சாம���பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன்\nசாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில், இந்திய அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.\n5. தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட மேலும் 7 சிலைகள் மீட்கப்படுகின்றன\nதமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n2. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39810/kodi-official-trailer", "date_download": "2018-10-22T11:34:40Z", "digest": "sha1:GD6XBWV2KSONSFJFEWN4C7NHDMTMESG3", "length": 4033, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "கொடி - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமாவீரன் கிட்டு - டீசர்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nபொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nநிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78643.html", "date_download": "2018-10-22T11:52:19Z", "digest": "sha1:K3LWMOLSK5SHY6JI2YBRCID35UIEM4DG", "length": 6051, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா..\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nஇப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள்.\nஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட���விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/munnaal-07-04-2016/", "date_download": "2018-10-22T13:12:52Z", "digest": "sha1:QLYNHTEMDVBMFGWATCYKQSA3BDCY3DHU", "length": 13252, "nlines": 52, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » முன்னாள் ஜனா­தி­ப­திக்கு 103 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலி­ஸாரும் தற்­போதும் பாது­காப்பு வழங்­கு­கின்­றனர். மாற்றம் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை", "raw_content": "\nமுன்னாள் ஜனா­தி­ப­திக்கு 103 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலி­ஸாரும் தற்­போதும் பாது­காப்பு வழங்­கு­கின்­றனர். மாற்றம் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை\nபாரா­ளு­மன்றம் நேற்று புதன் கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கூடி­யது. இதன் போது பிரே­ர­ணைகள், முன்அறி­விப்­புக்­களின் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தினேஷ் குண­வர்த்­தன நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்­டில்-­ கேள்­வி­களை முன்­வைத்தார்.\nஅண்­மையில் புலி­களின் புதிய தற்­கொலை அங்கி உட்­பட ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாட்டின் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த புலி­களின் மரண அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளான முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட கொமாண்டோ படை­யினர் பாது­காப்பு நீக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான உத்­த­ரவு விடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.\nஇதன் போது குறுக்­கிட்ட சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தற்­கொலை அங்கி மற்றும் ஆயு­தங்கள் தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்­.பி.க்கு தக­வல்கள் தெரியும் என பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இர­க­சிய பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­வித்­துள்ளார் என்றார்.\nஇதன்போது எதிர்த்­த­ரப்பில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது. தொடர்ந்து தனது கேள்­வி­களை முன்­வைத்த தினேஷ் எம்.பி. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்­தி­யாவின் கருப்பு பூனை படைப்­பி­ரிவு மற்றும் அங்கு பிர­த­ம­ருக்குபாது­காப்பு வழங்கும் படை­யி­னரின் பயிற்சி பெற்ற விசேட கமாண்டோ படை­யி­னரின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.\nபயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே இப்­பா­து­காப்பு வழங்­கப்­பட்­டது. தற்­போது இது நீக்­கப்­பட்டு பொலி­ஸாரின் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அரசு இத்­தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளதா மே 10ஆம் திகதி பாது­காப்பு நீக்­கப்­ப­டுமா மே 10ஆம் திகதி பாது­காப்பு நீக்­கப்­ப­டுமா இத் தீர்­மானம் முன்னாள் ஜனா­தி­ப­தியின் உயி­ருக்கு அச்­சு­றுத்தலாகும். இதற்கு பிர­தமர் பதி­ல­ளிக்க வேண்­டு­மென்றார்.\nஇதற்கு பிர­தமர் சார்பில் சபையில் பதி­ல­ளித்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, முன்னாள் ஜனா­தி­ப­தியின் விசேட பாது­காப்பை நீக்க எந்தத் தீர்­மா­னத்­தையும் அரசு மேற்­கொள்­ள­வில்லை.\nமுன்னாள் ஜனா­தி­ப­திக்கு 103 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலி­ஸாரும் தற்­போதும் பாது­காப்பு வழங்­கு­கின்­றனர். மாற்றம் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றார்.\nஇதனை எதிர்க்­கட்­சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்­தனர். இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது என எம்­.பி.க்­க­ளான விமல் வீர­வன்ச, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ரோஹித அபே­கு­ண­வர்­தன உட்­பட எதிர்த்­த­ரப்­பினர் தமது எதிர்ப்பை சபையில் வெளி­யிட்­ட­தோடு கூச்­ச­லிட்­டனர்.\nஇதன் போது எழுந்த அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா,\n2010 ஜனாதி­பதி தேர்தல் முடிந்த 5 நிமி­டத்தில் எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த விசேட பாது­காப்பு நீக்­கப்­பட்­டது.\nஎன்னை சிறையில் அடைத்­தார்கள். அங்கு விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும் இருந்­தார்கள். ஆனால் அங்கும் எனக்கு எது­வி­த­மான பாது­காப்பும் வழங்­கப்­ப­ட­வில்லை.\nஎனக்கும் விடு­த­லைப்­புலிகளால் அச்­சு­றுத்தல் இருந்­தது. அத்­தோடு நாட்டின் பாது­காப்பு நிலை­மை­களை கருத்தில் கொண்டே பாது­காப்பு வழங்­கு­வது தொடர்பில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என்றார்.\nஅமைச்சர் சரத் பொன்­சேகா சபையில் உரை­யாற்றும் போது எதிர்த்­த­ரப்­பினர் அவரை பேச­வி­டாது கூச்­ச­லிட்­டனர்.\nஇதன் போது எதிர்க்­கட்சி எம்.பி. சேம­சிங்க (செவ்­வாய்க்­கி­ழமை) பாது­காப்பு இராஜாங்க அமைச்­சர் தொலைக்­காட்சி நேர்­கா­ணலில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் விசேட பாது­காப்பு நீக்­கப்­படும் என தெரி­வித்தார் என்றார்.\nஇதனை மறு­த­லித்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல அது நேற்று (செவ்வாய்) நான் இன்று (நேற்று) கால விட­யத்தை கூறு­கிறேன்.\nமுன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. அது தொடர்பாக தீர்மானமும் எடுக்கப்படவும் இல்லை யென்று திட்டவட்டமாக சபையில் தெரிவித்தார்.\nஇதன் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,\nமுன்னாள் ஜனாதிபதி இந்நாள் ஜனாதிபதி உட்பட பிரதமர் ஆகியோரது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில் எனக்கும் பொறுப்புள்ளது என்றார்.\n« கலாமின் பொருள்கள் அறிவுசார் மையத்தில் (Previous News)\n(Next News) பாதாள குழுக்களைச் சேர்ந்த 36 பேர் கைது பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்தவின் அதிரடி »\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்றுகூடும் தினம் இன்று சபாநாயகர்Read More\nயாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாயRead More\nஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்\nபொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்\nமழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர\nமக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/talktobooks-google-books-search", "date_download": "2018-10-22T13:03:41Z", "digest": "sha1:NR7MMWOUE2P6W2OI2EHL5XJCKQKVPS7D", "length": 14944, "nlines": 270, "source_domain": "in4net.com", "title": "‘Talk to Books‘ கூகுள் நிறுவனம் அறிமுகம் !! - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்���ிரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\n‘Talk to Books‘ கூகுள் நிறுவனம் அறிமுகம் \n‘Talk to Books‘ கூகுள் நிறுவனம் அறிமுகம் \nகூகுள் நிறுவனம் ‘Talk to Books‘ புத்தகங்களுடன் பேசும் என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூகுள் நிறுவனம் கூகுள் ப்ளே புக்ஸ் (Google Play Books) என்ற பெயரில் மின்னூல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் தமிழ் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.\nநீங்கள் கூகுள் பக்கத்தில் “உலகில் சிறந்த துப்பறிவாளன்” என்று தட்டினால், ஏராளமான பத்திகள் மற்றும் சொற்றொடர்கள் “டிடெக்டிவ்” என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்துகிறது. ஒரு “பில்லியன் உரையாடல்கள் போன்ற ஜோடி வாக்கியங்களை” அளிப்பதன் மூலம் அதன் AI-ல் உருவாக்கியுள்ளனர்.\nகுறிப்பாக இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். இந்த வழியில் பயனர்கள் சிறிது ஞாபகம் வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து சரியான வரிகளைக் காணலாம். மேலும் இன்றைய மாணவர்களுக்கு பெரிதும் உதவியாய் இந்த’Talk to Books’ வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேடுவதைவிட கேள்விகளாக கேட்டால் சரியான விடைகளை இந்த தேடுபொறி அளிக்கும். காரணம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உரையாடலைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஎன்னுடைய ஒரே கேள்வி இதுதான் – விராட் கோஹ்லி\nபெண்களை இந்தியாவிற்கு அனுப்புவதில் கவனம் தேவை – துருக்கியில் நூதன போராட்டம்\nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nஐரோப்பா ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர்...\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/05/28.html", "date_download": "2018-10-22T13:10:41Z", "digest": "sha1:BGEXYZZNLUMPH7Z4K32U5HTTNJE2OZYE", "length": 17409, "nlines": 73, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-28", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. தேங்கி கிடக்கும் தண்ணீரை .. காலியான எனது இடத்தில் இரைத்துவிட்டால் எனது சித்தப்பனும் அவனுடைய மனைவியும் கூடவே..மகன்களும் சேர்ந்து ரெக்கை கட்டி சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பது பலமுறை சண்டையிட்ட அனுபவம் இருப்பதால்..அதனை தவிர்த்து.விட்டு, தேங்கிய தண்ணீரில் மண்ணை அள்ளி கொட்டலாம் என்று தீர்மாணித்து. மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டியிருக்கும்போது.. தெருக்கோவிலின் பூசாரியும் எனது பரம்பரை எதிரியுமான தெரு தாதா. குருசாமி... தன் மருமகள், பேரன்கள் அடங்கிய படையுடன் என்னை முற்றுகையிட்டான். யாரைக்கேட்டு மண்ணை கொட்டினாய் என்றாள் பூசாரியின் மருமகளான சண்முகவள்ளி.. என் வீட்டு வாசலில் மண் கொட்டுவதற்கு யாரை கேட்க வேணும் என்று சொன்னதுதான் தாமதம் தாதா குருசாமி படாரென்று கைகளை ஓங்கி அடிக்க பாய்ந்தான்.\nசுதாரித்த நான் அவன் அடியிலிருந்து தப்பித்தேன்...திருப்பி அடிக்க முயற்சித்தபோது....தாதாவின் பேரன்களை கவனித்தவுடன்..எனது செயலை நிறுத்திக் கொண்டேன்....தடுமாடுகள் மாதிரி இருந்த தாதாவின் பேரன்களிடம் அடிவாங்க மனமில்லை....அதோடு தெருவே கூடிநின்று வேடிக்கை பார்த்தது.\nபூசாரியான.தாதாவின் அராஜகம் தொடர்ந்தது. .. நான் குடியிறுக்கும் வீடு அவனுடையது என்றான்... வழக்கு போட்டு நான்வெற்றி பெற்ற மாநகராட்சி\nபாதையை அவனுடையது என்றான்.. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தான்.. அவனின் மருமகளோ.... வீட்டுக்குள் இருந்த ரேக்கை கீழே தள்ளிவிட்டால்.. என் மருமகள், மருமகன்கள் பதிலுக்கு சத்தம் போட்டார்கள்....\n100க்கு போன் செய்தேன் பலதடவை எவனும் எடுக்கவில்லை, பகுதி நிலைய காவல் நிலையத்துக்கும் போன் செய்தேன்.. அங்கேயும் எவனும் எடுக்கவில்லை எல்லா போலீசும் தூத்துக்குடி மக்கள சுடப் போயிருப்பது பின்னார்தான் என் மண்டைக்குள் உரைத்தது.\nஎன் மருமகள் மருமகனை பதிலுக்கு சத்தம் போடுவதை நிறுத்தி அமைதி படுத்தினேன்.பிறகு நானாக போனில் பேசினேன்... ஆமா..குருசாமியும் அவரோட மருமகள் சண்முகவள்ளி, மற்றும் பேரன்கள்தான் சார்... வீட்டுக்குள் புகுந்து அராஜகம் செய்கிறார்கள்... நான் பேசுவதை கவனித்த பூசாரியும் அவனின் மருமகளு.ம்... என்னை பெருந்தன்மையாக விட்டுவிடுவது போல் பேசினார்கள்....\nரெம்ப ஒவரா போகாதடா...இத்தோடு கொட்டிய மண்ண நிறுத்து என்றான் பூசாரி, அவனுடைய மருமகளோ.. ரெம்ப மரியாதையுடன்.. கொட்டிய மண்ணை அள்ளுடா..என்றாள் . போலீஸ் வருவாங்க...அவுங்க வந்து சொல்லட்டும் அப்ப அள்ளுறேன்.....பாரு..மாமா..இவனுக்கு இன்னும் கொழுப்பு அடங்கல...என்றாள்.... சற்று கோபத்துடன் அவள் அருகில் சென்றேன்... ஏ... கிட்டத்திலே வராதடா... தள்ளி நில்லுடா..என்றாள்.. மண் அள்ளிய தட்டு என் அருகில்தான் கிடந்தது. எடுத்து ஒரே போடாக அவ தலையில போட..ஆவேசம் வந்தது. சிறிது நேரத்தில் மனம் அந்த எண்ணத்தை கைவிட்டது...\nஎன் தரப்பு அமைதியாகி விட்டதால் அவர்கள் வெற்றி களிப்பில் எச்சரிக்கை விட்டபடியே நகர்ந்தார்கள்...வேடிக்கை பார்த்த கூட்டமும் படிபடிப்யாக நகர்ந்தது.. என் தந்தையின் தம்பி பொண்டாட்டி மட்டும் என்னை கோபத்தோடு வெறித்து பார்த்தபடி நெடுநேரம் நின்று கொண்டிருந்தால்... நான் மீண்டும் மண்ணை கொட்டுவேன்..அதை அவர்களிடம் சொல்லி..அவர்கள் மூலம் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள நின்றாளோ என்று நிணைத்து வீட்டுக்குள் சென்று அமைதியாக இருந்துவிட்டேன்.\nநான் அவர்களை எதிர்த்து பேசாமல் இருந்த காரணத்தை என் வீட்டாள்களிடம் கூறினேன்..வருகிற செவ்வாய் கிழமை சாமி கும்பிட போகிறார்கள்.. அவர்களிடம் நிறைய காசு பணம் இருக்கிறது.. அவர்கள் வீனாய் நம்மோடு சண்டை செய்து..அவர்கள் சாமி கும்பிடுவதை தடுப்பதாக பொய்யாய் பொய்க் குற்றம் சாட்டுவார்கள்.. தெருவே நமக்கு எதிராக திரளும்..இப்போதுதான் இடத்து வழக்கு 25வருடம் கழித்து டிஸ்மிஸ் ஆகியிருக்கிறது... ஒவ்வொரு ஆதாரமாக சேகரித்துப்பின்னால் பிறகு பார்த்துக் கொள்வோம்...நமக்கு ஆட்பேரு...இல்லை... எனக்குப் பின் இந்த வீடு இடம் தொழில் எல்லாம் உங்களுக்தான் அதனால் பொறாமையில் இப்படி வம்பிழுப்பார்கள் தூண்டிவிடுவார்கள்....அதனால் நான் எப்படி இருக்கிறனொ... அப்படி பொறுமையாக இருங்கள் என்று விட்டு..அவர்கள் முகத்தை பார்த்தபோது\nஎனக்கு இப்படி தோன்றியது”..நம்மகிட்ட கோபமா பேசுற மாமா...மற்றவர்களிடம்...வாய்மூடி அமைதியாக இருக்கிறாரே..என்று..அவர்களுக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை. வருகிற வருமானத்தில் பத்து டிக்கெட் சாப்பிடனும் அத்தியாவசிய செலவுகளை சுறுக்கி வங்கி கடன் வெளிக் கடனுக்கெல்லாம் வட்டி கட்டனும் இவனுங்களோட சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசன் சென்று அலையமுடியாது.. செலவும் செய்யமுடிாயது என்பது....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , சிறுகதை , தொடரும் இம்சைகள்28 , நிகழ்வுகள் , மொக்கை\nநடைமுறை வாழ்க்கைதான் வாயை கட்டுகிறது.\n///அவர்கள் சாமி கும்பிடுவதை தடுப்பதாக பொய்யாய் பொய்க் குற்றம் சாட்டுவார்கள்.. தெருவே நமக்கு எதிராக திரளும்..இப்போதுதான் இடத்து வழக்கு 25வருடம் கழித்து டிஸ்மிஸ் ஆகியிருக்கிறது//\nஇவற்றை அனுமதிப்பதை தானே இந்தியாவில் மத நல்லிணக்கம் என்கிறார்கள்\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவ���ை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/24821-farmers-accusation-cropping-of-crop-insurance.html", "date_download": "2018-10-22T12:35:28Z", "digest": "sha1:VAX42ZSSXOUFYEIWHMCIL5MVT5IKIULN", "length": 10117, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிர் காப்பீடு வழங்குவதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு | Farmers accusation Cropping of crop insurance", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபயிர் காப்பீடு வழங்குவதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வ‌ழங்குவதில் குளறுபடிகள் நிகழ்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nகாவிரியில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாததால் திருவாரூர் மாவட்டத்தில் முப்போக சாகுபடி பொய்த்து ஒரு போக சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் மானியம், பயிர்காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவைகள், மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nப்ரீமியம் தொகை 375 ரூபாய் செலுத்தியும், ‌201‌6-2017-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள், குன்னியூர், இலையூர், ரகுநாதபுரம், கீழபாலையூர், கழனிவாசல், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டும் அதிகாரிகள் பயிர்காப்பீடுத் தொகை வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.\nவிவசாயிகளின் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன், திருவாரூர் மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு மட்டும் பயிர்காப்பீடுத் தொகை வழங்கவில்லை என்றும், விரைவில் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.\nஇந்திய மகளிர் அணிக்கு தவறாக வாழ்த்துச் சொன்ன ஐபிஎல் தலைவர்..\nஇவரது குறி தவறுவதில்லை...சாதிக்கும் தமிழக மாற்றுத் திறனாளி வீராங்கனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \n‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nவைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி\n“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய மகளிர் அணிக்கு தவறாக வாழ்த்துச் சொன்ன ஐபிஎல் தலைவர்..\nஇவரது குறி தவறுவதில்லை...சாதிக்கும் தமிழக மாற்றுத் திறனாளி வீராங்கனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/02/blog-post_800.html", "date_download": "2018-10-22T13:07:15Z", "digest": "sha1:QKKKHE2YH7FQ2RW4HCV52LAF4MAYTUTQ", "length": 9358, "nlines": 251, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nUncategories மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\n'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\n0 Comment to \"மாணவர் சேர்க்கை��ை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/do-you-know-sendrayan-wife/", "date_download": "2018-10-22T11:36:56Z", "digest": "sha1:2SPI2VF4Q3M3X45IPT4HUR2XVY3NHMGN", "length": 8603, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வில்லன் நடிகர் சென்ட்ராயன் மனைவி யார் தெரியுமா - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் வில்லன் நடிகர் சென்ட்ராயன் மனைவி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nவில்லன் நடிகர் சென்ட்ராயன் மனைவி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் சென்ட்ராயன். இவர் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். தன் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டாலும் அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.\nஒரு வழியாக கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனுசின் பைக்கை திருடும் ஒருவராக நடித்திருப்பார். இதன் மூலம் தமிழில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.\nஅதன்பின்னர் 2008ஆம் ஆண்டு சிலம்பாட்டம், 20011ஆம் ஆண்டு ஆடுகளம், என நல்ல படங்களில் நடித்தாலும், 2013ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படம் இவருக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்தது.\nஅதன் பின்னர் அவர் நடித்த படங்கள்:\nநிமிர் ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதலி கயல்விழியை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nPrevious articleநடிகை உதயத்தாரா அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே – புகைப்படம் உள்ளே\nNext articleகவர்ச்சி போட்டோ வெளியிட்ட சந்தானம் படம் நடிகை – புகைப்படம் உள்ளே\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால��� கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையா இது.. இவ்ளோ கவர்ச்சியா..\nஷாரிக் சொன்ன ஒரு வார்த்தை..கட்டிப்பிடித்து அழுத மும்தாஜ்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/hemantha-rathu-the-season-of-success-306342.html", "date_download": "2018-10-22T12:30:35Z", "digest": "sha1:VXD2WACYD72CM7LZBHQZQ56622FUB77I", "length": 21794, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு! | hemantha rathu the season of success - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு\nஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசென்னை: தற்போது மார்கழி மாதம் ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டது, மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள். மார்கழி- தை மாதம் இரண்டும் ஹேமந்த ருது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும். ஹேமந்த ருதுவில் பிறந்தவர்கள் உயர்ந்த நிலை அடைவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சிறப்பித்து கூறுகிறது.\nவால்மீகி ராமாயணத்தில் ஹேமந்த ருது:\nவால்மீகி ராமாயணத்தில் ஆதி சேஷனின் அம்சமான லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை அதாவது ஹேமந்த ருதுவை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார். பின்னர் மூவரும் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்து விட்டு வருவதை வால்மீகி \"சிவபெருமானும், பார்வதி தேவியும் நந்திகேஸ்வரரும் ஸ்நானம் செய்துவிட்டு வருவதைப் போல் இருக்கிறது\" என்று வர்ணிக்கிறார். என கோதாவரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.\nபதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்து ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரீஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி சரத் ருதுவென்றும், ஐப்பசி, கார்த்திகை வருஷ ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருது என்றும், மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன.\nஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஓர் ஆண்டு, அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றன. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து மாறுபடுகின்றன.\nவசந்த ருதுவின் அபிமான தேவதை காமதேவன். வசந்த ருதுவில் பிறந்தவர்கள் மன்மதனைப் போல் அழகானவன், சிறந்த அறிவுடையவன், வெற்றி பெறுபவன், புகழ் பெறுபவன், சங்கீதம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி மிக்கவன், சாஸ்திரம் மற்றும் அஸ்த்ர வித்தைகளை அறிந்தவன்.\nகிரீஷ்ம ருதுவின் அபிமான தேவதை அக்னி. கிரீஷ்ம ருதுவில் பிறந்தவர்கள் செல்வம் மிகுந்தவன், தானியக் குவியல் மிக்கவன், சிறந்த பேச்சாளன், நீண்ட குழற்கற்றைகளையுடையவன், சுக போகங்களைத் துய்ப்பவன்.\nவருஷ ருதுவின் அபிமான தேவதை வருணன். வருஷ ருதுவில் பிறந்தவர்கள் போரில் வல்லவன், சிறந்த அறிவாளி, குதிரைகளிடம் அன்பு கொண்டவன், அழகன், கபம் மற்றும் வாயுத் தொல்லைகளால் வருந்துபவன், மகிழ்ச்சியுடன் வாழ்பவன்.\nசரத் ருதுவின் அபிமான தேவதை பார்வதி. சரத் ருதுவில் பிறந்தவர்கள் செல்வந்தன், தருமவான், தூய்மையானவன், போரில் விருப்பமுள்ளவன், வாகனங்களையுடையவன், மானமுடையவன், வாயுத் தொல்லையால் துன்பப்படுபவன் மற்றும் ரோஷமுடன் கூடியவன்.\nஹேமந்த ருதுவின் அபிமான தேவதை ஆதிசேஷன். ஹேமந்த ருதுவில் பிறந்தவர்கள் அமைச்சனாகவும், சாமார்த்தியம் மிக்கவனாகவும், நற்குணங்களுடன் கூடியவனாகவும், நற்ச்செயல்களையும் தரும காரியங்களைச் செய்வதில் விருப்பமுள்ளவனாகவும், பணிவுடன் கூடியவனாகவும் இருப்பவன்.\nசிசிர ருதுவின் அபிமான தேவதை ஈஸ்வரன். சிசிர ருதுவில் பிறந்தவர்கள் சிறந்த உணவு வகைகளையும், பானங்களையும் அருந்துபவன், குருவிடம் அன்பு கொண்டவன், பணிவு உள்ளவன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விருப்பமானதைச் செய்பவன், தூயமனம் கொண்டவன், ரோஷம் மற்றும் பலம் முதலியவற்றுடன் கூடியவன்.\nஹேமந்த ருதுவில் பிறந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய்:\nஹேமந்த ருதுவில் பிறந்து தெய்வாம்சம் நிறைந்து ஹோன்னத நிலை அடைந்தவர்களில் ஸ்ரீ ஆஞ்சனேயர், இன்று பிறந்த நாள் காணும் ஏசு கிறிஸ்து ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇன்று பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஹேமந்த ருதுவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி லக்னத்தில் ஒன்பதமதிபதி சந்திரனும் ஏழு மற்றும் பன்னிரெண்டாமதிபதி சுக்கிரனும் இணைந்து நிற்க தனஸ்தானத்தில் தனஸ்தானதிபதி ஆட்சி பெற்று பத்தாமதிபதி சூரியனுடன் இணைந்து எட்டு மற்றும் பதினோராமதிபதி புதனுடன் சேர்ந்து நிற்கின்றனர்.\nமூன்றாம் வீட்டில் கேதுவும், ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், ஒன்பதாம் வீட்டில் ராகு நின்று லக்னத்தில் இருக்கும் ஒன்பதாமதிபதி மற்றும் ஆத்மகாரகனான சந்திரனை ராகு தனது திரிகோண பார்வையால் பார்க்க ராஜயோகத்தை தந்தது. மேலும் பன்னிரெண்டாம்வீட்டில் உச்சம் பெற்ற சனி பகவான் தனது திரிகோண பார்வையால் காரகாம்சமான கும்பத்தை பார்க்க மற்றொரு ராஜயோகத்தை தந்தது.\n1942ல் இருந்து அரசியல் வாழ்வில் தன்னை அர்பனித்துக்கொண்டாலும் அவருக்கு ஏற்றம் தந்தது ராகு தசையே ஆகும். 1996ம் வருடம் முதல் முறையாக பிரதம மந்திரி பதவியில் இருந்ததும் ராகு தசையே. 13 நாட்களே பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எண்கணிததில் 13 என்பது கூட்டுத்தொகை 4 ராகுவின் ஆதிக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது முறையாக 1998-1999ல் பிரதம மந்திரியாக பதவியேற்று பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர், இந்தியாவிற்க்கும்\nபாகிஸ்தானிர்க்கும் இடையே (டெல்லி-லாகூர்) பேருந்து இயக்கியது போன்ற பல சாதனைகளை உலகறிய செய்தது திரு வாஜ்பாயி அவர்களின் ராகு தசை காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n1999ல் மூன்றாம் முறையாக தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் வென்று 2004 வரை ஐந்தாண்டுகள் ஆட்சி புரிந்ததும் அவரது ராகுதசையில் தான் என்பது குறிப்பிடத்தக்க்கது.\nஆக ஹேமந்த ருதுவில் பிறந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு ஆதிசேஷன் அம்சமான ராகு பகவான் (ஸர்ப கிரஹம்) அளவிலாத ஏற்றத்தை தந்திருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே\n நீங்க எந்த ருதுவில் பிறந்திருக்கிறீர்கள் என பார்க்கத்தானே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/09/10/coex-kandy-visit/", "date_download": "2018-10-22T12:28:11Z", "digest": "sha1:44RNNPL4T4JF6HDXK4PPT2ESINZJXBQV", "length": 5060, "nlines": 97, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "சகவாழ்வு உபகுழுவின் கண்டி மாவட்ட விஜயம் | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nHomeசகவாழ்வு உபகுழுவின் கண்டி மாவட்ட விஜயம்\nசகவாழ்வு உபகுழுவின் கண்டி மாவட்ட விஜயம்\nதேசிய சூரா சபையின் உப பிரிவுகளில் ஒன்றான சகவாழ்வு பிரிவினர் இனங்களுக்குகிடையே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக மத்திய மாகாணத்துக்கான தேசிய சூரா சபையின் சகவாழ்வு துணை குழுவினை அங்குரார்ப்பணம் செய்யும் முகமாக 07.09.2016 திகதி அன்று கண்டி YMMA வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில், அஷ்-செயக்- முனீர் முளவ்பார் (நளீமி) தலைமையில் இடம் பெற்றது.\nமேலும் சகோ.நியாஸ் , சகோ.இஹ்திசாம் , மற்றும் லாபிர் மதனி (நளீமி) ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது மத்திய மாகாணத்துக்க���ன சகவாழ்வு குழு தேர்வு செய்யப்பட்டதோடு அதன் எதிர் கால நடவடிக்கைகள் சம்பந்த்தமாகவும் ஆராயப்பட்டது.மேலும் எதிர் காலத்தில் அதன் அங்கத்தவர் தொகையினை மேலும் அதிகரித்துக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\n← சகவாழ்வு உபகுழுவின்கு பதுளை மாவட்ட விஜயம்\nகொலன்னாவை புனர்வாழ்வு செயற்திட்டம் →\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/03133130/1181173/Vasantha-Balan-GV-PrakashKumars-next-titled-Jail.vpf", "date_download": "2018-10-22T12:55:23Z", "digest": "sha1:RIL5KY7MTWFVRXUB2YDJVPPR7RBVKWJ4", "length": 15446, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷின் ஜெயில் || Vasantha Balan GV PrakashKumars next titled Jail", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷின் ஜெயில்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar\n`வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என யதார்த்தமான படங்களை கொடுத்தவர் வசந்த பாலன். இவரது `வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.\nஇந்த நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nமீ டூ கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்\nகட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தனர் - சஞ்சனா கல்ராணி\nபோதைப்பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nவடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் - வெற்றிமாறன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\nநிஜ சண்டையை பார்த்து பயந்து ஓடிய ஜி.வி.பிரகாஷ்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/socks/latest-socks-price-list.html", "date_download": "2018-10-22T13:16:16Z", "digest": "sha1:KKBT7UWAXD4QWZ7FBM2BA5F4FKXI6XJS", "length": 19257, "nlines": 436, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள சாக்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest சாக்ஸ் India விலை\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 22 Oct 2018 சாக்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 30 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு 12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ 499 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான சாக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட சாக்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 2000 200\n12 பயிற்ச ஒப்பி கிளாசிக் ஃஉஅலித்ய் ங்களே சப்போர்ட் சாக்ஸ்\n12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ\nடோசிடோ மென் ஸ் சொல்லிட குஆர்டெர் லெங்த் சாக்ஸ்\nபார்லின் ங்களே சாக்ஸ் பிபி 425 ஸ் ப்ளூ\nமீமீ பேபி சாக்ஸ் ப்ளூ ம்ம் 2079\nபார்லின் ங்களே சாக்ஸ் பிபி 425 ம் பிங்க்\n6 பயிர் பிளைன் பழசக் சாக்ஸ் போர் மென் போர்மல் அண்ட் காசுல வெளிர்\nமார்ச் செட் ஒப்பி பைவ் கபோரட்டப்பிலே சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் செட் ஒப்பி பைவ் விப்ரன்ட் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் செட் ஒப்பி பைவ் சபிபிபியை சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nவிணேன்ஸ்ட்ட செட் ஒப்பி பைவ் ஹாரிஸ்ன்ட்டல் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nஅடிடாஸ் வைட் ங்களே சாக்ஸ் 3 பயிர் பேக்\nஅடிடாஸ் கபோரட்டப்பிலே வைட் சாக்ஸ் போர் வோமேன் 2 பயிர் பேக்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி ஸ்ப்ளெண்டிட பீச் துறகுஒய்ஸ் ப்ளூ சாக்ஸ்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 6 பயிற்ச ஒப்பி சாப்டிவடிங் டெசிக்னெர் சாக்ஸ்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி பழசக் க்ரெய் கார்ட்டூன் பிரிண்டெட் சாக்ஸ்\nலினோ பெர்ரோஸ் ஸ்மார்ட் பழசக் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் 2 பயிர் பேக்\nமார்ச் செட் ஒப்பி பைவ் நாட்டி சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் மோடிஷ் வைட் செட் ஒப்பி பைவ் சாக்ஸ்\nமகிறோமா கூல் வைட் சாக்ஸ் 3 பயிர் பேக்\nமகிறோமா SPORTY ங்களே லெங்த் சாக்ஸ் 5 பயிர் பேக்\nண்வய அண்ட் ரெட் பன்டர்னெட் லோ ங்களே பேக் ஒப்பி த்ரீ சாக்ஸ்\nபிங்க் அண்ட் எல்லோ பன்டர்னெட் ங்களே லெங்த் சாக்ஸ் பேக் ஒப்பி 3\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesDetails.asp?id=324&cid=7&did=17", "date_download": "2018-10-22T13:22:35Z", "digest": "sha1:MVGO4UM3ACD3VGBUY23JZ2ZM3D2ABZNM", "length": 2843, "nlines": 47, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ நர்சிங் ✲ புதுக்கோட்டை\nகீரை தமிழ்ச்செல்வன் நர்சிங் கல்லூரி\nதமிழ்நாடு டாக்டர் M.G.R. மருத்துவ பல்கலைக்கழகம்\nஇணையம் : N / A\nமுகவரி :கீரை தமிழ்ச்செல்வன் நர்சிங் கல்லூரி, KTS நகர், சத்தியமங்கலம், புதுக்கோட்டை - 622 501.\nபடை வீரர் நல வாரியத்தில் 73 காலியிடங்கள்\nநிலக்கரி நிறுவனத்தில் நர்ஸ், டெக்னீசியன் தேர்வு\nபுதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்\nதேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரி பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Energy", "date_download": "2018-10-22T12:26:30Z", "digest": "sha1:I7FYJSHWIAGT3YXHYKZVEGCYBTW35MLC", "length": 2756, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Energy", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Energy\nExemples de conception de cuisine News Uncategorized slider அரசியல் அவளோடு ஒரு பயணம் இந்தியா கட்டுரை கராளன் கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நகைச்சுவை நம்மவர்கள் வினோதமானவர்கள் நிகழ்வுகள் நேர்காணல் பதிவு பீஷ்மர் பெண்ணுரிமை பொது பொதுவானவை பொழுதுபோக்கு போராட்டம் மனம் மனவளக் கட்டுரைகள் முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வசிஷ்டர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/07/blog-post_12.html", "date_download": "2018-10-22T12:43:05Z", "digest": "sha1:7763RSOEH7BGDHPTDYCTQPRRGTZL2WAQ", "length": 22212, "nlines": 280, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே\nபழம்:நம்மில்பலர், உணவருந்தியதும், வாழைப்பழங்கள் உண்பதை, வழக்கமாக்கி வைத்துள்ளோம். அது பற்றிய சிறு தகவல் ஒன்று. பழங்கள் உடல் நலனிற்கு உகந்தவைதான். ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அவை நம் உடல் நலனிற்கு உற்ற துணையாவதும், ஊறு விளைவிப்பதும் நடைபெறும்.\nநாம் உணவருந்துவதற்கு, அரை மணி நேரம் முன்பு, பழங்கள் உண்பது, நமது ஜீரண் சக்தியை, நன்கு உயர்த்திட வழிவகுக்கும். மாறாக, உணவு உண்டவுடன், பழங்களை உண்பது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில், பெரும்பாலும், நாம் உண்ணும் உணவைவிட, பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை என்பதால், உணவு உண்டவுடன் பழங்களை உண்ணும்போது, முதலில் ஜீரணமாகும் பழத்துடன், முழுவதும் ஜீரணமாகாத உணவும், ஜீரண மண்டலத்தின் அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடும். அதன் காரணமாக, அஜீரணக்கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும்.எனவே, உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்பு பழங்கள் உண்பதும்,தவிர்க்க முடியாத தருணங்களில், உணவு உண்ட பின், அரை மணி நேரம் கழித்தோ, பழங்கள் சாப்பிடுவது சாலச் சிறந்தது.\nஉணவுடன் தண்ணீர்:அதேபோல், உணவு உண்ணும்போது, உணவை, நம் உமிழ்நீருடன் கலந்து, நன்கு சுவைத்து உண்ணவேண்டும். நாம் உண்ணும் உணவு செறித்திட,நம் உடலில் சுரக்கின்ற உமிழ்நீரைப்போல், உற்ற நண்பன் வேறில்லை. உணவு உண்ணும்போது, உணவுடன் சேர்த்து, தண்ணீர் அருந்துதல் கூடாது. உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்குள்ளும், உணவு உண்ணும் போதும்,உணவு உண்ட பின், அரை மணி நேரத்திற்குள்ளும், தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது நலம்.இதனால்,நாம் உண்ணும் உணவு, நம் ஜீரண மண்டலத்தில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் மூலம் நன்றாய் செறித்திட துணை புரியும். உணவு உண்டு அரை மணி நேரம் கழித்து, சிறிது சிறிதாக, தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும்.\nஇந்த நடைமுறைகளைக் கடை பிடித்துத்தான் பாருங்கள். இதிலுள்ள சூட்சுமம் புரியும்.\nஇவை பிடித்திருந்தால் . . . . . . . . இன்னும் வரும் . . . . . . . . .\nகாணொளி: நெல்லை பதிவர் சந்திப்பின் இரண்டாவது பாகம். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. இதன் முதல் தொகுதி காண இங்கே சுட்டவும். மீதமுள்ள இரு தொகுதிகள், அடுத்தடுத்த பதிவுகளுடன் வெளிவரும். நன்றி.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்-பதிவர் சந்திப்பு-நெல்லை பதிவர் சந்திப்பு-காணொளி\nஇனிய காலை வணக்கம் ஆப்பிசர் & நமீதா நாயகன் சிபி\nநாம் உணவருந்துவதற்கு, அரை மணி நேரம் முன்பு, பழங்கள் உண்பது, நமது ஜீரண் சக்தியை, நன்கு உயர்த்திட வழிவகுக்கும். மாறாக, உணவு உண்டவுடன், பழங்களை உண்பது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.//\nஉண்மையில் இப்படியான பின் விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்று தெரியாமலே உணவு உண்ட பின்னர் அவுக் அவுக் என்று வாழைப் பழத்தை எடுத்து விழுங்கியிருக்கிறேன்.\nஇன்று முதல் என் பழக்கத்தை சேஞ் பண்ணிக்கிறேன் ஆப்பிசர்.\nதண்ணீரின் முக்கியத்துவத்தையும், உணவு உண்ட பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீங்க.\nவீடியோ பற்றிய குறிப்பினை பின்னர் வந்து பார்க்கிறேன்.\nநிரூபா.. ராம்சாமி உங்களை வெட்ட ப்போறாரு\nஆஃபீசர் அண்ணே.. பழம் சாபிடுவது பற்றிய தகவல் புதுசு.. நன்றி\nநீதி - நான் இந்த பதிவை முழுசா படிச்சுட்டேன் ஹி ஹி\nஎன்னய்யா நேர காலம் எல்லாம் போட்டு தண்ணீர் பழம் எல்லாம் தாறீங்க\nசாதாரணமாக பலரும் மேற்கொள்ளும் பழக்கம் சாப்பிட்டதும் பழம் எடுத்து கொள்வதும் , சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதும்...\nஇதை படிச்சதும் இனி செய்யகூட���து என்று முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.\nநல்லதொரு பகிர்வு அண்ணா நன்றி\nமிகவும் உபயோகமான தகவல்கள். மதிய உணவுக்கு பின் உடனே தண்ணீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. கால் மணி நேரம் கழித்து அருந்தினால் தொப்பையை தவிர்க்கலாம் ஆண்களும், பெண்களும்\nநல்ல தகவல்கள் உடலை பேணுவதற்கு கொடுத்தற்க்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇங்க எல்லாருமே சாப்பிட்டு முடிச்சிட்டு பழம் சாப்பிடுறவங்க தானே சார்..நல்ல வேளை சொன்னீங்க.\nஉடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே\nஇவை பிடித்திருந்தால் ...........இன்னும் வரும்.\nகாணொளி: நேர்ல கலந்துகிட் டாலும் இப்ப பார்க்க ரொம்ப\nஇண்டேறேச்ட தா ன் இருக்கு .......\nபொதுவாக இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உண்டு நம் நாட்டில்.\nஇரவில் சாப்பிட்டால் ஈயம் --போன்ற பலன்களை நல்கும் அம்மா -எது வேண்டுமோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதில் தைக்கும் படியாக மகன் கூறியது மனதில் வந்தது.\nமிக்க நன்றி ஐயா அருமையான பயனுள்ள பகிர்வுக்கு.\n நல்லவேளை இந்தப் பழக்கங்களை ஏற்கனவே நான் பின்பத்திட்டு இருக்கேன்............\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபழம் சாப்பிடுவதில்கூட இவ்வளவு விஷயம் உள்ளதா .....இன்னும் உணவு சம்மந்தமாக அறிந்துகொள்ள ஆவல்தான்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅறிய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..\nஇனிமேல் கவனித்துதான் சுவைக்கவேண்டும் போல...\nதெரிந்த தகவல்கள் ஆனாலும் உங்கள் வாயிலாக கேட்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.,\nஎன்னால் நேரில் வரமுடியாவிடினும், பதிவர் சந்திப்பு வீடியோ அந்த குறையை போக்கிவிட்டது.\nநல்ல தகவல் நன்றி - முயற்சிக்கிறேன்\nநீங்க இப்பிடியெல்லாம் சொல்லுவீங்களென்று நினைச்சுக்கூடப் பார்க்கேல்லை...\nஇனி தொடர்ந்து வருவேன் டொக்ரர்...\nஉங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது ...http://sempakam.blogspot.com/\nஉங்களது இணையதளத்தில் உள்ள உடல் நலக் குறிப்புகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. நான் சமீபத்தில் தமிழ் மருத்துவம் பற்றி இணையத்தில் தேடி கொண்டிருந்த போது http://www.valaitamil.com/medicine_women-only என்ற இணைய முகவரியை பார்த்தேன் அதில் மகளிர் மருத்துவம் குறித்து சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் ப��து முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஇந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலா...\nமுதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா\nதரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.\nஏற்றமிகு இரண்டாமாண்டில் எமது சிபி\nஉடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே\nஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை\nமதிதா இந்து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/special-article-about-nt-ramarao/", "date_download": "2018-10-22T13:12:48Z", "digest": "sha1:PPBONCWO4VFWFKF6CMBPQT62IKIB46D5", "length": 19758, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சப்-ரெஜிஸ்டரர் கடவுள் ஆனது எப்படி? என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்! - Special article about NT RamaRao", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nசப்-ரெஜிஸ்டரர் ‘கடவுள்’ ஆனது எப்படி என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்\nசப்-ரெஜிஸ்டரர் 'கடவுள்' ஆனது எப்படி என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்\n'கூவத்தூர் ரிசர்ட்'லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.\nநந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர், ஆந்திர மக்கள் பலரின் வீடுகளில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து வருபவர். நம் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பனாக, எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆள, ஆந்திராவை ஆண்டு வந்த என்.டி.ஆர். இறந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது.\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில், நிம்மகுரு எனும் சிறிய கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்தவர் என்.டி.ஆர். 1947ல் சென்னை சர்வீஸ் கமிஷனில் சப்-ரெஜிஸ்ட்ரராக பணியில் சேர்ந்த ராமாராவ், மூன்றே வாரத்தில் அந்த வேலையை உதறிவிட்டு, திரைத்துறைக்கு���் நுழைந்துவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால், அது தான் உண்மை ஆனால், அது தான் உண்மை. சப்-ரெஜிஸ்ட்ரர் வேலைக் கிடைத்தும், சினிமா மீதிருந்த காதலால், மூன்றே வாரங்களில் அந்த அரசுப் பணியை விட்டுவிட்டு, லட்சக் கணக்கான நம்பிக்கை கீற்றுகள் துணையோடு சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.\nபல கட்ட போராட்டங்களுக்குப் பிறகும், ஓயாத முயற்சிக்குப் பிறகும் 1949ம் ஆண்டு ‘மன தேசம்’ எனும் படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் முதன்முறையாக நடித்தார். அதன் பிறகு, கடவுள் வேடம் கொண்ட படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். மொத்தம் 17 படங்களில் கிருஷ்ணராக நடித்திருக்கிறார். இதனால், மக்கள் இவரை கடவுளைப் போலவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், வ.உ.சிதம்பரனார் போன்றோரை நாம் நினைக்கும் போதெல்லாம், நமக்கு ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் முகம் தான் மனத் திரையில் தெரியும். அதேபோன்று, ஆந்திராவில் அப்போது கிருஷ்ண பரமாத்மா என்றால், அது என்.டி.ராமாராவ் தான். 1963-ல் இவர் நடித்து வெளிவந்த லவ குசா திரைப்படத்தில் ராமர் வேடத்தில் என்.டி.ஆர். நடித்திருந்தார். அப்போதே இப்படம் ஒரு கோடி வசூல் செய்து சரித்திரம் படைத்தது.\nகேலண்டர்களில் கடவுள் கிருஷ்ணரின் படமாக, இவரது படம் தான் இடம் பெற்றிருக்கும். ஆந்திராவில் பலரும், தங்கள் வீட்டின் பூஜை அறையில், இன்றும் இவரது படத்தை வைத்து பூஜை செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஆந்திர மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் என்.டி.ஆர்.\n1970-களுக்குப் பிறகு, தனது திரைப் பாணியை மாற்றி கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் வெற்றிகளைக் கொடுத்தவர் இறுதியாக, 1993ம் ஆண்டு ‘ஸ்ரீநாத கவி சர்வபௌமுடு’ எனும் படத்தில் நடித்தார். இதுதான் இவர் நடித்த கடைசித் திரைப்படமாக அமைந்தது.\n1982ல் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமும் இருந்து மீட்கப் போவதாக முழங்கினார். 1983ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10வது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும் கம���பீரத்துடன் பதவியேற்றார் ராமாராவ்.\nஅதன்பின், 1984ல் இதய அறுவை சிகிச்சைக்காக ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பாஸ்கர ராவ் கலகம் செய்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆந்திர கவர்னராக இருந்த ராம்லால் துணையோடு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.\nஇதையறிந்த ராமாராவ், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக நாடு திரும்பி, ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை உடன் அழைத்துக் கொண்டு, மாநிலம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து பயணம் செய்தார். (நீங்க நினைக்குற ‘தர்ம யுத்தம்’ கிடையாது). அப்போது மக்களிடம் இருந்து அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டு போன பிரதமர் இந்திரா காந்தி, கவர்னர் ராம்லாலை மாற்றிவிட்டு, ஷங்கர் தயாள் ஷர்மாவை நியமித்து, அவர் மூலம் மீண்டும் என்.டி.ராமா ராவை ஆந்திர முதல்வராக அரியணையில் அமர வைத்தார்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில், என்.டி.ஆர் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க, குதிரை பேரம் நடைபெற்றது. இதிலிருந்து தனது எம்.எல்.ஏ.க்களை காக்க, அவர்களை ரகசியமாக தனி இடத்தில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாத்தார். ‘கூவத்தூர் ரிசர்ட்’லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.\nஎண்ணற்ற விருதுகள், எண்ணற்ற வெற்றிகள், எண்ணற்ற சாதனைகள் என பலவற்றையும் பார்த்த என்டி ராமாராவ், இறுதி காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டார். அந்த துரோகத்தை, ஏமாற்றத்தை தாங்காத அவரது உயிர், 22 வருடங்களுக்கு முன்பு இதே நாள் (ஜன.18) மண்ணுலகை விட்டு பிரிந்தது.\n‘திட்டமிட்ட துரோகம்’ என்ற வார்த்தை தான் இறுதி காலத்தில் என்.டி.ஆர் அதிகம் உபயோகித்த வார்த்தைகளாக இருந்தது.\nசாலை விபத்தில் பலியான பிரபல நடிகரின் தந்தை.. சோகத்தில் திரையுலகம்\nஎன்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவீடியோ: 77 வயதில் ’பாலே’ நடனமாடி அசத்தும் நடன மங்கை\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பே���ணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன��றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-09-june-2018/", "date_download": "2018-10-22T13:01:16Z", "digest": "sha1:LA3WPP7YO7U747VIHMECSTWHQFTYXDUD", "length": 12286, "nlines": 65, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 09 June 2018 » TNPSC Winners", "raw_content": "\nவெளிநாட்டு நேரடி அந்நிய முதலீடு:\n2017 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் நேரடி வெளிநாட்டு அந்நிய முதலீடு (FDI – FOREIGN DIRECT INVESTMENT) சுமார் 61.96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DIPP – DEPARTMENT OF INDUSTRIAL POLICY AND PROMOTION) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நிதியாண்டில் நேரடி முதலீடு 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்\nபெரும்பாலும் சேவைத்துறையில் இருந்து அதிக முதலீடுகள் கிடைத்துள்ளது\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் தாக்கும் பீரங்கியான தனுஷ் (LONG RANGE ARTILLERY GUN DHANUSH) ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் பகுதியில் தனது இறுதி கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்தது.\nவிரைவில் தனுஷ் பீரங்கி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். சிக்கிம் மற்றும் லே பகுதிகளில் கடுமையான குளிர் சூழ்நிலையில் சோதிக்கப்பட்டது. அதேபோல் பாலோசொர் பகுதியில் கடும் வெப்ப சூழ்நிலையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nதனுஷ் பீரங்கி கொல்கத்தாவின் ஆயுத தயாரிப்பு வாரிய தொழிற்சாலையில் (OFB – ORDNANCE FACTORY BOARD) உருவாக்கப்படுகிறது இதன் தாக்கும் தூரம் 40 கிலோ மீட்டர் ஆகும்\nபெர்ன் பிரகடனத்தின் (BERNE CONVENTION) இலக்கிய மற்றும் கலை படைப்புகள் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா கொண்டு வந்த அறிக்கையினை உலக அறிவுசார் உடைமை கழகம் (WIPO – WORLD INTELLECTUAL PROPERTY ORGANISATION) வெளியிட்டது.\nஇந்த பிரகடனம் 2018 மார்ச் 28 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இது 2024 அக்டோபர் பத்தாம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.\n1928 இம் ஆண்டு இந்தியா பெர்ன் உடன்படிக்கையில் உறுப்பினராக இணைந்தது\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய 5 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள்:\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNITED NATIONS SECURITY COUNCIL’S NON PERMANENT MEMBERS) நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தென்னாபிரிக்கா, இந்தோனேஷியா, டொமினிக்கன் குடியரசு, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nவரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நாடுகள் உறுப்பினர்களாக செயல்படும். இப் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாகும்\nசீனா அந்நாட்டின் மிக உயரிய “நட்பு பதக்கத்தை” (FRIENDSHIP MEDAL) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.\nசீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் சீன அதிபர் இந்த பதக்கத்தை ரஷ்ய அதிபருக்கு வழங்கினார்.\n2015ஆம் ஆண்டு நட்பு பதக்கம் உருவாக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தற்போது தான் இது வழங்கப்பட்டுள்ளது\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறையின் புதிய தலைவர்:\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறையின் (CBIC – CENTRAL BOARD OF INDIRECT TAXES AND CUSTOMS) புதிய தலைவராக திரு எஸ் ரமேஷ் அவர்களை மத்திய கேபினட் நியமனக் குழு நியமித்துள்ளது.\nதற்போதைய தலைவரான வனஜா அவர்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\n18-வது ஷாங்காய் கூட்டமைப்பு ஒத்துழைப்பு மாநாடு – க்விங்டாவ் பிரகடனம்:\nபதினெட்டாவது சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் (SHANGHAI COOPERATION ORGANISATION SUMMIT) இறுதியில் “க்விங்டாவ் பிரகடனம்” (QINGDAO DECLARATION) வெளியிடப்பட்டது.\nஷாங்காய் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இப் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார்.\nக்விங்டாவ் பிரகடனம், தீவிரவாதத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்கு கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்கும் வகையில் இப்பிரகடனம் வெளியிடப்பட்டது\nபிலிப்பைன்ஸ் கடல் அருகே உள்ள குவாம் கடற்கரை பகுதியில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சியான “மலபார் 2018” (EXERCISE MALABAR 2018) நடைபெற்றது.\nதென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது\nசர���வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்:\nநியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி டப்ளின் நகரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 490 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தனர்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிகபட்ச ரன் எண்ணிக்கை இதுவாகும்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஆண்கள் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் 444 ஆகும். இது இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்தது. பெண்கள் கிரிக்கெட் போட்டியின் அதிகபட்ச ஸ்கோராக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அடித்த 455 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது\nஇங்கிலாந்து நாட்டில் பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சிறந்த கற்பனை படைப்பிற்கான “பெண்கள் விருது” (WOMEN’S PRIZE FOR FICTION), இந்த ஆண்டு “கமிலா ஷாம்சி” (KAMILA SHAMSIE) அவர்களுக்கு வழங்கப்பட்டது\nஅவரின் “HOME FIRE” என்ற புத்தக படைப்பிற்காக, இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=1352", "date_download": "2018-10-22T13:29:11Z", "digest": "sha1:D5ZYHDDPOLGUV3UAHSN7VRK2XTYQDSA3", "length": 4167, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக இந்து மாமன்­றத்­தினால் \"சாஸ்­வதம்\" நூல் மற்றும் ஒலுவில் ஸ்ரீ சித்தி விநா­யகர் புகழ் பாடும் \"ஒலியூர் நாய­கனே\" இசைத்­தட்டு ஆகி­ய­வற்றின் வெளி­யீட்டு நிகழ்வு, பல்­கலை கேட்­போர்­கூ­டத்தில் அண்­மையில் இடம்­பெற்­றது.\nஇந்து மாமன்­றத்தின் தலைவர் ரீ.டினேஷ்­குமார் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில், பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிர­தம அதி­தி­யா­கவும் பல்­க­லைக்­க­ழக மார்ஷல், அர­பு­மொ­ழித்­துறைத் தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ், விடுதிப் பணிப்­பாளர் மன்சூர் ஆகியோர் அதி­தி­க­ளா­கவும் கலந்து கொண்­டனர்.\nஒலுவில் பல்­கலை விநா­யகர் புகழ்­பாடும் \"ஒலியூர் நாய­கனே\" இறு­வட்­டினை, கலா­நிதி எஸ்.அனு­சியா விரி­வு­ரை­யாளர் என்.சுப­ராஜி­ட­மி­ருந்தும் சாஸ்­வதம் நூலினை அர­பு­மொழித்துறை தலைவர் எச்.எம்.ஏ.முனாஸ், கலா­நிதி எஸ்.அனு­சி­யா­வி­ட­மி­ருந்தும் இதன்போது பெற்­றுக்­கொண்டனர்.\nஇந்­து­மா­மன்ற நிர்­வா­கிகள், பீடா­தி­ப­திகள், பல்­கலை சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர் பேரவை நிர் வாகிகள், மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2july", "date_download": "2018-10-22T11:35:14Z", "digest": "sha1:E4B2R4WCTQQUTI3UX7GPVD4JAPW5M67S", "length": 5920, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nபதிப்பாளர்: Madras , 1968\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113745", "date_download": "2018-10-22T13:24:01Z", "digest": "sha1:WMBPBPQHZF4TKBLLV5MZJ2U232BZ2GDT", "length": 9036, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல் - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ�� அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்\nமீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும், அவர்களின் வலைகளை சேதப்படுத்தியும் வருகிறது.\n2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏற்படவில்லை. மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி 27 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.\nஇந்த நிலையில் மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 8-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.\nதொடர்ந்து தங்களது ரோந்து கப்பல்களை மீனவர்களின் படகுகள் மீது மோதச்செய்தனர். இதில் படகுகள் சேதமானது. மேலும் படகுகளில் ஏறிய கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர். சில மீனவர்களையும் தாக்கினர்.\nஉடனே இடத்தை காலி செய்யாவிட்டால் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படையினர் மிரட்டியதையடுத்து வேறு வழியில்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர்.\nஇலங்கை கடற்படை அத்துமீறல் கச்சத்தீவு மீனவர்கள் ராமேசுவரம் விரட்டியடிப்பு 2017-12-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nமீனவர்கள் கட��ுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது\nராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்\nராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்\nஇலங்கை கடற்படை அத்துமீறல்; ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3678&id1=130&issue=20181001", "date_download": "2018-10-22T12:41:34Z", "digest": "sha1:65JFXSINBS4KWQWLQNN3CJ42G4JQI2X4", "length": 6248, "nlines": 40, "source_domain": "www.kungumam.co.in", "title": "பாராட்டுகளுக்குரிய பதிவுகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதவறாமல் தமிழக கல்வித்துறை செயல்பாடுகளின் நிறைகுறைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள் அருமை. அவ்வகையில் தமிழகத்தில் ஒருவர்தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா, ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள் மற்றும் பள்ளிக்கல்வி நிதி திருப்பி அனுப்பப்படுவது சரியா மற்றும் பள்ளிக்கல்வி நிதி திருப்பி அனுப்பப்படுவது சரியா போன்ற கட்டுரைகளை கல்வியாளர்கள் பார்வையில் வழங்கியுள்ளது சிறப்பு.\nஉயர்கல்வியில் என்ன படிக்கலாம், எந்த படிப்புக்கு எதிர்காலம் உண்டு என்பது போன்ற தகவல்களை வழங்கும் கல்வி-வேலை வழிகாட்டியின் பதிவுகள் பாராட்டுக்குரியவை. உதாரணமாக, பாராமெடிக்கல் படிப்பு மாணவர் சேர்க்கை, நிலக்கரி சுரங்கப் பணி வாய்ப்பு, பிரதான் மந்திரி கிசான் சம்பாடா கடன் திட்டம் போன்ற பயனுள்ள தகவல்களைப் பட்டியலிடலாம்.\nசுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர் ஆகலாம் என்ற எண்ணத்தை சாமானியருக்கும் உருவாக்கும் வகையில் ஒவ்வொரு இதழிலும் வரும் சுயதொழில்கள் குறித்த வழிகாட்டுதல் அபாரம். பேப்பர் கவர் தயாரிப்புக்கான சிறப்பம்சங்கள், முதலீடு, வரவு செலவு, லாபம் என புள்ளிவிவரங்களோடு வழங்குவது தனிச்சிறப்பு.\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈகோவின் தன்மையையும் ஈகோ எந்தெந்த வடிவங்களில் வெளிப்படும் என்பதையும் படம்பிடித்துக் காட்டும் விதமாக உடல்… மனம்… ஈகோ கட்டுரை உளவியல் ரீதியில் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்படியாக உள்ளது.\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nஅடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nடிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு மாதிரி வினா - விடைகள்\nநான்காம் தொழில்புரட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 7,275 பேருக்கு வாய்ப்பு\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nமாணவர்களுக்கான அறிவியல் திரைப்படத் திருவிழா\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை 01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2018-10-22T12:45:44Z", "digest": "sha1:6KR7Q57EMEB5FDMCZVNCJIUTGAVRHK5T", "length": 16008, "nlines": 308, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இருப்பதிலிருந்து கொடுத்தல் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇந்த உலகத்தில் பல மனிதர்கள், மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்கிறார்கள். செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே நல்ல மனதோடு செய்யப்படுகிறதா என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அன��த்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அனைத்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா என்றால், இல்லை என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பதிலாகத் தருகிறது.\nநாம் உதவிகள் செய்வது சிறந்தது. ஆனால், எத்தகைய மனநிலையோடு செய்கிறோம் என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம் எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருக்கிற மக்களை நாம் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் கொடுப்பதுபோல கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமல் நாம் பிடுங்கிவிடலாம். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உத்தியைத்தான் கையாளுகின்றன. ஆனால், அதற்கான பதிலையும், விலையையும் அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.\nஇந்த மனநிலை மாற வேண்டும். இருப்பதிலிருந்து கொடுக்க மனம் வர வேண்டும். அன்னை தெரசா சொல்வார்: நாம் ஒன்றை கொடுக்கிறபோது, அது எனக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும் என்று. அதாவது, அதனைக் கொடுப்பதனால், நிச்சயம் அது நமக்கு இழப்பு தான். ஆனாலும், அதனை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம் அதிகமாக இருப்பதிலிருந்து நாம் கொடுக்கிறபோது, அது நம்மை மிகவும் பாதிக்காது. நமக்கு இருப்பதிலிருந்து கொடுக்கிறபோதுதான், அது நமக்குள்ளாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nமனம் மாற்றமும், நற்செய்தியை நம்புதலும் \nநல்ல ஆயன் நம் ஆண்டவர்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/09/98918.html", "date_download": "2018-10-22T13:22:24Z", "digest": "sha1:AM7IPRGJFUOJDO5VKQGHCISLJETZYXQE", "length": 21007, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "சபரிமலையில் பெண்கள் அனுமதி: சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு", "raw_content": "\nதிங்க���்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி: சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசெவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018 இந்தியா\nபுது டெல்லி,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. சபரிமலை கோவிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில்:சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல. எனவே அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி தீர்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லை. கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக முறையிடுவதற்கு பக்தர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. சபரிமலை கோயிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது பக்தர்களின் தரப்பை கேட்கவில்லை. பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. பட்டியலிடப்பட்டு வழக்கமான நடைமுறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவி்த்துள்ளது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோ��ி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசுப்ரீம் கோர்ட் மறுப்பு Supreme Court denies\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ���தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் ��ேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/affinity", "date_download": "2018-10-22T12:53:02Z", "digest": "sha1:2UYPJUZTRXWV3RCIYQLS4224TXS5LASW", "length": 5593, "nlines": 126, "source_domain": "ta.wiktionary.org", "title": "affinity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇன உறவு; இனத்தொடர்பு; ஈர்ப்பு; உறவு; நாட்டம், கவர்ச்சி; பிணைப்பு; விழைவு, வேட்பு\nகணிதம். கேண்முறை; கேண்மை; சாயல்\nபொறியியல். ஈர்ப்பு; கவர்ச்சி; நாட்டம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் affinity\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2018, 05:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exam-state-board-student-got-only-36-25-says-anbumani-ramadoss/", "date_download": "2018-10-22T13:14:36Z", "digest": "sha1:2OG7G55ROBSNB4EKKVNTRAQBN2GQVGSW", "length": 20734, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு: 36% இடங்களே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது: அன்புமணி - NEET Exam: State board student got only 36.25%, says Anbumani Ramadoss", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nநீட் தேர்வு: 36% இடங்களே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது: அன்புமணி\nநீட் தேர்வு: 36% இடங்களே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது: அன்புமணி\nமொத்தமுள்ள 3,534 இடங்களில் 3,500 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.\nநீட் தேர்வின் மூலம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருந் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறத��� என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருந் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 3,534 இடங்களில் 36.25% இடங்களே நடப்பாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nநீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், அது சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பெரும் ஆபத்தாக முடிவடையும் என்று தொடக்கத்திலிருந்தே பாமக வலியுறுத்தி வந்தது. இப்போது அது அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nநடப்பாண்டில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 3,534 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் அதிகபட்சமாக 37.06%, அதாவது 1,310 இடங்கள் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கக்கூடும். 1,281 இடங்கள், அதாவது 36.25% மட்டுமே மாநிலப் பாடத்திட்டத்தில் நடப்பாண்டில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும். மீதமுள்ள 26.68%, அதாவது 943 இடங்களை கடந்த ஆண்டுகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 2.279 இடங்களை, அதாவது 98.32% இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 3 இடங்களும், மற்ற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன.\nகடந்த ஆண்டு 98.32% இடங்களைக் கைப்பற்றிய மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு இம்முறை 36.25% இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்க்கான மருத்துவக் கல்வி வாய்ப்புகள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டன. நீட் தேர்வின் மூலம் இழைக்கப்பட்ட சமூக அநீதி இது தான்.\nநீட் தேர்வால் இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத��தும் ஏற்படவில்லை என்றாலும் கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 718 இடங்கள் பொதுப்போட்டிக்கான இடங்கள் ஆகும். இவற்றில் 615 இடங்களை பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தான் கைப்பற்றினர்.\nஅதே அளவுகோலை வைத்துப் பார்த்தால் இந்த ஆண்டு பொதுப்போட்டிக்கான 1,095 இடங்களில் 950 இடங்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக 550 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டது தான் நீட் தேர்வால் ஏற்பட்ட பலன். இந்த அனைத்து விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் மத்திய, மாநில அரசுகளின் துரோகம் தான்.\nஇந்த புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் கூட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலானது தான். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் மொத்தமுள்ள 3,534 இடங்களில் 3,500 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். இப்போது கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 63% இடங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வகையில் இது உண்மை தான் என்றாலும் கூட, அவர்களில் 943 மாணவர்கள் சில ஆண்டுகளுக்கே முன்பே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்காக மட்டுமே பயிற்சி பெற்று வந்தவர்கள் ஆவர். அந்த அடிப்படையில் இவர்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களாக கருத முடியாது.\nநடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் அதிகபட்சம் 10 பேராவது அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்களா என்பது ஐயமே. மருத்துவப் படிப்பில் சேருவோரில் 99 விழுக்காட்டினர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கோடீஸ்வரர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது தான். இது காலப்போக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த நிலையை மாற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வ, அரசியல்பூர்வ வழிகளை அனைவரும் ஆராய வேண்டும்\nஏழை மாணவ���்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nஒரு வாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்\nதொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம் – ராமதாஸ்\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்களுக்கு தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் – நீதிபதி கிருபாகரன்\nபாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரம்: அரசு வேடிக்கை பார்ப்பதா\nஓடும் ரயிலில் உயிருக்கு போராடிய குழந்தை: ஓடி வந்து உதவிய நர்ஸ்\nமுத்தலாக் தீர்ப்பில் கிரிக்கெட் வீரர் கைஃப் கருத்து: குவியும் பாராட்டுகளும், கண்டனங்களும்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சி பிரதமராக ஒருவரை கொண்டு வருவோம் என கூறவே இல்லை. ராகுல் காந்தியும் அவ்வாறு எங்கேயும் கூறவில்லை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nபள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் ப���ி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/neitens-sharing-their-views-on-cat-meat-mutton-briyani56-311030.html", "date_download": "2018-10-22T12:22:57Z", "digest": "sha1:GP3KQSQBVPBPURLHPT4UIWFMVJF55WY7", "length": 12266, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்! அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ் | Neitens sharing their views on Cat meat in mutton briyani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்\nகாக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசென்னை: மட்டன் பிரியாணி எனக்கூறி சென்னையின் பல இடங்களில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.\nசென்னை பல்லாவரம் பகுதியில் ஹோட்டல்களுக்கு பூனைக்கறி சப்பளை செய்த கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.\nஇந்நிலையில் பூனைக்கறி சப்ளை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nசென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை - செய்தி #\nஅடேய் இனிமே பிரியாணி சாப்பிடும் போதுலாம் பூனை கறி ஞாபகம் தான்டா வரும்... pic.twitter.com/T11YmgGH0G\nசென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை - செய்தி #\nஅடேய் இனிமே பிரியாணி சாப்பிடும் போது எல்லாம் பூனை கறி ஞாபகம் தான்டா வரும்...என்கிறார் இந்த நெட்டிசன்\nஅட பாவிகளா பூனை கறியே மெனுல சேர்த்து வைங்கடா ஆட்டுக்கறி திங்க வந்தவன பூனை கறி திங்க வைக்கிறது எல்லாம் அநியாயம் டா\nஅட பாவிகளா பூனை கறியே மெனுல சேர்த்து வைங்கடா ஆட்டுக்கறி திங்க வந்தவன பூனை கறி திங்க வைக்கிறது எல்லாம் அநியாயம்டா.. என்கிறது இந்த டிவிட்\nகாக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்\nபூனை வந்தது டும் டும் டும்\nகாக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்\nஎன்னது கப்பல் வியாபாரி பூனை பிரியாணியா சாப்டீங்க😂😂😂😂😂\nஎன்னது கப்பல் வியாபாரி பூனை பிரியாணியா சாப்டீங்க.. என்கிறார் இந்த வலைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnetizens memes mutton briyani நெட்டிசன்ஸ் பூனை பிரியாணி மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_57.html", "date_download": "2018-10-22T12:21:11Z", "digest": "sha1:RDAHYRNNZVMH3H3KPVDCPD66PY22KTQW", "length": 6973, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் கிராமியப் பாலங்கள் திறப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவில் கிராமியப் பாலங்கள் திறப்பு\nமுல்லைத்தீவில் கிராமியப் பாலங்கள் திறப்பு\nகிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் துணுக்காய் மற்ற���ம் மாந்தை கிழக்கு பிரதேசங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.\nதுணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர்க.வ.கமலேஸ்வரனால் பாலங்கள் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.\nபுகழேந்திநகர் வீதிப்பாலம், பூவரசங்குளம் துணுக்காய் வீதிப்பாலம், கல்விளான் வீதிப்பாலம், பழையமுறிகண்டி கொக்காவில் இணைப்பு வீதிப்பாலம் 1, பழையமுறிகண்டி கொக்காவில் இணைப்பு வீதிப்பாலம் 2 என 5 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன.\nநிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் , வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் , துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Manippai.html", "date_download": "2018-10-22T11:41:40Z", "digest": "sha1:R5Y6JLAHLGCPZR2GIYX5YUNZNSQQMCAU", "length": 5689, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "நவாலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / நவாலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்\nமானிப்பாய் நவாலி அட்டகிரி முருகன் கோவிலுக்கு அண்மித்துள்ள 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது. வான் ஒன்றுக்கும் தீ வைத்தது என அறியமுடிகிறது.\nஇந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.\nஅட்டகாசத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் துரத்திப் பிடிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2538&ta=U", "date_download": "2018-10-22T13:04:34Z", "digest": "sha1:T3E2YAGFKRFBSVYPX3L2VYAHBHL7DPN7", "length": 6857, "nlines": 113, "source_domain": "cinema.dinamalar.com", "title": "களிறு - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (12) செய்திகள்\nகளிறு - பட காட்சிகள் ↓\nகளிறு தொடர்புடைய செய்திகள் ↓\nகளிறு படம் : உடுமலை கவுசல்யாவின் கதையா\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபொங்கலுக்கு பேட்ட, மீண்டும் தள்ளிப்போகும் விஸ்வாசம்...\nரூ.1.5 கோடி வேண்டாம்... விஷாலின் அதிரடி அறிவிப்பு\nமோகன்லால் பிரதமர்... சூர்யா பாதுகாவலர்\nநட்சத்திரங்களைத் தொடும் போது... மேகா ஆகாஷ் மகிழ்ச்சி\nதமிழுக்கு வரும் அபர்ணா கோபிநாத்..\nநடிப்பு - விவேக், தேவயானி மற்றும் பலர்இயக்கம் - வி.பி. விஜிஇசை - கணேஷ் சந்திரசேகரன்தயாரிப்பு - வையம் மீடியாஸ்வெளியான தேதி - 18 அக்டோபர் 2018நேரம் - 1 ...\nசண்டக்கோழி 2 - விமர்சனம்நடிப்பு - விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர்இயக்கம் - லிங்குசாமிஇசை - யுவன்ஷங்கர் ...\nநடிப்பு - தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - வெற்றிமாறன்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part02.php", "date_download": "2018-10-22T12:07:06Z", "digest": "sha1:CTIP2GFAJ5OER6GQAWWKLNUWQOIK6H7A", "length": 31705, "nlines": 182, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\nசினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை\nசிறு வயதில் ரஜினியைப் பள்ளிக்கு அனுப்பும் போது சில சமயம் நானும் உடன் செல்வேன். அப்போது அவனது நடையழகைப் பார்த்து ரசிப்பேன். அப்போதே நடையில் வேகமுண்டு. வயதில் பெரியவர்களையெல்லாம் மிஞ்சியிருக்கும் அவனது நடையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.\n\"மிகவும் வறுமையான சூழ்நிலையில்தான் ரஜினி பிறந்தார். ஆனால் \"அவர் பிறந்த நேரம் ராசியான நேரம் என்று சொல்ல வேண்டும்\" என்ற சத்யநாராயணராவ் மேலும் தொடர்ந்தார்.\nரஜினி பிறந்த போது வீட்டில் பசு கன்று போட்டது. அக்கா அஸ்வத் பாலுபாய் வயசுக்கு வந்தார். ஏழாம் வகுப்பு தேர்வில் பாஸ் செய்தார். இத்தனைக்கும் எனக்கு அப்போது பத்து வயதிருக்கும்.\nரஜினி பிறந்த ஒரிரு நாட்களிலேயே பிரசவித்த உடம்பைப் பொருட்படுத்தாமல் அம்மா வேலைகளைச் செய்ய ஆரம்பித்து வ��ட்டார். வீட்டில் உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாததால் அம்மா தன் சிரமங்களைப் பார்க்கவில்லை.\nஅப்போதெல்லாம் அம்மாவுக்கு வருடத்தில் இரண்டு புடவைகள்தான். அதைத்தான் அவர் மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வார். அவருக்கு மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எந்த நகைகளும் இல்லை. அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவது இல்லை. \"குழந்தைகள்தான் எனக்கு ஆஸ்தி. அதுவே போதும்\" என்று அடிக்கடி சொல்வார்.\nஅம்மாவுடைய கம்மலைத்தான் என் மனைவி கலாவதிபாய் இப்போதும் அணிந்திருக்கிறார். அந்த கம்மலுக்கு நூறு வயசு என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.\nஎனக்கு வேலையில் சேர 50 ரூபாய் தேவைப்பட்டது. அதற்காக அம்மா கம்மலைக் கழற்றிக் கொடுத்தார். நான் வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை அம்மாவின் கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் அவர் காலமாகிவிட்டார். அப்போது ரஜினிக்கு வயது 8.\nரஜினி விரும்பி சாப்பிடும் உணவு எது\nகம்மலை அப்புறம் அடகுக் கடையிலிருந்து மீட்டாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாக எத்தனை முறை அது அடகுக் கடைக்குச் சென்றது என்பதற்கு கணக்கே இல்லை. அந்த கம்மலுக்காக நான் கொடுத்த வட்டிப் பணத்திற்கு பத்து செட் கம்மல் வாங்கியிருக்கலாம்.\nஅப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இரண்டு வேளை உணவு தான். இரவில் ராகி ரொட்டியை அம்மா எங்களுக்கு சுடச்சுடத் தருவார். நான், சிவாஜி (ரஜினி) எல்லோரும் சமையலறையில் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். ஒவ்வொன்றாக எங்களுக்கு வரிசையில் வரும்.\nஇப்போதும் எங்கள் வீட்டில் ராகி ரொட்டி உண்டு. ரஜினிக்கு ராகி ரொட்டி என்றால் மிகவும் இஷ்டம். பெங்களூர் வந்தால் தவறாமல் ராகி ரொட்டி சாப்பிடுவார். சென்னையில் அதைச் சாப்பிடுகிறாரா என்று தெரியாது\" என்றார் சத்யநாராயணராவ்.\nரஜினிகாந்த் இதுநாள் வரை பத்திரிகை பேட்டிகளிலாகட்டும், மேடைகளில் பேசுவதிலாகட்டும், தனது இளம் பிராயம் பற்றிச் சொல்கையில் தான் சிறு வயது முதலே முரட்டுத் தனமாக வளர்ந்து வந்த சூழ்நிலையை, நிகழ்ச்சிகளை நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். எதையும் மறைத்ததில்லை.\nரஜினியின் இரண்டு அண்ணன்மார்களும் பிறந்தபோது நல்ல கொழு கொழு குழந்தைகளாக இருந்திருக்கிறார்கள். இருவரும் ஓரளவு நல்ல நிறமும் கொண்டவர்கள். ஆனால் ரஜினி கருவில் உருவானபோதே அவரது தாயார் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டுதான் ரஜினியைப் பெற்றெடுத்திருக்கிறார். தனது மற்ற உடன் பிறப்புகளை விட மெலிந்த தேகத்துடன், கறுப்பாகப் பிறந்த குழந்தை ரஜினியைக் கண்டு இவன் உயிர் பிழைப்பானா\nரஜினி வளர வளர குடும்ப கஷ்டங்களும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. அதனால் கடைக்குட்டி என்று செல்லமாக எந்த ஒரு குடும்பத்திலும் குழந்தைகள் அனுபவிக்கும் வசதிகள் அவருக்கு அமையவில்லை. சாதாரணமாகவே கடைக்குட்டிகள் முரட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். ரஜினியும் அதற்கு மாறாக இல்லை. தனக்குக் கிடைக்காத பொருட்களை அடையாமல் விடுவதில்லை என்று வீம்போடு சாதித்துக் கொள்வார். அதனால் கிடைத்தது அடியும், உதையும் தான். தந்தையிடம் பட்ட அடிகளுக்கு கணக்கே இல்லை. இத்தனைக்கும் மத்தியில் ரஜினியிடம் அன்பும், அரவணைப்பும் காட்டிய ஓரே குடும்பத்து நபர் அண்ணன் சத்யநாராயணன்.\nரஜினி தந்தையிடம் அடிபடும் போதெல்லாம், அதற்காக தம்பிக்குப் பரிந்து கொண்டு சத்யநாராயணன் \"சிவாஜி சின்னப் பையன்தானே அவனை ஏம்பா இப்படி அடிக்கிறீங்க\" என்று தந்தையைக் கோபித்துக் கொள்வார்.\nதாயார் இறந்த பின் ரஜினியின் நிலைமை மோசமானது . அண்ணனைத் தவிர யாரும் தன்னிடம் அன்பு காட்டுவதில்லை என்ற சூழ்நிலையில் வீட்டில் மட்டுமின்றி வெளியிலும் அவரது முரட்டுத்தன நடிவடிக்கைகள் வளர்ந்தன. அதனால் ரஜினி தந்தையின் கோபத்திற்கு தினமும் ஆளாக நேர்ந்தது. ஒரு நாள் இரண்டாவது அண்ணன் நாகேஷ்ராவ் ரஜினியை அடித்துவிட, மாலையில் வீடு திரும்பிய சத்யநாராயணா அதை அறிந்து நாகேஷ்ராவை அடித்து நொறுக்கிவிட்டார்.\nஇதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்டத்தில், குடும்ப கஷ்டத்திற்காகவும் படிப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஒரு வேலையில் சேர்ந்தார் சத்யநாராயணா. தம்பிக்கு தனி கவனிப்பு வேண்டும் என்பதற்காக தன் 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியிடம் அவர் பேசுவதில் பெரும் பகுதி தம்பியைப் பற்றியதாகத்தான் இருக்கும்.\nரஜினியைப் பள்ளியில் சேர்த்து நன்றாகப் படிக்க வைப்பதிலும் ஆர்வம் காட்டினார். \"நம் குடும்பத்தில் யாரும் சரியாகப் படிக்க முடியவில்லை. நீயாவது நல்ல முறையில் படித்து நம் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்\" என்று ரஜினியை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.\nஇப்படி ரஜினியின் கண் கண்ட கடவுளாக (ரஜினியே ஒரு முறை அப்படிச் சொல்லியிருக்கிறார்) விளங்கிய சத்யநாராயணாவிடம் நாம் பேசுகையில், அவர் தனது தம்பியின் இளம் வயது முரட்டுத் தனமான செயல்கள், நடிவடிக்கைகள் பற்றி எதையும் சொல்வதற்கு மட்டுமின்றி அது பற்றி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத அபூர்வ அண்ணனாக இருக்கிறார். ரஜினியின் பிறவிப் பயன்களில் இதுவும் ஒன்று என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.\nசத்யநாராயணா, தம்பியைப் பற்றி எப்படிச் சொல்கிறார்\n\"சிறு வயதிலேயே ரஜினி வீட்டில் அனைவரிடமும் அன்புடனும் பாசத்துடனும் இருப்பார். எங்கள் தந்தைக்கு மாதந்தோறும் வரும் பென்ஷன் பணம் 30 ரூபாயில், 5 ரூபாயை ரஜினி தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்வது உண்டு. தந்தையும் கொடுக்க மறுப்பதில்லை.\nசிறு வயதில் ரஜினியைப் பள்ளிக்கு அனுப்பும் போது சில சமயம் நானும் உடன் செல்வேன். அப்போது அவனது நடையழகைப் பார்த்து ரசிப்பேன். அப்போதே நடையில் வேகமுண்டு. வயதில் பெரியவர்களையெல்லாம் மிஞ்சியிருக்கும் அவனது நடையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.\nகங்காதீஸ்வர் சுவாமி கோவில் எதிரேயுள்ள கவிபுரம் பிரைமரி ஸ்கூலில் ரஜினியின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இந்த ஸ்கூலுக்கு அருகில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த லவன் பாரதி சுவாமிஜி என்பவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரது ஆசிரமத்திற்குச் செல்வதென்றால் ரஜினிக்கு மிகவும் விருப்பம். அவருக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவான்.\n70 வயதுடைய சுவாமிஜி நம்பிக்கைக்குரிய எந்த வேலையையும் ரஜினியிடமே தருவார். அவனது நேர்மை, பக்தி சிரத்தையைக் கண்டு பூரித்துப் போய் நல்லா வருவே என்று ஆசிர்வதித்தார். அப்போதிருந்தே வயதில் பெரியவர்கள் என்றால் ரஜினி மிகவும் மரியாதை காட்டுவது உண்டு.\nரஜினி ஏழாம் வகுப்பு படிக்கையில் ராமகிருஷ்ணா மிஷனில் சேர்த்து விட்டோம். பள்ளி முடிந்ததும் ரஜினி நேராக மிஷன் சென்றுவிட வேண்டும். அங்கு ரஜினிக்குத் தியானம், உபநிஷதம், ஞானமெல்லாம் கற்றுத் தரப்பட்டது.\nமிஷனுக்கு ரஜினி சரியாகச் செல்கிறானா என்று நாங்கள் கவனிப்பது உண்டு. திடீர் திடீரென்று அங்கு செல்வோம். 'அண்ணா வந்தாலும் வருவார் என்ற எண்ணத்திலேயே ரஜினி தவறாமல் மிஷனுக்கு சென்று விடுவான். வீடு, பள்ளி, மிஷன் இதை விட்டால் ரஜினியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் ரஜினியின் இளைய பருவம் மிக நல்ல முறையில் அமைந்தது. அங்கு சுமார் ஒன்பது வருடங்கள் அனுபவம் அவனுக்கு.\nமிஷனில் சுவாமி புருஷோத்தம நந்தாஜி மகராஜ், ரஜினியின் பணிகளைக் கவனித்தவர், மற்றொன்றையும் கவனித்தார். வசதியின்மையால் குறிப்பிட்ட ஒரு சில ஆடைகளையே ரஜினி மாற்றி மாற்றி அணிவது அவருக்கு என்னவோ போல் இருந்தது. எங்கள் வீட்டிலுள்ள சூழ்நிலையில் புதிதாக ஆடைகள் வாங்க முடிவதில்லை. பண்டிகை சமயங்களில் கூட புத்தாடைகளுக்குப் பிரச்னைதான்.\nஅதனால் ஒரு சமயம் நந்தாஜி என்னை அழைத்து பதினைந்து ரூபாய் கொடுத்து ரஜனிக்குப் புதிய ஆடைகள் வாங்கித் தரச் சொன்னார். அதில் இருந்து ரஜினிக்கு நந்தாஜி மீது பெரும் மதிப்பு. நடிகரான பின்பு பெங்களூர் வந்தால் அவரை ரஜினி பார்க்காமல் செல்வதில்லை. ராகவேந்திரா திருமண மண்டபத் திறப்பு விழாவிற்குக் கூட ரஜினி அவரை அழைத்தார். ஆனால் அந்த தேதியில் நந்தாஜியால் வரமுடியவில்லை.\nரஜினியின் முதல் நடிப்பு அனுபவம் 11 வயதிலேயே நிகழ்ந்தது. மிஷனில் நடந்த நாடகம் ஒன்றில் ரஜினி விவசாயியாக நடித்தான்.\nஅவனது நடிப்பைக் கண்ட கர்நாடக கவிஞரும், ஞானபீட விருது பெற்ற தத்தாத்ரே ராமச்சந்திரே பேந்த்ரே மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அப்படி சிறு வயதிலேயே ரஜினியின் எந்த ஒரு செயலும் பிறரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.\nபிரைமரி ஸ்கூலைத் தொடர்ந்து இதே (ஹனுமந்தா நகர்) பகுதியில் உள்ள 'ஆச்சார்யா பாடசாலா'-வில் ரஜினியின் படிப்பு தொடர்ந்தது. இங்கு கல்லூரி வரை உண்டு. அதில் பி.யு.சி. இரண்டாமாண்டுடன் ரஜினி படிப்பை நிறுத்திவிட்டார். கல்லூரிப் பருவத்திலிருந்துதான் ரஜினிக்கு சிகரெட் பழக்கம் ஏற்பட்டது. என் கண் எதிரில் அதெல்லாம் நடப்பதில்லை. இன்றைக்கும் அப்படித்தான்.\nகல்லூரிப் பருவத்தில் ரஜினிக்குப் படிப்பில் நாட்டம் குறைந்து போனது. வீட்டு சூழ்நிலையில் தானும் வேலைக்குப் போனால் நல்லது என்று அவருக்குத் தோன்றியது. அதனால் நாகேஷ்ராவின் மாமனார் வெங்கோபராவைப் பார்த்தார். அவர் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர். அவரது சிபாரிசில் கண்டக்டர் லைசென்ஸ் பெற்று பெங்களூர் நகர பஸ்ஸில் ரஜினி கண்டக்டராக வேலைக்குச் சேர்ந்தார்.\nகண���டக்ராக இருந்தபோது ரஜினியின் சம்பளம் ரூ.550-லிருந்து ரூ.750 வரை வந்தது.\nசம்பளப் பணத்தை ரஜினி என்ன செய்வார்\nசம்பளப் பணத்தில் தனக்கென்று ஒரு பைசா கூட எடுத்துக் கொள்ளாமல் மொத்தத்தையும் என்னிடமே தந்து விடுவார்.\nநான் அவரது சம்பளப் பணத்திலிருந்து செலவுக்காகப் பணம் தந்தாலும் பெற்றுக் கொள்வதில்லை. தனக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை மேல் வருமானத்திலேயே தனது செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.\nகண்டக்டரான பின்பே ரஜினிக்கு ஸ்டைல், தலைவாரிக் கொள்ளாத ஹேர் ஸ்டைல் எல்லாம் வந்தது. ரஜினி பீர் குடித்ததாக யாரோ என்னிடம் சொன்னார்கள். நான் கேட்ட போது, \"அப்படியெல்லாம் இல்லை\" என்று சிரித்துக் கொண்டே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்பதற்கு முன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு விடுவார். அப்புறம் வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்கிறாரே, அதுவே போதுமென்று விட்டு விடுவேன்.\nகண்டக்டராக இருந்தபோது போக்குவரத்துக் கழக ஆண்டு விழாவில் நாடகமொன்று நடைபெற்றது. அதில் ரஜினி நடிப்பதறிந்து குடும்பத்தோடு பார்க்கப் போனோம்.\nநாடகத்தில் ரஜினியின் நடிப்பும், ஸ்டைலும் அனைவரையும் கவர, நாங்களெல்லாம் வியந்து போனோம்.\nஇடைவேளையில் எங்கள் சகோதரியின் கணவர் ரஜினியைப் பாராட்டி மாலையொன்று அணிவிக்க முதலில் அதைக் கழற்றாமலே நடித்த ரஜினி, பின் நடித்துக் கொண்டே அதை ஸ்டைலாகத் தூக்கி எறிந்தார். ரஜினி அதை யதார்த்தமாகச் செய்தாரென்றாலும் சகோதரியின் கணவர் சங்கடப்பட்டுப் போனார். அவரைச் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று என்றார்\" சத்யநாராயணா.\nசத்யநாராயணா சொன்ன ரஜினி நடித்த நாடகத்தின் பெயர் 'குருஷேத்ரா'. மகாபாரதக் கதையைப் பற்றியது. அதில் ரஜினியை நடிக்கச் சொன்ன போது அவரும் சரியென்று ஒப்புக் கொண்டார். ஆனால் தான் விரும்பும் வேடத்தைக் கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று எடுத்த எடுப்பிலேயே நிபந்தனை விதித்தார். என்ன வேடத்திற்கு தெரியுமா\nதுரியோதனன் வேடத்தில் நடித்தால் வித்தியாசமாக ஸ்டைல் காட்டி நடிக்க முடியும் என்று ரஜினி நினைத்தார். அது வில்லத்தனமான வேடமாயிற்றே என்.டி.ராமராவ் துரியோதனனாக நடித்த படம் அவரது நினைவில் வந்து போயிற்று.\nதுரியோதனன் போன்ற பிரதான வேடத்தில் நடிப்பவர்கள் பாடி நடிக்க வேண்டும் என்று விதி வைத்திருந்தார்கள். ஆனால் ரஜி��ி பாட முடியாதென்று மறுத்துவிட்டார். அப்படியானால் துரியோதனன் வேடம் உங்களுக்கு கிடையாது என்று கூறிவிட்டார்கள். ஒன்றை விரும்பினால் அதை அடையாமல் விடுவதில்லை என்பது ரஜினியின் உறுதியான கொள்கை. துரியோதனன் தவிர வேறு எந்த வேடத்திலும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்த ரஜினி கடுமையாக வாக்கு வாதம் செய்து வென்றார். இப்படி நினைத்ததை சாதித்துக் கொள்ளும் செயல்திறன் அவரிடம் சிறு வயது முதலே இருந்தது.\nஇத்தகைய குணம் ரஜினிக்குள் உருவாகக் காரணம், பள்ளி வாழ்வில் அவருக்குக் கிடைத்த போதனைதான். முதல் போதனையே 'அகம் பிரம்மாஸ்மி' என்ற சுலோகம்தான். அதன் அர்த்தம் 'நாம் பிரம்மனின் அணுக்கள்.' அந்த வகையில் மனிதராய்ப் பிறந்த அனைவருமே படைப்பாளிகள்தான். அதில் அசைக்க முடியாத நம்பிக்கையும், முயற்சியும் இருக்குமானால் நம்மால் முடியாதது ஒன்றுமில்லை என்பது ரஜினியின் திடமான நம்பிக்கை.\nரஜினியின் சினிமா ஆசை - அடுத்த இதழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/09/04.html", "date_download": "2018-10-22T12:48:37Z", "digest": "sha1:PACMUKMUPOGOBMMJECWXBV3KHUO5I6IY", "length": 9492, "nlines": 191, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04 - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Excited Quotes நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 04\n1. கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. கோபத்தை வீசியெறிய சிலரால்தான் முடியும்..\n2. பாசத்துக்கு உயிரை கொடுப்பது சுலபம்.. ஆனால் உயிரை கொடுக்கும் அளவிற்கு பாசம் கிடைப்பது தான் கஷ்டம்..\n3. வறுமை வந்தால் வாடாதே.. வசதி வந்தால் ஆடாதே..\n4. தவறாக வேடுமானால் சிந்தியுங்கள். ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்..\n5. ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது..\n6. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்..\n7. வானத்தில் மாளிகை கட்டு, தவறில்லை.. ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு..\n8. உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்.. உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது..\n9. பயிற்சி களத்தில் வியர்வை சிந்த யோசிப்பவன் போர்க்களத்தில் ரத்தம் சிந்த நேரிடலாம்..\n10. இறக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து ப���வதில்லை.. ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசி வரை சாதிப்பதில்லை..\n11. மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை.. மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..\n12. சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…\n13. வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை\n14. உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது..\n15. சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை\n16. திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது, அடக்கத்துடன் இருங்கள்.. புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது, நன்றியுடன் இருங்கள்.. அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்டது, எச்சரிக்கையுடன் இருங்கள்..\n17. ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதறவிட்ட நமக்கு தெரியாது. அதை யெடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்\n18. கடனில்லாமல் நடந்து போறவனை விட, கடன் வாங்கி காருல போறவனுக்கு மரியாதை ஜாஸ்தி...\n19. ஒரு கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும் ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும் ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும் ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும் ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும்\n20. ஒரு கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும் ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும் ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும் ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும் ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும்\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24111", "date_download": "2018-10-22T12:21:46Z", "digest": "sha1:XTQPPLGBVISJUWFV7GCW2QZWQMTNCLD4", "length": 16097, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது | Virakesari.lk", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் ���மைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக திகழ்வதுடன், அண்மையில் வழங்கப்பட்டிருந்த “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் 2017” விருதை தனதாக்கியிருந்தது.\n12 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்” நிகழ்வு, உலக மனித வளங்கள் அபிவிருத்தி காங்கிரஸ் மற்றும் தொழில் வழங்குநர் வர்த்தக நாம நிறுவனம் ஆகியவற்றினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஊழியர்கள் மீதான அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை, தூரநோக்குடைய சிந்தனை மற்றும் வியாபார கொள்கைகள் மற்றும் வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்வது போன்றன பீப்பள்ஸ் லீசிங் கம்பனியைரூபவ் 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாக தெரிவு செய்வதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்திருந்தன.\nமனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த விருதை வென்றமைக்கான இரகசியமாக அமைந்துள்ளது. பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதான அம்சமாக அதன் ஊழியர்கள் காணப்படுகின்றனர். தனது ஊழியர்களை சிறந்த சொத்துக்களாக நிறுவனம் வழிநடத்துக்கிறது. பயிற்சிகள்ரூபவ் அபிவிருத்தி மற்றும் நலன்புரி போன்றன பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் மனித வளங்கள் கொள்கையின் பிரதான உள்ளம்சங்களாக அமைந்துள்ளன.\nலீசிங் துறையில் முன்னோடியாக தொடர்ச்சியாக 15 வருடங்கள் பீப்பள்ஸ் லீ��ிங் நிறுவனம் திகழ்வதுடன், மனித வளங்கள் துறையை தொடர்ச்சியாக மேம்படுத்தி வந்துள்ளது.\nதொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக இந்த விருதை பெற்றுக்கொண்டமையானது, சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், மனித வளங்கள் தொடர்பில் பீப்பள்ஸ் லீசிங் காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1995 ஆம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாராத நிதிசார் துறையில் சந்தை முன்னோடி எனும் ஸ்தானத்தை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் பேணி வருகிறது.\nநிறுவனத்தின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது.\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில்ரூபவ் லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வர்த்தக கடன்கள், பெக்டரிங் (Factoring), மார்ஜின் டிரேடிங் (Margin Trading) மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.\nஇந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களான பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியவற்றூடாக மேலும் பெறுமதி சேர்க்கப்பட்ட நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தில் காணப்படும் விசேட அம்சமாகரூபவ் பல்வகை நிதிச்சேவைகளை ஒரே கூரையின் கீழ் நட்புறவான சேவையின் மூலம் வழங்குதல் காணப்படுகிறது.\nபீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி இலங்கை சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் விருது மார்ஜின் டிரேடிங்\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் வெள்ளிவிருதை தனதாக்கிய ரோயல் ஃபேர்வூட் பீங்கான் இரண்���ாவது வருடமாகவும் தொடர்ச்சியாக பெருமை மிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளது.\n2018-10-19 18:43:14 NCE ஏற்றுமதி ரோயல் ஃபேர்வூட் பீங்கான் வெள்ளிவிருது\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nOPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2018-10-18 18:16:17 OPPO மொபைல் தொழில்நுட்பம்\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106985-kamal-hasan-birthday-special-article.html", "date_download": "2018-10-22T13:00:47Z", "digest": "sha1:YFMPYWUZP4XFE2DXBYFYFFBJ4HTMGEMK", "length": 35280, "nlines": 448, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி!’ - முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன் #HBDKamal | Kamal Hasan birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:42 (07/11/2017)\n‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி’ - முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன் #HBDKamal\nகலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா 'கலைஞர்' என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும் அழைக்கத் தொடங்கினர். அதே கலைஞர் அவரைப்போலவே சகலகலா வல்லவனாக அனைத்துத் தடங்களிலும் முத்திரை பதிக்கும் ஒருவரைப் பார்த்து 'கலைஞானி' என்று அழைத்தார். அந்த கலைஞானியின் பெயர் 'கமல் ஹாசன்'. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடாகத்துத் தாமரை இந்தக் கமல்.\nதமிழ் சினிமாக்களில் முத்தம் தொடங்கி மொத்தத்துக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கும் கமல்தான் \"எப்போப் பாரு கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டு\" என்று சொல்லும் அளவு குழப்பங்களுக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கிறார். கமல் பேசுவதும் சரி படமும் சரி எதுவுமே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மையாக இருந்தாலும், அவரது எழுத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவரது எழுத்தின் தனித்துவம். மேடை பேச்சு, பேட்டி, வசனம் என அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி அவர் திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் ரசனையின் உச்சம். புரிதலின்மையெனும் அறியாமையென சொல்லி உயிரை ஆத்மாவில் இறங்கச்செய்யும் இவரது பாடல் வரிகள். முத்தமிழைப்போல கமலின் மூன்று தமிழில் மூன்று பாடல்கள் அவரது பானைச்சோற்றுக்கு பதம்.\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹே ராம்\nதமிழ் மொழியில் ஒன்றின் மீதான சார்பு நிலையின் தொடக்கமும் முடிவும் நன்றியென்ற சொல்லில் இருக்கிறது. அப்படி அன்பின் ஆரம்பமும், பிரிவின் இறுதி நொடிகளும் 'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லில் சூழ்ந்திருந்தால் அது நிச்சயம் மனதை ஒரு சமநிலையில் கேள்விகளின்றி சாந்தப்படுத்தும். அன்யோன்ய வாழ்வின் அங்குலங்களை, அதன் ஞாபகங்களை 'நன்றி' யின் மூலத்தில் கமல், சாகேத் ராமாக எழுதியிருந்ததுதான் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’.\n\"நான் என்ற சொல் இனி வேண்டாம்\nநீ என்பதே இனி நான் தான்\nஇனிமேலும் வரம் கேட்க தேவையில்லை\nவாழ்ந்துகொண்டிருக்கும்போது வாழ்வின் நலனில், அக்கறையில் கடவுளிடம் வரம் கேட்கும் மனிதன், தன் மரணத்துக்குப் பின்னும் அந்த நலம் நீடிக்க வேண்டி சொர்க்கமெனும் வரம் கேட்கிறான். அதுபோல தன் அன்பானவளே சொர்க்கமாய் தான் வாழும் காலத்திலேயே இருந்தால் யாருக்க���த்தான் வரம் கேட்கத் தோன்றும். நானென்பது 'நீ', நீயென்பது 'வரம்', வரமென்பது 'சொர்க்கம்', மீண்டும் சொர்க்கமென்பது 'நீ' என்று வாழ்வின் சுழற்சிக்கு சாகேத் ராமின் காலம் கடந்த மீள்பதிவுதான், அந்தக் கண்மூடிய பார்வைக்கும், விடிந்துபோன இரவுக்கும் அவர் சொன்ன நன்றிகள்.\nகமலின் தனிவாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் வேறு வேறல்ல. அதனால்தான் ‘கமல் 50’ விழாவில் தன் ரசிகர்களுக்கும் இதே நான்கு வரிகளைச் சொல்லி நன்றி சொல்லியிருப்பார். அந்த நன்றியில் ஒரு நேர்மை இருக்கும். அது அவரின் உண்மையும் கூட.\nஉன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை - விருமாண்டி\nமுதல் வரியை இளையராஜா தொடங்கி வைக்க, கமல் முழுவதுமாய் எழுதி முடித்த தேவாமிர்தம் இந்தப் பாடல். ஓர் இரவு நேர தனிமையில் அன்பின் உரையாடல்களை இசையோடு சுமந்துவரும் பாடல் இது.\n\"உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல\nஉன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாருமில்ல\"\nகாதலன், காதலியிடமோ அல்லது காதலி, காதலனிடமோ மிகச் சாதாரணமாக உதிர்த்துவிடும் வலிமையான வார்த்தைகள் இவை. ஆனால், அது எத்தனை உண்மையென்பது அந்தக் காதலின் நீட்சியில்தான் தெரியும். விருமாண்டியோடு சேர முடியாத அன்னலட்சுமி வேறொருவன் கட்டிய தாலியை அறுத்து வீசிவிட்டு, தூக்கில் தொங்கி துடிதுடித்துச் சாகும்போது காற்றோடு பிரியும் உயிரில் புரிந்திருக்கும் இந்த வரிகளின் வலிமிகு உண்மை.\n\"உன்கூட நான் கூடி இருந்திட\nஎனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா\nநூறு ஜென்மம் வேணும், கேட்குறேன் சாமிய\"\nஎன்று அன்னலட்சுமி கேட்டதும் 'நூறு ஜென்மம் போதுமா' என்று பதில் கேள்வி கேட்பார் விருமாண்டி.\n\"நூறு ஜென்மம் நமக்கு போதுமா\nவேற வரம் ஏதும் கேட்போமா\nசாகாவரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய\"\n'கேக்குறதுதான் கேக்குற, ஏன் 100 ஜென்மம்னு கேக்குற, செத்தாதானே ஜென்மம், அதனால சாகாவரம் கேப்போம்' என்ற தொனியில் பதில் சொல்லி காதலில் முந்துவது கமலுக்கு கைவந்த கலை. ‘அந்த சாமி' என்று சொல்லி ஒரு சுட்டலில் ஏதோவொரு சாமியென்று சீண்டல் செய்திருப்பார் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.\nசினிமாவைத் தனது சொந்த வாழ்க்கையோடு கொண்டுசெல்லும் கமல், இந்தப் பாடலிலும் சில வரிகளில் கையாண்டிருப்பார். 2002 முதல் 2005 வரையிலான காலங்களில் சிம்ரனுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டாலும், இந்தக் காலக்கட்டத்தில்தான் கமலுக்கும் கௌதமிக்குமான நட்பும் நெருக்கமானது. \"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\" என்று கண்ணதாசன், காமராஜருக்குத் தூது அனுப்பியதுபோல இந்தப் பாடலின் தொடக்கத்தில், \"உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை, உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை\" என்று கமல்ஹாசன், கௌதமிக்காக எழுதியிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. 'சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி' என்ற வரியில் சாட்சிக்கு தன் அண்ணன் சந்திரஹாசனை தூக்கி வந்திருப்பார்.\nஉன்னைக் காணாது நான் இன்று நானில்லையே - விஸ்வரூபம்\nகமல்ஹாசன் தன்னை நாத்திகராக இனங்கண்டவர். தமிழுக்கு ஆத்திகம், நாத்திகம் தெரியாது என்பதன் வெளிப்பாடு இந்தப் பாடல். தன்னிலை மறந்து கண்ணனுக்காக ஆண்டாள் என்னும் ஒரு பெண் நிலையிலிருந்து கமல் எழுதிய பாடல் இது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதலும், பெண்மையும், வெட்கமும், ஏக்கமும் கலப்படமில்லாமல் பெண்ணுக்கே உரியவையாகக் கலந்திருக்கும். ஆண்டாளின் ஒப்பீடுகளைப் பாடல் முழுவதும் தெளித்திருப்பார் கமல். கண்ணம்மா, கோதை அனைவருமே காதலுக்குள் பயணிப்பவர்கள். அப்படிப்பட்டகோதையின் காதலை, முழுநேர கவிஞனில்லாத கமல், காதலோடு எழுதியிருப்பது அவரது தமிழின் அழகு.\n'கொலை செய்வதற்காக ஹம்சனால் அனுப்பப்பட்ட 'பூதகி' என்னும் அரக்கியிடம், எப்படிப் பால் குடிப்பது போல அவளது உயிரைக்குடித்து மோட்சம் கிடைக்கச்செய்தாயோ, அப்படி என்னையும் பூதகியாக நினைத்து, என் விரகதாபங்களைப் பருகிக்கொள்வாயா' எனக் கண்ணனிடம் கேட்கும் கமலின் ஆண்டாள்ரூபம் தொடங்கும் வரிகள் இவை.\n\"அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்\nகண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்\"\nஇறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை யாருக்கும் தெரியாமல் அணிந்துகொண்டு 'தான் கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா' என்று கண்ணாடியின் முன்னின்று வெட்கத்துடன் பார்த்துக்கொள்ளும் ஆண்டாளை, அப்படியே பிரதிசெய்துகொள்கிறார் கமல். இப்படி இறைவனுக்கான மலர்களைச் சூடிய பிறகு, இறைவனுக்குக் கொடுத்ததால்தான் ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெயர்.\nஅந்த ஆண்டாளைப்போல, இறைவனைக் கண்டால் \"எவ்வாறு வெட்கமடைவேன், வெட்கத்தில் எனது முகம் எப்படியிருக்கும்'' என்றெல்லாம் ���ண்ணாடியில் கமல்ஹாசனின் ஆண்டாள் பார்த்துக்கொள்ளும் வரிகள் இவை.\nஉலகுண்ட பெரு வாயில் எந்தன்\nஇந்த வரிகளின் காட்சி மற்றும் காட்சி சார்ந்த கற்பனைகள் ரசிக்கப்பட வேண்டியவை. பின்னிருந்து கட்டியணைக்கும் கண்ணன் உலகுண்ட அவன் வாயோடு தன் வாயைப் பதித்து முத்தமிடும்போது, இங்கு உலகமென்று ஒரு பொருள் இருப்பதையே மறந்துவிடுவதாக எழுதியிருக்கிறார் கமல்.\nஅப்படியே காட்சியில் ஓர் ஆணையும் பெண்ணையும் பொருத்திப் பார்த்தால் இதிலுள்ள காதலென்ற அர்த்தம் கண்ணாடியின் முகத்தைப்போல தெரியும். இறுதியில் கோதையை பூங்கோதையாக்கியிருப்பார்.\n\"ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று\nஉன்னித்து எழுந்த என் தட முலைகள்\nமானிடவர்க்கு என்று பேச்சுப் படில்\n\"சக்கரமும் வெண்சங்கும் தாங்கிய இறைவனுக்கென்று படைக்கப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற பேச்சு காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது\" என்ற குணத்தினைக்கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருப்பாவை போல இல்லை இங்கு கமல் எழுதும் திருப்பாவை.\n\"இது நேராமலே... நான் உன்னை பாராமலே...\nஇந்த முழு ஜென்மம் போய் இருந்தால்\nஎன்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே\n- என்ற வரிகளில் 'கண்ணனை மூச்சாக்கி சுவாசித்து இந்த காற்றிலேயே வாழ்வேன்' என்று நேர்மறையான நிறைவில் பாடலை நிறைவு செய்வார் கவிஞர் கமல்ஹாசன்.\nஇந்த மூன்றைப்போல இன்னும் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அனைத்திலும் சிறந்ததாகவே நிரூபித்தார்.\nகமல் ஒரு சகலகலாவல்லவர். சினிமா, இலக்கியம், இதழியல் தாண்டி அவர் எடுக்கவிருக்கும் அரசியல் அவதாரத்துக்கும் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்துகள்\nKamal Haasanகமல்ஹே ராம் விருமாண்டி விஸ்வரூபம்\nசென்னைப் பல்கலைக்கழகம் டூ கோபாலபுரம்... பயணத்தில் மோடி செய்த ‘திடீர்’ மாற்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரிய���ை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\n’ - டிரான்ஸ்ஃபரால் ரெஹானா பாத்திமா மகிழ்ச்சி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/18215106/1008994/Durai-Murugan-condemns-Kadambur-Rajus-Remark-over.vpf", "date_download": "2018-10-22T11:37:00Z", "digest": "sha1:F7HNIO5DFAPM57GG3VK2XKD37MPGNSVF", "length": 9301, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்\nபதிவு : செப்டம்பர் 18, 2018, 09:51 PM\nசென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nசென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும் பிச்சை போடவில்லை என்றும், நீதிமன்றம் மூலம் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வாங்கியதாகவும் விளக்கம் அளித்தார்.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்\nதிமுக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுகவுடன், காங்கிரசுக்கு உண்மையான உடன்பாடு இல்லை - தம்பிதுரை\nதிமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\n39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா\nகாவல் மற்றும் நீதித் துறையை அவமதித்து பேசிய வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/26023008/1009775/Thamirabarani-Maha-Pushkaram.vpf", "date_download": "2018-10-22T12:38:32Z", "digest": "sha1:YWG4IQQ3PA3A67HXDJ3EYR7PVMQUL3Q6", "length": 7857, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு\nபதிவு : செப்டம்பர் 26, 2018, 02:30 AM\nதாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.\nதாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராமானுஜர் தலைமையில் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. நதியில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.\nதீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்\nதீபாவளி பண்டிகைக்காக ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\n\"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு\nடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-22T12:43:22Z", "digest": "sha1:VR4KGASBHXQQAN4WKSIIKTWOY7PSND4H", "length": 11087, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீர் வன்முறையால் இயல்பு நிலை பாதிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப் பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு காஷ்மீர் வன்முறையால் இயல��பு நிலை பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் வன்முறையால் இயல்பு நிலை பாதிப்பு\nஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரிவினைவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nகுறித்த தீவிரவாத இயக்க தளபதியான Sabzar Ahmad Bhat உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று பாதுகாப்பு படைகள் அறிவித்திருந்த நிலையில், மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nரமழான் நோன்பு தினங்களில் வர்த்த நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வீதிகளும் வாகனப்போக்குவரத்து இன்மையால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.\nஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.\nஇத்தாக்குதலில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், 50-இற்கும் மேற்பட்ட பகுதிகளில் வன்முறை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அவ் இயக்கத்தின் புதிய தளபதியாக சப்ஸார் அகமது பட் பொறுப்பேற்றார்.\nஇந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் சப்ஸார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது – ஜீ.எல் பீரிஸ்\nதற���போதைய நல்லாட்சி அரசாங்கம் தீவிரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜ\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரைவாக எடுத்துச்செல்வதற்கு வேண்டிய களஞ்சியசாலை நடவடிக்க\nஅமைச்சரவை இரகசியங்களை கசியவிட்டவர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – நாமல்\nஅமைச்சரவையின் இரகசியங்களை வௌியிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை அரசாங்கம் வௌிப்படுத்\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித்\nநாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவா\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nஉழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம\nபோதைப் பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-22T12:45:29Z", "digest": "sha1:7CUJIA5LQB7ISSMVODBZEEJFWCKP6UBU", "length": 4961, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நாட்டுக்கோழி மிளகு கூட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப் பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்��ார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nநாட்டு கோழி – கால் கிலோ\nஎண்ணெய் – ஒரு குழிகரண்டி\nசீரகம் – அரை டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nசின்ன வெங்காயம் – பதினைந்து\nதக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nசீரக தூள் – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nதுவரம் பருப்பு – கால் கப் (வேகவைத்தது)\nமிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்\nதேங்காய் விழுது – நான்கு டீஸ்பூன்\nஅடுப்பை மூட்டி வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளிக்கவும்.\nபிறகு, அத்துடன் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து, கோழி கறி, சீரக தூள் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nபின், வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து மிளகு தூள், கொத்தமல்லி தூவி கிளறி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசுவையான நாட்டு கோழி மிளகு கூட்டு ரெடி…\nதேவையான பொருட்கள் ப்ரோக்கலி – ஒன்று, உருளைக்...\nதேவையான பொருட்கள் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-27792403.html", "date_download": "2018-10-22T11:59:23Z", "digest": "sha1:ILABJBARZDTZUZFI2KXTLHDG7UVVOWCM", "length": 6119, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமுன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு பயிற்சிகளை வழங்குவதை விடுத்து அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.\nஇதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையென குறிப்பிட்டார்.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2013/04/", "date_download": "2018-10-22T11:48:52Z", "digest": "sha1:XCCS3A6DLKIDPK3A63PVI2LOHUJBUHNU", "length": 43533, "nlines": 531, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: April 2013", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nசுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள். 1886 ம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணி நேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம். அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம். அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக் கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். நவீன காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும்அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது. தமிழர்கள் உலகிற்கு உழைப்பையும், அதன் வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக் கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின், ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார். எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ 30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை. தாய்த்தமிழகத்திலோ தொழில் வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை. உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்து விட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்க��் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.\nK. நடராஜன், மாநில துணைச் செயலர்.\nதோழர் ராமகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ், எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் நடத்துவது போன்ற தொழில் சார்ந்த கடமைகள் ஏராளமாய் இருக்கையில் அதற்கு இடை இடையேதான் தொழிற்சங்க கடமையாற்ற முடிகிறது. அப்படிப்பட்ட நேரத்திலும் கலவரம் வெடித்துவிடும், தமிழகம் புகைந்து விடும் என நஞ்சைக் கக்குகிறார்.\nமாநிலச் செயலருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவருக்கு, அனுபவம் கிடையாது என்பதே நமக்கு இவரிடம் கிடைத்த அனுபவம்.\nகடலூர் தோழர்கள், அங்கு என்ன நடந்தது என்பதையும், அதை எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் நன்கு அறிந்த அனுபவசாலிகள். அவர்கள் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.\nவெளியிலிருந்து ஆதரவு, உள்ளிருந்து உள்குத்து போன்றவைகள் அங்குத் தேவையில்லை.\nதோழர். ராமகிருஷ்ணன், தன மாவட்டத்தைப் பற்றியும், தன் சொந்தத் தொழிலைப் பற்றியும் நன்கு கவனம் செலுத்தட்டும். நன்றி\nஅடி தடி நமது கலாச்சாரமல்ல\nஅடி தடிக்கு அஞ்சியதும் நமது மரபல்ல\nஇன்று கடலூரில் விரும்பத்தகாத நிகழ்வை\nநிகழ்த்திய தோழர்கள் மீண்டும் சரிவை நோக்கிச் செல்கிறார்கள்\nஉடனே இதை தலைகுனிவு என்றெல்லாம் சொல்ல முடியுமா\nஜெகனுக்கு ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் கண்ணால்\nநமது தேர்தல் முடிந்து 10 நாள்கூட ஆகவில்லை.\nஅதற்குள்ளே அங்கு நடக்கும் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலில் நமது தோழர்களே எதிரணியோடு கூட்டு சேர்வது என்பது NFTE க்கு அவமானத்தை தரும் என்பதை உணர வேண்டாமா\nஇது தமிழக NFTE க்கு பெருத்த அவமானத்தை எல்லாம் தராது.\nசொந்த சங்கத்திற்கே ஓட்டுப் போடாத போதும், வாக்கு சேகரித்தவர்களே வாக்களிக்காத போதும் வெற்றி கண்ட தமிழகத்திற்கு பெருத்த அவமானம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.\nநமது மாநிலச் செயலருக்கு உண்டு.\nகையை உயர்த்திப் பேசினால் கூட எனது தோழன் முகம் கன்றிப் போய்விடுவானோ என்று எண்ணி கையைத் தாழ்த்திப் பேசும் நமது தலைவர் இதனையும் திறமாகக் கையாளுவார்.\nதான் எழுதிய நோட்டீசை அவருடைய எல்லைக்குள்ளே உள்ள\nதகவல் பலகையில் ஓட்டுவதற்கு உரிமையில்லையா\nஅதற்கு எதிர்ப்பை இப்படியா காட்டுவது\nமாவட்டச் செயலருக்கு எதிரிலேயே கிழிப்பது, கை நீட்டுவது எ���்பதெல்லாம் ஒரு கிளைச் செயலருக்கு அழகல்லவே\nஎமது மாவட்டத் தோழர்கள் இப்படி ஒரு நிகழ்வை\nஇந்த மாதிரி சம்பவத்தை முன்மாதிரியாக\nவிளைவுகள் மோசமாகப் போகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.\nஇதை மாநிலச் செயலர் உணர வேண்டும்\nமாவட்டச் செயலர்கள் உணர்ந்தாலே போதும்.\nஎப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nதேர்தல் பணிகள், பிரசாரங்கள் கடந்த 2 மாதங்களாக\nசித்திரைத் திருவிழா போல் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.\nகடினமான உழைப்பினை, நிறைய நிதியினை\nபல தலைவர்களும், தோழர்களும் தந்திருக்கிறார்கள்.\nதனது வீட்டு நிகழ்ச்சியை எல்லோரும் பாராட்டும் விதத்தில்\nநடத்தி முடிக்க எப்படிஎல்லாம் கண்ணும் கருத்துமாக\nஉழைப்பார்களோ அதைப் போன்றும் உழைத்திருக்கிறார்கள்.\nஇவர்களுக்கெல்லாம் ஒற்றை வரியில் நன்றி\nஎன்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.\nதேர்தல் காலத்தில் நாம் அளித்த வாக்குறுதிகளை\nஎன்பதுதான் உழைத்தவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி\nFNTO 14,088 ( 6.89 ) வாக்குகள் பெற்றிருக்கிறது.\nNFTE - BSNL 6922 வாக்குகள் பெற்றிருக்கிறது.\nBSNLEU 6178 வாக்குகள் பெற்றிருக்கிறது.\nFNTO 1217 வாக்குகளைப் பெற்றிருக்கிறது.\n51 % வாக்குகளைப் பெற்ற\nமுதன்மைச் சங்கம் என்று எதுவும் வரவில்லை.\nநிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட\n7 % க்கு குறைவாக வாக்குகள் பெற்ற FNTO வுக்கு\nஅகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில்\nBSNLEU - NFTE க்கு முறையே\n9 : 5 என்ற விகிதத்தில்\nவெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை\nஎன்னை இன்னுமா நம்புறாங்க என்ற நகைச்சுவை வரிகளும்\nஇனி கவைக்குதவாது என்பதை உணர்வோம்.\nதேர்தல் கால சாடல்கள், பேச்சுக்கள், விமர்சனங்கள்\nதேர்தலோடு போகட்டும். இனி தொடர வேண்டாம்.\nபேசினால் பேசலாம், தாக்கினால் தாக்கலாம்.\nஆனால், பேசவோ, தாக்கவோ தூண்ட வேண்டாம். சங்கத்தில் ஒற்றுமை, சங்கங்களுக்குள் ஒற்றுமை\nஇரு வேறு கருத்துக்கள் இருந்த போதும்\nஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்க முயல வேண்டும்.\nNEPP, போனஸ், 78.2 போன்ற இன்னும் பல கோரிக்கைகளில் முன்னேற்றம் காண நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள்\nஅவைகள் JCM க்கு வெளியில் பேசி, விவாதித்து\nஒத்த கருத்தோடு சென்று நிர்வாகத்தை சந்தித்தால்\nதமிழ் மாநில ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்\nநமது மாவட்டத்தில் கேபிள் பணியாற்றுகின்ற தோழர்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலி��ிருந்து காப்பாற்று முகமாக தொப்பி வழங்கப்படவிருக்கிறது. ஒப்பந்ததாரரிடம் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வருகின்ற வெள்ளியன்று அனைவருக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nS. சிவசிதம்பரம், மாவட்டப் பொருளர்.\n6 ஆவது சங்க அங்கீகாரத் தேர்தல்\nதஞ்சை மாவட்ட வாக்குப் பதிவு நிலவரம்\nமொத்த வாக்காளர்கள் : 803\nகோட்ட வாரியாக: 98.7 %\nகோட்டம் வாக்குகள் அளித்தவர்கள் தவர்கள்\nதிருவாரூர் 154 154 --\nமன்னார்குடி 101 99 2\nபட்டுக்கோட்டை 82 79 3\nதிருத்துறைபூண்டி 63 61 2\n18-04-2013 அன்று காலை 10 மணிக்கு தஞ்சை GM அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nசரிபார்ப்பு தேர்தலில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக கூட்டணிச் சங்கத் தோழர்களுக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், பொருளுதவி, உடலுழைப்பு தந்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nBSNL க்கும் போனஸ் உண்டு என்ற நிலையை NFTE தான் கொண்டு வந்தது. பிறகு இந்தியாவிலேயே அதிக போனஸ் பெற்ற நிறுவனம் BSNL என்ற மாற்றத்தையும் NFTE தான் கொண்டு வந்தது.\nBSNL க்கு போனஸ் இல்லை. அதிலும் இந்தியாவிலேயே BSNL க்கு மட்டும்தான் போனஸ் இல்லை. இந்த ஒரு அவமானம் போதாதா\nஇயலாமையும் முடியாமையும் இருப்பதையும் அழிக்கும் என்பது எவ்வளவு சரியா இருக்கு பாருங்க\nதொடர்ந்து வெற்றி பெற்றவன் சாதனையாளன் என்றால் மத்தியில் ஆளுகின்ற காங்கிரசும், ஆண்ட BJP யும் தொடரலாமா தொடர்வது நல்லதா குறுக்கு வழியில் வென்றவர்கள் தொடர்ந்ததும் இல்லை - தொடர விட்டதும் இல்லை.\nவெட்டத் தெரியாதவன் கையில உள்ள கத்திக்கு சாணை புடிச்சாலும் சரி, புடிக்காட்டியும் சரி. ஒரு பயனுமில்லை. இந்த நிலையில் அங்கீகாரத்த வச்சு அபிமன்யு வால் என்ன செய்ய முடியும். 30 கோடியிலே கட்டடம் மட்டும் கட்ட முடியும்.\n இந்த முறையும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்கிறதே BSNLEU\n போஸ்டல் ED யைப்போல BSNL தொழிலாளியையும் காவு கொடுக்கவா\n நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாயை காத்து, அதிலேர்ந்து நாலாயிரம் கோடி வட்டியும் சம்பாதிச்சதே BSNL, அதை அப்படியே இல்லாமல் பண்ணியதே அதற்காகவா EU மறுபடியும் ஜெயிக்கணும்.\nஅத விட வயித்தரிச்சல், BSNL க்கு 10000 கோடி வருஷ வருமானம் NFTE இருந்த வரைக்கும் வந்து கொண்டிருந்ததே அது இப்ப என்னாச்சு> 10000 கோடியும் இ��்லாம போனதோடவாவது உட்டுச்சா அது இப்ப என்னாச்சு> 10000 கோடியும் இல்லாம போனதோடவாவது உட்டுச்சா 10000 கோடி நஷ்டத்துல வேறல்ல போச்சு. சனி சக்கரம் கட்டில்ல அடிக்குது.\n தாங்க முடியாத வேதனையை திரும்பத் திரும்ப சொல்லித்தானே ஆத்திக்க வேண்டியிருக்கு.\nEU சங்கத் தோழர்கள் முன்ன NFTEக்கு உள்ளே இருந்து கொடச்சல் கொடுத்த காலத்திலேயே எவ்வளவு மாற்றத்த, உயர்வை, மேல, மேல அப்படியே ஒசக்க கொண்டு போய்க்கிட்டே இருந்தமே அது இப்ப என்னாச்சி. EU சனி சங்கு சக்கரம் சுத்தி அனைத்தையும் தரை மட்டமாக்கிடுச்சி\nNFTE காலத்திலே ஒரு தாழ்வு, ஒரு இறக்கம், நஷ்டம் ஏதாவது இருந்ததா BSNLEU மாதிரி ஊழியரை ஏமாத்துற வாக்குறுதிதான் எதுனாலும் குடுத்துச்சா சொல்லுங்க.\n அடக்கமும் ஆற்றலும் கொண்ட NFTE சங்கத்திற்கு வாக்களிப்பது ஒன்றுதான் நமக்கும் நமது துறைக்கும் வாழ்வளிக்கும். அதுதான் அனைத்தையும் உருவாக்கும்\nகுடந்தை கலியமூர்த்தியின் உணர்சிக் கொந்தளிப்பு உடல் கோளாறை புறந்தள்ளியது. NFTE அது எதனையும் சாதிக்கும்.\n12-04-2013 வெள்ளி காலை 10 மணிக்கு\nநமது முன்னாள் அகில இந்திய செயலர்\nதோழர். R . K அவர்கள்\n9 ஆண்டு தொல்லை தொலைந்திட\nவரிசை எண் 15 ல் வாக்களிப்போம்\nஏப்ரல் 16 நமக்கு என்றும் 16\nவெகு சிறப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசார சிறப்புக் கோட்டத்தில் 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.\nஅண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் தோழர். கெஜராஜநிதி அவர்கள் சிறப்புரையாற்றினார். அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர். சுந்தரராஜ் , தோழர் கிருஷ்ணாஜி, கே. நடராஜன், நமது மாவட்டச் செயலர் தோழர் T. பன்னீர்செல்வம், கிள்ளிவளவன், தஞ்சை LCP, தஞ்சை கலைச்செல்வன், கூத்தாநல்லூர் பன்னீர்செல்வம், விஷ்ணுகுமார் TTA மற்றும் பல தோழர்கள் பங்கேற்று விளக்கவுரையாற்றினார்கள்.\nகூட்ட நிகழ்வு படக் காட்சிகள் கீழே:\nNFTE - BSNL பட்டுக்கோட்டை கோட்டம்\nதேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்\nநாள்: 10-04-2013 புதன்கிழமை மாலை 5 மணி\nஇடம்: அஞ்சலகச் சாலை தொலைபேசியகம், பட்டுக்கோட்டை.\nR. கிருஷ்ணாஜி, அண்ணா தொழிற்சங்கம், திருச்சிற்றம்பலம்\nS. கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலர், அதிராம்பட்டினம்.\nA. சுப்பையன், கிளை செயலர், பேராவூரணி\nதோழர் C. சுந்தரராஜன் கிளைச் செயலர், பட்டுக்கோட்டை\nதோழர். K. நடராஜன் மாநில துணைச் செயலர்\nதோழர். S. கெஜராஜநிதி அவர்கள்\nதஞ்சை மாவட்டச் செயலர் அண்ணா தொழிற்சங்கம்\nதோழர். S.C. ராஜேஸ்வரன் அவர்கள்\nதஞ்சை மாவட்டச் செயலர் SNATTA\nதோழர். தங்க. ஜெயராஜ் அவர்கள்\nதஞ்சை மாவட்டச் செயலர், AIBCTES\nS. பிரின்ஸ் மாவட்டத் தலைவர்\nT. பன்னீர்செல்வம் மாவட்டச் செயலர்\nT. பக்கிரிசாமி மாவட்டப் பொருளர்\nK. கிள்ளிவளவன் மாவட்டச் செயலர், TMTCLU\nD. கலைச்செல்வன் மாவட்டத் தலைவர், TMTCLU\nS. சீனிவாசன் TTA M. ஜெயராமன் TM\nG. சுந்தரமூர்த்தி Sr.TOA P. மதனகோபால் TM\nV. கௌரிசங்கர் TM ஆகியோர்.\nஅனைத்து மாவட்ட, கிளைச் சங்க பொறுப்பாளர்கள்.\nநன்றியுரை: V. தனராஜ் கிளைத் தலைவர், பட்டுக்கோட்டை.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nதொழில் செய்வது தொழிற்சங்கத்துக்கு அழகல்ல\nஅடி தடி நமது கலாச்சாரமல்ல\n தேர்தல் பணிகள், பிரசாரங்கள் கடந்...\nதமிழ் மாநில ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தஞ்சை மாவட்...\n6 ஆவது சங்க அங்கீகாரத் தேர்தல் தேர்தல் முடிவுகள்...\nNFTE - BSNL தஞ்சை மாவட்ட வாக்குப் பதிவு நிலவரம் ம...\nஜென்மச் சனி விலகிடும் நல்வழி பிறந்திடும் BSNL க்...\nதேர்தல் திருவிழா நிறைவுக் கூட்டம் 12-04-2013 வெள்...\nபட்டுக்கோட்டை தேர்தல் பிரசார சிறப்புக் கூட்டம் ...\nNFTE - BSNL பட்டுக்கோட்டை கோட்டம் தேர்தல் பிரச்சா...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/zee-super-talents/105515", "date_download": "2018-10-22T13:23:48Z", "digest": "sha1:JJAUAPKNVEZGVVZZ4WKQOBJEBQAAAAEK", "length": 5135, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Zee Super Talents - 05-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nவரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய மாப்பிள்ளை... வச்சு செய்த மர்ம நபர்கள்\nவைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகாதலியை நினைத்து இளைஞரின் தவிப்பு... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்\nகச்சேரி நடக்கும் போது சின்மயி அம்மா செய்த ரகளை, முதன் முறையாக கூறிய ரகுமானின் சகோதரி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகும்பகோணத்தில் குழந்தைகள் இறந்த விஷயம் கேள்விபட்டு அஜித் எடுத்த முடிவு- இதுவரை வெளிவராத தகவல்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-10-22T13:29:04Z", "digest": "sha1:5XUAW5XJHFNN3RJEP5XZPQ7IYDXSE6AQ", "length": 8980, "nlines": 59, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே...", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nபெண்களின் கையில் புதுவித ஆயுதம்\nதிருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம் பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ\n\"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.\nஅதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொன்னால் போலீஸ் வந்து அவர்களை அள்ளிக் கொ��்ளும் \"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.\nசமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' காவல்துறை வழங்கி வருகிறது. இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபது முறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.\nமுதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன.\nஇதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது\nஇந்த பெப்பர் ஸ்ப்ரே காவல் துறை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது. இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள்,பெண்கள் என அனைவரும் பயன் பெறலாம்..\nஅதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது\" கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத்துல இருந்து தப்பிக்க இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.\nLabels: எல்லா பதிப்புகளும் , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய ப��ிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079856", "date_download": "2018-10-22T13:26:11Z", "digest": "sha1:CBTY32FCITUX4MAKN4PVSH3DUDMPU6GP", "length": 14934, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் நடித்தவர் கைது| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்யாத பெண்கள் விடுதிகள்: புது உத்தரவு\nகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு 13\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 6\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nகனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம் ரிக்டர் 6.6\nபோனில் பேச அமைச்சர்கள் தயக்கம் 11\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 61\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 5\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 39\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 27\nவடமதுரை:துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் கடந்து சென்றபோது, ஒரு பெட்டியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் தோற்றத்தில் ஏறிய ஒரு வாலிபர் பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி பரிசோதித்தார். நிஜமான பரிசோதகர் சாமுவேலிடமும் டிக்கெட் கேட்டு சிக்கிய வாலிபர் ரயில் பெட்டியில் பாதுகாப்பு பணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், டிக்கெட் பரிசோதகராக நடித்தவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சேகர் மகன் ரமேஷ், 31, என்பதும், டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் செய்து தரும் பணி செய்பவர் என தெரிந்தது. போலீசார் வாலிபரை கைது செய்தனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/34905-cocoon-sequel-sales-lakhs.html", "date_download": "2018-10-22T12:09:13Z", "digest": "sha1:XOX73NEOT7MBTWA7H4TINS6QGGZERFJQ", "length": 9625, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள் | Cocoon sequel sales lakhs", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந��து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nலட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள்\nதருமபுரி, அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 4 ஆயிரத்து 401 கிலோ வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக்கூடு விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 34,793 ஏக்கரில் 21,415 விவசாயிகள் பட்டுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தருமபுரி, அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் கடந்த 1ஆம் தேதி அதிகபட்சமாக 2 ஆயிரத்து 128 கிலோ பட்டுக்கூடு ஏலம் போயின.\nஇன்று அதையும் தாண்டி 4 ஆயிரத்து 401 கிலோ வெண்பட்டுகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெண்பட்டுக்கூடுகள் சில நாட்களுக்குள் 20 லட்சத்து 99 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஜிம்பாப்வேயில் அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\n சரிந்���து கார், பைக் விற்பனை\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\nஅலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை\nRelated Tags : Traders , Government , Silk , Sales , தருமபுரி , பட்டுக்கூடுகள் , லட்சம் , அங்காடி , வெண்பட்டுக்கூடுகள் , ராமநாதபுரம் , Cottage auction\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஜிம்பாப்வேயில் அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2015/09/", "date_download": "2018-10-22T11:48:25Z", "digest": "sha1:DR6ZRNNNOEGWTY4F6IHINHHUURTYLNNU", "length": 18165, "nlines": 130, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nSeptember, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nசென்னை - கோவையை கலக்கும் புதிய மொபைல் செயலி...\nகோவை செயலி சென்னை புதிய தகவல்\nதூங்காவனம் உருவான விதம்- வீடியோ+ கமலின் புதியகெட்டப்\nகமல் சினிமா திரிஷா தூங்காவனம் பிரகாஷ்ராஜ்\nஜி-மெயிலில் தேவையற்ற ஐ.டி.க்களை பிளாக் செய்ய புது வசதி\nபுதிய தகவல் புதிய வசதி ஜிமெயில்\nமதுவின் பயணமும்... அதன் பின்னான அரசியலும்\nஅரசியல் குடிகாரர்கள் மகாகவி மாத இதழ் மது\nபூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து\nஅறிவியல் டைனோசார் பூமிக்கு அழிவு விண்கற்கள்\nதிப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க கூடாது..ராமகோபாலன் மிரட்டல்\nசினிமா மதவெறியர்கள் ரஜினிக்கு மிரட்டல் ராமகோபாலன்\n“49 ஓ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், - கவுண்டமணி\n49ஒ கவுண்டமணி சினிமா விவசாயம்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என க���த்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்த���னார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி\nரபேல் விமானம்: என்ன தேவை\nஇந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்��ை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.\nமன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன\n126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச…\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/othersports/page/2/international", "date_download": "2018-10-22T12:57:51Z", "digest": "sha1:JDHIEYGSQ24WJA4UUVALJHRKFLOHI7F5", "length": 12903, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "Othersports Tamil News | Breaking news headlines on Other Sports | Latest World Other Sports News Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோஹ்லியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇதை செய்யலேன்னா அணியில் இருக்க முடியாது: டோனியை எச்சரித்த அனுபவம் குறைந்த வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nபாலியல் உறவுக்கு முன் அனுமதி பெற வேண்டும்: கிரிக்கெட��� வீரர்களுக்கு புதிய சட்டம்\nஏனைய விளையாட்டுக்கள் October 11, 2018\nநீங்க நேசிப்பதை செய்யுங்கள்: இலங்கை வீரர் மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் October 11, 2018\nஇந்திய வீரருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த கிரிக்கெட் ரசிகர்: நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஏனைய விளையாட்டுக்கள் October 11, 2018\nஇலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா மீது விமானிப் பணிப்பெண் பாலியல் புகார்\nஏனைய விளையாட்டுக்கள் October 10, 2018\nபிரபல வீராங்கனையால் சர்ச்சையில் சிக்கிய விராட் கோஹ்லி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஏனைய விளையாட்டுக்கள் October 10, 2018\nடோனி மீண்டும் கேப்டன் ஆனது இவர்களுக்கு அதிருப்தியாம்: ஏன் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 10, 2018\n2018-ல் அதிக ஓட்டங்கள் குவித்த பட்டியலில் உள்ள கிரிக்கெட் அணிகள்: முதலிடத்தில் இலங்கை\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nஉங்களின் தலையில் இருப்பது தமிழ்நாட்டின் புகைப்படமா படுகாயமடைந்த ஹைடனை மோசமாக கிண்டல் செய்த வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nசக வீரர்களிடம் அடிஉதை..பானிப்பூரி விற்று இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்கும் இளம்வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\n50 லட்சம் ஏமாந்த இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தாய்\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2018\nமுன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் படுகாயம்\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2018\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2018\nவெளிநாடுகளில் மனைவியுடன் வீரர்கள் தங்கும் விவகாரம்: கோரிக்கை ஒத்திவைப்பு\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2018\nவிராட் கோஹ்லியின் இந்த திடீர் மாற்றத்திற்கு அனுஷ்கா தான் காரணமாம்: வெளியான தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் October 07, 2018\nசூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்\nஏனைய விளையாட்டுக்கள் October 07, 2018\n'மனைவியோட இருக்க அனுமதி கொடுங்க': புலம்பும் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் October 07, 2018\nசாலையில் தவறி விழுந்த இந்திய வீரர் ஷிகர் தவான்: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் October 06, 2018\nபிரபல வீரருக்கு கிரிக்கெட் விளையாட தடை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்\nஏனைய விளையாட்டுக்கள் October 06, 2018\nமனைவிக்காக பதவியை ராஜினாமா செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்\nஏனைய விளையாட்டுக்கள் October 05, 2018\nபாலியல் குற்றச்சாட்டு: 1 பில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்ததை இழக்க���ம் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ\nஏனைய விளையாட்டுக்கள் October 04, 2018\nபாலியல் புகார் எதிரொலி: நட்சத்திர வீரர் ரொனால்டோ கால்பந்து அணியிலிருந்து அதிரடி நீக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் October 04, 2018\nஇலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்: ஐசிசி வெளியிட்ட தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் October 04, 2018\nவிராட் கோஹ்லி இணையதளத்தை முடக்கி எச்சரிக்கை விடுத்த ஹேக்கர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் October 03, 2018\nபெண்கள் கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய வய­வன் அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 02, 2018\nஇது கவலைக்குரிய விடயமாக உள்ளது: வேதனை தெரிவித்த இலங்கை ஜாம்பவான் தில்ஷான்\nஏனைய விளையாட்டுக்கள் October 02, 2018\nமுத்தம் மட்டும் போதும், விட்டு விடுகிறேன்: கால்பந்து ஜாம்பவானுக்கு எதிராக மேலும் பலாத்கார புகார்\nஏனைய விளையாட்டுக்கள் October 01, 2018\nதன்னை நீக்கிய அவுஸ்திரேலிய கேப்டனை பழிதீர்க்க நினைத்த ஷேன் வார்னே\nஏனைய விளையாட்டுக்கள் October 01, 2018\nமனைவியால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 01, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/benefits-alstonia-scholaris-018422.html", "date_download": "2018-10-22T11:45:49Z", "digest": "sha1:OS3OOQQJ7L7VQHXC73YUFB4SNYFT667E", "length": 21951, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாலைவனத்தில் கூட வளரும் இந்த அதிசய மரத்தின் மருத்துவ நன்மைகள் | Health benefits of Alstonia Scholaris - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாலைவனத்தில் கூட வளரும் இந்த அதிசய மரத்தின் மருத்துவ நன்மைகள்\nபாலைவனத்தில் கூட வளரும் இந்த அதிசய மரத்தின் மருத்துவ நன்மைகள்\nபள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதியதை, தங்கள் நோட்டுக்களில், எழுதிக்கொள்வது, பெரும்பாலான மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கசப்பான இடும் கட்டளையாக, இருந்திருக்கும், இதுவே, சமயங்களில் கல்லூரிகள் வரை தொடரும்போது, மாணவர்கள், சலித்துக்கொள்வர். இன்னும் நம்மை ஆசிரியர்கள், எழுதச் சொல்கிறார்களே என்று.\nஆயினும், எழுத எழுதத் தான், பாடங்கள் புரியும். மேலும், ஒவ்வொரு வருடமும் வரும் புதிய மாணவர்களுக்காக, அந்த ஆசிரியர் இன்னும் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறாரே, ஏன், அவர் எழுத வேண்டும் புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொள்ளுங���கள், என்று சொல்லிவிடலாமே\nஅவர் எழுதுவதைப் பார்த்து, மாணவர்கள், தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொள்ளும்போதுதான், அது மனதில் விரைவாகப் பதிகிறது.\nஇங்கே, பாடம் நடத்துவது, நமது கட்டுரையின் நோக்கம் இல்லை, பாடம் நடத்த பேருதவி செய்யும் கரும்பலகையே, நமது பொருள். பள்ளி முதல் கல்லூரி வரை, எல்லா இடங்களிலும், ஆசிரியர் மாணவர் இடையே, அறிவுப் பாலமாக இருக்கும், கரும்பலகை எந்த மரத்தில் இருந்து செய்யப்படுகிறது, என்று நாம் அறிவோமா\nஅந்த மரத்தை அறிமுகப்படுத்தத் தான், பள்ளிப்பருவ, பழைய நினைவு அலைகள்\nஅடர்ந்த பசுமை மாறாத காடுகளில், வாழும் தனிச்சிறப்புள்ள மரம், ஏகாளி மரம். இதற்கு ஏழிலைக்கள்ளி மற்றும் பேய் மரம் என்றும் பெயர் உண்டு. பொதுவாக, ஏழிலைப் பாலை என்று அழைக்கப்படும் இந்த மரமே, பள்ளி வகுப்புகளில், உள்ள கரும்பலகையை உருவாக்கி, அறிவாற்றல் மிக்க வருங்காலத் தலைமுறைகளை வெளிக் கொண்டு வருவதில், பெரும் பங்கு வகிக்கிறது.\nஒரே காம்பில் ஏழு இலைகளைக் கொண்டு காணப்படுவதால், ஏழிலைப் பாலை மரம் என்று அழைக்கப்படும் இந்த மரம், நடுத்தர உயரங்களில் வளரும். சற்றே பால் சுரக்கும் தண்டுகளையும், பசுமை கலந்த மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட இந்த மரம், தமிழகத்தில் உள்ள மலைத் தொடர்களில் அதிகம் காணப்படுகிறது. தற்காலம் நகரங்களில் அதிக இடங்களில் வளர்க்கப்படுகின்றன. சப்த பர்னா என்று வட மொழியில் அழைக்கப்படும் ஏழிலைப் பாலை மரம், பல ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது.\nசங்க காலத்தில் நமது முன்னோர்கள் வசிக்கும் நிலப்பரப்பை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்து வந்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலம் என்று.\nஇந்த ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வகை வாழ்க்கை முறையும், நெறிகளும் மட்டுமல்ல, அந்த நிலத்திற்கென்று தனி மரம், செடிகள், உணவு, தானியங்கள் என்று அனைத்திலும், நிலப்பகுதிகள் வேறுபட்டு திகழும். அந்த வகையில், கடும் வறட்சியைத் தாங்கி, பாலை நிலத்தில் வளரும் ஒரு மரம் தான், பெயரிலேயே பாலை எனக் கொண்டிருக்கும், ஏழிலைப் பாலை மரம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாலை எத்தனை வகை :\nபாலை மரங்களில் பல வகைகள் இருக்கின்றன, அவை உலக்கைப் பாலை, குடச பாலை, வெப்பாலை, ஏழிலைப் பாலை மற்றும் முசுக்கைப் பாலை. ஒவ்வொன்றும், மருத்துவத் தன்மைகள் மிக்கவை.\nபாலை நிலத்தில், பாலை மரங்கள் ஒரே வகையில் வளர்ந்தாலும், இவை பின்னர் மக்கள் வசிப்பிடங்கள் மாறிய பின், அந்தந்த மண்ணின் சூழலில் வளர்ந்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.\nபாலை மரங்கள் ஆன்மீகத்தில் சிறப்பு பெற்ற மரங்களாகும், திருக்கோவில்கள் பலவற்றில், அவை தல மரங்களாகத் திகழ்கின்றன, அந்த வகையில், திருக்கழுகுன்றம் வேதபுரீஸ்வரர் திருக்கோவிலின் தலமரமாக விளங்குகிறது, ஏழிலைப் பாலை மரம்.\nபாலை மரத்தின் நன்மைகள் :\nமலேரியா ஜுரத்தைப் போக்கும் மருந்து, இதன் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சிறார்களுக்குத் தேவையான, பென்சில், சிலேட், கரும்பலகை மற்றும் காகிதம், தீப்பெட்டி தயாரிப்பிலும் பயன் தருகிறது ஏழிலைப் பாலை மரம்.\nஏழிலைப் பாலை மரத்தின் இலை, பூ, வேர்ப் பட்டைகள் மற்றும் காய்களில் அதிக அளவிலான பீடா சிடோஸ்டிரால், பிக்ராலினால் போன்ற தாதுக்கள், ஆல்கலாய்டுகள் இருக்கின்றன. இதன் மூலம், வாசனை திரவியங்கள், தைலங்கள் மற்றும் டிஞ்சர் போன்ற பல வகையான, மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.\nமூலிகை மருத்துவத்தில், ஏழிலைப் பாலை :\nஏழிலைப் பாலை இலைகளை அரைத்துச் சாறெடுத்து, பிரசவித்தத் தாய்மார்களுக்குத் தர, தாய்ப்பால் நன்கு சுரக்கும், உடல் வலி தீரும்.\nஏழிலைப் பாலை இலைகளை, சிறிது நீரில் இட்டு கொதிக்க வைத்து, நன்கு சுண்டிய பின்னர், ஆற வைத்து, பருகி வர, சருமத்தில் உள்ள காயங்கள், வெடிப்புகள் மற்றும் சரும வியாதிகள் யாவும் விலகி விடும்.\nகாய்ந்த இலைகளை வாணலியில் இட்டு வறுத்து, தூளாக்கி, தூளை, ஆறாத இரத்தமும் சீழும் வடியும் காயங்களின் மேல் வைத்து வர, காயங்கள் விரைவில் ஆறி விடும்.\nஏழிலைப் பாலை மரப்பட்டைகளின் தூள், உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால், வயிற்றில் உள்ள புழுக்களால், நெடு நாட்களாக தீராமல் இருக்கும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தி, புழுக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது, இரத்தம் கலந்து வரும் வயிற்றுப் போக்கையும் சரியாக்கும்.\nமரப்பட்டை தூள், உடல் தளர்ச்சி அடைந்தவர்களின் வயிற்றை வலுவாக்கி, செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை மிக்கது. ஏழிலைப் பாலை மரப்பட்டைத் தூளை, சிறிது எடுத்து, ஒரு தம்ளர் நீரில் இட்டு ஊற வைத்த பின்னர் சிறிது சிறிதாக, இந்த ���ீரை தினமும் பருகி வர, நாள்பட்ட வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் விலகியபின், உடலில் ஏற்படும் பலகீனத்தைப் போக்கும்.\nஏழிலைப் பாலை வேர்த்தூள், வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும், வாத பாதிப்புகளை சரியாக்கும்.ஏழிலைப் பாலை மரத்தின் பால், காயங்களை ஆற்றும், வாத பாதிப்புகள் உள்ள இடங்களில் தடவி வரலாம். நெற்றியில் தடவி வர, தலைவலியைப் போக்கும்.\nஏழிலைப் பாலை மரத்தின் இலைகள், மரப்பட்டை, மலர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, தூளாக்கி, அதை சிறிது தினமும் நீரில் காய்ச்சி பருகி வர, சுவாச பாதிப்புகள், இதயக் கோளாறுகள், நடுக்கு ஜுரம், மற்றும் செரிமானமின்மை, வயிறு பாதிப்புகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும், கல்லீரல் பாதிப்புகளை விலக்கும்.\nபாலை மரத்தின் இலைகள், தண்டுகள், மலர்கள் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும், கெப்மாரின் மருந்து, செரிமானமின்மை வியாதியைப் போக்கி, உடல் நலம் காக்கிறது.\nஅரிய மருத்துவ தன்மைகள் கொண்ட பாலை மரங்கள், இதர உபயோகங்களுக்கும் பெரும் பயனாகின்றன. கரும்பலகை மற்றும் சிலேட்டுகளின் சட்டம் மட்டுமன்றி, இந்த மரத்தின் உறுதித் தன்மை காரணமாக, நாற்காலி, மேஜை, மரப் பெட்டிகள், மற்றும் தேயிலை சேகரிப்பு பெட்டிகள் என்று பயன் தரும் மரச் சாமான்கள் தயாரிப்பில், பெரும் பங்கு வகிக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nDec 1, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்��து\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2015/10/1.html", "date_download": "2018-10-22T12:24:03Z", "digest": "sha1:KZAYTLBAXBORMDSVTUTAJCGQ4CF57SPS", "length": 27093, "nlines": 191, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "நானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nEconomic System, அமெரிக்கா, சிறப்புக் கட்டுரைகள், பொருளாதார அடியாள், பொருளாதாரம்\nநானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1\n“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.\nமோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.\nநானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.\n- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'\nஉங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத���தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்.\n\"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்..\" என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.\nஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் ��ிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-22T13:31:06Z", "digest": "sha1:LFRDMEUQDI7C3ZVKQLWTKZVOT7YWNJ76", "length": 10814, "nlines": 186, "source_domain": "tamilcheithi.com", "title": "சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome veg food சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nகொண்டைக்கடலையில் சுண்டல், குருமா செய்வதற்கு பதிலாக கொண்டைக்கடலை சேர்த்து சாதம் செய்யலாம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.\nபச்சரிசி – 2 கப்\nகொண்டைக் கடலை – 3 கைப்பிடி\nபெரிய வெங்காயம் – 1\nசின்ன வெங்காயம் – 10\nதக்காளிப் பழம் – 1\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nபூண்டு – 3 பற்கள்\nபச்சை மிள்காய் – 1\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிது\nதயிர் – 1 டீஸ்பூன்\nதேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nகொத்துமல்லி இலை – 1 கொத்து\nநல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nபெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்\n* கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும். அடுத்த நாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து விடவும்.\n* அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.\n* சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.\n* பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.\n* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து சிறிது வதக்கிய பின் வெங்காயம், தக்காளி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு சேர்த்து வதக்கவும். (ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).\n* அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.\n* சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மறுபடியும் 5 நிமிடம் மூடி மிதமான தீயில் வைக்கவும்.\n* இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nதயிர்-20 அற்புத மருத்துவ பயன்கள்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nதொழில்நுட்ப வார்த்தைகளுக்கு தமிழ் சொற்கள்..\nரகுல் ப்ரீத்தி விரிக்கும் கவர்ச்சி கர்சீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/27/32904/", "date_download": "2018-10-22T12:38:41Z", "digest": "sha1:KMCFOYF3LVPZPBSX2KDSRH4R6ZOJK6MX", "length": 7627, "nlines": 144, "source_domain": "www.itnnews.lk", "title": "தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம் – ITN News", "raw_content": "\nதென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில் 0 16.ஆக\nஅஜித்துடன் மீண்டும் இணையும் குட்டி நாயகி 0 07.ஜூலை\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி 0 09.அக்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஜான்வி நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பல இயக்குனர்கள் ஜான்வியை அணுகி கதை சொல்லி வருகிறார்கள். இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\nஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது\nபாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்\n100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம்\n8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி\nமீண்டும் இணையும் கங்கனா – ஹிருத்திக் ஜோடி\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nவிவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48743-why-did-aiadmk-support-the-bjp-tamilisai-explained.html", "date_download": "2018-10-22T11:35:20Z", "digest": "sha1:O5IMBRKKGVGHE6UXIZ5WAPPNFX4SXTHQ", "length": 9348, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்?: தமிழிசை விளக்கம் | Why did AIADMK support the BJP ? Tamilisai explained", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால்தான் மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமண் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையற்றது எனவும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என தெரிந்தே அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்ததாகவும் கூறினார்.\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என்ற தமிழிசை, வேலைவாய்ப்புகள் குறித்து மாதந்தோறும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என மோடி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் வருவாய்த்துறையினர் சோதனைக்கு பயந்து அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதாக ஸ்டாலின் கூறுவதில் உண்மையில்லை எனவும் தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால் தான் அதிமுகவினர் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\n’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை ���ல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-24th-july-2018.html", "date_download": "2018-10-22T11:56:21Z", "digest": "sha1:QPRYZ7C7YDBSEELL6VZ3W2WOBEX6OZK5", "length": 3434, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 24th July 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nருவாண்டாவில் இந்திய தூதரகம் அமைக்க ரூ1379 கோடி நிதியுதவியை மோடி வழங்கினார்\nபெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Ministr) ‘Childline1098’ Contest ஐ தொடங்குகிறது\nமகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் Swachh Survekshan Grameen 2018 திட்டத்தை தொடங்கியது (SSG-2018)\nஇந்தியா மற்றும் உகாண்டா, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும்(Defence Cooperation), உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பாகவும் மற்றும் பொருள் சோதனை ஆய்வகம்(Material Testing Laboratory),கலாச்சார பரிவர்த்தனை திட்டம்(Cultural Exchange Programme) போன்ற பல்வேறு துறைகளில் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்\nரிஷி ஸ்ரீவாஸ்தா Tata AIA –யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டியாக நியமிக்கப்படுகிறார்\nஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75177-actress-tapsee-pannu-talks-about-amitabh-dhanush-pink-movie-and-marriage.html", "date_download": "2018-10-22T12:24:51Z", "digest": "sha1:ZOOPRIV7BWM3CIEFGF6ADCSAFIJWROBN", "length": 42076, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்!” டாப்ஸி டைம்ஸ் #VikatanExclusive | Actress Tapsee Pannu talks about Amitabh, Dhanush, Pink movie and marriage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (17/12/2016)\n\"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nடாப்ஸி பண்ணு பேசுவதைக் கேட்டால் வாயாடிப் பொண்ணு என்று சொல்லிவிடலாம் ஒற்றை வார்த்தையில்.\nஆடுகளம் படத்தில் அறிமுகமானபோது பார்த்த அந்த டாப்ஸியா இவர் என்று கேட்க வைக்குமளவுக்கு எந்த கேள்வியைக் கேட்டாலும் பொளந்து கட்டுகிறார்.\n”எனக்கும் பக்கா கிராமத்துப் பெண்ணா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா அதுக்கும் என் கலர் செட்டாகாதுனு சொல்றாங்க. கிராமத்த��ப் பெண்கள்னா கருப்பாதான் இருப்பாங்களா என்ன ஷூட்டிங்க்காக எத்தனையோ கிராமங்களுக்குப் போயிருக்கேன். அங்கே நான் பார்த்த பெண்கள் அழகுலேயும் கலர்லேயும் என்னை பிரமிக்க வச்சிருக்காங்க. கருப்பா, வழிய வழிய எண்ணெய் வச்சுக்கிட்டாதான் கிராமத்துப் பெண்கள்னு தமிழ் சினிமா சித்தரிச்சு வச்சிருக்கு. நிஜத்துல அப்படி இல்லை.”\nடாப்ஸி நடித்த ஹிந்திப்படமான ‘பிங்க்’ தியேட்டரைவிட்டுப்போய் பல நாட்களானால்தான் என்ன அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. “'இது அமிதாப் படமில்லை. என்னை இதுல பார்க்க மாட்டீங்க... இந்த சின்னப் பொண்ணுங்க கலக்கி இருக்காங்க” என்று அமிதாப்பே பாராட்டித்தள்ளும் அளவுக்கு டாப்ஸியின் நடிப்பு பேசப்பட்டது.\n''உண்மைதான். மனசார பாராட்டறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை. படம் ஆரம்பிச்ச முதல் நாள்லேருந்து, ரிலீசாகிற வரைக்கும் எல்லார்கிட்டயும் இப்படியேதான் சொல்லிக்கிட்டிருந்தார். கிரேட் ஆக்டர்” என்கிற டாப்ஸியின் பேச்சில் ‘பிங்க்’கை தவிர்க்கவே முடியவில்லை.\n''அமிதாப்ஜிகூட ஒர்க் பண்ணினது எனக்கு பெரிய ஹானர். 'பிங்க்' ஹிந்தியில எனக்கு மூணாவது படம். இவ்வளவு சீக்கிரம் அவ்வளவு பெரிய லெஜன்ட்கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பப் பெரிய விஷயம். அவர்கிட்டருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தான் எவ்வளவு பெரிய நடிகர் என்ற பந்தாவை அவர்கிட்ட பார்க்கவே முடியலை. அவரோட வயசும் அனுபவமும் எனக்குதான் பயத்தைக் கொடுத்தது. ஆனா அந்த செட்டுலயே அவர்தான் வயசுல கம்மினு சொல்ற அளவுக்கு அவர்கிட்ட அப்படியோர் எனர்ஜி... பணிவு... அதான் அமிதாப்ஜி.\nஎந்த விஷயத்தையும் 'டேக்கன் ஃபார் கிராண்ட்டட்'னு எடுத்துக்கக் கூடாதுங்கிற பெரிய விஷயத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். படத்துல ஒவ்வொரு சீனையும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய அவசியத்தைப் புரிய வச்சார். எதுவும் ஈஸி இல்லைங்கிறதையும் புரிய வச்சார்.''\nஅமிதாப் பச்சனுடன் நடித்த அனுபவத்தை சந்தோஷத்துடன் பகிர்கிற டாப்ஸிக்கு பெரிய வருத்தமும் இருக்கிறது.\n''நிறைய பேர் 'பிங்க்'தான் என்னோட முதல் ஹிந்தி படம்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடியே நான் ரெண்டு ஹிந்தி படங்கள் பண்ணிட்டேன் தெரியுமா\n புது ரூபாய் நோட்டுக்காக தேசமே ஏடிம் வாசலில் க்யூவில் நிற்க, டாப்ஸியின் முதல் படம் ஹ���ந்திப்படம் எது என்பதா பிரச்சனை\n'பிங்க்' பட வாய்ப்பு எப்படி வந்தது\n“பாலிவுட் புரடியூசர் ஷூஜித்தோட 'ரன்னிங் ஷாதி டாட் காம்' படம் பண்ணிட்டிருந்தபோது அவர்தான் 'பிங்க்' பட வாய்ப்பையும் கொடுத்தார். நடிக்க வேணாம்... நீ நீயா இருந்தா போதும்... இந்த கேரக்டருக்கு அதுதான் தேவை'னு சொன்னார். 'பிங்க்' படத்துல கமிட் ஆனபோது அதுல அமிதாப்ஜியும் இருக்கார் என்ற விவரமே எனக்குத் தெரியாது. (யப்பா... என்னா பர்ஃபாமென்ஸ்) நான் ஒரு டெல்லி பொண்ணு. அந்தக் கேரக்டருக்கு பொருத்தமா இருப்பேன்னுதான் என்னை செலக்ட் பண்ணியிருந்தாங்க. மானபங்கப்படுத்தப்படற ஒரு பெண்ணோட கேரக்டர்ல நடிக்கப் போறோம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே மனசளவுல என்னைத் தயார்படுத்திக்க வேண்டியிருந்தது. அதுதான் பெரிய சேலன்ஜும்கூட. நான் நிஜமாவே அந்த மாதிரி அனுபவத்துக்குள்ளானவளா இருந்தா எப்படியிருக்கும்னு தினம் தினம் நினைச்சுப் பார்த்துக்கிட்டேன். பெண்கள் மானபங்கப்படுத்தப்படற வழக்குகள் கோர்ட்டுல எப்படிக் கையாளப்படும்னு எனக்கு சில வீடியோஸ் போட்டுக் காட்டினாங்க. அந்தக் கேரக்டருக்குள்ளேயே போனா மட்டும்தான் அந்த வலியை ஃபீல் பண்ண முடியும். இயல்பிலேயே நான் ரொம்ப சந்தோஷமான பொண்ணு. அழுகைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படத்துல மினல் கேரக்டர் அழற சீன்ஸ்ல கிளிசரின் இல்லாம நடிச்சேன். அதுக்கான மனப் பயிற்சிகள் ரொம்பவே அதிகம்.''\nபிங்க் படத்துல வந்த மாதிரியான சம்பவங்கள் நிஜத்துல நடந்திருக்கா\n''அந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கு நடந்ததில்லை. ஆனா ஈவ் டீசிங்கை பார்த்திருக்கேன். 'இந்தப் பொண்ணு பசங்ககூட பேசறா... லேட்டா வீட்டுக்கு வர்றா'ங்கிற மாதிரியான கமெண்ட்ஸை சர்வசாதாரணமா எல்லா பொண்ணுங்களுமே ஃபேஸ் பண்ணிட்டுதான் இருக்கோம். அடுத்தவங்க பேசறாங்கனு நான் என்னை மாத்திக்க மாட்டேன். என்னோட அம்மா, அப்பாவும் அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்க இல்லை.''\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nபிங்க் படத்தைப் பார்த்துட்டு வேற யாரெல்லாம் பேசினாங்க\n''நிறைய பேர் பேசினாங்க. நிறைய ட்வீட்ஸ்... நிறைய மெசேஜஸ்.... கேமராமேன் விஜய் கே.சக்ரவர்த்தி ஒருநாள் கூப்பிட்டார். அப்போ பிங்க் ரிலீசாகி 6 வாரம் ஆகியிருந்தது. அவர்கூடப் பேசி பலவருஷங்கள் ஆகிய���ருந்தது. 'சென்னையில படம் பார்த்தேன். அதுவும் ரிலீசுக்கு 6 வாரம் கழிச்சு... ஒரு வார நாள்ல.... தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஹிந்தி தெரியாத மக்கள் சப் டைட்டிலை வச்சு படம் பார்க்கிறாங்க. உங்க நடிப்பைப் பத்திப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை.... பெருமையா இருக்கு..னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். அது மறக்க முடியாதது.\nதமிழ் படங்களுக்கும் ஹிந்தி படங்களுக்கும் என்ன வித்யாசம் ஃபீல் பண்றீங்க\n''மொழி மட்டும்தான் வேற... ஹிந்தி நல்லா தெரியும்ங்கிறதால பாலிவுட் படங்கள்ல நடிக்கிறது எனக்கு ஈஸியாகவும் இருக்கு. ஸ்கிரிப்ட், மக்கள், அவங்களோட புரஃபஷனலிசம்னு எல்லாமே தமிழ்லயும் ஹிந்தியிலயும் ஒரே மாதிரிதான் இருக்கு.''\nஒரேயடியா பாலிவுட்லயே செட்டிலாயிட்டீங்க போலருக்கே தமிழுக்கு வர்ற ஐடியா இல்லையா\n''செட்டில் ஆகலை. எனக்குனு ஒரு வழியை அங்கே தேடிக்கிட்டேன்றதுதான் உண்மை. எனக்கு அங்க நிறைய வேலை இருக்கு. தமிழ், தெலுங்கு, ஹிந்தினு மூணு மொழிகள்ல எடுக்கிற 'காஸி' படத்துல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் பண்ணியிருக்கேன். அடுத்த வருஷ ஆரம்பத்துல ரிலீஸ். அப்புறம் 'பேபி'யோட சீக்வெல் பண்றேன். 'நாம் ஷபானா'னு ஒரு படத்துல டைட்டில் ரோல் பண்றேன். ஒரு கலவரத்துல சம்பந்தப்படுத்தப்படற பெண்ணோட கேரக்டர். இன்னொரு லவ் ஸ்டோரி பண்றேன். அப்புறம் ஜுட்வா 2 பண்றேன். தமிழ்ல வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதில்லை. எனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்துல நடிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கப் போகுது சொல்லுங்க\n இல்லை எல்லாரும் சொல்ற மாதிரி அது உங்களுக்கு பேஷனா\n''நடிப்பு என்னோட பேஷன்னு சொல்ல மாட்டேன். நான் பிளான் பண்ணி நடிக்க வரலை. இன்ஜினியரிங் முடிச்சிருந்தேன்... அந்த டைம்ல இன்ஃபோசிஸ்லருந்து எனக்கு ஆஃபர் வந்தது. எம்.பி.ஏ பண்ற ஐடியாவும் இருந்தது. ஓரளவுக்கு பணமும் இருந்தது. ஸோ... பணத்துக்காகவும் நான் நடிக்க வரலை.\nசும்மா ட்ரை பண்ணினேன். அது எனக்கு ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான். மெல்ல மெல்ல நடிப்பை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சேன். நடிப்பு எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதால இங்கே இருக்கேன். என்னிக்கு அந்த சந்தோஷம் கிடைக்காமப் போகுதோ, அன்னிக்கு நடிப்புலேருந்து விலகிடுவேன்.''\n''மும்பையில இருக்கிறதால தமிழ் படங்கள் பார்க்க அதிக வாய்ப்புகள் கிடைக்கிறதில்லை. ரொம்ப நல்ல படம்னு தெரிஞ்சா, அந்தப் படத்தோட டிவிடி ரிலீசாயிருந்தா வாங்கிப் பார்ப்பேன். அதுலயும் சப் டைட்டில்ஸ் உள்ள படங்களை மட்டும்தான் பார்ப்பேன். தமிழ் எனக்குப் புரியாது. தமிழ்ல நாலு படங்கள்தான் பண்ணியிருக்கேன். தெலுங்குல நிறைய படங்கள் பண்ணிட்டேன். தெலுங்குல பேசத் தெரியும். ஆனா தமிழ்ல பேச வராது. யாராவது பேசினாங்கன்னா புரிஞ்சுப்பேன். அதுவும் ஸ்லோவா பேசினா மட்டும்தான். ஆனா தமிழ் நிஜமாகவே ஒரு அழகான மொழி. குறிப்பா அந்த 'ழ' என்ற வார்த்தை. ஐ லவ் இட்.''\n உங்க ஹிந்தி படங்கள் பார்த்துட்டு என்ன சொன்னார்\n''அப்பப்ப பேசுவோம். ஒரு நடிகரா அவரோட வளர்ச்சி பிரமிக்க வைக்குது. ஹிந்தியிலயும் படங்கள் பண்ணிட்டார். இப்ப புரடியூராகவும் அவதாரம் எடுத்திருக்கார். வாழ்க்கையையே சினிமாவுக்காக அர்ப்பணிக்கிற அற்புதமான கலைஞர் அவர். தமிழ் சினிமாவுல இன்னும் மிகப் பெரிய உயரங்களுக்குப் போவார். அவர் இன்னும் என் ஹிந்தி படங்களை பார்க்கலைனு நினைக்கிறேன்.''\nநடிப்புலேருந்து விலகினதும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை\n''என்னைப் பத்தித் தெரியாத மக்களுக்கு மத்தியில ரொம்ப சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ ஆசை. காலையில எழுந்திருக்கிறதுலேருந்து, ராத்திரி தூங்கப் போகிற வரைக்கும் எனக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டுமே செய்துகிட்டு, சந்தோஷமா வாழணும். பெரிய வீடோ, பெரிய காரோ வேண்டாம். செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. உலகம் முழுக்க டிராவல் பண்ணணும். ஸ்கை டைவிங், பாரா கிளைடிங்னு அட்வென்ச்சரஸ் விஷயங்களை ட்ரை பண்ணணும்..''\nவெள்ளாவியில வச்சு வெளுத்தாங்களானு பாட்டாவே பாடிட்டாங்க. உங்க கலர் பிளஸ்சா, மைனஸா\n''உண்மையில எனக்கு தமிழ்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்காததுக்குக் காரணமே என் கலர்தான். ரொம்ப கிளாமரா இருக்கீங்கனு சொல்றாங்க. பக்கத்துவீட்டுப் பெண் மாதிரியான கேரக்டர் எனக்குக் கிடைக்கறதில்லை. திரும்பத் திரும்ப ஆங்கிலோஇந்தியன் பொண்ணு அல்லது என்.ஆர்.ஐ கேரக்டர்தான் செட்டாகும்னு நினைக்கிறாங்க. ஸோ... என் கலர் எனக்குப் பெரிய மைனஸ். ஹிந்தி ஆடியன்சை பொறுத்தவரைக்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. தமிழ் ஆடியன்ஸ் பார்வையில நான் கிளாமரானவள்... அல்ட்ரா மாடர்ன் பொண்ணு...''\nசினிமா இன்டஸ்ட்ரியில ஆணாதிக்கம் இரு���்கிறதா ஃபீல் பண்ணியிருக்கீங்களா\n''ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் அப்படித்தான் இருக்கு. ஏன் இப்படி இருக்குனு ஆரம்ப காலத்துல வருத்தப்பட்டிருக்கேன். ஆனா அந்த வருத்தம் எந்த வகையிலயும் யாரையும் பாதிக்கப் போறதில்லை, நமக்கு மட்டும்தான் பாதிப்புனு உணர்ந்தேன். இந்த நிலைமையை மாத்த நம்மால என்ன பண்ண முடியுமோ, அதைப் பண்ணணும்னு நினைக்கிறேன். ஹிந்தி சினிமாவுல நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு. மாசத்துல ஒரு படமாவது பெண்களை மையப்படுத்தின கதையோட வருது. ஹிந்தியில உள்ள எல்லா முன்னணி நடிகைகளும் இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸ் பண்றாங்க. இது மிகப் பெரிய மாற்றம். மெதுவா இது தமிழ், தெலுங்குலயும் வரும்.\nஹிந்தி படங்கள்ல நடிக்க வந்ததை நினைச்சு ரொம்பப் பெருமைப்படறேன். இப்ப நான் பண்ணிட்டிருக்கிற 'நாம் ஷபானா'வுல அக்ஷய்குமார், மனோஜ் பாஜ்பாய், மலையாள ஆக்டர் ப்ருத்விராஜ்னு பெரிய ஆட்கள் இருக்காங்க. கதையே என்னைச் சுற்றினதுதான். நான்தான் ஹீரோ மாதிரி. இந்தப் படத்துல பண்ணியிருக்கிற மூணு பெரிய நடிகர்களுமே கொஞ்சம்கூட யோசிக்காம நடிச்சிருக்காங்க. அவங்க எல்லாம் ஏற்கனவே பேர் வாங்கினவங்க. ஸ்கிரிப்டையும் கேரக்டரையும் மட்டும் பார்க்கிறவங்க. மனசளவுல ஸ்ட்ராங்கான நடிகர்களால மட்டும்தான் இப்படிப் பண்ண முடியும்.''\nஇன்ஜினியரிங் ஸ்டூடண்ட்.... இப்போ நடிகை... இன்னொரு பக்கம் 'வெட்டிங் ஃபேக்டரி'னு ஒரு கம்பெனி நடத்தறீங்க... என்னதான் உங்கத் திட்டம்\n''சினிமாவோட கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு விஷயம் பண்ணணும்னு நினைச்சேன். என்னோட வாழ்க்கையையே சினிமாவுக்கு அர்ப்பணிச்சிட முடியாது. சினிமாவைத் தாண்டியும் எனக்குனு ஒரு லைஃப் இருக்கு. என்னோட ஃப்ரெண்ட் இதே பிசினஸ்ல இருந்தாங்க. அவங்க சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்க முடிவு பண்ணினபோது, ஒரு பார்ட்னர் தேடினாங்க. நானே அவங்களுக்கு பார்ட்னராயிட்டேன். என்னோட தங்கை ஷகுனுக்கும் இதே பிசினஸ்ல ஆர்வம் இருந்தது. மூணு பேரும் சேர்ந்து வெட்டிங் ஃபேக்டரி ஆரம்பிச்சோம்.''\nஅடுத்தவங்க கல்யாணத்துக்கெல்லாம் பிளான் பண்றீங்க... உங்க கல்யாணம் பத்தி\n''நான் எதுக்கு இப்ப கல்யாணம் பண்ணணும் நான் கம்பெனி நடத்தறது அடுத்தவங்க கல்யாணங்களை நடத்தறதுக்காக மட்டும்தான்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத ��ுழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity-interviews/65665/cinema/director-abbas-akbar-interview.htm", "date_download": "2018-10-22T13:21:01Z", "digest": "sha1:HX5UUWZXWZGOUNUR2IQWHVTVVU53AKQH", "length": 14041, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர் - director abbas akbar interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா | விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் | தெலுங்கில் 9 கோடி வசூலித்த 'சண்டக்கோழி 2' | வடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் ச��வன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் | வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது : ஏ.ஆர்.ரைஹானா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nகமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n''தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ரிலீசுக்கு முன்னாடி ஒரு படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு யாருமே காட்டியிருக்க மாட்டாங்க. ஆனா, நாங்க முதல்முறையா 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலமா அதை சாதிச்சுருக்கோம். தரமான 'லோ பட்ஜெட்' படம் பண்றவங்களுக்கு ஒரு புது பாதை காண்பிச்சுருக்கோம்'' என்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். முதல் படத்திலேயே முத்திரை பதித்து, திரையுலகின் கவனம் ஈர்த்த அவர் அளித்த பேட்டி...\n*ஏன் 'சென்னை டூ சிங்கப்பூர்'\nநான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சிங்கப்பூர் தான். அது மட்டுமில்லாம எனக்கு இப்படி ஒரு கதை கிடைச்சதுமே சிங்கப்பூர் சூழல் அதுக்கு ரொம்ப கரெக்ட்டா இருக்கும்னு தோணுச்சு. அது தான் காரணம்.\n*உங்களுக்கு முதல் இயக்கம், ஜிப்ரானுக்கு முதல் தயாரிப்பு எப்படி\nநான், ஜிப்ரான், எடிட்டர் பிரவீன் கே.எல். நாங்க மூணு பேரும் நண்பர்கள். அவங்க ரெண்டு பேருக்குமே கதை ரொம்ப பிடிச்சுருந்துச்சு. 'ஏன் இதை நம்மளே பண்ண கூடாது'னு தான் ஜிப்ரான் தயாரிக்க முடிவு பண்ணினார். நான் இன்னைக்கு இயக்குனரா இருக்கறதுக்கு காரணமே அவங்க ரெண்டு பேர் தான்.\n* ஜிப்ரான் இந்த படத்துல கதையும் எழுதியிருக்காராமே...\nஜிப்ரானுக்குள்ள ஒரு நல்ல கதை சொல்லியும் இருந்திருக்கான். அது எங்களுக்கு ரொம்ப நாளா தெரியாமப் போச்சு. இனி இன்னும் அதிகமா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்.\n* ஜிப்ரானுக்குள்ள இயக்குனரும் இருக்காரோ...\nஇது வரைக்கும் அவருக்கு அந்த மாதிரி ஆசை இல்லை. இனி எப்டினு தெரியலை, பார்க்கலாம்.\n* படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்ததாமே...\n(சிரிக்கிறார்) சொன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க, மாதவனோடு சேர்த்து 300 பேருக்கும் மேல கதை சொன்னேன். ஏன்னு தெரியலை யாரும் கமிட் ஆகலை. கடைசியா ஜிப்ரான் மூலமா தான் கோகுல் அறிமுகமானார்.\n* படத்தில் எல்லோரும் புதுமுகம், எப்படி ஹேண்டில் பண்னீங்க\nஅனுபவம் உள்ளவங்கள ஹேண்டில் பண்றது தான் கஷ்டம். புதுமுகம் ரொம்ப ஈசி. அதே சமயம், புதுமுகங்கள வச்சு பண்ணும் போது தான் கதைக்கான சுதந்திரமும் முழுசா கிடைக்கும்.\n* படம் ரிலீசாக ரொம்ப தாமதம் ஆச்சாமே...\nரொம்ப, ரொம்பங்க... என் 27 வயசுல ஆரம்பிச்ச ஸ்கிரிப்ட். இப்ப எனக்கு வயசு 34. இந்த காலகட்டம் என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமானது. ஏன்னா சிங்கிள் டீக்கு கூட வழி இல்லாம இருந்துருக்கேன், அதனால.\n* படத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கா\nநிச்சயமா. எதிர்பார்த்ததை விட அதிகமாவே நிறைவேறியிருக்கு. சென்னை, கோவை, மதுரை ரசிகர்கள் கிட்ட 'பிரீமியர் ஷோ' காட்டின அப்பவே பாதி வெற்றி கிடைச்சுருச்சு. மதுரை, கோவை ரசிகர்களுக்கு சினிமா ரசனை ரொம்ப நல்லாருக்கு.\n* 'பிரீமியர் ஷோ'வை எப்படி நம்புனீங்க\nயாரும் நம்பலை... அதான் நாங்க நம்பினோம்.\n* படத்திற்கு கிடைச்ச மறக்க முடியாத மரியாதை....\nகமல் பாராட்டு தான். அவருக்கு படம் ரொம்ப பிடிச்சுருந்துச்சு. முக்கியமா படத்தோட கிளைமாக்ஸ்.\nதெரியல. ஒண்ணு மட்டும் நிச்சயம், லைப்ல சீக்கிரம் பெரிய ஆளா வந்துற கூடாதுனு நெனக்கிறேன். ஏன்னா, பொய்யான வெற்றியை விட, உண்மையான தோல்வி முக்கியம்.\ndirector abbas akbar இயக்குனர் அப்பாஸ் அக்பர்\nஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத் எனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ்\n'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்\nஎன் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள்: விதார்த்\nநான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்\n'பிக்பாஸ்' அழைப்பை நிராகரித்து விட்டேன் : ஆஷா பர்த்லம்\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/03/svanubhava-2012-1-of-2.html", "date_download": "2018-10-22T13:13:23Z", "digest": "sha1:NVFYWBKHWBJRLWGATCOFZDOLPOYIYNCO", "length": 52992, "nlines": 378, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]\n”ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.\nஇத்தகைய நம் புராதன பாரம்பர்யம் மிக்க கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும், குறிப்பாக மாணவ சமுதாயத்திடமும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.\nடெல்லியிலும் சென்னையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், சமீபத்தில் 24.02.2012 மற்றும் 25.02.2012 ஆகிய இரு நாட்களும் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள R.V. AUDITORIUM என்ற மிகப்பெரிய இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.\nமுதல் நாள் 24.02.2012 அன்று மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.\nஅடுத்தநாள் 25.02.2012 அன்று ஒரு பாட்டுக் கச்சேரி, அதைத்தொடர்ந்து கரகாட்டம், ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி, பரத நாட்டியம் அதன் பிறகு எல்லா வயதினரும் சிரித்து மகிழ ஒரு நாடகம் முதலியன நடைபெற்றது..\nhttp://svanubhava.blogspot.in/p/schedule_27.html + http://elavasam.blogspot.in/2012/02/blog-post_21.html என்ற வலைப்பதிவுகளில் இந்தக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல்களைப் படித்த, பதிவர் ஒருவர் எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்கள்.\nமுதல் நாள் காலை மங்கள இசைக்குப் பிறகு நடைபெற்ற, திருமதி விசாஹா ஹரி அவர்களுடைய ஹரிகதாகாலட்சேபம் ஒரு மணி நேரமும் அதன்பிறகு வேறொரு குழுவினர் நடத்திய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரமும் நேரில் சென்று காணும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.\nதிருமதி விசாஹா ஹரி அவர்கள்\nகாலை மிகச்சரியாக 10 மணி முதல் 11 மணி வரை, ஒரு மணி நேரம் மட்டுமே திருமதி விசாஹா ஹரி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மணி நேரத்திலும் கடைசி 20 நிமிடங்கள், அவையில் கூ���ியிருந்தவர்களின் கேள்விகளுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் பதில் அளிக்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர். ஆகவே திருமதி விசாஹா ஹரி அவர்களின் இசைச்சொற்பொழிவு 40 நிமிடங்களுகு மட்டுமே நடைபெற்றது.\nஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஆயிரம் பேர்களும், சுற்றுவட்டார சில பள்ளி மாணவ மாணவிகள் சுமார் ஐநூறு பேர்களும், பொதுமக்கள் சுமார் ஐநூறு பேர்களுமாக ஆக மொத்தம் 2000 பேர்களுடன் சபை நிரம்பி வழிந்தது.\nஎவ்வளவு அறிவு, எவ்வளவு அழகான மதுரமான குரல்வளம், எவ்வளவு கீர்த்தனைகள், எவ்வளவு விஷயஞானம், எவ்வளவு பக்குவம், எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்களே என அவையோர் அனைவருமே அசந்து தான் போனார்கள். அனைவருமே மெய்மறந்து கேட்க மிகவும் ஆவலாகவும், அமைதியாகவும் அமர்ந்திருந்தது நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியே\nதனக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள், தான் சொல்ல விரும்பியதை மிகவும் இனிமையாகயும், மென்மையாகவும், கேட்பவர்களுக்கும் பக்திப்பரவஸம் ஏற்படுமாறும், அனைவருக்கும் எளிதில் மனதில் பதியுமாறும் மிக அழகாகச் சொன்னார்கள், திருமதி விசாஹா ஹரி அவர்கள் \nசரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷகத்தை அவர்களின் நாவினில் காணமுடிந்தது. சபையினர் அனைவரும் மிக அமைதியாகவும், ஆவலுடனும், பக்திப்பரவஸத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.\nமுதல் 20 நிமிடங்களில் அவர் சொன்ன\nஏழு கண்டத்திற்கும் ராஜாதி ராஜாவாக இருந்தும், தான் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல், பெருமாளின் சுதர்ஸனச்சக்ரமே ராஜா எனவும், தான் ஓர் சேவகன் மட்டுமே எனவும் நினைத்து, நல்லாட்சி செய்தவர் அம்பரிஷ் என்பவர்.\nதானும் ஏகாதஸி விரதமிருந்து, மக்களுக்கும் ஏகாதஸி விரத மகிமையை எடுத்துச்சொல்லி எல்லோருமே, மாதம் இருமுறை உபவாஸம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர் அந்த அம்பரிஷ் என்ற ராஜா.\nஉடல் நலத்தைப் பேணிக்காக்க இன்றும் பல மதத்தினரும் பட்டினி இருந்து விரதம் அனுஷ்டிக்கின்றனர். மருத்துவத் துறையினரும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பற்றிய எச்சரிக்கைகள் தந்து வருகிறார்கள்.\nஏகாதஸி பட்டினியிருந்துள்ள அம்பரிஷிடம் அதிதியாக [விருந்தினராக] துர்வாஸர் என்ற மிகக்கோபிஷ்டரான முனிவர் (அந்த அம்பரிஷ் என்ற பேரரசரை சோதிக்கவே) வருகிறார்.\nஅது ஏகாதஸிக்��ு மறுநாளான துவாதஸி நாள். பொதுவாக ஏகாதஸியன்று சுத்தமாக பட்டினியிருப்பவர்கள், மறுநாள் துவாதஸி அன்று சீக்கரமாகச் சாப்பிடுவது வழக்கம்.\nதுவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.\nஇடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ்.\nஅதிதிக்கு போஜனம் இடுவதற்குள் குடிநீர் அருந்திவிட்ட அம்பரீஷ் மீது துர்வாஸருக்கு கடும் கோபம் வந்து, ஏதோ மந்திரம் சொல்லி ஒரு பேயை வரவழைத்து அம்பரிஷை வதம் செய்யச்சொல்லி விடுகிறார்.\nஅம்பரிஷ் இதற்காக பயப்படவில்லை. தான் செய்தது ஒருவேளை தவறாக இருப்பின் அந்தப்பேய் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று பேசாமல் தைர்யமாக இருந்து விடுகிறார்.\nஏகாதஸி விரதமிருக்கும் தன் பக்தனுக்கு ஆபத்து என்றதும் சுதர்ஸனச்சக்கரம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்காமல் சுழன்று சென்று அந்தப்பேயை அடித்து விரட்டியதோடு அல்லாமல் ஏவிவிட்ட துர்வாஸ முனிவரையும் துரத்த ஆரம்பித்து விட்டது.\nசற்றும் இதை எதிர்பாராத துர்வாஸ முனிவர், நேராகப் பெருமாளிடம் போய் முறையிடுகிறார். தன்னை எப்படியாவது இந்த ஆபத்திலிருந்து காத்தருளும்படி வேண்டுகிறார்.\n“தன்னால் இதைத்தடுத்து நிறுத்த முடியாது எனவும், ஒரு வேளை என் பக்தனான அம்பரீஷிடம் சென்று, அவன் காலில் நீர் போய் விழுந்தால் ஸ்ரீசுதர்ஸனச்சக்ரம் ஒரு வேளை உம்மை மன்னிக்கலாம்” என்கிறார் பகவான்.\nமுனிவர் அம்பரீஷிடம் ஓடுகிறார். அம்பரீஷ் கால்களில் விழவும் தயாராகி விட்டார் துர்வாஸ முனிவர்.\nபக்திமானான அம்பரீஷ் அப்போதும் முனிவரை மிகவும் உயர்ந்தவராகவே மதித்து ”என் காலில் தாங்கள் விழக்கூடாது. தாங்கள் மிகப்பெரிய ஞானி, முனிவர். நான் உண்மையிலேயே தவறு செய்திருந்தேனானால் அந்த ஸுதர்ஸனச்சக்கரம் என்னையே பலியிடட்டும்” என்கிறார்.\nஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்��தை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.\nதிருமதி விசாஹா ஹரி அவர்கள் கூறிய வேறொரு புராணக்கதையும்,\nஅதன் பிறகு கடைசி 20 நிமிடங்களில் நடந்த கேள்வி நேரத்தில்:\nஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................\nஇதன் அடுத்த பகுதியில் தொடரும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:49 PM\nமறந்து போன நமது பாரம்பர்யம் மிக்க கலைகளை கண்டு களிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அதைப்பற்றிய மகிழ்வான அனுபவங்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம் அதைப்பற்றிய மகிழ்வான அனுபவங்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம்\nவிசாகா ஹரி அவர்களின் கதாகாலட்சேபம் எனக்கும் மிகவும் பிடிக்கும். இந்த காலத்திலும் எங்கு சென்றாலும் மடிசாரை அழகாக கட்டிக் கொண்டு வந்து விடுகிறார். M.B.A பட்டதாரி.\nஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஇவர் ஒரு சார்டட் அக்கவுண்டண்ட்.\nஅட திருச்சிக்கே போனது மாதிரி இருந்துச்சுங்க :)\n-- கேட்கவே வேண்டாம்.. அவரது கதா காலட்சேபம் அவையில் அல்லது தொலைக்காட்சி முன் உட்கார்ந்து அவர் முகபாவம் பார்த்து நாமும் அதே உணர்வுகளைப் பெறும் பேறு பெற்று ரசித்துக் கேட்டு ஆனந்தம் அடைய வேண்டிய ஒன்று. சொல்லும் சொல்லுக்கேற்பவான உணர்வுகள் அவரை ஆட்கொண்டு, அந்த உணர்வுகளின் ஆளுகையில் அந்த உணர்வுகளே அவராகிப் போவார். இந்த பாணி இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி இதுவரை யாரும் பெற்றதில்லை.\nஅப்படியானவரின் கதா காலட்சேபத்தின் ஒரு பகுதியை கேட்டு அனுபவித்து மிகச் சிறப்பாக\nகோர்வையாக வழங்கியிருக்கிறீர்கள். நேர்த்தியான நேரேஷன்\nமகாராஜா அம்பரீஷ் என்னும் விஷ்ணு பக்தரின் சரிதம் கேட்கும் பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு.\nஅப்படியான அடக்கம் கொண்டுள் ளோரை எதிர் கொள்ளும் பொழுது எதிராளிக்கும் அந்த அடக்கம் வர வேண்டுமென்பது. பணிவு என்னும் பண்பு கொண்டோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பார்ப்போருக்கும் அவரின் அந்தப் பணிவு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கதையிலிருந்து இதுவே நாம் பெறும் பாடமாகத் தெரிகிறது.\nஅடுத்த பகுதியையும் (கேட்க) வாசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கொடுங்கள், கோபால்ஜி\nதிருமதி விசாகா ஹரியின் காலட்சேபங்களை யூட்யூப்பிலிருந்து தரவிறக்கி கேட்டு ஆனந்தித்திருக்கிறேன். நேரில் கேட்கும் வாய்ப்பு பெற்ற நீங்கள் பாக்கியசாலி.\nஅம்பரீஷ் ராஜா கதை திரு கோயந்தகா பதிப்பித்துள்ள பகவத் கீதை புத்தகத்தில் படித்துள்ளேன். அம்பரீஷ் ராஜா முக்தியடைந்த இடம் என்று கேரளாவில் ஷோரனூர் அருகே உள்ள ஒரு திவ்ய க்ஷேத்திரத்தின் தல புராணம் சொல்லுகிறது.\nஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................\nசுகமான அனுபவ்ம் கிடைத்தது உங்களுக்கு, காத்திருக்கிறேன்.\nதுவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.\nஇடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ்.\nதாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.\n\"துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமாதுவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவாதுவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவா\n\"இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி.\"\n\"கலங்காதீர். அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால் அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.\n\"தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ\"\nஎன்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.\nஏகாதசி விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக் காட்டும் என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உபவாசம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம் முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\n(ஏன் இப்படி நடந்தது என்பதற்கான புராண விளக்கம்)\nவிசாகா ஹரியின் பாரம்பரியமிக்க கலைகளை கண்டு கேட்டு ரசிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது உங்க அதிர்ஷ்ட்டம்தான், அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதால் நாங்களும் கொஞ்சம் அதிர்ஷடம் செய்திருக்கோம்\nபுராணக் கதை அருமை. நன்றி.\n//தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.//\nஅன்புள்ள ரிஷபன் சார். தங்கள் விளக்கம் வெகு அருமையாக உள்ளது.\nஅதாவது அம்பரீஷ்க்கு அன்று தாகம் எடுத்ததால் அவர் தண்ணீர் அருந்தவில்லை.\nதுவாதஸியன்று குறிப்பிட்ட நாழிகைக்குள் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதஸி விரதத்தை முடிக்க வேண்டும்;\nஅப்போது தான் ஏகாதஸி விரதம் இருந்த பலன் முழுமையாகக் கிட்டும்;\nஅதனால், அவர் அருந்தியது துளஸி தீர்த்தம் மட்டுமே;\nஅதுவும் அவருடன் இருந்த பல சாஸ்திரங்கள் படித்த அறிஞர்கள் வற்புருத்தி இந்த விஷயத்தை அம்பரீஷ் மஹாராஜாவுக்கு எடுத்துச் சொன்னதால், அவரும் இதுபோல துளஸி தீர்த்தம் மட்டும் அருந்தியுள்ளார். அதில் தவறேதும் இல்லை தான்.\nதாங்கள் சொல்லிய விஷயம மிக நன்றாகப் புரிகிறது.\nஇதுவிஷயம் பற்றி திருமதி விசாஹா ஹரி அவர்கள் இவ்வளவு விளக்கமாக அன்று சொல்லவில்லை.\nதாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் அம்பரீஷ் என்றே சொன்னார்கள்.\nஒரு வேளை நேரமின்மையாலும், கேட்பவர்களில் பலரும் குழந்தைகள் தானே என்பதாலும், அதுபோல சுருக்கமாகச் சொல்லிவிட்டார்களோ என்னவோ.\nமேலும் நல்லதொரு விளக்கம் தாங்கள் கொடுத்துள்ளது, புராணக்கதையை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள எல்லோருக்குமே உத��க்கூடும்.\nதங்கள் விளக்கமும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.\n[நானும் இதற்கு முன்பு இந்த அம்பரீஷ் பற்றிய கதையைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை;\nஅதனால் அவர்கள் அன்று இந்த நிகழ்ச்சியில் என்ன சொன்னார்களோ அதை நான் எவ்வளவு தூரம் கிரஹித்துக்கொண்டேனோ அதை மட்டுமே எழுதும்படியாக ஆகிவிட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்]\nஇது போன்ற சுவையான நிகழ்வுகள் 'சென்னைக்கு\" அடுத்து உங்க ஊரில் தான் பார்க்கலாம். உம்... கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.\nஉங்கள் கதையும், ரிஷபன் சாரின் விரிவான பின்னூட்டமும் ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..\nஅம்பரீஷ் மகராஜா கதை குழந்தைகள் கேட்டது நன்மையே.\nபக்தியும், பணிவும், கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்ட சிறந்த அரசன்.\nஏகாதஸி விரதகதை படிப்பவர்கள் என்றால் அம்பரீஸ் மகராஜாவை படித்து ஆக வேண்டும்.\nஅவர் பக்தியால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.\nகுழந்தையின் கேள்விக்கு விசாகா அவர்களின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.\nஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.\nமங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.\nமனமெங்கும் நிரம்பித் ததும்பும் அருமையான பகிர்வுகள்..\nஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.\nபணியுமாம் என்றும் பெருமை என்று உணர்த்திய அம்பரீச அரசனின் சிறப்பான பகிர்வுகள்..\n அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்\nபுராணக்கதைக்கு நன்றி விசாகாஹரியின் உபந்நியாசம் அருமையாக இருக்குமே(எங்க ஊர் மருமகள் ஆச்சே:) இப்போ திருச்சில இல்லையேன்னு இருக்கு வைகோ சார் உங்க பதிவு என்னை அங்கே கொண்டுபோகிறது.\nஅற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டுகழித்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. கண்டோம் கேட்டோம் என்றில்லாமல் சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு இன்பம் தான்\nஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..\nஒரு நல்ல ,புகழ் பெற்ற ஹரிகதா கலைஞரின் நிகழ்ச்சியை கண் முன் கொண்டு வந்து நிருதிவிட்டேர்கள்...நன்றி.\nஅவர்கள் உபன்யாசத்தை பதிவின் நீளம் கருதி\nஅதை மிகச் சரியாக உணரும்படியாகவும்\nஎங்களூரில் நடக்கையில் தவறவிடக்கூடாது என்கிற\nஉறுதி கொள்ளுமாறும் ஒரு அருமையான பதிவினைத்\nதுளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததாக ரிஷபன் சார் கூறிய விளக்கமே சரியானது.\nஅருமையான காலட்சேபமும் ஸ்வானுபாவமும் உங்களுக்கு அமைந்திருக்கிறது.பகிர்விற்கு நன்றி\nஇந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அழகான நல்ல கருத்துக்கள் கூறி உற்சாகம் அளித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅடுத்த பகுதியில் மீண்டும் விரிவாக சந்திப்போம்.\nஎன்றும் அன்புடன் உங்கள் vgk\nஏகாதசி விரத மகிமை அம்பரீஷ் மஹாராஜாவின் பணிவு அந்த சிறப்புகளை விசாகா ஹரி மூலம் கேட்க நேர்ந்தது எல்லா புண்ணிய பலன் களையும் எங்களையும் அடைய வச்சுட்டீங்க\nநானும் விசாகா ஹரியின் பரம ரசிகை.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் YOU TUBE ல் அவர் ஹரி கதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅவர் மடிசார் உடுத்தும் அழகே அழகு. அதையும் ரசிப்பேன்.\nமைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.\n//மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.//\n மிகவும் சந்தோஷம். முடிந்தால் அந்த அம்மாவைப் பார்த்து இதை நான் சொல்லிவிடுகிறேன். :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநமது பாரம்பரிய கலைகளைக்கண்டுகளிக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம் எங்களுக்கும் அதை அறிய தந்தீர்களே அம்பரீஷ் மஹாராஜா கதை துர்வாச முனிவரின் கோபம் எல்லாமே சிறப்பாக தெரிந்து கொள்ள முடிந்தது. திருமதி ஸ்ரீ விசாகா ஹரியின் கதைகள் கேட்க கொடுத்து வைத்திருக்கணுமே.\n பெண்மணிகளில் கதாகாலட்சேபம் செய்பவர்கள்...மிகவும் குறைவுதான்.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பத���வர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nவிசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் \nஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் \nகனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்\nநாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியு...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nஇயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறை...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-3\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1\nகாரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி...\nஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம���\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of ...\nநேத்து ராத்திரி ....... யம்மா \nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 5 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 4 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 3 of...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=10dbe68fa82afb0abd45344f5a4f0a14", "date_download": "2018-10-22T13:13:55Z", "digest": "sha1:QCVWM5RKSUMDIPIRNHEF4GQYMWWCTTVD", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இர���ந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி ��ிறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எ���து பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/technology/4534", "date_download": "2018-10-22T13:20:27Z", "digest": "sha1:XS6UPX67LTC2RNB6DQXNDQ6QOOJ37UUF", "length": 8063, "nlines": 43, "source_domain": "puthiyavidiyal.com", "title": "அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு . | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஅபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு .\nஅபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.\nகேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 'பிறில்லோ பட்' என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\n25 ஸ்ரேலிங் பவுண் விலை­யான மேற்­படி உப­க­ர­ணத்தை 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்த மேற்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T13:24:44Z", "digest": "sha1:562WPSPUVGULK57LSSRXZMYB3RN5LU3A", "length": 5353, "nlines": 45, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருணாநிதி உடல் Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nTag Archives: கருணாநிதி உடல்\nமெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை ...\nமெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி; ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அருகில் நின்றுக் கொண்டிருந்த ஸ்டாலின், கனிமொழி மெரினாவில் உடல் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை கேள்விப்பட்டயுடன் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kaakka-muttai-dhanush.html", "date_download": "2018-10-22T12:23:39Z", "digest": "sha1:IWOPNCT5BILLVECUXVLJJQH3T4MZ5GOK", "length": 4374, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "’காக்கா முட்டை’லா ஒரு படமா..?? வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்! | Cinebilla.com", "raw_content": "\n’காக்கா முட்டை’லா ஒரு படமா.. வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்\n’காக்கா முட்டை’லா ஒரு படமா.. வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்\nதனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவானது ‘காக்கா முட்டை’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.\nஇந்நிலையில் தற்போது காலா மற்றும் கபாலி படத்தின் இயக்குனரான பா ரஞ்சித் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘ அனைவருமே கெட்டவர்களாக காட்டப்பட்டு இருக்கிறார்கள். சென்னை சேரி மக்கள் என்றாலே கெட்டவர்கள் தானா மகனை பள்ளிக்கு அனுப்பாமல் கரி எடுக்க அனுப்புவது சரியா\nஎனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை, நானும் இப்படியான குடும்பத்தில் பிறந்தவன் தான், நான் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் என் அம்மா என்னை அடி வெளுத்து விடுவார்’ என்று கூறியுள்ளார்.\nதலைவர் ரஜினிகாந்த் பேரனுடன் ஆட்டோவில் பயணம்\nவிஜய் கூட பைரவா பண்ணிட்டிங்க. அஜித்துடன் கூட்டணி எப்போ\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடித்துள்ள ‘கரிமுகன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ்\nவிக்னேஷ் சிவன் கனவு நனவாகிவிட்டது\nஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு சண்டக்கோழி 2\nஅஜித் உருவத்துடன் விஸ்வாசம் டி-சர்ட்\nரஜினிக்கு அடுத்து யோகி பாபு : 3டி படம்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_441.html", "date_download": "2018-10-22T13:16:01Z", "digest": "sha1:IUYSVLYU2GBTWVBGN7ELWV6SYOLAX2P3", "length": 39958, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆசிரியை கொலை, இருவருக்கு மரண தண்டணை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆசிரியை கொலை, இருவருக்கு மரண தண்டணை\nதிருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை இன்ற�� -07- திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் முதலாவது, இரண்டாவது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியைரை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் என்போருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\n2011.11.24ஆம் திகதி திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் - சந்தோசபுரம் ஆகிய இடங்களுக்கு இடையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nகுறித்த பகுதியில் வயல் வெளிக்கு அருகில் குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில் காலை 6.45 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.\nசந்தோசபுரம் - கட்டைப்பரிச்சான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஆசிரியை குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.\nஇதில், 31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நீதவானால் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.\nஇதையடுத்து இன்று இந்த வழக்குக்கான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதில், குறித்த ஆசிரியரின் உடம்பில் 13 இடங்களில் காயம் காணப்பட்டுள்ளதாகவும், நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் இருவருக்கு மரண தண்டணை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எ��். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் ���ிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/blog/", "date_download": "2018-10-22T11:58:36Z", "digest": "sha1:PJNBOV33PN4VZEVIDGJFQABLZ72SMPAV", "length": 20782, "nlines": 184, "source_domain": "www.kanthakottam.com", "title": "Blog | கந்தகோட்டம் | முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து நியூமோள்டனில் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\n – பகுதி – 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் […]\nஉலக முடிவு எப்போது – பகுதி – 2\nஉண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது , வராக அவதாரம் எப்போது நடந்தது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது சைவம் கூறும் உலக முடிவை (பிரளயங்களை) பற்றி பார்க்க முன்னர் காலக்கணக்கினை சுருக்கமாக அறிவோம். (இதை எனது முகநூலில் விரிவாக “யுகங்களும், இதிஹாச காலங்களும்”. என்ற தலைப்பில் விரிவாக போட்டிருந்தேன்.) இந்த காலக்கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேதநெறிகளுக்கும் பொருந்தும் கால வாய்ப்பாடு 60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை […]\nஉலக முடிவு எப்போது – பகுதி – 1\nவிஞ்ஞான உலகம் எவ்வ���வு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் […]\nபால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ […]\nகாப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ […]\nஅருணகிரிநாதர், கந்தரநுபூதி, கந்தரனுபூதி, கந்தர் அநுபூதி, கந்தர் அனுபூதி\nபூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3 குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியம் பரம சிவமாய் – அறிவுக் 4 கனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5 பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென […]\nகாப்பு அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வர��கிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1 அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் […]\nஅருணகிரிநாதர், கந்தரலங்காரம், கந்தர் அலங்காரம்\nகலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் http://kanthakottam.com/mp3/03kanthaguru.mp3 சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுஹா சரணம்; குருபரா சரணம் சரணமடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே […]\nகந்தசட்டி கவசம் – திருச்செந்தூர்\nகாப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர சமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக […]\nஅருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நி��ைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 […]\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 2\nஉண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது , வராக அவதாரம் எப்போது நடந்தது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 1\nவிஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆய\nபால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று\nகாப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-reject-rajini-in-cauvery-protest/", "date_download": "2018-10-22T11:37:38Z", "digest": "sha1:DMYEZVCHDBEF7XID5UZ26EFVZXTYGN7W", "length": 8853, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காவிரி போராட்டத்தில் ரஜினியை ஒதுக்கிய விஜய் ! இதுதான் காரணமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காவிரி போராட்டத்தில் ரஜினியை ஒதுக்கிய விஜய் \nகாவிரி போராட்டத்தில் ரஜினியை ஒதுக்கிய விஜய் \nதமிழகத்தில் காவேரி பிரேச்சனை, ஸ்டெர்லைட் பிரேச்சனை போன்ற வற்றிற்க்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் மௌனபோராட் டம் நடித்தின்னர்.\nஇந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவிம் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி,கமல், விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் நடக்கும் மேடையில் விஜய் இருந்தபோது அவருக்கு அருகில் நடிகர் சிவகார்த்திகேயன் அமர்ந்திருந்தார்.அப்போது மேடைக்கு ரஜினி வந்த போது சிவகார்த்திகேயன் அருகில் தான் அமர்ந்திருந்தார்.\nஅப்போது சிவ கார்த்திகேயன் எழுந்து விஜயை ரஜினி அருகில் நீங்கள் அமருங்கள் என்று கேட்டுக்க���ண்டுள்ளார்.ஆனால் அதற்கு விஜய் வேண்டாம் பரவாயில்லை நீங்கள் அமருங்கள் என்று கூறி ரஜினி அருகில் அமர மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nபொது நிகழ்ச்சிகலில் பெரும்பாலும் ரஜினியின் பக்கத்தில் அமரும் விஜய் நேற்று ஏன் அவரது பக்கத்தில் அமர மறுத்துவிட்டார் .ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதால் விஜய் அவரை விட்டு சற்று தள்ளி இருக்க நினைக்கிறாறா என்று பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nPrevious articleகலாபக் காதலன் பட நடிகையா இது இப்படி கவர்ச்சியா இருக்காங்க – புகைப்படம் உள்ளே \nNext articleபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடை அனித்துவந்த காஜல் அகர்வால் \n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரச்சிதா நடிக்கும் அடுத்த சீரியலில் இவர் ஜோடியா.. பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம்...\nநண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-r-murugadoss-advocates-plagiarism-164014.html", "date_download": "2018-10-22T12:07:28Z", "digest": "sha1:XOQBYNYIWN4QOUTRCPZXTIMZS2VFF3VU", "length": 15048, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காப்பி அடிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பு மாதிரி எனக்குத் தோணலை - முருகதாஸுக்கு வந்த ஞானம்! | A R Murugadoss advocates for plagiarism | 'காப்பி அடிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பு மாதிரி எனக்குத் தோணலை - முருகதாஸுக்கு வந்த ஞானம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'காப்பி அடிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பு மாதிரி எனக்குத் தோணலை - முருகதாஸுக்கு வந்த ஞானம்\n'காப்பி அடிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பு மாதிரி எனக்குத் தோணலை - முருகதாஸுக்கு வந்த ஞானம்\nகாப்பியடிக்கிறது ஒண்ணும் தப்பில்லைங்க.. மனசுல ஆழமா பதிஞ்ச நல்ல விஷயம்தான் வேறு காட்சியா வருது, என்று புது விளக்கம் தந்து அசத்தியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.\nஎங்கே எப்படி எதற்காக அப்படி முருகதாஸ் சொன்னார் என்பதைப் பார்க்கும் முன்... முருகதாஸின் காப்பிகள் சிலவற்றை பார்த்து விடலாமே\nமுதல் படம் தீனா, லோக்கல் ரவுடியிசம் பற்றிய கதை. அது அமோகமாகப் போகாத கடுப்பிலோ என்னவோ, அடுத்து சர்வதேச லெவலுக்குப் போய்விட்டார் முருகதாஸ்.\nஆனால் ஒரு விஷயம்... ரொம்ப புத்திசாலித்தனமாக காப்பியடிப்பதில் கில்லாடி ஏ ஆர் முருகதாஸ். ரமணா தொடங்கி ஏழாம் அறிவுவரை அது தெளிவாகத் தெரிந்தது.\nரமணா படம் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் போல என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியான ஒரு படத்தை டெவலப் பண்ணிதான் இந்த ரமணாவை அவர் எடுத்திருந்தார். ஒரிஜினல் படத்தில் ஒரு பேராசிரியர் தன்னிடம் பயின்ற மாணவர்களை வைத்து தீவிரவாதத்தை உலகமெங்கும் விதைப்பார். இதில் அது ஊழலை ஒழிப்பதாக மாறியிருந்தது.\nதமிழ், இந்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கஜினி, ஆங்கிலத்தில் வெளியான மெமண்டோவின் அப்பட்ட காப்பி என்பது தெரிந்திருக்கும். மெமண்டோ நாயகனைப் போலவே உடலெங்கும் சூர்யாவும் ஆமீர்கானும் பச்சைக் கொண்டது உள்பட டிசைன்களில் கூட பெரிய மாற்றமில்லாமல் வந்தது. ஆனால் முருகதாஸ் அந்த காட்சிகளைக் கோர்த்த விதம், அவரது காப்பியை மன்னிக்கச் செய்தது\nஇந்தப் படம் வெளியாகும் முன்பு வரை, 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் தமிழனைப் பெருமைப்படுத்தும் ஒரே படம் இதுதான் என்று கூறிவந்தார்.\nஆனால் படம் வெளியான பிறகுதான் அது எத்தனை சீன, ஹாலிவுட் படங்களின் உல்டா என்பது தெரிய வந்தது. படம் ஓரளவுக்கு ஓடினாலும், முருகதாஸின் மதிப்பை டமாலென சின்னதாக்கிய பெருமை இந்தப் படத்துக்கே உண்டு.\nஇப்போது விஜய்யை வைத்து துப்பாக்கி எடுத்து வருகிறார் முருகதாஸ். இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே ஏக சர்ச��சைகளில் அடிபட்டுவிட்டது. லேட்டஸ்டாக, படத்தின் போஸ்டரையே 80களில் வந்த ஆன் ஆபீசர் அன்ட் ஜென்டில்மேன் ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டிருக்கிறார் என்பதை ஒன்இந்தியா தமிழ் தான் முதலில் அம்பலமாக்கியது நினைவிருக்கலாம்.\nஇந்த காப்பி குறித்து சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் நிருபர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு முருகதாஸ் அளித்த கூல் பதில் இது:\n\"அந்த டிசைன் வந்து எத்தனை வருஷம் ஆச்சிங்கிறது முக்கியமில்லை.அதனோட பாதிப்பு என் மனசோட மூலையில எங்கேயோ தங்கியிருந்து இப்ப வெளிப்பட்டிருக்கு அவ்வளவுதான். இது மொத்த உலகமும் நடக்குற சமாச்சாரம் தான். மீடியா ஆளுங்க நீங்கதான் அதையெல்லாம் ஊதிப்பெருசாக்குறீங்க..\nஆஹா... என்ன அற்புதமான விளக்கம்.. ஒரு பய நம்ம அடிச்சிக்க முடியாது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனு��்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/9-years-old-girl-sexually-assaulted-surat-317274.html", "date_download": "2018-10-22T11:44:15Z", "digest": "sha1:CQ5S5WUAVLDXTYYJ3F5G6GO7RB2C5SF2", "length": 12512, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூரத்தில் 8 நாட்கள் டார்ச்சர்: தொடர் பலாத்காரம்: அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை | 9 years old girl sexually assaulted in Surat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சூரத்தில் 8 நாட்கள் டார்ச்சர்: தொடர் பலாத்காரம்: அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை\nசூரத்தில் 8 நாட்கள் டார்ச்சர்: தொடர் பலாத்காரம்: அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி, 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி யாரென்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசூரத்தில் உள்ள பேஸ்தான் பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் கிடந்ததை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\n80 -க்கும் மேற்பட்ட காயங்கள்\n5 மணி நேர பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.\nமேலும் அந்த சிறுமியின் அந்த��ங்க உறுப்புகளிலும் காயங்கள் கிடந்தன. 8 நாட்கள் ஒரு இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மரத்தினாலான ஆயுதத்தால் ஏற்பட்டவை என்றும் தெரியவந்தது.\nஅவர் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்து ஒன்று முதல் 7 நாட்களுக்கு முன்னதாக நடந்தவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர்.\nஅந்த சிறுமி யாரென்ற அடையாளம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர். காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsurat girl death சூரத் சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/2-per-cent-of-employee-provident-fund-epf-to-the-new-employees-300168.html", "date_download": "2018-10-22T11:43:40Z", "digest": "sha1:ETQLJ3M6YAUVJTY3S5NJ7D6MM5ICZDJP", "length": 15046, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட் 201819, புதிதாக சேரும் ஊழியர்களின் பி.எப்புக்கு அரசின் பங்களிப்பு 12%- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nபட்ஜெட் 201819, புதிதாக சேரும் ஊழியர்களின் பி.எப்புக்கு அரசின் பங்களிப்பு 12%- வீடியோ\nபுதிய ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அரசின் பங்களிப்பாக 12சதவீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெண்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் ஈபிஎஃப் தொகையானது 12 சதவீதத்தில் அல்லது 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுவதாக அருண்ஜேட்லி கூறியுள்ளார்.\nஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் சுய சார்பாகவே வாழ நம்பிக்கை அளித்தது ஒய்வூதியம். பணிஓய்வுக்கு பின்னர் கவுரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தரவாதம் அளித்தது. அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் தனது வாழ்வில் முதுமை காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்புகளிலிருந்து மீளவும், வறுமையை எதிர்த்து ப��ராடவும் வழங்கப்படுவதுதான் ஓய்வூதியம்.1995-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசே அளித்து வந்தது. ஓய்வுக்கு முன்னரான ஐந்து ஆண்டு சம்பள சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. பின்னர் பணியாளரின் ஓய்வூதியத்தை பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டமாக மத்திய அரசு மாற்றியமைத்தது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சட்டத் திருத்தத்தின்படி பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து 1999,2004 எல பல்வேறு கட்டங்களாக புதிய ஓய்வூதிய திட்ட பலன்களை அளிப்பதில் பல நடைமுறைகளை அரசு கொண்டு வந்தது.\nபட்ஜெட் 201819, புதிதாக சேரும் ஊழியர்களின் பி.எப்புக்கு அரசின் பங்களிப்பு 12%- வீடியோ\nஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது- வீடியோ\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் எதிர் சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்- வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\n15 வயது சிறுவனை 60 வயது பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு-வீடியோ\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி- வீடியோ\nசனி ஷிங்கனாப்பூர் கோயில் பெண் போராளி திருப்தி தேசாய் கைது வீடியோ\nபஞ்சாப் தசரா விழாவில் ரயில் கோர விபத்து, நடந்தது என்ன\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nபோராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறி���ுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38729/andha-maan-movie-audio-launch-photos", "date_download": "2018-10-22T11:51:10Z", "digest": "sha1:5ZUYHISQHTAW5D62IISZV67B2V7U2FFR", "length": 4359, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அந்த மான் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅந்த மான் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஏகனாபுரம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\n96 நன்றி விழா புகைப்படங்கள்\n‘திமிரு பிடிச்ச போலீஸாக’ மாறும் விஜய் ஆண்டனி\nநான் படம் மூலம் ஹீரோவான விஜய்ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான தலைப்புகளாக சூட்டி...\nஅரசியலுக்கான ஹேஷ்டேக்குகளை அறிமுகம் செய்தார் கமல்ஹாசன்\nஇன்று கமல்ஹாசன் பிறத நாள் இதனை முன்னிட்டு கமல்ஹாசன் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த...\n‘பிக் பாஸ்’ பிரபலங்கள் நடிக்கும் சீனி\n‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பத்திரிகையாளரும், சினிமா மக்கள் தொடர்பாளருமான மதுரை...\nகமல் ஹாசன் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\n‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்\nபழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ\nபழைய வண்ணாரப்பேட்டை - டிரைலர்\nபழைய வண்ணாரப்பேட்டை - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-10-22T13:24:04Z", "digest": "sha1:N3CBZ5XEDFPOZDDRVKA3LH43HZARGOFT", "length": 71460, "nlines": 766, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நோவா கப்பல் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதமிழில் 'நாவாய்' என்ற சொல் மிகப் பழங்காலத்தில் கப்பலைக் குறிப்பதாகும், இதற்கும் ஆங்கிலத்தில் இருக்கும் 'Naval' , Navy போன்ற சொற்களுக்கும் அதன் வேர் தொடர்புடைய பிற மொழிச் சொற்களையும் ஆய்ந்தால், கப்பலும் கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்கள் ஈடுபட்டு வந்திருப்பதையும், அந்த சொல்லின் தொடர்பில் பல்வேறு மொழிகளுக்கான கப்பல் பெயரும் இருப்பதை அறியலாம்\n''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி\nவளிதொழில் கண்ட உரவோன் மருக\nகளிஇயல் யானைக் கரிகால் வளவ\n- (புறநானூறு - பாடல் 66)\nநாவாய் என��கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள். அந்தச் சொல் தமிழ் சொல்லா பிற மொழிச் சொல்ல என்கிற ஆராய்ச்சியைவிட மிகவும் சுவையார்வமானது நோவா என்கிற விவிலியம் (பைபிள்) காட்டும் கப்பல், நாவாய்க்கும் நோவாவிற்கும் சொல்லளவில், பலுக்குதலில் (உச்சரிப்பு) பெரிய வேறுபாடு இல்லை என்பதால் கப்பலின் பழைய பெயரான 'நோவா' என்கிற பெயரிலேயே பைபிளில் சொல்லப்படு்ம் நோவா கப்பல், கிறித்துவுக்கு முன்பே நடந்ததாகச் சொல்லப்படும் யுக மாற்றம் (பிரளயம்) குறித்த கதையில் வழங்கும் பழைய சொல் என்று கருதுகையில் தமிழின் தொன்மையை ஒப்பீடு அளவில் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த நோவா கதையைப் படி நோவா என்பவர் ஆதாமின் எட்டாம் தலைமுறையாம். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டு எட்டு தலைமுறைக் குள்ளாகவே உலகமெங்கும் பல்கி பெருகிவிட்டனரா ஏன் ஆண்டவர் உலகத்தை நீரால் அழிக்க முன்வந்தார் என்ற பகுத்தறிவு கேள்விகளெல்லாம் இருந்தால் அந்தக் கதை உங்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கதை போலவே இருக்கும். நோவா என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்றும் கதையில் சொல்கிறார்கள். தொள்ளாயிரம் ஆண்டுக்குள் பூமியை நிரப்பும் அளவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன ஏன் ஆண்டவர் உலகத்தை நீரால் அழிக்க முன்வந்தார் என்ற பகுத்தறிவு கேள்விகளெல்லாம் இருந்தால் அந்தக் கதை உங்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கதை போலவே இருக்கும். நோவா என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்றும் கதையில் சொல்கிறார்கள். தொள்ளாயிரம் ஆண்டுக்குள் பூமியை நிரப்பும் அளவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன நம்புவோமாக சரி நம்புவோம் என்று வைத்துக் கொள்வோம். கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம், அதன் பிறகு தண்ணீர் பெருக்கால் அழிந்ததாம். நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும், நூண்ணுயிரிகளையும் கப்பலில் ஏற்றியதாகக் கதையில் கூறப்படவில்லை. கரடிகளில் பல வகை உண்டு, யானைகளில் ஆப்ரிக்க யானை, ஆசிய யானை இரு பிரிவுகள் உண்டு, இதில் எதை ஏற்றினார்கள் என்றே தெரியவில்லை. டைனசர் பற்றி சொல்லப்படவே இல்லை. பாம்பு வகைகள���ல், பூச்சி இனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உண்டு. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் அதன் வகைகளும் முழுமையாக இன்றும் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கதையை சிறு வயதில் சனிக்கிழமை கிறித்துவ சிறப்பு பள்ளிகளில் கேட்டு இருக்கிறேன்.\nகப்பல், நல்லவர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதாக நீதிக் கதைகள் என்ற அளவில் ஏற்றுக் கொண்டாலும், உலகையே ஆறு நாளில் படைத்த ஆண்டவன் இவை அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வேறொரு நல்லப் படைப்பை செய்ய நினைக்காமல் ஏன் நோவிற்கு கட்டளை இட்டு கப்பல் செய்து கெட்டவர்களை அழித்தார் என்று தெரியவில்லை. திரிசங்கு உயிரோடு சொர்கம் செல்ல முயன்ற கதையை ஒப்பிடுக.\nநோவா(noah's ark) கப்பல் கதை மட்டுமே ஒரு முடிவின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. இந்து மதத்திலும் கல்கி அவதாரத்திற்கு பிறகு கண்ணன் ஆல் இலையில் குழந்தையாக வந்து மறு உலகை (சுவர்கத்தை அல்ல) படைப்பானாம். ஆக மதங்கள் காட்டும் கதைகள் எதிலுமே உலகம் முற்றிலும் அழிந்து அதன் பிறகு இல்லாமல் போகும் என்று குறிப்பிட வில்லை. படைப்பும், அழிப்பும், படைப்பும் என மாறி மாறி பூமியில் நிகழ்ந்து (நிகழ்த்திக்) கொண்டிருக்க சுவர்க்கமும், நரகமும் எங்கே இருக்கிறது, அங்கு யார் யாரெல்லாம் செல்வார்கள், அழிவுக்கு பிறகு பூமியில் யார் யாரெல்லாம் பிறப்பார்கள் என்றே தெரியவில்லை.\nநோவா கப்பலும் கல்கி அவதாரமும் தொடர்புடைய மதக் கதைகளைப் பார்த்தால் நிரந்தர சொர்கம், நரகம் பற்றிய கட்டுமானங்களில் கூறப்படும் மறு உலகம் என்பது பிரளயத்திற்கு பிறகு மறுபடி திருத்தி அமைக்கப்படும் பூமியா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. மறு உலகம் என்பது வேறோர் உலகம் அல்ல, மறுபடியும் உருவாகும் உலகம் என்று புரிந்து கொள்வதில் பிழையேதும் உள்ளதா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. மறு உலகம் என்பது வேறோர் உலகம் அல்ல, மறுபடியும் உருவாகும் உலகம் என்று புரிந்து கொள்வதில் பிழையேதும் உள்ளதா ஆன்மிகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கே வெளிச்சம். 2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.\nஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது, காப்பாற்றப்படும் என்கிற அகலமான கற்பனை இருந்தது, கல்கி அவதாரக் கதையில் நாம கண்ணனை குழந்தையாக்கி ஆல் இலையில் அம்மணத்துடன் மிதக்க விடுவதுடன் உலகத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் :)\nமேலும் நோவா கப்பல் படங்களுக்கு கூகுள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/17/2009 11:58:00 முற்பகல் தொகுப்பு : ஆன்மிகம், மதம்\n//ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது,//\nநேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)\nநேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.\nஉங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:46:00 GMT+8\nவர வர ரொம்ப ஆழமா எழுதறீங்க..\nஎன்னை மாதிரி மெர்க்குரி லைட்களுக்கு புரிபடமாட்டீங்கிது.,\nகடைசியில இரண்டுவரி என்ன சொல்ல வர்ரீங்க அப்படீன்னு சுருக்கமா எழுதிட்டீங்கன்னா நெம்ப ஒத்தாசையா இருக்கும் :))\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:16:00 GMT+8\nஅது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை மட்டும் மற்ற சமுதாய்ங்கள் ஏன் உள் வாங்கினஇன்னும் ஒரு சில சொறகள் கூட உள்வாங்க தகுதி இல்லாத மொழியா தமிழ்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:21:00 GMT+8\nஇந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முடியுமா என யோசிக்கிறேன்\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:23:00 GMT+8\nஅது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை மட்டும் மற்ற சமுதாய்ங்கள் ஏன் உள் வாங்கினஇன்னும் ஒரு சில சொறகள் கூட உள்வாங்க தகுதி இல்லாத மொழியா தமிழ்.\nஅந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ \nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:24:00 GMT+8\nவர வர ரொம்ப ஆழமா எழுதறீங்க..\nஎன்னை மாதிரி மெர்க்குரி லைட்களுக்கு புரிபடமாட்டீங்கிது.,\nகடைசியில இரண்டுவரி என்ன சொல்ல வர்ரீங்க அப்படீன்னு சுருக்கமா எழுதிட்டீங்கன்னா நெம்ப ஒத்தாசையா இருக்கும் :))\nஉலகம் என்றுமே அழியாது, புதுப்பிக்கப்படும் என்று மதங்களே வேறொரு கருத்தும் சொல்லுது, சொர்கம் நரகம் என்று பிலிம் காட்டடதிங்க, மக்களை பயமுறுத்தி எதையும் திணிக்ககதிங்கன்னு சொன்னதாகத் தானே நான் நினைத்தேன்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:26:00 GMT+8\nஇந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க ���ுடியுமா என யோசிக்கிறேன்\nஇடுகையில் கப்பல் இருந்தால் ஆழமான இடுகையா \nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:27:00 GMT+8\n//ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது,//\nநேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)\nநேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.\nஉங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா\nஅவரு வேறங்க. நானும் சார்ட்ஸ் போடுவேன்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:28:00 GMT+8\n//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ \nஎன்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்கபொறிக்கிகள், \"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி\" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:41:00 GMT+8\n//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ \nஎன்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்கபொறிக்கிகள், \"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி\" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.\nதமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:44:00 GMT+8\nஎல்லா மதத்திலும் இப்படியொரு டுபாக்கூர் கதை இருக்கும் போல\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:59:00 GMT+8\n//தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்//\nகம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.\nஇப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், \"எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்\" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:15:00 GMT+8\nகம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.\nஇப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், \"எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்\" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.//\nகம்பராமயண வால்மீகி இராமனை பெரியார் செருப்பால் அடித்ததைச் சொல்லி இருக்கலாம். கற்பு பேசும் பெண்ணடிமைத்தனம் சிலப்பதிகாரத்திலும், பார்பனர்கள் பலரை நாயன்மார்களாக குறிப்பாக 8 ஆயிரம் சமணர்களை கழுவேற்றக் காரணமானவன் என்று கூறப்படும் ஞானசம்பந்தன் போன்றோரை புனிதம் படுத்தி உயர்வு படுத்திய பெரிய புராண புளுகுகளைப் பெரியார் எதிர்த்ததில் தவறில்லை. பெரியார் தந்தை பெரியர் என்று தமிழகத்தில் புகழப்படுவதை உங்களைப் போன்ற பார்பனர்கள் என்றுமே தடுக்க முடியாது, முகமூடிப் போட்டுக் கொண்டு (புரொபைல் இல்லா ப்ளாக்கர் முகவரியுடன்) வசை பொழியத்தான் முடியும்\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:22:00 GMT+8\nஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D\nநேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)\nநேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.\nஉங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா\nஹிஹி... ரீப்பீட்டு... வேற வழி. :D\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:46:00 GMT+8\nசபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:12:00 GMT+8\nசபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.\nஆமாம் சாதி வெறியர்கள் மீது வெறி \nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:12:00 GMT+8\nஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D\nகுறும்படமெல்லாம் எடுக்கும் எண்ணம் இல்லை :)\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:12:00 GMT+8\nமரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல.\nநன்றி. கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்���ேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:19:00 GMT+8\nமரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல.\n//கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.\nஅவன் மகிழ்ச்சியடைவானா இல்லையயன்னு ஐயப்பன் கூட இருப்பது போல் கூடவே குந்தி இருக்கும் உங்களுக்குத்தான் நல்லா தெரியும் \nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:42:00 GMT+8\n//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//\nஎன்னது ஆறே நாட்களில் கட்டுனாங்களா ( ..\"ஆயிரம் பொய் சொல்லி கருத்தும் சொல்லலாம்\" போல இருக்கே. )\n//கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம்//\nஅப்புறம் எதுக்கு டினோசர் பத்தி கேள்வி ...ஏன் அனைத்து உயிரினங்கள் லிஸ்டில் டினோசர் வராதுன்னு \"பெரியார்\" சொல்லிட்டாரா \nபயங்கர டரர்ரா கேள்வி கேட்கறீங்க நீங்க நோவா சம்பந்தமா கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் எளிதா பதில் சொல்லலாம், முதலில் நீங்க அவர் எவ்வளவு நாள்ல கட்டினாருன்னு படிச்சு பாருங்க, உங்க எல்லா கேள்விக்கும் பதில் அதில் இருக்கலாம்.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:38:00 GMT+8\n//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//\nயார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :D\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:32:00 GMT+8\n//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//\nயார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :D\nபயனுள்ளதாக இருக்கும் சரி. அதற்கு சிரிப்பான் எதற்கு \n2. நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும் இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோ���ி, பெரும் நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில் கிடையாது.\n- இது இராமகி ஐயாவின் கூற்று.\n தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது. ' நேவி ' என்கிறார்கள். 'நாவாய் ' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான்\n- இது அந்திமழை இணையப்பக்கத்தில் இடம் பெற்றிருந்த ஒரு ஆக்கம்\nநான் குறிப்பிட்டிருந்த புறநானூற்றுப் பாடல் சங்க இலக்கியம் (கிமு காலத்தைச்) சேர்ந்தது.\nசெவ்வாய், 17 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:57:00 GMT+8\n//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//\nநோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில்\nபுதன், 18 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:11:00 GMT+8\n//நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில் //\nஇது என்ன ஜுனூன் தமிழா\nபுதன், 18 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:20:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nநாம் அந்த காலத்தில் இருந்தோமில்லையே என்ன \nபுதன், 18 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:58:00 GMT+8\n//2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.\nபுதன், 18 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:55:00 GMT+8\n தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//\nதமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது.\n\"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்\" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா \nபுதன், 18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:30:00 GMT+8\n தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//\nதமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது.\n\"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்\" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா \nசேவியர் நான் அப்படி எ��ுவும் சொல்லி இருந்தால் குறிப்பிடுங்கள். இங்கு கப்பலைப் பற்றிய ஒத்த ஒலிப்புடைய ஒரே ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லாக வேறு வேறு மொழிகளில் வழங்கப்படுகிறது என்பதற்காக இங்கே குறிப்பிட்டேன்.\n\"பேச்சு\" என்ற ஒலியில் இருந்து (S)peech வந்திருக்கலாம் என்று கூட நினைப்பதுண்டு.\nபொட்டு(திடல்) > ஸ்பாட் (Spot) என்று திரிந்திருப்பதாக இராமகி ஐயா எழுதும் போது ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது\nமொழிகள் மூலம் என்று பார்த்தால் அவை ஒரே மொழியில் இருந்து கிளைத்தவையாகவே இருந்திருக்கலாம் என்கிற கூற்று இருக்கிறது. அந்த முதல் மொழி பழந்தமிழாக இருக்க கூறுகள் இருப்பதாக தேவநேயப்பாவாணர் போன்றோர்கள் ஆய்ந்து சொல்கிறார்கள், அவர்களை மறுக்கும் அளவுக்கு எனக்கு மொழி அறிவு கிடையாது\nவியாழன், 19 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:23:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n1000ம் - 'காலத்து' பயிர்கள் \nபுனித குற்றங்கள் (Sacred Crime) \nபெரியார் விழுந்து வணங்கிய கால்கள் \n(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் \nமஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)\nபிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு \nஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் \nசதுர் வர்ணம் மயா சிருஷ்டம் \nவேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் \nசர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And E...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருது���ெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள�� அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/68257/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:50:40Z", "digest": "sha1:KN5DHKG2JTKBLOYDBTEC6BAWQIKJQLQ4", "length": 11450, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால்\nவால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால் வால் மிளகுப் ( #Pepper ) பொடி ( #Powder )யை மோர்-ல் கரைத்து குடித்தால் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் தேவையில்லாத கொழுப்புக் கள் உடலில் அதிகமாக உடல் எடை கூடிக் கொண்டே போகும். இதனைத் தவிர்க்க‍ கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட‍வுட ன் 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும். இந்த வால் மிளகின் சூட்டுத் தன்மை மற்றும் […]\n2 +Vote Tags: விழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nநாளைய பொழுது – கவிதை\nபிறப்பு வாழ்வு இறப்பு மழை வெயில் பனி போகம் ரோகம் யோகம் இயந்திரத்துடன் வேலை செய்து எந்திரன் ஆனேன் – நாளைய பொழுது நல்ல பொழுதுதாகுமென்று இன்றைய படு… read more\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\n“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சி… read more\nகாட்டுக்கு விறகு வெட்ட சென்ற விறகுவெட்டி களைத்துப்போய் அவன் மரத்தடியில் உட்கார்ந்தான். அப்போது கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான். இது இந்த… read more\nசிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா \nஅறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கு��் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.… read more\nஊழல் நரேந்திர மோடி சிபிஐ\nகெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரி… read more\nதுறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே நாஸ்திகர் ஒருவர் வந்தார். அவர் வழிபாடுகளை எல்லாம் இழிவுபடுத்திப் பேச… read more\nஹார்மோன் ஊசி போட்டு கறக்கும் பாலில் என்ன ஆபத்து \nபண்ணைகளில் கறவை மாடுகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன உண்மை தெரிந்து கொள்ளுங்கள். Th… read more\nவிருந்தினர் பசுமைப் புரட்சி கருத்தாடல்\nதிருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது –\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்… read more\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nதாயார் சன்னதி : சுகா\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nபொட்டண வட்டி : சுரேகா\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nரூல் பார்ட்டி சிக்ஸ் : வடகரை வேலன்\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nஏன் இவர்கள் இப்படி : சிவன்\nஸாரி, திவ்யா : ஆதிமூலகிருஷ்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - த���னமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/raja-rani/106527", "date_download": "2018-10-22T13:22:29Z", "digest": "sha1:SNFESGLN72DU7UR4NU6EICMIP776PQLD", "length": 5143, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 22-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nவரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய மாப்பிள்ளை... வச்சு செய்த மர்ம நபர்கள்\nவைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகாதலியை நினைத்து இளைஞரின் தவிப்பு... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்\nகச்சேரி நடக்கும் போது சின்மயி அம்மா செய்த ரகளை, முதன் முறையாக கூறிய ரகுமானின் சகோதரி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகும்பகோணத்தில் குழந்தைகள் இறந்த விஷயம் கேள்விபட்டு அஜித் எடுத்த முடிவு- இதுவரை வெளிவராத தகவல்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviagamudayar.com/ma_no_degree.php", "date_download": "2018-10-22T11:36:14Z", "digest": "sha1:34HKAFS272OG4SSJCX2BR6ESM7Z553LT", "length": 3351, "nlines": 55, "source_domain": "www.deviagamudayar.com", "title": "Agamudayar Matrimony Thevar Matrimony Agamudayar Brides Agamudayar Grooms Thevar Brides Thevar Grooms Free Tamil Agamudayar Matrimony Devi Agamudayar Matrimony Agamudayar Thirumana Thagaval Maiyam Agamudayar Matrimony Madurai", "raw_content": "தேவி அகமுடையார் திருமண தகவல் மையம் - Deviagamudayar.com\nஅகமுடையார் - 8th,10th,12th,டிப்ளோமா,ITI படித்த ஆண்களின் விபரம்\nஅகமுடையார் - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 1766\nDA334629 அகமுடையார் ஆண் 33 10th Std., சொந்த தொழில் விருச்சிகம்\nDA334884 அகமுடையார் ஆண் 33 10th Std சொந்த தொழில் கன்னி\nDA334551 அகமுடையார் ஆண் 34 Diploma in Civil Engineering சாப்ட்வேர் இன்ஜினீயர் மீனம்\nDA334829 அகமுடையார் ஆண் 34 ITI தனியார் கம்பெனி கும்பம்\nDA334860 அகமுடையார் ஆண் 35 12th Std தனியார் கம்பெனி ரிஷபம்\nDA334503 அகமுடையார் ஆண் 36 12th Std., சொந்த தொழில் கன்னி\nDA334894 அகமுடையார் ஆண் 42 12th Std, D.C.A சொந்த தொழில் மிதுனம்\nஅகமுடையார் - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 1766\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book8.html", "date_download": "2018-10-22T12:16:29Z", "digest": "sha1:BE5O4N3QR6XKQRI6XVX2SUCLK4JSG7CG", "length": 6048, "nlines": 42, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, வாரணமாயிரம், திருப்பல்லாண்டு", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையி��்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, வாரணமாயிரம், திருப்பல்லாண்டு\nஆசிரியர்: ஸ்ரீ ஆண்டாள், மாணிக்கவாசகர், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியாழ்வார்\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, வாரணமாயிரம், திருப்பல்லாண்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post.html", "date_download": "2018-10-22T11:58:13Z", "digest": "sha1:SJHO2OUIKPHSGGBG2RSKO5PKKSE36ODJ", "length": 12671, "nlines": 220, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புத்தாண்டில் பூத்த புது செய்தி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகடந்த ஆண்டின் இறுதியில், கடைகளில் விற்கப்படும் ஆப்பிள்களில் மெழுகு பூசி விற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சி தலைவருக்கும், எங்கள் மாநகராட்சி ஆணையாளருக்கும் வந்த புகார்களின் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.\nதேன் கூடுகளிலிருந்து கிடைக்கும் தேன் மெழுகு பூசி விற்பனைக்கு வரும் ஆப்பிள்கள் அதிக காலம் கெடாமல் இருக்கும் என்பதால், அரசு அதனை அனுமதித்துள்ளது. ஆனால், நமக்குதான் பேராசை என்றொன்று உண்டே.\nவிலை அதிகம், கிடைப்பதும் அரிதென்பதால், மனிதனின் மகா மூளைக்கு மலிவாய் கிடைத்திட்ட விஷயம்தான் பெட்ரோலிய கழிவு மெழுகு. இந்த மெழுகு பூசிய ஆப்பிள்களை உண்பதால், அந்த மெழுகு நம்மை மெல்ல கொல்லும் விஷமாகின்ற்றது. ஆம், ஆப்பிள்களின் மேல் உள்ள தோலில்தான் சத்துக்கள் உண்டென்று பெரியோர்கள் சொன்ன காலம் போய், அந்த தோலும் நமக்கு விஷமென்று பதறும் காலமிது. கவனம் மிக தேவை.\nஉடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்\nஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உணவு பாதுகாப்பு சட்டத்தை தன்னுள் கொண்டு பிரசவ நேரத்தை எதிர்நோக்கி பிறந்துள்ள இந்த ஆண்டு இந்தியாவின் முன்னேற்றப்பாதையில் மைல்கல்.இந்த இனிய நாளில் இயற்கையின் வரப்பிரசாதமான ஆப்பிள் பழங்களை கொள்ளை லாபம் சம்பாதிக்கும் எத்தர்கள் என்ன செய்கிறார்கள் என தெளிவாக சொன்ன தங்களுக்கு நன்றி.\nநன்றி சண்முக குமார் சார். தாங்கள் சுட்டி காட்டிய பதிவை சென்று பார்த்தேன். நல்ல தகவலுக்கு நன்றி.\nஉணவு பாதுகாப்பு சட்டம் விரைவில் அமுலாகி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய பணி மேற்கொள்ள உதவிடும் இந்த புத்தாண்டு.\nதகவல்கள் மிக வியாப்பால்ல இருக்கு.... உங்களின் எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றிங்க.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/20213222/1009191/KeralaFranco-MulakkalSexual-harassment-CaseCatholic.vpf", "date_download": "2018-10-22T13:05:20Z", "digest": "sha1:CEDMPCP3TF4RN3KRAMGRDKKFGZLZRZCO", "length": 11095, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 09:32 PM\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார். வாடிகனில் இருந்து, உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப்பாண்டவர், இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். முன்னதாக, கேரள கன்னியாஸ்திரி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, பிராங்கோ முல்லக்கல்லிடம், கொச்சியில், 2 - வது நாளாக விசாரணை நடைபெற்றது. 5 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, வாடிகனில் இருந்து, பிஷப் பிராங்கோ முல்லக்கல் அதிரடியாக நீக்கப்பட்ட செய்தி, வெளியானது.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஅமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...\nநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nவெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு\nபணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...\nசெம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்\nஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ\nபீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்\nபாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nபக்தர்களின் கருத்துகளை கேட்காமலேயே மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுகிறது - பந்தள அரண்மனை ராஜா\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என பந்தள அரண்மனை ராஜா சசிவர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித��தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78580.html", "date_download": "2018-10-22T13:07:57Z", "digest": "sha1:XAJL6BY64V37ZLBPD546P5SBC2U232DK", "length": 10543, "nlines": 91, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார்கள் – தனுஸ்ரீ தத்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார்கள் – தனுஸ்ரீ தத்தா..\nதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅவர் கூறும்போது, ‘‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். என் குடும்பத்தினருடன் சென்றபோது தாக்கினார்கள்.\nநானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள்’’ என்றார். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nஇதனை ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும், தமிழில் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று டிஎன்ஏ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது தனுஸ்ரீ தனது முதல் படமான ‘சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்’ (2005) பிரத்தியேகமாக பேசினார். அந்த படத்தில் அவருடன் அனில் கபூர், சுனில் ஷெட்டி, இர்பான் கான், இம்ரான் ஹஷ்மி ஆகியோரும் நடித்து இருந்தனர். தனுஸ்ரீ படப்பிடிப்பின் போது எனக்கு நடந்த மிகவும் விரும்பத்தகாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.\nஇயக்குனர் (விவேக் அக்னிஹோத்ரி) வெளிப்படையாக என்னிடம் கேட்டார். உனது ஆடைகளை களைந்து நடனம் ஆடு (‘கப்டே உத்தர் கே நாச்சோ) என என்னிடம் கூறினார். நான் கலங்கி போனேன், ஆனால் இர்பான் ஜென்டில்மேன் அவர் உடனடியாக இயக்குனரை நிறுத்துமாறு கூறினார். இயக்குனர் எப்படி நடந்துகொள்வார் என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை என்றும் கூறினார். சுனில் ஷெட்டியும் டைரக்டரிடம் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.\nஅந்த இயக்குனர் இர்பானுக்கு சாதாகமாக செயல்பட கூறினார். இது ஒரு நடிகரின் குளோசப் ஷாட். இது என் ஷாட் கூட இல்லை. நான் கூட ஷாட்டில் இருக்க போவதில்லை. அப்போது தான் நடிகருக்கு எதிரில் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். அந்த ஆண் நடிகர் இயக்குனரிடம் ‘அவளது உடம்பையும் நடனத்தையும் காணவேண்டிய அவசியம் தேவை இல்லை என கூறவேண்டி இருந்தது, இது தான் இர்ஃபான் கான். நான் உண்மையில் அவரை பாராட்டினேன் அது அவரது குளோசப் ஷாட். நான் பிரேமில் இல்லை.\nஅவருக்கு குளோசப் ஷாட்டில் முகபாவம் வர நான் அவர் முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். இதனால் தான் நான் அதிர்ச்சி அடைந்தேன். நடிகர் திகிலடைந்தார். இயக்குனரிடம், ‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள் நான் என் குளோசப் முகபாவத்தை காட்டுகிறேன். அது எனது நடிப்பு என கூறினார். சுனில் ஷெட்டியும் இது குறித்து பேசினார். தொழிலில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் எனக்காக பேசினர் என கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2011_02_06_archive.html", "date_download": "2018-10-22T13:14:08Z", "digest": "sha1:HUJRLBLRKEWKKXAO7XNKPVUIA3P4Z7CD", "length": 35609, "nlines": 627, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 2/6/11 - 2/13/11", "raw_content": "\nவரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.\nஒரு முறை ஒரு ���ெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.\nஅங்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக் கொண்டிருந்தார்.\nஅப்பொழுது ஒருவர் எழுந்து,’ஐயா அன்பு என்பதன் வரைவிலக்கணம் யாது \nசற்று நிதானித்த விஞ்ஞானி, ‘கொடுக்கல், வாங்கல்’, என்றார்.\nஉடனே அவர், அப்பொழுது கொடுத்தல் இல்லையென்றால் வாங்குதல் இல்லையா அப்படியானால், அன்பு வியாபாரப் பொருளா, என்றார்.\nஉடனே அந்த விஞ்ஞானி, ‘இல்லையில்லை, அன்பு நிலையான ஒரு குணம்’, என்றார்.\nஅதற்கு அவர், நிலையில்லாவிட்டால் அது அன்பு இல்லையா\nஉடனே அந்த விஞ்ஞானி இல்லையில்லை, அன்பு என்பது அடிமைப்படுத்துவது என்றார்.\nஅப்பொழுது, அன்பில்லாவிட்டால் சுதந்திரப் பறவைகளா, மனிதர் என்றார்.\nவிஞ்ஞானியோ, உடனே, ‘இல்லையில்லை, வாழ்க்கை எனும் குருச்சேத்திரத்தில் சங்காகவும், புல்லாங்குழலாகவும் இருப்பது அன்பு என்றார்.\nஉடனே அவர், அப்போது அன்பு என்றாலே, போராட்டம் மட்டும்தானா என்று கேட்டார்.\nஇல்லையில்லை, ஆத்ம நாதத்தின் வெளிப்பாடே அன்பு என்றார்.\nஅப்பொழுது ஆத்ம சக்தியில்லாத உயிர்களிடத்தில் அன்பு இருக்காதா, என்றான்.\nஅடைப்புக்குறிக்குள் தாங்கிப்பிடிப்பது அன்பு என்று கூடக் கொள்ளலாம், என்றார்.\nஓ, அப்படியானால் ஊன்றுகோலாக இருப்பதுதான் அன்பு என்பதா\nஇல்லையில்லை, அது ஒரு தங்கக்கூண்டு என்றார் அந்த ஞானி.\nஓ, அப்பொழுது அன்பென்பது சொந்தச் சிறையா\nஅந்தச் சிறையின் எப்படிப்பட்ட கைதியாய் நீ இருக்கப் போகிறாய்\nஒரு நத்தை கூட்டிற்குள் சுருண்டு கிடப்பதைப் போலவா\nசிறகுவிரித்து சுதந்திரமாய் இருக்கப் போகிறாயா\nதங்கக் கூண்டின் திறவுகோலை உன் வசம் கொண்டவனாய் இரு.\nஉன் சுவாசக் காற்றிற்கு அணை போடாத சிறையாக இருக்க வேண்டுமா\nகூண்டின் எல்லையை விரிவாக்கிக் கொள்.\nசுதந்திரக் காற்றை இன்பமாக, பாதுகாப்பாக சுவாசிக்கும் கலையை கற்றுக் கொள்\nகாவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -3\nகாவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 3.\nசில நேரங்களில் சில விசயங்கள் நம் சக்திக்கு மீறி நடக்கும். காரணம் புரிபடாது. வேண்டும் என்றால் விலகி ஓடும், வேண்டாம் என்று விலக நினைத்தால் விரும்பி நெருங்கி வரும். வாழ்க்கையில் பல சம்பவங்கள் இப்படி இது போ�� நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.\nஎப்படியாவது, திருக்கூட்ட யாத்திரையை தவற விடாமல் சென்று சேரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில்தான், இரயிலில் நின்று கொண்டே கூட பயணம் செய்தால் பரவாயில்லை என்று துணிந்து முடிவெடுத்து வந்து விட்டோம்.. ஆனால் வந்து சேர்ந்ததோ, மிகக் கடினமான நேர இடைவெளியில். மகிமாலீஸ்வரரின் கடைக்கண் பார்வை பட்டால் போதுமே, பட்ட பாடு அத்துணையும் வரமாகக்கூடும் என்ற நம்பிக்கை மட்டும் நிறையவே இருந்தது.\nசரியாக 5.15 மணிக்கு பேருந்து புறப்படக்கூடிய இடமான மகிமாலீஸ்வரர் ஆலயம் முன்புற வாயிலுக்குச் செல்வதற்கான வழிப்பாதையில் இருக்கிறோம். பேருந்து ஒருவேளை புறப்பட்டிருக்குமோ என்று அச்சத்துடனே தான் சென்று கொண்டிருக்கிறோம். கோவில் வாசலை சென்றடைந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இரு பேருந்துகளையும் பார்த்தவுடன் தான் அப்பாடி என்று படபடப்பு ஓய்ந்தது......வெளியில் இருந்தபடியே மகிமாலீஸ்வரரின் அருலைப் பெற்றுக் கொண்டு, பேருந்தில் சென்று ஏறிக்கொண்டோம். அங்கு காலியாக வெவ்வேறு இடத்தில் இருந்த இருக்கையில் இருவரும் சென்று அமர்ந்து கொண்டோம். அமர்ந்த சில நிமிடங்களில், கூடுதல் ஓட்டுநர் ஒருவர் வந்து ஏறினார். எங்களுக்காகவே இது நடந்திருக்குமோ என்று எண்ணி ஆண்டவனிடம்\nமனதார நன்றி பாராட்டிவிட்டு, ஒருவழியாக செட்டில் ஆனோம். பேருந்து புறப்படவும், நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தெரியும். இரவு முழுவதும் உறக்கம் இல்லாதலாலும், அயற்சி காரணமாகவும் ஏற்பட்ட அலுப்பினால் கண்ணை சுழற்றிய தூக்கத்தை தவிர்க்க முடியவில்லை.\nவண்டியில் சலசலப்பு ஏற்பட்டு அதில் முழிப்பு தட்டியது. காலை பொழுது நன்கு புலர்ந்திருந்தது. புதுக்கோட்டை வந்து சேர்ந்திருந்தோம். அங்கு ஒரு சிறிய முருகர் கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்கள். காலை உணவிற்காக.பொதுவாக வெளியூர் பயணம் என்றாலே நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது, குறைவான லக்கேஜீம், அளவான உணவும் தான். இது இரண்டையும் கடைப்பிடிக்க வில்லையென்றால், பயணம் இனிதாக இருப்பது சிரமம். எங்களுக்கு, காய்கறி கலந்த உப்புமாவும், தக்காளி கொத்சும் கொடுத்தார்கள்.பாக்கு மட்டை தட்டுகள், அவரவர் ஆளுக்கொரு தட்டு எடுத்து வந்து வாங்கிக் கொள்ள வேண்டும். நின்று கொண்டே வேகமாக சாப்பிட்டுவிட்டு,\nகிளம்பினோம். சாப்பிட்ட இடத்தை அவரவரே சுத்தம் செய்து விட்டும் வர வேண்டும். பிறகு அங்கிருந்து கிளம்பி, மதியம் திருப்பெருந்துறை வந்து சேர்ந்தோம்.\nமுன்னை வினை இரண்டும் வேர\nபின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்,\nபெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்,\nவரும் துயரம் தீர்க்கும் மருந்து.\nஇத்திருக்கோவில், சமயத் தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு எழுந்தவை. தத்துவ உண்மைகளை அறிந்து இன்புறச் செய்வன. கலைகளின் வளர்ச்சிக்குத் தாயகமாகவும், கலைக் களஞ்சியமாகவும், கற்பக பூந்தருக்களாகவும் காட்சி நல்குவன.\nதிருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோவில் என்றும் வழங்கப் பெரும் இத்திருத்தலம், எண்ணற்ற அருஞ்சிறப்புகள் பல அணி செய்யும் அருங்கலைக் கூடமாகவும், கலைப்பெட்டகமாகவும், காட்சியளித்து, திருவருள் நிறைந்து ஆராத இன்பம் அருளும் அருட்தலமாக[ போற்றி துதுக்கப்படுகிறது.\nஉருவமில்லாத அருவமாக அருட்காட்சி வழங்கும் ஆதமநாதப் பெருமான், அவ்வண்ணமே திருவருள் புரியும் அம்மை யோகாம்பிகை, அறிவாற் சிவமேயாகித் திருவுருவம் கொண்டு சிவமாக விளங்கும், மாணிக்கவாசகர், இவையாவும் வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகும்.ஆத்மநாதர் குருமூர்த்தியாக எழுந்தருளி வாதவூர்க்குச் சிவஞானோபதேசம் செய்தருளும் காட்சி வழங்கும் குருந்த மரக் கற்சிற்பம் கொண்ட பீடம் பெரும் சிறப்பு வாய்ந்ததாகும்.\n“மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் தனியூர்”\n“தனியூர் திருப்பெருந் துறையான பவித்ர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” எனக் கல்வெட்டால் அறியப்படுவதாகிய இத்தலம் தென்கயிலாயம் என்று வழிபட்டு ஏத்தும் சிறப்பிற்குரியது.\nதிருப்பெருந்துறை ஒரு திவ்யத் திருத்தலம். இத்தலம் ஆவுடையார் கோவில் என்ற பெயரில் மயிலாடுதுறை - காரைக்குடி புகைவண்டிப்பாதையில் அறந்தாங்கிக்குத் தென் கிழக்கில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்டதாக அம்மாவட்டத்தின் தென் எல்லையில் இருக்கிறது. திருவாசகம், இத்தலத்தை சிவபுரம் என்று குறிக்கிறது.\nதிருப்பெருந்துறை ஆத்மநாதர் திருக்கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலில் கொடிமரமும் பலி பீடமும் நந்தியும் இல்லை.சண்டேசர் ஆலயமும் இல்லை.\nஇக்கோபுரம் ஏழு நிலைக் கோபுரமாக எழிலுடன் திகழ்கிறது. இக் கோபுர வாயிலின் நிலைக் கற்களிலும் சுவரிலும், கல்வெட்டுகள் உள்ளன.\nதியாகராஜ மண்டபத்திற்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளி மதிலை ஒட்டினாற்போல அமைந்த திருமாளிகைப் பத்தியில் தல விருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.\nவாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில...\nஉதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...\nகாவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -3\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-10-22T13:26:20Z", "digest": "sha1:R65PYYBZOZWACL5QEPSA6CATFSOIOZDW", "length": 57093, "nlines": 745, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சிங்கையில் அழகிய சிங்கர் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபதிவர் மற்றும் பாடகர் எம் எம் அப்துல்லா சிங்கையில் முகாமிட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சிங்கைக்கு இல்லத்தினரோடு வந்தார், வேறு சில காரணங்களால் விமான நிலையம் சென்று சந்திக்க முடியவில்லை. மறுநாள் ஜோசப் பால்ராஜ், அப்துல்லா இருவரும் என் வீட்டுக்கு வந்து மூவருமாக சேர்ந்து சிங்கை நாதனை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். அதன் படி மாலை 6 மணி வாக்கில் ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில் என் வீட்டுக்கு இருவரும் வந்தனர். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு சிற்றுண்டிகளை முடித்துக் கொண்டு சிங்கை நாதன் வீட்டிற்கு கிளம்பினோம்.\nபோகும் வழியில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்ததையும் அங்கு ஆட்டம் போட்டதையும் பகிர்ந்து கொண்டு வந்தார். கேபிள் (சங்கர்), தண்டோரா இருவரும் பட்டையைக் கிளம்பினார்களாம், காரில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது, இவரும் பாட தொடங்கிவிட்டார். பால்ராஜ் பாட்டு ஒலியை முற்றிலுமாக குறைத்துவிட்டார். அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). ஏன்ம்பா பாட்டை நிறுத்திட்டிங்கன்னு அப்துல்லா கேட்க, அதான் லைவாக பாடுறியே அதான் நிறுத்திவிட்டேன் என்று சொல்ல கலகலப்பு.\nசிங்கை நாதன் வீட்டுக்கு மாலை 7:30க்குச் சென்றோம். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 1 மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார் செந்தில். செந்தில் தற்போது பார்க்கும் பொழுது முகம் நன்றாக தெளிவடைந்திருக்கிறார்.\nசற்று கூடுதல் எடை, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் எடை கூடுகிறதாகச் சொன்னார். VAD எனப்படும் இதய இயக்கியை சிறிய பையில் போட்டு குறுக்காக மாட்டிக் கொண்டு இருந்தார். நன்றாக நடக்கவும் பேசவும் முடிகிறது.\nஎங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சிறிது நேரம் அவருடைய மருத்துவ நிலவரம் குறித்துக் கேட்டுக் கொண்டோம், மற்ற நிலவரங்களைப் பேசினோம். 45 நிமிடங்கள் ஆகி இருந்தது, அப்துல்லாவிற்கு வேறு சிலரைப் பார்க்க வேண்டியிருந்ததால் செந்தில் வீட்டினர் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. செந்திலிடம் விடை பெற்று குட்டி இந்தியாவிற்கு வந்தோம். பிறகு நான் வீட்டிற்கு விடை பெற்றேன்.\nபுதுகை அப்துல்லாவுடன் ���திவர் சந்திப்பு வார இறுதியில் நடக்க இருக்கிறது. அது பற்றிய விவரம் விரைவில் வரும்.\nதம்பி அப்துல்லா இனிய குரலில் பாடுபவர், பதிவர் என்பதைத் தாண்டி அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் பாசக்காரப் பயப் புள்ளன்னு பேரு இருக்கு. ஏற்கனவே சிங்கை வந்திருக்கிறார். அப்போது குறுகிய கால இடைவெளியில் சந்தித்தோம். பிறகு தனிப்பட்ட முறையில் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு, அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர். நாம் சந்திப்பவர்களில் 'இவருடன் நட்பு வேண்டும், இவர் நண்பராக அமைய மாட்டாரா ' என்று நினைக்க வைப்போர் மிகக் குறைவுதான். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் புதுகை அப்துல்லா எனக்கு தம்பி அப்துல்லா.\nபின்குறிப்பு : அப்துல்லாவிற்கு அழகிய சிங்கர் பெயர் அளிப்பு அப்பாவி முரு (நன்றி)\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/28/2009 11:52:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் சிங்கை வட்டம், பதிவர் மாவட்டம்\nவெள்ளை சொக்க சென்னையிலேயே விட்டுட்டு போயிட்டாரா இல்லை சிங்கையில் யூத்தாக இருக்க இந்த கெட்டப்பா\nஅழகிய சிங்கர் :) நல்ல பெயர்\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:07:00 GMT+8\nஸ்வாமிஜி சொன்னதேதான். எனக்கு அவரைக் கலர் சட்டையில் பார்த்தால் அடையாளம் தெரியாது\nசிங்கைநாதனுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:33:00 GMT+8\nஅப்துல்லாவுக்கு நான் நேற்று உங்களிடம் பேசிய அதே வார்த்தை.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:37:00 GMT+8\nசரி உங்களுக்கு அதான் நேத்து போன் பண்ணி பிளேடு போட்டாச்சே..\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:38:00 GMT+8\n//அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). //\nஅவர் பாடி முடிச்சதும் ஜோசப்பை பார்த்து ஒய் பிளட் என்று நீங்க கேட்டதையும் அதுக்கு ஜோசப்பு சேம் பிளட் என்று சொன்னதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்லி உத்தரவா\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:47:00 GMT+8\n//சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு//\nஇதைவேண்டும் என்றால் ஒத்துக்கிறேன், ஆனா அவரை சிங்கருன்னு சொன்னீங்க கடிச்சி வெச்சிடுவேன் ஆமா:))))\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:48:00 GMT+8\n//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//\nஅண்ணே இதை படிச்சதில் இருந்து அவருக்கு ஒரே தும்மலாம்... அச்சு அச்சுன்னு தும்மிக்கிட்டே இருக்காராம் என்னான்னு கொஞ்சம் பாருங்க:)))\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:51:00 GMT+8\nபச்ச கலர் சிங்குச்சா, மஞ்ச கலர் சிங்குச்சா. வெள்ளை கலர் சிங்குச்சா.. அண்ணே.. என்ன ஒரே கலரா இருக்கீங்க..ரைட்ட்..ரைட்ட்..\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:01:00 GMT+8\nசிங்கை நாதனின் வீட்டிற்குப் போய் பேன் செய்கின்றேன் என்று கூறியதும். குட்டி இந்தியாவிற்க்கு வந்து எனக்குச் சொல்லாததும் ஏன் என்று புரியவில்லை. தாங்கள் மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:07:00 GMT+8\nசிங்கை நாதனின் வீட்டிற்குப் போய் பேன் செய்கின்றேன் என்று கூறியதும். குட்டி இந்தியாவிற்க்கு வந்து எனக்குச் சொல்லாததும் ஏன் என்று புரியவில்லை. தாங்கள் மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி.//\nலிட்டில் இந்தியாவில் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். நானும் அங்கிருந்து விட்டுக்கு கிளம்பிவிட்டேன். மறக்கவில்லை வேற ஒண்ணுமே நடக்கவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:16:00 GMT+8\n//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//\nஅண்ணே இதை படிச்சதில் இருந்து அவருக்கு ஒரே தும்மலாம்... அச்சு அச்சுன்னு தும்மிக்கிட்டே இருக்காராம் என்னான்னு கொஞ்சம் பாருங்க:)))//\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:17:00 GMT+8\n//சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு//\nஇதைவேண்டும் என்றால் ஒத்துக்கிறேன், ஆனா அவரை சிங்கருன்னு சொன்னீங்க கடிச்சி வெச்சிடுவேன் ஆமா:))))//\nஅடப்பாவி, உன்னைப் பார்க்கிறவங்க கவசம் போட்டுக்கனும் போல.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:18:00 GMT+8\nஸ்வாமிஜி சொன்னதேதான். எனக்கு அவரைக் கலர் சட்டையில் பார்த்தால் அடையாளம் தெரியாது\nசிங்கைநாதனுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.//\nசெந்தில் இந்தப் பதிவைப் படிப்பார்\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:18:00 GMT+8\n// ஸ்வாமி ஓம்கார் said...\nவெள்ளை சொக்க சென்னையிலேயே விட்டுட்டு போயிட்டாரா இல்லை சிங்கையில் யூத்தாக இருக்க இந்த கெட்டப்பா\nஅழகிய சிங்கர் :) நல்ல பெயர்//\nஅவரு யூத்துன்னு தான் சொன்னார். அதற்கான ஏற்பாடு போல, நமக்கு இப்பதான் வெளங்குது\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:19:00 GMT+8\nசரி உங்களுக்கு அதான் நேத்து போன் பண்ணி பிளேடு போட்டாச்சே..//\nநீங்க சொன்னதை வச்சுதான் சில வரிகளை எழுதினேன். அதுக்கு தான் குசும்பன் கடிச்சு வச்சிவிடுவதாக மிரட்டுறான்\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:19:00 GMT+8\nபச்ச கலர் சிங்குச்சா, மஞ்ச கலர் சிங்குச்சா. வெள்ளை கலர் சிங்குச்சா.. அண்ணே.. என்ன ஒரே கலரா இருக்கீங்க..ரைட்ட்..ரைட்ட்..//\nதலைவரே உங்க உடம்பை வச்சிக்கிட்டு நீங்க ஆடின ஆட்டம் பற்றித்தான் பேசினோம்.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:20:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:37:00 GMT+8\nசெந்தில்நாதன் நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:17:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:44:00 GMT+8\n//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:56:00 GMT+8\n//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//\nசென்னையில் ஒரு தும்மல் காலம் \nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:58:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:58:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59:00 GMT+8\nசெந்தில்நாதன் நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி.//\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59:00 GMT+8\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:09:00 GMT+8\nஅப்து அண்ணனோடு தொலையாடினேன். மலேசியா போய் வந்ததற்கப்புறம் சந்திப்போம்\nசிங்கை நாதன், படங்களை பார்த்ததில் மகிழ்ச்சி\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:26:00 GMT+8\nசிங்கையின் கிழக்கு முனையில் கோவியாரின் வீட்டில் தொடங்கி, மேற்கு பகுதியில் இருக்கும் சிங்கை நாதன் அண்ணணின் இல்லத்தில் தொடர்ந்து மத்திய பகுதியில் நிறைவுற்ற அந்த இனிமையான சந்திப்பை சுவைபட எழுதியுள்ளீர்கள்.\nஅப்துல்லா அண்ணண் பாடியத கேட்டது அத விட சிறப்பு.\nஆன�� இவ்ளோ லேட்டா பதிவு போட்ருக்கேளே சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து உங்க பதிவ தேடிட்டு இருந்தேன் .\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:37:00 GMT+8\nஅப்துல்லா அண்ணனை விமான நிலையத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்க ஆர்வமுடன்...\nஇந்த சந்திப்பை எனக்கு தெரிவிக்க மறுத்த ஜோசப்-க்கு கண்டனங்கள்.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:48:00 GMT+8\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nதிங்கள், 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:55:00 GMT+8\nஉங்க அம்மாவை நீ ஆபாசமாகப் பேசியதை உங்க என்னிடம் சொல்லி உங்க அம்மா வருத்தப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:01:00 GMT+8\nவெல்கம்.. அப்துல்லா. 31 அன்று சந்திப்பில் பார்க்கலாம்.\nசெவ்வாய், 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:06:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 2\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nபுனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் \nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - சேவியர்\nபதிவுலகம், எழுத்தாளர்களின் பொது புத்தி \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத���துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றா���் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9-27795600.html", "date_download": "2018-10-22T11:59:36Z", "digest": "sha1:55MABFIO3TLB3YDVLHDWIVONSEVQGGG7", "length": 5702, "nlines": 158, "source_domain": "lk.newshub.org", "title": "முரளிதரனை பின்னுக்கு தள்ளும் அஸ்வின்: இலங்கை போட்டியில் காத்திருக்கும் சாதனை - NewsHub", "raw_content": "\nமுரளிதரனை பின்னுக்கு தள்ளும் அஸ்வின்: இலங்கை போட்டியில் காத்திருக்கும் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் குறைந்த இன்னிங்ஸில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.\nஇலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.\nஇத்தொடருக்கு இந்திய அணியில் இருந்து சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டு வந்த, அஸ்வின் மற்றும் ஜடேஜா தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇருவரும் இத்தொடரில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த தொடரில் அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினால், குறைந்த இன்னிங்ஸில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nஅஸ்வின் தற்போது 52 போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இலங்கை தொடர் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டது என்பதால், அவர் நிச்சயம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் முன்னாள வீரர் டென்னிஸ் லில்லீ 56-வது போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதற்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 58 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.\nஇந்த தொடரி���் அஸ்வின் சாதிக்கும் பட்சத்தில் இரண்டு பேரையும் பின்னுக்கு தள்ளி அஸ்வின் முதலிடம் பிடிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92504.html", "date_download": "2018-10-22T12:21:19Z", "digest": "sha1:KSRN5XRVXPCNEY5IAHIMBUBCMUMYPNFT", "length": 5671, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது!- இராணுவ தளபதி – Jaffna Journal", "raw_content": "\nயாழ். கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது\nயாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ் கோட்டையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது, கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார்.\nஇதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவ தளபதி, ”யாழ். கோட்டையை இராணுவம் கையகப்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை.\nஇராணுவத்தினர் கடந்த 1960ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து யாழ். கோட்டைக்குள் தங்கியிருக்கின்றனர். கோட்டை என வரும்போது அது இராணுவத்திற்கே சொந்தமானது. அதற்கு வேறு எவரும் உரிமை கோர முடியாது.\nஇராணுவம் கடந்த பல தசாப்தங்களாக கோட்டைக்குள் தங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் தங்கியிருக்கும். இங்கிருந்து வெளியேறிச் செல்வதற்கான எவ்வித காரணங்களும் இராணுவத்திற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/99026.html", "date_download": "2018-10-22T13:21:32Z", "digest": "sha1:QNHEOPQTTMBD767Y762STY5OTQ2LGJHV", "length": 22387, "nlines": 231, "source_domain": "www.thinaboomi.com", "title": "அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். திட்டவட்டம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஅ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். திட்டவட்டம்\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 தமிழகம்\nசென்னை : சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றும், அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என்றும் முதல்வர்எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஅ.தி.மு.க. உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான\nஎடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.,\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இந்த இயக்கத்தில் 1½ கோடி தொண்டர்கள் இருந்தனர். அதில் 31 லட்சம் பேர் இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள். அம்மா அவர்கள் இருந்தபோது 1½ கோடிக்கு மேற்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். பாசறையில் இருந்தவர்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தினால் அவர்கள் உறுப்பினர்களாகத் தொடருவார்கள் மேலும் தற்போது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர உள்ளார்கள். அப்போது அ.தி.மு.க.வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயரும்.\nடிடிவி. தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார் எனவே அவரும் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை. மேலும் அ.தி.மு.க. உறுப்பினர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களில் சசிகலா இல்லை,. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் எங்களது நிரந்தர பொதுசெயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதனால் அவருக்கும் எங்களுக்கும் எந்தச்\nசம்பந்தமும் கிடையாது. ஏற்கனவே சசிகலா பொதுக்குழு மூலம் நீக்கி வைக்கப்பட்டார். சசிகலா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கிடையாது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூவரிடமும்\nவிளக்கம் கேட்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்தனர். உடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடன்இருந்தனர்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால��� சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018/08/95.html", "date_download": "2018-10-22T12:54:29Z", "digest": "sha1:BDHERNFWS4QVPMLI5XSKOIVHSJ7ALMVB", "length": 81333, "nlines": 679, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கலைஞர் 95", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி\n2. தந்தை : முத்துவேல்\n3. தாயார் : அஞ்சுகம்\n4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி\n5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்\n6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்\n7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்\n8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்\n9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.\n10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)\n11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள��� (திருமணம் 1966)\n12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.\n13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)\n14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)\n15. அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.\n16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்\n17. நீதிக்கட்சியின் தூண்களுள் ஒருவரான பனகல் அரசர் பற்றிய நூல், கலைஞரின் பாடமாக இருந்தது.அந்தப் பள்ளியிலேயே கலைஞர் மட்டுமே அந்த 50 பக்க நூலையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.கலைஞரின் அரசியல் ஆர்வத்திற்கான விதையை இந்நூலே தூவியது எனச் சொல்லலாம்.\n18. அந்தக் காலக்கட்டத்தில் தான் தந்தை பெரியார் சுயமரியாத இயக்கத்தைத் துவக்குகிறார். அவரது தளபதியாக உருவெடுக்கிறார், பேரறிஞர் அண்ணா. இச்சமயத்தில் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரியார், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிட, முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது. பெரியார் தொண்டர்கள் மாநிலம் முழுதும் கிளர்ச்சி செய்தனர்.\n19. ஜூன் 3, 1938. சைதையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் அழகிரிசாமியின் புயலை ஒத்த பேச்சும், மறைமலை அடிகளாரின் செந்தமிழ் உரையும், பேரறிஞர் அண்ணாவின் அறிவு பூர்வமான அழகு தமிழ் உரையும் இந்தி எதிர்ப்புத்தீயை பரவிடச் செய்தன. மாணவன் கலைஞரின் மனதிலே இவையே மாபெரும் மாற்றத்தைச் செய்திட்டன.\n20. அப்போதே குல்லுகப்பட்டர் இராசாசி, தமிழ்த்தாயைக் கத்தியால் குத்துவது போல படம் வரைந்து, ஒரு சைக்கிள் ரிக்ஷா ஊர்வலம் நடத்தினார். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்ற முழக்கத்துடன் அந்தச் சாலை வழியே வந்த தனது இந்தி ஆசிரியருக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து இந்தி ஒழிக என்று கத்தியது அந்த இளஞ் சூரியன்.\n21. பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கினார். ஆனால் பேசுவதற்கு முன் குறிப்பெடுப்பது, பேசிப்��ேசிப் பழகுவது எனத் தன்னைத்தயார் படுத்திக் கொண்டே போட்டிகளில் ஈடுபடலானார். அந்தப் பழக்கத்தை அவர் கைவிடவே இல்லை.\n22. தனது 15வது வயதில் மாணவ நேசன் எனற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியை உருவாக்கி அதனை ஐம்பது பிரதிகள் எடுத்து, நண்பர்களின் தனிச்சுற்றிற்கு அனுப்பி வைத்தார்.\n23. இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது.\n24. கலைஞரின் தந்தை முத்துவேலர் கவியாற்றல் கொண்டவர். வடமொழி கிரந்தங்களில் தேர்ச்சி உடையவர். இயல்பிலே கவியாற்றல்,எழுத்தாற்றல் கொண்டிருந்த கலைஞருக்கு சமயத்தின் பால் சிந்தனை செல்லவில்லை.\n25. பள்ளிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் குடியரசு இதழை வாங்கிப்படித்ததால் நாத்திகரானார்.\n26. ஒரு முறை ஒரு மதப்பிரசங்கி சைவ உணவு பற்றித் திருவாரூரில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த கலைஞர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். சைவர், மரக்கறி உணவின் பெருமையைக் கூறி அசைவ உணவைச் சாடினார். ஒரு கோழியைத்தின்று விட்டால், அவ்வளவுதான் கோழி மறைந்து விடும். மீன் ஆடு..எல்லாம் அப்படித்தான். அழிந்து விடும். ஆனால், கத்திரிக்காய் சாப்பிட்டால், செடி அப்படியே இருக்கும், தேங்காய் சாப்பிட்டால், தென்னை மரம் அப்படியே இருக்கும்…என்று கூற..சிறுவன் கலைஞர் எழுந்தார்: அய்யா, கொத்தமல்லியைச் சாப்பிட்டால், மல்லிச் செடி இறந்து விடுமே, அது அசைவ உணவா என்று கேட்க வாயடைத்துப் போனாராம்…\n27. பள்ளியிறுதித்தேர்வில் மூன்று முறை ஃபெயில் ஆனார். நான்காவது முறை எழுத அனுமதி இன்மையால் படிப்பை நிறுத்தியது அந்த சுயம்புச் சூரியன்.\n28. 1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசூலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.\n29. 19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென \"தமிழ்நாடு மாணவர் மன்றம்\" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார். 1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.\n30. 1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு இதழுக்கு எழுதும் இளைஞரைக் கூட்டிவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சிறுவனை அண்ணாவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அந்த எழுத்துக்கு உரியவன் இந்தச் சின்னப்பையனா என அண்ணா ஆச்சரியப்பட்டுப்போனார். படித்து முடித்து விட்டுவா உன்னை சுயமரியாதை இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி கலைஞரை அனுப்பி வைத்தாராம் அண்ணா. ஆனால் அண்ணாவின் இந்த அறிவுரையைக் கலைஞர் கேட்கவில்லை. இது பற்றிப் பல முறை வருந்தியிருக்கிறார், கலைஞர்.\n31. 1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பாடல் பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.\n32. இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.\n33. 28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் கலைஞரின் முரசொலி ஏடு கண்டு மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசத்தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.\n34. 11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.\n35. புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பெரியாரைச் சந்தித்தார். பெரியார் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.\n36. 19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார்.\n37. 19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின் மரணச் செய்தியோடு வந்தார்.\n38. 1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் கலைஞர் வடித்தார்.\n39. 1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.\n40. 1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் கலைஞர்.\n41. 17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர்.\n42. தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962\n43. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967\n44. பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969\n45. தமிழக முதலமைச்சர் 1969 – 1971\n46. இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976\n47. தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983\n48. தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986\n49. மூன்றாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991\n50. நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001\n51. ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006-2011\n52. கலைஞருக்கு, கலைஞர் என்கிற அந்தப் பட்டப் பெயரை அளித்தவர் நடிகவேள் ராதா. தூக்கு மேடை நாடகத்தை எழுதியதற்காகப் புளகாங்கிதம் அடைந்து, ராதா இப்பட்டத்தை வழங்கினார்.\n53. கலைஞர்தான் என் திரைக்கதை குரு என அண்மையில் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸில் சீனிவாசன் பணியாற்றிய போது, அங்கே மந்திரிகுமாரி படத்தை எழுதிய கலைஞரிடம் இருந்து திரைக்கதை நுணுக்கங்களைத்தான் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் நுழைகிற போது அருகில் இருந்த மருத்துவரிடம்...\"ஒரு பேட்ஸ்மேன் 90 ரன் அடிச்சுட்டா அவன் செஞ்சுரி அடிச்சே தீரணும்...ஆனா அதுக்கு பிட்சும் ஒத்துழைக்கணும் இல்லையா\" என்றாராம், சிரித்துக் கொண்டே..\n54. ஒரு முறை கவிஞர் வாலியின் உணவுமுறை பற்றிப் பேச்சு வந்தது. அவர் சைவமா அசைவமா என. அவர் அய்யங்கார் என்றாராம் அருகில் இருந்தவர். கலைஞர் சிரித்துக்கொண்டே...\"வாலி..சுறாமீன் சாப்பிடும் பிராமின்..\".என்றாராம்...\n55. தலைமைச் செயலகத்தில் ஒரு முறை புது லிஃப்ட் அமைக்கப்பட்டிருந்தது. கலைஞர் உள்ளே நுழைய கலைஞரோடு வந்தவர்களில் நான்கு பேர் மட்டுமே செல்லலாம் என்றாராம் ஆப்ரேட்டர். ஏன்யா என்றாராம் கலைஞர். சார் இதுல அஞ்சு பேர்தான் சார் போலாம் என்றாராம். உடனே கலைஞர் இதென்னய்யா பாஞ்சாலி மாதிரி..என்று சிரித்துகொண்டே கூறினாராம்.\n56. கலைஞர் இசை வேளாளர் பிரிவில் பிறந்ததால், அவருக்கு இசையில் நாட்டம் அதிகம். ஒரு திருமண விழாவில் அண்ணா பேசிய போது, கருணாநிதிக்க��� நாயனம் வாசிக்கத்தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாயனம் வாசிக்கக் கற்றுக் கொண்டு பாதியிலே விட்டிருக்கிறார்.\n57. தமிழ் நாட்டில் தேவதாஸி முறை முற்றிலும் ஒழிந்ததற்குக் கலைஞர் பெருங்காரணமாவார்.\n58. கலைஞர் எங்கும் தனது சாதியைக் குறிப்பிட மாட்டார். ஜெயகாந்தன் ஒரு முறை கலைஞரை பேட்டி எடுக்கையில் உங்கள் அப்பா பேர் என்ன எனக் கேட்க முத்துவேலர் என்றாராம் கலைஞர். முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள் என ஜே கே சொல்ல, இல்லை வெறும் முத்துவேலர் தான் என்றிருக்கிறார்.\n59. கலைஞரின் உயிர்நண்பர்கள் என்றால் அது பெரும்பாலும் சினிமாக்காரர்களே. எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், வாலி என. எம்ஜிஆரின் தாய் சத்யா அம்மையார், கலைஞரைச் சொந்தப் பிள்ளை போல நடத்தினாராம். அதே போல் அன்னை அஞ்சுகம் அம்மையாரும் எம்ஜிஆரைச் சொந்தப் பிள்ளை போல் நடத்தியிருக்கிறார்.\n60. கலைஞர் வாழ்விலேயே செய்த மிகப்பெரும் தவறு, எம்ஜிஆரைக் கட்சியை விட்டு நீக்கியதே. திமுகவில் ஒரு கும்பல் கலைஞர் எம்ஜிஆர் நட்பு பிடிக்காமல் இவர்களை எப்படியாவது பிரித்திடலாம் எனச் சூழ்ச்சி செய்து, இருவரிடமும் கோள் மூட்டிப் பிரிவினையை வளர்த்த போது…மு.க. முத்து ஹீரோ ஆன விஷயம் எம்ஜிஆரிடம் தவறாகக் கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் முத்துவின் முதல் படமான பிள்ளையோ பிள்ளையின் துவக்க விழா எம்ஜிஆர் தலைமையில் தான் நடந்தது. படத்தில் எம்ஜிஆரின் போஸ்டர்களும் காட்டப் படும். இப்படத்தில் மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்ற பாடலை வாலி எழுதினார். அப்பாடலைக் கேட்டு எம்ஜிஆர் கோபம் அடைந்து வாலியை அழைத்து..ஏய்யா என் பாட்டை எல்லாம் அவனுக்கு எழுதியிருக்கே என்று கடிந்து கொண்டாராம். இந்தச் சூழலில், எம்ஜிஆர், கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேரப் போகிறார் என்கிற தகவல் வரவே, கலைஞர் அவரை சஸ்பெண்ட் செய்ய எண்ணினார். அப்போது எம்ஜிஆரை நீக்காதீர்கள் என அழுது புலம்பியது முரசொலி மாறன் அவர்கள். நீக்கச் சொன்னது நாவலர் உள்பட அனைத்துத் தலைவர்களும். கடைசியாக மாறன் பேச்சைக் கேட்டு, நீக்கும் முடிவை கலைஞர் கைவிட, அதற்குள், நெடுஞ்செழியன் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி விட்டார்…திமுக வின் சரிவு துவங்கியது.\n61. எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியலில் கீரியும் பாம்பு���் போல இருந்தாலும் சட்டசபையிலோ அல்லது வெளியிலோ, ஜெயலலிதாவைப் போல கருணாநிதி என்று சொன்னதில்லை. கலைஞர் என்றே குறிப்பிடுவார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை சட்டசபையில் உரையாற்றிய ஒரு அ.தி.மு.க உறுப்பினர், கருணாநிதி, என்று பெயர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரை அழைத்த எம்.ஜி.ஆர், நானே அவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை. இனிமேல் அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்று கடிந்து கொண்டாராம்.. அதனால் தான் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தகவல் கிடைத்ததுமே அதிகாலைப் பொழுதிலேயே ராமாவரம் சென்று படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார்.\n62. இந்திராவால் 356 பிரிவின் கீழ், 170 எம் எல் ஏ வைத்திருந்த கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞரை, இந்திராவின் பிள்ளை ராஜீவின் தூண்டுதலால், சந்திர சேகர் அதே 356 பிரிவின் கீழ் கலைத்தார். இந்தியாவிலேயே இரண்டு முறை கலைஞர் ஆட்சிதான் கலைக்கப் பட்ட்து.\n63. திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது திண்டு எங்களுக்கு, கல் எம்ஜிஆருக்கு என்று பேசினார். எம்ஜிஆர் அதைக் காப்பி அடித்து, திண்டு எங்களுக்கு, கல் கருணாநிதிக்கு என்றார். அதற்கு அழகாய் பதில் அளித்தார்: ஆம்..தோல்வியால் துவண்டு தூங்க திண்டு உங்களுக்கு, வெற்றியைப் பொறித்திட கல் எங்களுக்கு. (ஆனால் தேர்தலில் தோற்றார் என்பது வேறு விஷயம்)\n64. 1980ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது: சோதனையின் கொம்புடைத்து சாதனையாக்கிடும் காலம் கனிந்தது என்றார். 38 தொகுதிகளில் கழகம் வென்றது.\n65. ஒரு முறை சத்துணவின் கூட இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டார், அப்போது அருகிலிருந்த துரைமுருகன், தலைவரே ரெண்டு முட்டைய வெச்சி ஆம்லெட் போடச்சொல்லலாமே, என்றதற்கு,வேணாய்யா. பாயில்டு முட்டன்னா ரெண்டா ஒன்னான்னு சந்தேகம் வராது.ஆனா ஆம்லெட்னா, ஒரு முட்டைல ஊத்திட்டு ரெண்டுன்னு சொல்லி ஏமாத்த முடியும் இல்ல..அதனால வேக வெச்ச முட்டையே தருவோம் என்றார்.\n66. தான் ஆட்சியில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றுவார். தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுத்துக்கொண்டு பணியாற்றுவர். ஏனென்றால், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது எப்போது என்ன க���ட்பாரோ என அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுவார்கள்.\n67. 1999-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில், புழல் ஏரி உடையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அன்றைய முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்படுகிறது. உடனே உயர் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லிவிட்டு தானும் புறப்பட்டுப் போகிறார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் செல்லச் சொல்லி உத்தரவிட்டார். அதுபற்றி எழுதிய ஆங்கில நாளேடு ஒன்று, ''அதிகாலையில் கருணாநிதி தலைமைச் செயலகம் சென்றபோது லிஃப்ட் ஆபரேட்டரும் இல்லை. லிப்ஃட்டும் தரைத்தளத்தில் இல்லை. உடனே முதல்வர் படிகள் வழியே தன் அறைக்குச் சென்றார். அவசரத்தில் முதல்வரின் கால்கள் இரண்டு இரண்டு படிகளைத் தாண்டி தாண்டிச் சென்றன'' என்று குறிப்பிட்டது.\n68. கலைஞருடைய ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். ஆனால் அதை தனது குறைபாடாகத்தான் கருதினார் கலைஞர். பலரும் செய்த துரோகங்கள் நினைவில் இருந்தால் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே மறதி ஒரு மாமருந்து என்றார்.\n69. நீண்ட ஆயுள் பற்றிப் பேசுகையில் அதுவும் ஒரு சாபம் என்றார். கூட இருந்தவங்க ஒவ்வொருத்தராப் போய்கிட்டே இருந்தா, நமக்கு அதை விடச் சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.\n70. தமிழின் பல சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கலைஞரைச் சாரும். கழகம், வாரியம், ஒன்றியம், போக்குவரத்து, கால்நடை போல…\n71. சட்டசபையில் கலைஞரின் நகைச்சுவை பற்றி ஒரு தனி நூலே எழுதலாம். குறிப்புகள் இல்லாமல் எங்கும் பேசவே மாட்டார். அதே போல், சட்ட மன்றத்தில் யார் என்ன பேசினாலும் அதை அவர் மறக்கவே மாட்டார். அதிமுக எம் எல் ஏ ஜி.விசுவநாதன்(வி ஐ டி) ஒரு முறை எம்ஜிஆர் முன்னிலையில் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக அமைந்து விட்டது, ஆனால் நல்ல எதிர்க் கட்சித்தலைவர் தான் அமையவில்லை..எனக் கலைஞரைக் கிண்டலடித்துக் கூறியிருக்கிறார். கலைஞர் அவரை முறைக்க, எம்ஜிஆர் அதை ரசித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிவி குடும்பத்தோடு கலைஞர் இல்லம் போக, அவரது பிள்ளைகளிடம் உங்கப்பா அசெம்பிளில என்னப் பத்தி என்ன சொன்னாரு தெரியுமா என்று ஜிவி கூறியதை அப்படியே கூறியுள்ளார்.\n72. சினிமா நிகழ்ச்சிகளில் கலைஞர் விரும்ப���க் கலந்து கொள்வார். ஆனால் படத்தைப் பார்த்து விட்டுத்தான் பேசுவார். ”படையப்பா வசூல் ரெகார்டையெல்லாம் உடையப்பா” விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் யெஸ்டர் டே” “ டி.ஆர். என்னில் பாதி”..என்பது போலப் பல பட விழாக்களில் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.\n73. மாறன் சகோதரர்களுக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின்போது (2008), 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் இது: 'பறக்கத் தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது.'\n74. முரசொலிக்கு வரும் கட்டுரைகள் கலைஞரின் ஒப்புதல் பெற்றே பிரசுரமாகும். ஒருமுறை தன் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துகொண்டு கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் கலைஞர். அப்போது மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கலைஞரிடம், ''சேரில் சாய்ந்துகொண்டு பாருங்களேன்'' என்றார். அதற்கு கருணாநிதி சொன்னார், ''வேணாங்க சாஞ்சிக்கிட்டா சோம்பேறித்தனம் வந்துடும்''. - இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது எண்பத்து இரண்டு.\n75. இந்திப்படங்களை விரும்பிப் பார்ப்பாராம். மாடர்ன் தியேட்டர்சில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம், ஒரே நாற்காலி போட்டு உட்காரும் பழக்கம் உள்ளவர். அவர் இரண்டே பேருக்கு மட்டுமே தன் எதிரில் அமர அனுமதி வழங்குவாராம். அதில் ஒருவர் கலைஞர். மற்றவர், கண்ணதாசன்.\n76. கலைப்புலி தாணு தி முக விற்காக ஒரு பிரச்சாரப் படம் செய்ய விரும்பிய போது ஒப்புக்கொண்டு தனது பழைய ஃபுட்டெஜெல்லாம் கொடுத்து உதவினார். தாணு அவர்கள் இசையமைத்து அவரே பாடல்களும் எழுதினார். கலைஞர் அடிக்கடி எடிட்டிங்கிற்கு வந்து மாற்றங்கள் சொல்வதுண்டு. அப்போது ஓர் இடத்தில் பிச்சைக்கார மறுவாழ்வைப் பற்றிச் சொல்கையில் அய்யா சாமி தர்மம் பண்ணு. அம்மா தாயே தர்மம் பண்ணு..இட ஒழிச்சவர் நம்ம கலைஞரு..என்று வந்தது. அந்த இடத்தில் நிறுத்தச் சொன்ன கலைஞர், தாணு..அத அய்யா சாமி பிச்ச போடு.. அம்மா தாயே பிச்ச போடுனு மாத்திடு..இல்லன்னா..கருணாநிதி.தர்மம் பண்றத ஒழிச்சாருன்ற மாதிரி ஆயிடும்.. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\n77. ஒரு முறை கலைஞரோடு திமுக பிரச்சாரப் படம் எடுப்பது குறித்து ஒரு சந்திப்பு. அப்போது பேசிக்கொண்டிருக்கையில் நான் சொன்னேன் அய்யா நீங்க ஒரு முறை என்னை எல்லோரும் முதல் அம���ச்சர் என்கிறார்கள். ஆனால் அண்ணா என்கிற முதலை இழந்த அமைச்சர் நான் சொன்னீங்க என்றேன்..சொன்னேனாயா என்றார்..ஆமாய்யா சொன்னீங்க என்றேன்..அவர் ஆச்சர்யத்தோடு தாணு சாரைப் பார்த்து, சின்ன புள்ள எவ்ளோ ஞாபகம் வெச்சிக்கிட்டிருக்கு என்றார். மு.க ஸ்டாலின் அவர்களும், சண்முகநாதன் அவர்களும் கூட இருந்தனர்.\n78. நெருக்கடியான தருணங்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பார். கொள்கை அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி: தந்தை பெரியார் தனது 94 வது வயதில் காலமானார் என்ற செய்தி ‘கலைஞருக்குதெரிவிக்கப்பட்டது. தனது ஆட்சியில் அப்பெயரியவருக்கு பிரமாண்டமான இறுதி மரியாதையைச் செய்து விட வேண்டும் என எண்ணினார் கலைஞர். தலைமைச் செயலாளரை அழைத்து சென்னையில் மறுநாள் பூரண அரச மரியாதைகளும் பெரியாரின் பூதவுடல் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னார். தலைமைச்செயலாளர், பெரியாருக்குப் பூரண அரச மரியாதை அளிப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் ஒரு மக்கள் தலைவராக இருந்தாலும் அரசு பதவிகள் எதையும் வகிக்காதவர், அரசு பதவி வகிக்காதவருக்கு அரசு மரியாதை தரும் வழக்கம் கிடையாது. அப்படிச் செய்தால் மத்திய அரசுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றார். அதெல்லாம் எனக்குத் தெரியாது.... பூரண அரச மரியாதைகளுடன் பெரியாரின் நல்லடக்கம் நடைபெறவேண்டும் என்று கலைஞர்சொன்னதும், எப்படி விதிகளை மீறுவது என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா பெரியாருக்கு பூரண அரச மரியாதைகளுடன் இறுதி மரியாதை நடக்கவேண்டும். இதனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர். பூரண அரச மரியாதைகளுடன் நடைபெற்றன பெரியாரின் நல்லடக்கம்.\n79. இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது அவருடன் கூட்டணி வைத்திருந்த கலைஞர் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நெருக்கடிநிலையை எதிர்த்தார். நெருக்கடி நிலைகாலத்தில் இயற்றப்பட்ட மிசாசட்டத்தின் கீழ்பல தி.மு.க தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.\n80. அவ்வாறு சிறைசென்றவர்களில் ஒருவர் ஸ்டாலின். சிறையில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். தி.மு.க தலைவர்களுள் ஒருவரான சிட்டிபாபு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழந்தார்.\n81. 1983 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனக்கோரி தன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\n82. இந்திய அமைதிப் படை இந்தியா வந்த போது இந்திய வீரர்களை வரவேற்பதற்கு கலைஞர் அங்கே செல்லவில்லை. பின்னர் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, என் சகோதரர்களான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை நான் வரவேற்கமாட்டேன் என்று துணிச்சலாக சொன்னார்.\n83. வேலூரில் கண்டி மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கல்லறை அமைந்திருக்கும் இடம் மிகமிக அசுத்தமாக்க் கேட்பாரற்றுக் கிடந்தபோது, , முத்துமண்டபம் என்ற பெயரில் கட்டிடமொன்றை எழுப்பி கண்டி மன்னர் மற்றும் குடும்பத்தினரின் கல்லறைகளைப் பாதுகாத்தார்.\n84. தமிழகத்தில் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டபோது கொலையாளிகள் தப்பிச் செல்வதற்கு கலைஞர் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனால் ஆட்சியை இழந்தார்.\n85. பின்னர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்ட போது, திமுக பெருத்த அடி வாங்கியது. 1991 தேர்தலில் கலைஞர் மட்டுமே வென்றார்.\n86. கலைஞர் இந்திய வரலாற்றிலேயே தேர்தலில் தோல்வியுறாத ஒரே தலைவர் ஆவார்.\nகலைஞரின் சட்ட மன்ற சாதனைகள்:\nஅண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.\n88. தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.\n89. தமிழ்நாட்டு ஆளுநரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.\n90. தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.\n91. கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்\n92 . திரைக்கதை / வசனம் எழுதிய தி���ைப்படங்கள்:\n94.திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:\n1. ஊருக்குஉழைப்பவண்டி - மந்திரிகுமாரி\n2. இல்வாழ்வினிலேஒளி.. - பராசக்தி\n3. பூமாலைநீயே - பராசக்தி\n4. பேசும்யாழேபெண்மானே - நாம்\n5. மணிப்புறாபுதுமணிப்புறா - ராஜாராணி\n6. பூனைகண்ணைமூடி - ராஜாராணி\n7. ஆயர்பாடிகண்ணாநீ - ரங்கோன்ராதா\n8. பொதுநலம்என்றம் - ரங்கோன்ராதா\n9. அலையிருக்குதுகடலிலே - குறவஞ்சி\n10. வெல்கநாடுவெல்கநாடு - காஞ்சித்தலைவன்\n11. ஒருவனுக்குஒருத்திஎன்ற - பூம்புகார்\n12. கன்னம்கன்னம் - பூமாலை\n13. காகிதஓடம் - மறக்கமுடியுமா\n14. ஒண்ணுகொடுத்தா - மறக்கமுடியுமா\n15. நெஞ்சுக்குநீதியும் - நெஞ்சுக்குநீதி\n95.திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்:\nபொன்னர்சங்கர் எனும் பெயரில் கலைஞர் எழுதிய நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர்சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்கு...\n*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்ப...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர...\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்க...\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்த...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்...\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞ...\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்...\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜ...\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும...\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் க...\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துச...\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்...\nTNPSC - ��ருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை...\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரிய...\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்கள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம...\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புத...\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த த...\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்...\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறி...\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்...\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்...\nஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நெறிமுறைகள் வெளியீடு .\nSHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம் (TAMIL VIDEO)\nDSE Proceedings: 15.10.2018 நிலவரப்படி J.A., Typist, Steno காலிப்பணியிட விபரம் கோருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:12:09Z", "digest": "sha1:V5BX7OXSD3AYTKGS2Q4CGFBH634N3KWX", "length": 4035, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இந்திரபோகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இந்திரபோகம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு அனைத்து வசதிகளும் நிறைந்த சுகம்.\n‘அவருக்கென்ன கவலை, இந்திரபோகமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/08/30/udhiyya-guide-216/", "date_download": "2018-10-22T13:01:59Z", "digest": "sha1:POA42F7GKQ66LEBLY4RBBTTGDNERWWUJ", "length": 14080, "nlines": 127, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016 | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nHomeதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nஇஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும்.என்றாலும் நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக தேசிய ஷூரா சபை கீழ் காணும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது :\nஉழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.\nஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமாக இருந்தாலும் ஆடுகளைக் கொடுப்பதே விரும்பத்தக்கதாகும்.\nஉழ்ஹிய்யா நடைமுறையானது நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் ஏழை-பணக்கார விதியாசமின்றி ஈத்பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை பெறுவார்கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம், சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய உள்நாட்டு உற்பத்திக்கும், உள்நாட்டு விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது (மதிப்பீடு 2013).\nவிலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;\nஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.\nபின்னர் மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ்,மாட்டு விபர சீட்டு(Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.\nமிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற���கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.\nமிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:\nஅதிகூடிய எண்ணிக்கையான விலங்குகள் /சதுர மீற்றருக்கு\nமாடு / எருமை 40க்கு குறைந்த 5\nவெள்ளாடு / செம்மறி ஆடு 20க்கு குறைந்த 6\n(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 – 2009.11.26)\nகுர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.\nகுர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன்,தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.\nபள்ளிவாசல் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத்தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது விரும்பத்தக்கதாகும்.\nபிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nமிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.\nகுர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், உரிய முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.\nகுர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.\nஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் இஸ்லாம் வலி���ுறுத்துகிறது. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.\nகுறிப்பு: தேசிய ஷூறா சபையின் இணையத்தளமான www.nationalshoora.com இலிருந்து இவ் உழ்ஹிய்யா வழிகாட்டலைப் பெற்று உங்கள் பிரதேச மஸ்ஜித்களுக்கும் கிடைக்கச் செய்யவும். இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்கமாறு மஸ்ஜித் நிருவாகிகளை வேண்டிக்கொள்ளவும்.\n← அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-02-june-2018/", "date_download": "2018-10-22T12:49:14Z", "digest": "sha1:NYFMXR5AYOMPQXUQLLCIQ6BHRKKUBK2P", "length": 7146, "nlines": 56, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 02 June 2018 » TNPSC Winners", "raw_content": "\nசேவா போஜ யோஜனா திட்டம்:\nமத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், “சேவா போஜ யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.\nஇதன் நோக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமய நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி வரியில் இருந்து தங்களது நிதியிழப்பை தவிர்க்க வழிவகை செய்கிறது\nஉணவு, பிரசாதம், சமூதாய உணவு வழங்குதல் போன்றவற்றிற்கு விலகு அளிக்கப்பட்டுள்ளது\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1௦௦௦:\nஆந்திர மாநில அரசு, அம்மாநிலத்தின் படித்து முடித்து வேலையற்று உள்ள இளைஞர்களுக்கு மாதம் ரூ.1௦௦௦ உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது\nசுமார் 1௦ லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்படும்\nகுழந்தைப் பருவ குறியீடு 2018:\nகுழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில், “குழந்தைப் பருவ குறியீடு 2018” (CHILDHOOD INDEX 2018) வெளியிடப்பட்டுள்ளது\nமொத்தம் 175 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில், இந்தியா 113-வது இடத்தை பிடித்துள்ளது\nசென்ற ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு இந்தியா சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தை திருமணங்களை பெருமளவு குறைத்தே இதற்கு முக்கிய காரணமாகும்\nமுதல் இடம் = ஸ்லோவேனியா\nகடைசி இடம் = நைஜீரியா\n88 ஆண்டுகால சேவையை முடித்த “தக்கான ராணி” ரயில்:\nஇந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயிலான, “தக்கான ராணி” (DECCAN QUEEN TRAIN) ரயில் 88 வருட சேவையை நிறைவு செய்துள்ளது. மும்பை முதல் பூனே வரை இயங்கும் இந்த ரயில், 193௦ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தனது சேவையை துவங்கியது\nஇந்திய ரயில்வே துறையால் நாட்டில் அறிமுகம் செய்யப்பட முதல் டீலக்ஸ் ரயில் இதுவாகும்\nதகவல் மற்றும் ஒலிபரப்புத்துரையின் புதிய செயலாளர்:\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக அமித் காரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஇதற்கு முன்னர் இருந்தவர் = நரேந்திர குமார் சின்ஹா\nஜூன் 1 = உலக பெற்றோர் தினம்:\nஉலக பெற்றோர்கள் தினம் (GLOBAL PARENTS DAY), வருடம் தோறும், ஜூன் 1-ம் தேதி கொண்டாடப் படுகிறது\n2௦12ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது\nஐ.சி.சி கிரிக்கெட்டில் புதிதாக நான்கு அணி:\nஐ.சி.சி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தரவரிசையில் இது வரை 1௦ நாட்டு அணிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது கூடுதலாக நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய ரபு எமிரகம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன\nசிங்கப்பூரின் “டாமி கோ”விற்கு “பத்ம ஸ்ரீ” விருது:\nஇந்தியாவின் உயர்ந்த விருதான “பத்ம ஸ்ரீ” விருது, சிங்கப்பூரை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரியான, “டாமி கோ” என்பவருக்கு வழங்கப்பட்டது (Prime Minister Narendra Modi handed over the Padma Shri awardto former Singaporean diplomat Tommy Koh)\nபிரதமரின் சிங்கப்பூர் வருகையின் பொது அவருக்கு இது வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:42:04Z", "digest": "sha1:F56VE7KUCOESTWR4BOI5YFOONE5RJSAP", "length": 9066, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சிரேஷ்ட அமைச்சர்களை பதவி நீக்குமாறு கோரும் ராஜிதவின் புதல்வர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்��ை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரேஷ்ட அமைச்சர்களை பதவி நீக்குமாறு கோரும் ராஜிதவின் புதல்வர்\nசிரேஷ்ட அமைச்சர்களை பதவி நீக்குமாறு கோரும் ராஜிதவின் புதல்வர்\nஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.\nஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இன்றையதினம் (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்து இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.\nஅதற்கான காரணம் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இருவரும் ஊழல், மோசடிகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுகின்றமையாகும்.\nஎனவே அவர்கள் இருவரும் வகிக்கும் அமைச்சுப் பதவிகளிலிருந்து இருவரையும் பதவி நீக்க வேண்டும். இதனை நான் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன” என சதுர சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராக அளிக்கை | நுண்கலைமாணி அனுச்சித்ரா | பகுதி 2\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ம\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nவிடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்கள\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் தென்கிழக்கு பல்���லை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத\nபடுகொலை சதியை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள ந\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78590.html", "date_download": "2018-10-22T11:56:11Z", "digest": "sha1:MRXFAAAPT2QMMIKB4RF5Y2CTYLC73JKY", "length": 5523, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா..\nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா குண்டாக வேண்டி இருந்தது. படத்தின் கதையே குண்டாக இருக்கும் பெண் அடையும் சிரமங்கள் பற்றியது என்பதால் அதை சவாலாக எடுத்துக்கொண்டு உடல் எடையை ஏற்றினார்.\nஆனால் ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை. அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்கவைக்க பலர் தயங்குகிறார்கள் என்று தகவல் வெளியானது.\nஇதனால் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ளார். சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார்.\nஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார்\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் ���ிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2012/05/blog-post_7107.html", "date_download": "2018-10-22T13:26:56Z", "digest": "sha1:QVHSGG5EP5DXAX67FL2Z7FXQYPI2ITJS", "length": 51566, "nlines": 624, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: ஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் \nதமிழகத்தில் இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியின் வெற்றி கணிக்க முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை, கண்டிப்பாக ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் இதற்குக் காரணம் பணமழை மற்றும் வாக்களர்களுக்கு லஞ்சம் என்று சொல்லப்பட்டாலும், அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது என்பதும் பெரிதளவும் உண்மை. மீறியும் வாக்களித்தால் ஆளும் கட்சியின் சினத்துக்கு ஆளாகி தொகுதியின் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடும் என்று மக்கள் கருதுவார்கள், இப்படித்தான் ஆளும் கட்சிகள் வெற்றிபெறுகின்றன அத்தகைய வெற்றி நல்லாட்சி நடைபெற்றதற்கான வெகுமதி என்று ஆளும் கட்சி வெளியே பெருமையாகக் கூறிக் கொள்ளும், தொடர்ந்து இடைத்தேர்களில் இமாலய வெற்றி பெறும் எந்தக் கட்சியும் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு இல்லாததால் ஆளும் கட்சியின் தற்பெருமைகள் மிகவும் நாடகத்தனமானது என்பதை அரசியலே அறியாத வாக்காளர்களும் உணர்ந்து தான் உள்ளனர்.\nஇடைத்தேர்தல் என்பதே அரசின் பணவிரயமும், பொது மக்களின் நேரவிரயமும் தான் எதிர்கட்சியினரின் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தல் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இழப்பு என்பதைத் தவிர வேறெதும் இழப்பு இல்லை. இடைத்தேர்தல்கள் தவ��ர்க்கப்பட வேண்டியவை, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி என்பவை கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தான், தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றிபெறுபவர்கள் இல்லை எனும் போது தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் நடத்தாமல் வெற்றிபெற்ற கட்சியினர் பரிந்துரை செய்யும் வெறொருவருக்கு பதவியைக் கொடுத்துவிடலாம். எல்லாவற்றையும் முறைப்படுத்த முயலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான விதிகளை அமைத்தால் நல்லது, கட்சி சார்பில் போட்டியிடும் வாக்களர் வெற்றி தனிப்பட்ட வெற்றியாக கருதப்படாது கட்சி விரும்பினால் எவரையும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறிவித்தல் இருந்தால் இடைத்தேர்தல் செலவுகள் பெரிதாகக் குறைக்கப்படும். இதில் இருக்கும் சிக்கல் குறிப்பிட்ட வெற்றிபெற்ற வேட்பாளரை கட்சி சுதந்திரமாக செயல்படவிடாமல் 'மாற்றிவிடுவேன்' என்கிற மிரட்டல் இருக்கும் என்பது உண்மை தான். தொகுதி மக்களுக்கே பிடிக்காதவரை கட்சி பரிந்துரைத்தாலும் அவர்களின் பதவிகாலம் ஐந்தாண்டுக்கு குறைவே தவிர பிடிக்காதவரை பரிந்துரைத்த கட்சியை மக்கள் மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தல்களை தவிர்க்க முடியும்.\nசிங்கப்பூரில் சென்ற சனிக்கிழமை ஒரு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது, அந்த தொகுதி வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளாக எதிர்கட்சியே வெற்றிபெரும் தொகுதி. தொகுதியை வென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக கட்சி அவரை பதவி விலகச் சொல்லியது. இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆளும் கட்சியின் பெரும் குறையான அந்தத் தொகுதியை மக்கள் அதிருப்தியின் காரணமாக வென்றுவிடமுடியும் என்று நம்பியது. ஆனாலும் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்குகளே ஆளும் கட்சிக்கு கூடுதலாக கிடைக்க எதிர்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.\nஇதெல்லாம் தமிழகத்தில் இந்தியாவில் நடக்க வாய்ப்பிருக்கிறதா \nஇடைத்தேர்தல் என்றாலே முதலமைச்சர், அமைச்சர், அரசு அலுவலர்கள் என அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும் கட்சிக்கு பம்பரமாகச் செயல்பட எதிர்கட்சி இடைத்தேர்தலில் வெல்வது கனவிலும் நடைபெறாத ஒன்று. சிங்கப்பூர் ஜெனநாயகம் பற்றி உலக நாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் பொது மக்களை பயமுறுத்தி அல்லது எதிர்கட்சி��ை முடக்கி தேர்தலில் வென்றுவிடலாம் என்று அவர்கள் முயற்சிப்பது கிடையாது காரணம் உண்மையான ஜனநாயகம் இருந்தால் ஆளும் கட்சி மீது எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நினைக்கிறார்கள், இந்த நம்பிக்கை இல்லாமல் செயல்படும் தமிழக, இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வெறும் பிம்பங்களை ஏற்படுத்திவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார்கள், சில ஆளும் கட்சிக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டாமல் போய்விடுகிறது.\nமக்களாட்சியில் அரசு என்பது மக்களுக்கான சேவை நிறுவனங்கள் என்பதை மறந்து ஆளுமை செலுத்தும் மன்னராட்சி அமைப்பாகவும், அதன் பதவி இன்பங்கள், பிற் சலுகைகள், ஆட்சியில் இருக்கும் வரை விஐபி மதிப்பு இவைகளினால் ஆளுமைப் போட்டி என்ற அளவில் அரசியல் கட்சிகள் முனைந்து செயல்படுகின்றன. இவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது கிடையாது, பதவியில் இருக்கும் வரை தனிவிமானங்களில் நாடுகளைச் சுற்றிப் பார்த்து இராஜ மரியாதைகளைப் பெற்று சுகபோக வாழ்கை வாழ்ந்துவருகிறார்கள், இவர்களை ஒப்பிட மன்னர் ஆட்சி முறைகளே தேவலாம், அதில் அதிகார வர்க்கம் என்று ஒன்று தான் இருக்கும், ஆனால் மக்களாட்சியிலோ வருண பேதம் போன்று அடுக்கடுக்கான அதிகார அமைப்புகள். ஜென நாயகம் என்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அமைப்பிற்கெல்லாம் தலைமையானது என்று சொல்லும் படிதான் நடந்து கொள்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் மக்கள் ஆட்சிகள் நம்பிக்கையற்றவையாகும் காலம் தொலைவில் இல்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/28/2012 02:33:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், இந்தியா, சிங்கப்பூர்\nதிங்கள், 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:11:00 GMT+8\nஜெனநாயகமோ வேறு எந்த நாயகமாக இருந்தாலும் மக்களுக்கு வசதி செய்து கொடுத்து வேலை வாய்பளித்தால் சரி தானே.\nசிங்கப்பூரில் பெண்கள் நல்லிரவில் வீடு திரும்ப முடியும்\nசிங்கப்பூர் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்கிறது\nசிங்கப்பூர் குடிமகன்களில் வேலை அற்றவர்கள் சிறிய விழுக்காடு அளவுக்கே\nசிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புத் தேடிவருபவர்களுக்கு வாய்பளிக்கிறது\nசிங்கப்பூரில் அரசியல் சூழலும், மக்களின் வாழ்க்கைச் சுழலும் அமைதியாக இருக்கிறது\nசிங்கப்பூரில் நன்���ு படித்தவர்களின் உழைப்பை மட்டுமே உரிஞ்சாமல் விருப்பமுள்ளவர்களுக்கு குடியுரிமை தகுதியும் வழங்குகிறது\nஉழைப்புக்கு இங்கே மரியாதையும், தனிமனிதனின் தனிப்பட்ட உரிமைகள் பிறருக்கு துன்பம் இல்லை என்றால் அனுமதிக்கப்படுகிறது\nபெண்களால் சுதந்திரமாக செயல்படவும், அவர்களுக்கு சமமான வாய்ப்பும் வழங்கப்படுகிறது\nஅரசியல்வாதிகளுக்காக சாலைகள் போக்குவரத்து தடுக்கப்படுவதில்லை.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஜெனநாயகம் இருக்கும் என்று நம்பும் நாடுகளில் இவையெல்லாம் இருந்தால் நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளலாம்\nதிங்கள், 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:59:00 GMT+8\nநீங்க எப்ப சகோ.சுவனப்பிரியன் கட்சியிலே சேர்ந்தீங்கவிட்டா ஜெர்மன் தேர்தல் முறையையே இந்தியாவுக்கும் கொண்டு வந்து விடலாமென ஆம் போடுவிங்க போல இருக்குதே:)\nஎகிப்தெல்லாம் ஒரு தேர்தலுக்கே தடுமாறும் நிலையில் நமது ஜனநாயக தேர்தல் முறையில் குறைகள் இருந்தாலும் கூட ஆசிய நாடுகளில் தேர்தல்களை சிறப்பாக நிகழ்த்துவதில் இந்தியா ஒஸ்திதான்.\nதிங்கள், 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:03:00 GMT+8\nநீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும் நல்லவைகளை நம் நாட்டுடன் ஒப்பிட்டு ஆதங்கப்படுகிறீர்கள் சரி. ஆனால் இதே போல் மற்றவர்கள் எழுதும் போது அந்த நாட்டுக்கு ஜால்ரா தட்டுவதாக விமர்சிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒரு அளவுகோல் அடுத்தவருக்கு வேறா\nதிங்கள், 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 11:01:00 GMT+8\n//நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும் நல்லவைகளை நம் நாட்டுடன் ஒப்பிட்டு ஆதங்கப்படுகிறீர்கள் சரி. ஆனால் இதே போல் மற்றவர்கள் எழுதும் போது அந்த நாட்டுக்கு ஜால்ரா தட்டுவதாக விமர்சிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒரு அளவுகோல் அடுத்தவருக்கு வேறா//\nநல்ல காமடி சார், சுவனப்பிரியன் குறிப்பிட்ட பதிவில் பாலைவனத்தில் சவுதி அரேபியாவில் விவசாயம் செய்கிறார்களாம் அதை ஏன் இந்தியா பின்பற்றவில்லை என்று அபத்தமாக எழுதி இருந்தார். சிங்கப்பூரில் தண்ணீர் கடன்வாங்கி அதனை தூய்மைப்படுத்தி மக்களுக்கு கொடுக்கிறார்கள், அதையே ஏன் இந்தியா பின்பற்றக் கூடாது என்று நானும் அபத்தமாக எதையாவது எழுதி இருந்தால் நீங்கள் சுட்டலாம், நான் குறிப்பிட்டு இருப்பது நாட்டின் வளம் குறித்து அல்ல, அரசியல் மற்றும் நம்பகத்தன்மை நல்வாழ்கை குறித்து குறிப்பாக பெண்கள் நலன் குறித்து இந்தியா சவுதியிடம் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லை\nசெவ்வாய், 29 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:08:00 GMT+8\nநீங்க எப்ப சகோ.சுவனப்பிரியன் கட்சியிலே சேர்ந்தீங்கவிட்டா ஜெர்மன் தேர்தல் முறையையே இந்தியாவுக்கும் கொண்டு வந்து விடலாமென ஆம் போடுவிங்க போல இருக்குதே:)//\nமுதலில் உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை, பிறகு சுவனப்பிரியன் தேர்தல்பற்றி எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன், நான் இதை எழுதிய போது அவரது படிவை நான் பார்க்க / படிக்கவில்லை\nசெவ்வாய், 29 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:56:00 GMT+8\nசெவ்வாய், 29 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:16:00 GMT+8\nசமூக குற்றவாளிகளுக்கு தான் அத்தகைய பயம் இருக்கனும். நமக்கு ஏன் நம்ம படுக்கை அறையை / குளியல் படம் எடுக்காத வரை ஓகே தான்\nசெவ்வாய், 29 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:35:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் \nஜைனப்புக்கு இறை அச்சம் இல்லையாம் \n'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் \nகாணாமல் போனவை - கோவணம் \nஒபாமா ஆதரவளிக்கும் ஓரின திருமணங்கள் \nசெல்பேசிகள் முட்டையை வேக வைக்குமா \nமதுரைக்கு நித்தி, காஞ்சிக்கு தேவ நாதன் \n எல்லாம் (ஏக) இறைவனின் ஆ...\nசுவனப்பிரியன் சுவனாநந்தாவாக மாற இருந்தாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக ���டிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டும��� \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/ramnad-punjab-farmer", "date_download": "2018-10-22T13:08:59Z", "digest": "sha1:OM2PVKB2O6JD3PRI2ERZAGDMBVZLO5VQ", "length": 24423, "nlines": 287, "source_domain": "in4net.com", "title": "வறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள் - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nவறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள்\nவறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள்\nவறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களிடம் பழங்களை நம்பி வாங்கலாம் என்கின்றனர் பொது மக்கள்.\nஇந்தியாவில் உள்ள ஒன்பது ஜோதிலிங்கங்களில் முக்கியமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில். அதுமட்டுமின்றி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ராமேஸ்வரமும் ஒன்று என்ற பெருமையும் உண்டு.\nஅதே நேரத்தில் தமிழத்தில் வறட்சிக்கு பெயர் போன மாவட்டமும் ராமநாதபுரம்தான். அரசு அலுவலகங்களில் சரியாக வேலை செய்யாத அதிகாரிகளை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம், அதாவது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றி விடுவதாக உயர் அதிகாரிகள் சொல்வது வழக்கம்.\nஇவ்வளவு பெருமைகளை கொண்ட இந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு யாத்ரீகர்களாய் வந்தவர்கள்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங் மற்றும் தர்ஷன்சிங் ஆகிய இருவரும்.\nசுவாமி தரிசனத்திற்குப் பிறகு ஊர்திரும்பும் வழியில் இவர்கள் கண்களில் பட்டது இந்த காஞ்சு போன வறண்ட பூமி. வற்றாத ஐந்து நதிகளைக்கொண்டு எப்போதும் முப்போகம் விளைவிக்கும் தங்களின் தாய் பூமியை கண்ட இருவருக்கும், மக்கள் குடிநீருக்கே வழியின்றி தவித்து வரும் இந்த மாவட்டத்தில் விவசாயம் செய்து இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்க வேண்டும் என்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.\nமுதலில் இப்பகுதியில் விவசாயத்திற்கென சொந்தமாக நிலம் வாங்க முடிவு செய்தனர். நிலத்தின் விலை மதிப்பு பஞ்சாப்பைக் காட்டிலும் இங்கு மிக குறைவாக இருந்தது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. கமுதி அருகே உள்ள வல்லந்தை என்ற கிராமத்தில் முட்புதர்களால் மண்டியிருந்த உள்ளூர் விவசாயிகளால் புறக்கணிப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை சொந்தமாக விலைக்கு வாங்கி தங்களின் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அந்த நிலத்திற்கு பசுமையான மறு வடிவம் தந்தனர்.\nஇவர்களுக்கு உறுதுணையாக, அவர்களின் உறவினற்களான இருபது நபர்களைக் கொண்ட ஐந்து குடும்பங்களை விவசாயம் செய்ய அழைத்துக் கொண்டனர்.\nஅதன் பிறகு அவர்களின் கடின உழைப்பால் இரவு பகல் உறக்கமின்றி வறண்டு காணப்பட்ட இந்த பாலைவனத்தை சோலைவனமாக மாற்றத் தொடங்கினர். தாங்கள் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தில் முதலில் நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் 150 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் மட்டும் தென்னை, மா, பலா, கொய்யா,சப்போட்டா, பப்பாளி, சீத்தா முந்திரி உள்ளிட்ட பழவகைகளையும் அவற்றின் ஊடு பயிராக நெல்லி, தர்பூசணி,வெள்ளரி,வெங்காயம் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளையும் இத்துடன் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியையும் செய்ய தொடங்கினர்.\nஇந்த விவசாயத்திற்கு தேவையான உரங்களை தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளின் சாண கழிவுகளை கொண்டு முற்றிலும் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்ய தொடங்கினர்.\nஇங்கு விளையும் பழங்கள் எங்கு கிடைக்கும்\nஇங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த அருகிலுள்ள கமுதி,முதுகுளத்தூர், வீரசோழன் மற்றும் பார்த்திபனூர் ஆகிய ஊர்களில் நடைபெரும் வாரச்சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மக்கள் பயன் பெறச்செய்தனர்.\nதற்போது விளைவிக்கப்ட்ட இமாம்பசந்த், அல்போன்ஸா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகள் சுவை அதிகமாக இருப்பதால் சுற்றுவட்டார பொதுமக்கள் இவர்களின் தோட்டத்திற்க்கு நேரடியாக வந்து விரும்பி வாங்கிச் செல்வதுடன், இந்த சுவை மிகுந்த பழங்களை வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் உறவினர்களுக்கு பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர்.\nவிவசாயிகளுக்கு அரசு என்ன செய்தது\nவறண்ட பூமியை வளமாக்கிய இவர்களின் கடின உழைப்பிற்கு பரிசளிக்கும் வகையில் இம்மாவட்ட நிர்வாகம் சூரியஒளி மின்உற்பத்தி திட்டம், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவற்றிற்கு தேவையான முழு மானிய கடனுதவி வழங்கி்யும், மரக்கன்றுகள் வழங்கியும் ஊக்கமளித்து வருகிறது.\nஇம்மண்ணில் இவர்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி என்ற இடத்தில் மற்றுமொறு 800 ஏக்கர் நிலங்கள் வாங்கி விவசாயத்திற்கு இவர்கள் தயாராகி வருகின்றனர்.\nவல்லந்தை பகுதியில் தங்கி விவசாயம் செய்து வரும் பஞ்சாபி குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், வழிபாட்டுத்தலம், சூரிய ஒளி மின்வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டு உள்ளூர்வாசி போலவே வாழ்ந்து வருகின்றனர்.\nஇயற்கை விவசாயத்தில் அசத்தி வரும் தர்சன்சிங் பிபிசியிடம் பேசிய போது, “தமிழ்நாட்டில் தரிசு நிலம் அதிகமாக உள்ளது. 2007ஆம் ஆண்டில் இங்கு இடம் வாங்கி சுத்தம் செய்து மாம்பழ வகைகளான பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, போன்ற மரங்களை வளர்த்தோம். வந்த புதிதில் மொழி புரியாது இருந்தது. மேலும், தண்ணீர் கஷ்டமும் அதிகம் இருந்தது” என்று கூறினார்.\nஇவர்களிடம் நம்பி பழம் வாங்கலாம் என்று கூறுகிறார் இவர்களிடம் வருடா வருடம் மாம்பழம் வாங்க வரும் ஜுவதீன்.\n“மற்ற இடங்களை விட விலை கம்மியாகவும், சுவை நன்றாகவும் இருக்கிறது. இவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்கிறார் பரமக்குடி தாலுக்காவில் இருந்து பலாபழம் வாங்க வந்த பிரகதீஷ்.\nநம்முடைய நிலங்களின் வளத்தை நம் விவசாயிகள் அறியாத நிலையில், 3300 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலிருந்து வந்த நம் பஞ்சாபிய சகோதரர்கள் தங்களின் உழைப்பை விதைத்து பலனை அறுவடை செய்து வருகிறார்கள்.\n‘‘கேரளா இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்’’ – சிவகார்த்திகேயன்\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க ��ுயற்சி: இளைஞர் கைது\nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nமீ.டூ என்ற பரப்புரையின் வாயிலாக உலகம்...\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/03/blog-post_24.html", "date_download": "2018-10-22T11:45:25Z", "digest": "sha1:2OQSMUXW4IAXK5UKI3UVVU5XMBAOL3U5", "length": 34296, "nlines": 192, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "சவுதி அரேபியா காய்ந்து வருகிறது ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\n'அஷ் ஷாமில்' (சிரியா), இங்கிலாந்து, சவூதி (Saudi Arabia), செய்திகள், ரஷ்யா\nசவுதி அரேபியா காய்ந்து வருகிறது\nஇங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்\nசவுதி அரேபியா காய்ந்து வருகிறது\nசிரியாவிலுள்ள மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா\nஇங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்\nபிப்ரவரி 15ம் தேதி திங்கட்கிழமை, இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் அல்லது அவர்களுடைய மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறைகளில் நடப்பது என்ன என்பது பற்றி குருட்டுத்தனமாக இருக்கின்றனர் என இஸ்லாமிய நாடுகள் மீது குற்றம் சாட்டினார். மேலும் அவர் (மேற்கினது ஆதரவு பெற்ற) முஸ்லம் தலைவர்கள் தங்களது ஆக்ரோஷமான திட்டங்களை கொண்டு குடிமக்களை சிறை பிடிப்பதை விமர்சித்து ”சில சமயம் மக்களை சிறை வைப்பது நல்ல விஷயம் த��ன், ஆனால் இவ்வாறு சிறை வைப்பது மக்களை சிந்திப்பதில் இருந்து தடுத்து நிறுத்த போவதில்லை மாறாக பல மக்களை இந்த அடிப்படைவாத சிந்தனையை நோக்கிய ஈர்ப்பை பலமடைய செய்யும்.” என கூறினார். அவருடைய பேச்சின் முடிவாக இங்கிலாந்தின் அடிப்படைவாத்த்திற்கு எதிரான கொள்கைகளை பாராட்டி பேசி மற்ற அரசியல் தலைவர்கள் இந்த கொள்கையை உதாரணமாக எடுத்து செயல்பட கோரிக்கை விடுத்து அவர் பேச்சை முடித்து கொண்டார். இஸ்லாமிய அரசியல் சிந்தனையை ஒடுக்கும் விதமான இந்த கொள்கையை சமீப காலமாக பல வழிகளில் செயல்படுத்தும் காரியங்கள் முடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை அச்சுறுத்துவது, குழந்தைகளை பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பது மற்றும் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளிக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் வேவு பார்க்க தூண்டுவது இது போன்றவை அந்த திட்டங்களில் சில. மத்திய கிழக்கு நாடுகள் அரபு வசந்தத்திற்கு பிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து கொண்டிருக்கும் வேலையில் அல்லது சிரியா போன்று தனது எதிர்காலத்தை தீர்மாணிக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் வேலையில், இஸ்லாமிய உணர்ச்சிகள் அதிகரித்து வருவது மேற்குலக நாடுகளுக்கு தங்களது கைப்பாவைகளை அங்கு நிலை திறுத்துவதற்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மேற்குலகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துள்ளன, எனவே ஒரு புதிய மதசார்பற்ற அரபுகளை உருவாக்க அரபு நாடுகளில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இருந்தாலும் இந்த திட்டங்கள் உள்நாட்டில் தோல்வியை தழுவினதை போன்று மத்திய கிழக்கிலும் தோல்வியை கவ்வும் என்பதில் சந்தேகமில்லை.\nசவுதி அரேபியா காய்ந்து வருகிறது\nபிப்ரவரி 16ம் தேதி செவ்வாய் கிழமையன்று, சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் மற்ற எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொண்டால் தாங்களும் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக அறிவித்தன. எனினும் ஈரான் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு, அதற்கு காரணம் ஈரான் மீதிருந்த சர்வதேச தடை சமீபத்தில் தான் நீக்கப்பட்டுள்ளது அதனால் சர்வதேச சந்தை அதற்கு திறந்து விடப்பட்ட காரணத்தால் அதன் எண்ணை உற்பத்தி அதிகரிக்க கூடும். எனினும் இந்த பேச்சுவார்த்தை ஈரான் மீதிருந்த தடை நீக்கம் செய்யப்படுவதற்கு முன் நடைபெற்று இருந்தால் சரியாக இருந்திருக்கும், இருப்பினும் ஈரானை சேர்க்காமலே தற்போதைய சர்வதேச எண்ணை விநியோகம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவத்தை இழந்துள்ளது. இந்த உபயோகமற்ற ஒப்பந்தம் எண்ணை விலையில் எதிரொலித்திருக்கின்றது, இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பினால் LCOcl பாரல் ஒன்று 35.55 டாலருக்கு உயர்ந்துள்ளது ஆனால், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் விலை 34 டாலருக்கு குறைந்துள்ளது. ஈரான் தன்னுடைய உற்பத்தி திறனை விட குறைவாக தற்போது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பாரல்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது, ஆகையால் ஈரானுக்குள் எண்ணை உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது இதன் காரணமாக மேலும் விலை குறைக்கக்கூடிய நிலையை உருவாக்கும். எவ்வாறு இருப்பினும் எண்ணை விலைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் 98 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை பட்ஜெட் கொண்ட சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தின் பாதிப்பினை சரி செய்ய இது சிரிய அளவில் தான் உதவும்.\nசிரியா மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா\nபஷார் அல்-அசாத் அலெப்போவில் பெரும் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் ரஷ்யா சிரியாவில் கண்மூடித்தனமாக குண்டு மழை பொழிந்து வருகிறது. மரத் அல்-நு’மன் எனும் இடத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்த பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர், பிப்ரவரி 15 திங்கட்கிழமை ரஷ்ய போர் விமானங்களால் இத்லிப் தாக்கப்பட்டது. அருகாமையிலிள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அஸாஸ் எனும் இடத்தில் ஒரு ஏவுகணை குழந்தைகள் நல மருத்துவமனகயை தாக்கியது, இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மேலும் பல பேர் காயப்பட்டனர். (Doctors Without Borders)எல்லையை கடந்த மருத்துவர்கள் (MSF என்னும் பிரஞ்சு அடைமொழியை கொண்டும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்) எனும் அமைப்பு இந்த மருத்துவ நிலையத்திற்கு உதவி அளித்து வருகின்றனர், இந்த மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்த்தை இவர்கள் உறுதி செய்தனர். இத்லிபில் உள்ள இந்த 30 படுக்கைக���் கொண்ட மருத்துவமனை சில மணித்துளிகளுக்கு இடையிலாக நடத்தப்பட்ட இரண்டு தொடர் தாக்குதலில் இதுவரை நான்கு முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. MSF ன் தலைவரான மேசிமிலியேனோ ரெபோடெங்கோ “இது மருத்துவ கட்டிடம் என தெரிந்தே வேண்டும் என்றே நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகின்றது, இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீர்மூலமாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மீது தொடுத்த தாக்குதலால் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வரும் 40,000 மக்களை எவ்வித மருத்துவ சேவையையும் பெறுவதற்கு முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.” என கூறினார். அசாதின் பக்கம் அலை வீச தொடங்கியுள்ள இப்போதைய நிலையில் மருத்துமனை என்றும் பள்ளிக்கூடம் என்றும் பார்க்காமல் ரஷ்யா சிரிய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொண்டு வருகிறது. சிரியா மக்கள் உண்மையான மாற்றத்தை கோரி வருகையில் ரஷ்யா இந்த உணர்வை காலத்திற்கும் அழித்துவிட நாடுகிறது.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும��� - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வைய��ல் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Technical_Education/3153/Shout_in_the_design_of_the_shoe!.htm", "date_download": "2018-10-22T13:23:21Z", "digest": "sha1:S3HPU5IW625D4X556FHERDIV3ORN5XPI", "length": 21532, "nlines": 68, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Shout in the design of the shoe! | காலணி வடிவமைப்பில் அசத்தலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\n10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nஇந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல்பொருட்களின் உற்பத்தியில் 55 விழுக்காடு தமிழகத்தின் மூலம்தான் ஈடுசெய்யப்படுகிறது. தோல் மற்றும் தோல்பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தமையால்தான் மத்திய அரசானது 1957ல் ‘மத்திய காலணி பயிற்சி நிலையத்தை’ (CFTI - Central Footwear Training Institute) சென்னைக் கிண்டியில் நிறுவியது.\nதற்போது CFTI-யானது மத்திய அரசின் சிறுகுறு மற்றும் நடுத்தர (MSME) அமைச்சகத்தின் கீழ் ஐ.எஸ்.ஓ. உலகத் தரச்சான்றிதழ் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுவருகிறத���. இதன் இயக்குநர் கே.முரளி CFTI வழங்கும் தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் பட்டியலிட்டார்.\n“இந்தப் பயிற்சி நிலையத்தில் உலகத் தரம் வாய்ந்த நவீன இயந்திரங்களைக் கொண்டு இக்காலத் தேவைக்கேற்பப் புதிய தொழில்நுட்பத்துடன் அனுபவமிக்க பயிற்சியாளர்களால் 70 சதவீதம் செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்குப் படித்த மாணவ - மாணவி\nகளுக்கு வளாகத் தேர்வு (Campus Interview) மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வசதியும் செய்து தரப்படுகிறது (வெளிநாட்டு வேலைவாய்ப்பும் உள்ளடங்கியது). CFTI-ன் மூலமாக இதுவரை சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது” என்று கூறிய முரளி இந்தப் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் காலணி மற்றும் துறைசார் பயிற்சி விவரங்களையும் விளக்கிக் கூறினார்.\n“இங்குக் காலணி வடிவமைப்பில் இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் நீண்டகாலப் பயிற்சிகள், குறுகியகாலப் பயிற்சிகள் என பலகட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தொழிற்கல்வியாக நீண்டகால மற்றும் குறுகியகாலப் படிப்புகளைச் சொல்லலாம்.\n1. டிப்ளமோ இன்ஃபுட்வேர் மேனுஃபேக்சர் அண்ட் டிசைன் (DFMD): காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான 2 ஆண்டுகாலப் படிப்பு. 12ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி லண்டன் மான்செஸ்டரில் உள்ள லீஸ்டர் கல்லூரியின் அக்ரெடிட்டேஷன் பெற்றது. படிப்பிற்கான சான்றிதழ் லீஸ்டர் கல்லூரியின் மூலமே வழங்கப்படுகிறது என்பது இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகும். வயது வரம்பு - 17 முதல் 25 வரை. பயிற்சி தொடங்கும் மாதம் - ஆகஸ்ட்.\n2. போஸ்ட் கிராஜுவேட் ஹையர் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (PGHD): காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான ஒன்றரை வருடப் படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் (B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A., .... B.E., M.B.A..) விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பயிற்சி லண்டனில் உள்ள லீஸ்டர் கல்லூரியின் அக்ரெடிட்டேஷன் பெற்றது.\nபடிப்பிற்காகச் சான்றிதழை லீஸ்டர் கல்லூரியே வழங்குகிறது. ஒன்றரை மாதகாலப் பயிற்சி லண்டனில் உள்ள லீஸ்டர் கல்லூரிக்கே சென���று பயில்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படுகிறது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.\n3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி (PGDFT): காலணி தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றரை வருடப் படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். PGDFT-யானது NSQF அங்கீகாரம் பெற்றது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - செப்டம்பர். வயதுவரம்பு - 35 வரை.\n4. போஸ்ட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி (PDFT): காலணி தொழில்நுட்பம் சார்ந்த 1 வருட படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். PDFT-யானது NSQF அங்கீகாரம் பெற்றது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - செப்டம்பர். வயது வரம்பு - 35 வரை.\n5. சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஃபுட்வேர் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜி (FMT): காலணி தயாரிப்பு தொடர்பான 1வருடப் படிப்பு. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.\n6. சர்ட்டிஃபிகேட் இன் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புராடக்ட் டெவலப்மென்ட் (FDPD): காலணி வடிவமைப்பு சார்ந்த 1 வருடப் படிப்பு. 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.\n7. கன்டென்ஸ்டு கோர்ஸ் இன் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புரொடக்‌ஷன் (FDP): காலணி வடிவமைப்பு சார்ந்த நடுத்தரப் பயிற்சி (6 மாதங்கள்). 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை மற்றும் டிசம்பர். வயது வரம்பு - 35 வரை.\n1. சர்ட்டிஃபிகேட் இன் ஷூ கம்ப்யூட்டர் எய்டெட் டிசைன் (CSCAD): காலணி வடிவமைப்பு சார்ந்த குறுகிய காலப் பயிற்சி (3 மாதங்கள்). 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர். இப்பயிற்சி NSQF அங்கீகாரம் பெற்றது. வயது வரம்பு - 35 வரை. 2. டிசைனிங் அண்ட் பேட்டர்ன் கட்டிங் (DPC). 3. ஷூ அப்பர் மேக்கிங். 4.லாஸ்டிங் ஃபுல் ஷூ மேக்கிங் அண்ட் ஃபினிஷிங். - இப்பயிற்சிகள் 3 மாத காலம் நடைபெறும். 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு - 35 வரை. 5. ஷூ அப்பர் கிளிக்கிங். 6. லெதர் ஷூட்ஸ் மேக்கிங். 7. ஷூ கேட். 8. சான்டல் அண்ட் செப்பல் மேக்கிங் - இந்தப் பயிற்சிகள் 1 மாத காலம் நடைபெறும். 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க���ாம். வயது வரம்பு - 35 வரை.\nமத்திய அரசானது எஸ்.சி./எஸ்.டி பிரிவு மாணவ - மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தில் முழுச்சலுகை அளித்துள்ளது. மேலும், வயது வரம்பிலும் 5 வயது தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” என்கிறார் முரளி. காலணி வடிவமைப்புப் பயிற்சி நிலையத்தின் சிறப்பம்சங்களாக அவர், “100 சதவீத வேலைவாய்ப்பு வசதி - வளாகத் தேர்வு மூலம் வழங்கப்படும். உலகத்தர நவீன இயந்திரங்களுடன் பயிற்சி வழங்கப்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்படும். NSQF(National Skills Qualification Framework)அங்கீகாரம் பெற்ற பயிற்சிகள் வழங்கப்படும்.” என்றார்.\nமேலும் வேலைவாய்ப்புகளில் CFTI-ன் பங்கு குறித்து கூறும்போது, “படித்த பின்பு வேலையில்லையே என ஏங்கும் இளைஞர்களுக்கு CFTI மூலம் வழங்கப்படும் அனைத்துப் பயிற்சிகளும் ஒரு வரப்பிரசாதம். இன்றைய நிலையில் தமிழகத்தில் சுமாராக 1.5 மில்லியன் பணியாளர்கள் காலணி மற்றும் தோல்பொருட்கள் துறையில் வேலை செய்கிறார்கள். மேலும் 5 வருடங்களில் புதிதாகச் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்குச் சான்றாக செய்யாறில் இயங்கும் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் கம்பெனியை எடுத்துக்கொள்ளலாம். இங்கு மட்டும் சுமார் 25,000 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், தோல் மற்றும் தோல்பொருட்களின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளதால் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் கம்பெனியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய தயாரிப்பை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது.\nஇந்த நிறுவனத்திற்கான ஆட்கள் தேவை வரும் 2 வருடங்களுக்குச் சுமாராக 25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. CFTI -ல் படித்த மாணவ - மாணவிகள் இந்தியா முழுவதும் உள்ள காலணி தொழிற்சாலைகளில் உயரிய பொறுப்புகளை அலங்கரித்து வருகின்றனர். பணியில் சேர மட்டும் இப்பயிற்சி அல்ல… இங்குப் பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவே பல தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.\nகாலணித் துறையில் தொழில் தொடங்க வசதியில்லாதவர்கள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு CFTI - காமன் ஸ்பெஷாலிட்டி சர்வீசஸ் என்ற வகையில் உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்களைக் குறைந்த தொகை அடிப்படையில் உபயோகித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்த�� நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.\nCFTI - கன்சல்டன்சி என்ற முறையில் பல்வேறு அரசு நிறுவனங்களுக்குக் காலணித் துறைகளுக்கான இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதிலும், புதிய தொழிற்கூடங்கள் அமைக்கவும், ஃபுட்வேரின் தரத்தை உறுதிசெய்வதிலும் சீரிய பங்காற்றி வருகிறது. CFTI சென்னையில் இயங்கிவந்தாலும் இந்தியா முழுவதிலுமிருந்து மாணவ -மாணவிகள் வந்து சேர்ந்து இங்குப் பயிற்சி பெறுகின்றனர்.\nமாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதி உள்ளது. மாணவிகளுக்குத் தங்குவதற்கான ஏற்பாட்டை நிறுவனமே செய்து தருகிறது.” என்று பல இளைஞர்களுக்கும் வழிகாட்டும் பெருமிதத்தோடு பேசி முடித்தார் முரளி.\nஇயக்குநர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI), No 65/1, GST ரோடு, கிண்டி,\nஎஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்தது ஏன்\nபெண் தொழில்முனைவோருக்கான ஸ்டாண்ட் அப் கடன் திட்டம்\nபள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி\nபடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு\nஇளைஞர்களின் திறனை மேம்படுத்தும் என்.எஸ்.டி.சி.\nஅதிக வருமானம் தரும் அழகுக் கலை\nதிறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி\nபடை வீரர் நல வாரியத்தில் 73 காலியிடங்கள்\nநிலக்கரி நிறுவனத்தில் நர்ஸ், டெக்னீசியன் தேர்வு\nபுதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்\nதேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரி பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A4-%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-27847748.html", "date_download": "2018-10-22T13:16:38Z", "digest": "sha1:FMUOLA7Y3YRFOFLXDEN7PZA6MISAVVCC", "length": 4587, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "தேங்காய் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசு ஆராய்வு! - NewsHub", "raw_content": "\nதேங்காய் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசு ஆராய்வு\nகைத்­தொ­ழி­லுக்­காகத் தேங்­காயை இறக்­கு­மதி செய்­வது தொடர்­பில் வாழ்க்­கைச் செல­வுக் குழுக் கூட்­டத்­தின்போது கவ­னம் செலுத்­தப்­பட்டது.\nசந்­தை­யில் காணப்­ப­டும் தேங்­காய்­களை அதிக பணம் செலுத்திக் கொள்­வ­னவு செய்­வ­த­னூ­டாகக் கைத்­தொ­ழி­லில் இழப்பு ஏற்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட் டப்­பட்­டது.\nதேங்­காய் விலை அதி­க­ரிப்­ப­த­னால் மக்­கள் எதிர்­நோக்­கும் சிர­மங்­களைக் கருத்­திற்­கொண்டு தேங்­காய��­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் நில­வு­கின்­றதா என்­பது தொடர்­பி­லும் இதன்போது ஆரா­யப்­பட்டது.\nஇதே­வேளை தேங்­காய்­க­ளுக்­கான கட்­டுப்­பாட்டு விலையை நிர்­ண­யிப்­ப­தற்கு வாழ்க்­கைச் செல­வுக் குழுக் கூட்­டத்­தின்போது தீர்­மா­னிக்­கப்­பட்டது.\nஇந்த விட­யம் தொடர்­பில் நிதி அமைச்­சு­டன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாகக் கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்­சின் செய­லர் கூறியுனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T13:15:25Z", "digest": "sha1:TH7BLBOH6NMRYVL6ZJ6DEEMTU2PZHL3K", "length": 6399, "nlines": 109, "source_domain": "oorodi.com", "title": "படிவம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஅழகான படிவமொன்றை வேர்ட்பிரஸினில் உருவாக்குதல்\nபடிவங்கள் என்று வருகின்ற போது வேர்ட்பிரஸில் இருக்கும் சிறந்த ஒரு இலவச நீட்சி Contact form 7. மிக இலகுவாக படிவங்களை உருவாக்கிக் கொள்ள முடியவதும், அதனை இலகுவாக அழகுபடுத்திக் கொள்ள முடிவதும் இதன் சிறப்பம்சமாகும். இந் நீட்சியை பயன்படுத்தி வித்தியாசமானதொரு படிவத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்ளுவது என்று படிமுறையாக பார்ப்போம்.\n௧. படிவத்தொகுப்பானை பயன்படுத்தி உங்கள் படிவத்தினை கீழ் காட்டியவாறு உருவாக்கிக் கொள்ளுங்கள். படிவம் ஒரு பந்திக்குள் இடைச்செருகப் பட்டுள்ளது.\nசில விடயங்களை இங்கே கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஅ. பந்தி முழுவதனையும் “p” tag இனால் மூடிக்கொள்ள வேண்டும்.\nஆ. Contact form 7 இன் Watermark வசதியை label ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n௨. உங்கள் படிவத்தை வேர்ட்பிரஸ் பக்கம் ஒன்றினில் சேர்த்து வெளியிட்டுக் கொள்ளுங்கள்.\n௩. இப்பொழுது உங்கள் படிவம் கீழ்க்காட்டப்பட்டது போல இருக்கும். (உங்கள் வார்ப்புருவைப் பொறுத்து மாறுபடலாம்.)\n௪. கொஞ்ச css உங்கள் படிவத்தை அழகாக்கி விடும். (எனது படிவத்தை நான் myform என்கின்ற css id இனால் வேறுபடுத்தியிருக்கின்றேன்.)\n௫. இப்பொழுது உங்கள் படிவம் கீழ்க்காட்டப்பட்டது போல இருக்கும்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=7a29a6183bdd5ddfdbd4efe84d612c0b", "date_download": "2018-10-22T13:10:25Z", "digest": "sha1:CFORY5NL33NE2EO7ZBAZE47DRCOGXIWX", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியக��்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்���னா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby ��விப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2018-10-22T12:37:58Z", "digest": "sha1:ZLRPREG22XBJ5KTEZNA2SKK4EPPAPOE7", "length": 25962, "nlines": 163, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: என் இனமே என் சனமே ...", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஎன் இனமே என் சனமே ...\nஎன் இனமே என் சனமே ...\nஇலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் \"அன்பார்ந்த தமிழீழ மக்களே\".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்.\n2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயாராக இருக்கிறார் .எரித்தியாவில் வான்புலிகளின் நூறு விமானங்கள் கூட குண்டுகளை ஏற்றியபடி பொட்டம்மானின் கட்டளைக்காக காத்திருக்கின்றது என்று கையை மடக்கி உயர்த்தி அடித் தொண்டையில் பலர் கத்திக்கொண்டிருந்தார்கள்.வருடங்கள் செல்லச் செல்ல ஐயாயிரம் பேரும் காணமல் போனது மட்டுமல்ல எரித்தியாவில் நின்றிருந்த விமானங்களும் மாயமாய் மறைந்து போய் விட்டது. தலைவர் ஏன் இன்னமும் வரவில்லையென்று கேட்டால்..அடித்தொண்டையால் கத்தியவர்கள் அனைவருமே டெங்கு வந்தவர்கள்போல. \"ம் ..வருவார்\" ...என மூக்கால் முனகுகிறார்கள்.\nஅதே நேரம் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்களும் (அவை கொண்டாட்டங்களே தான்). புலிகளமைப்பின் சொத்துக்களை பங்கு போட்டுக்கொள்ளும் சண்டையில் ஓன்று இரண்டாகி மூன்று நான்கு என அமீபாக்கள் போல குழுக்களாக பிரிந்து மீண்டும் இப்போதைக்கு இரண்டு குழுவாக .அனைத்துலகச் செயலகம், தலைமைச்செயலகம் என்று போட்டி போட்டுஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தியபடியே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு அமைப்புமே புலம்பெயர் தமிழர்களிடத்தில் புகுந்துள்ள வைரசு கிருமிகள் தா��்.இந்த இரு அமைப்புகளும் தற்சமயம் இணைத்து விட்டதாக ஒரு அறிக்கை இராமு சுபனின் பெயரில் வெளியாகியிருந்தாலும் இல்லை யில்லை இணையவில்லை என்கிற குரல்களும் கேட்கின்றது .வெளிநாடுகளில் பங்கு பிரிப்பு சண்டையில் யார் தங்கள்பக்கம் அதிகம் மக்களை கவர்வது என்கிற போட்டிகளோடு மாவீரர் நாளை கொண்டாடி குத்துவெட்டுகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் ஏழு ஆண்டுகள் கழித்து குறுகிய கால திட்டமிடலில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் மக்களால் மீண்டும் அனுட்டிக்கப் பட்டது.\nமாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகளினதும் உறவுகளினதும் கல்லறைகளைத் தேடிய வர்களுக்கு அவை சிதைக்கப்பட்ட கற்களே கிடைத்தது.கிடைத்த கற்களையெல்லாம் பொறுக்கி குவித்து தங்கள் ஆற்றாமைகளை கண்ணீரோடு கதறியழுது அஞ்சலி செய்து முடித்திருந்தர்கள்.அழுது சிந்திய கண்ணீரைக் கூட எமது சில அரசியல் வாதிகள் சொந்தம்கொண்டாடிய கேவலமும் நடந்தே முடிந்தது.\nஇறுதி யுத்தத்தின் பின்னர் இறந்துபோனவொரு புலி உறுப்பினரின் படத்தை வீட்டில் வைத்து விளக்கு கொளுத்தி அஞ்சலி செலுத்தவே முடியாத காலம் ஓன்று இருந்தது.அது எப்படி மாறியதுஇலங்கைத்தீவில் தமிழர் அரசை தோற்கடித்த இரண்டாவது கைமுனு.இந்த நூற்றாண்டின் பௌத்த சிங்கள மீட்பர் என்று போற்றப்பட்டு. நானே வாழ் நாள் ஜனாதிபதி என்று இறுமாப்போடு இருந்த ராஜபக்ஸாவை. இலங்கை அரசியல் குள்ளநரி குடும்பத்தின் வழிவந்த ரணிலும்.இலங்கையில் சீன ஆதிக்கத்தை முடிவுகட்ட மேற்குலத்தின் திட்டமிடலும் .அவர்களோடு கைகோர்த்துக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று அனைத்தும் இணைத்து ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் தான் இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅதே நேரம் கடந்த வருடமே மாவீரர் துயிலுமில்லங்களை புதிப்பித்தல்,திலீபனின் நினைவுத்தூபியை புனரமைத்தல் என்று பல தீர்மானங்களை வட மாகாணசபை நிறைவேற்றியிருந்தது .அண்மையில் குறுகிய காலத்தில் அதிகளவு தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழக சட்ட சபையா இலங்கை வடமாகாண சபையா என்றொரு பட்டி மன்றமே நடத்தலாம்.அதில் பேச்சாளர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் ஒரு அணியாகவும்.மறு தரப்பில் சம்பந்தர் ,மாவை ,சிறிதரன் ஆக���யோரையும் பேசவிடலாம்.ஆனால் கண்டிப்பாக நீதிபதி இளஞ்செழியனைத்தான் நடுவராகப் போடவேண்டும்.ஏனெனில் அவர்தான் பேசிய அனைவருக்கும் இறுதியில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பார்.அதன் பின்னராவது தமிழர்களுக்கு ஏதும் விடிவுகாலம் கிடைக்க வழி பிறக்கலாம்.\nமேலே பேச்சாளர்களின் பெயர்களில் சுமதிரனின் பெயரை ஏன் எழுதவில்லையென நீங்கள் கேட்கலாம்.தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளில் இலங்கையின் மும்மொழிகளில் நல்ல புலமையும்.சட்டமும் ,அரசியலும் செய்யத் தெரிந்த ஒரேயொரு அரசியல்வாதி அவர் மட்டுமே.கஜேந்திரகுமாருக்கும் மும்மொழியும்,சட்டமும் தெரியும் அவருக்கென்ன குறைச்சல் எண்டு என் சட்டையைப்பிடிக்க யாராவது வரலாம்.அவருக்கு மொழியும் சட்டமும் தெரிந்திருக்கலாம் ஆனால் அரசியல் சுத்தமாக தெரியாது.தெரிந்திருந்தால் 2010 ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்.வெளியே வந்த பின்னரும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்.இதை எழுதியதற்காக சுமத்திரனின் செம்பு என்கிற பட்டம் எனக்கு வழங்கப்படலாம். அதைனையும் வாங்கி ஒரு கரையில் வைத்துவிட்டு தொடர்கிறேன்.\nவெளிநாடுகளில் நடக்கப்போகும் மாவீரர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.இந்தியாவிலிருந்து அந்த நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களான வா. கௌ தமன். ஆர் கெ செல்வன்மணி ..ஐய நா சபை வாசலிலேய கம்பு சுத்தி அமெரிக்காவை மிரள வாய்த்த வை கோ ஆகியோரும் வரவளைக்கப்பட்டு அவர்களின் வீராவேசப்பேசுக்களின் எச்சில் பட்டே பழுதாகிப் போய் விட்ட மைக்குகளை ஒருவர் அடிக்கடி தட்டி. கலோ..டெஸ்டிங் ..வன் ..டூ ..திரீ ..சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுபக்கம் கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று களை கட்டும் .\nஇவை எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பறக்க. மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் மாலைகள் சுமந்து .மலர்களின் நடுவே தீபங்களின் ஒளியோடு வரவேற்க. ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் \"தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே \"என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....\nஅதே போல இதுவரை காலமும் வெளிநாடுகளில் நடந்தது போலவே தாயகத்திலும் இந்தத்தடவை மாவீரர் வணக்க நிகழ்வுகளை யார் முன்னே நின்று செய்வதேன்கிற குழுப்பிரிவினைகள் தொடங்கி விட்டது.வன்னியில் விளக்கேற்றி கைநீட்டி படமெடுக்க சிறிதரன் எம் பி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முன்னைநாள் போராளிகள் (முன்னைநாள் போராளிகள் என்கிற சொற்பதத்தில் எனக்கு உடன்பாடில்லை ) சிலர் இணைத்து \"ஜனநாயகப் போராளிகள்\". என்கிற அமைப்பை தொடக்கி கிழக்குமாகாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்து வருகிறார்கள்.அதே நேரம் திடீரென \" 'தமிழ்த்தேசிய ஜனநாயகப் போராளிகள் \"..என்கிற இன்னொரு அமைப்பு மாவீரர் நாளுக்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.\nஈழ விடுதலைப்போராட்டம் வேகமெடுத்த எண்பதுகளில் \"ஈழம்\".. என்கிற அடை மொழியோடு எப்படி முப்பதுக்குமதிகமான இயக்கங்கள் தோன்றியதோ அதைப்போலவே இப்போது அடுத்ததடுத்து அதி புதிய ..அதிநவீன ..புத்தம்புதிய ..அதி விசேஷ ..ஜனநாயகப் போராளிகள்\".. என்கிற அடைமொழியோடு பல கட்சிகள் உரு வாகலாம் .எத்தனை கட்சிகள் என்னென்ன கொள்கைகளோடு உருவானாலும் .வெளிநாடுகளில் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் மாவீரர்களின் தியாகங்களையும் அவர்களது அர்பணிப்பையும் தங்களுடையதே என யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.அவை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பொதுவானவை.இனமத பேதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவை.\n,வீரவேசப்பேச்சுக்கள்,கொத்துரொட்டி போடும் சத்தம், செல்பி போட்டோக்கள் ,பந்தம்கொளுத் துவதற்காக அரசியல் வாதிகளின் அடிதடிகள் ,மண்ணில் விழுந்து புரண்டு அழும் தாய் ,மனதுக்குள்ளேயே மௌனமாய் விம்மிவெடிக்கும் சக தோழர்கள் .உறவுகளின் ஓலங்கள் இத்தனையையும் கடந்து. தனக்காக யாரேனும் ஒற்றை விளக்கேற்றமாட்டார்களா .\"என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா\" .\"என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா\" என்கிற புலம்பலோடு எம் தலைவனின் ஆன்மா நந்திக்கடலோரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஎன் இனமே என் சனமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1kJQy&tag=Stri-Dharma", "date_download": "2018-10-22T13:19:30Z", "digest": "sha1:M4ZSJC5ORIZMYBIEJKXCMVUFLDNGCGDW", "length": 6000, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்���ும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T13:21:23Z", "digest": "sha1:SEOKIUZDJO65BRP42AAF6D6QZTEROL2N", "length": 4301, "nlines": 41, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nTag Archives: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nபெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டும், அங்கு நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பதிவு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாக��ஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2015/09/", "date_download": "2018-10-22T13:10:20Z", "digest": "sha1:YOCB5POKYRMWOQSNH4W3E5RSOWVGEA72", "length": 53010, "nlines": 334, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: September 2015", "raw_content": "\nகாந்தி தாத்தாவின் செல்லக் குட்டிகள்\n(காந்தி ஜெயந்தி வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-09-2015 அன்று வெளியான கட்டுரை)\nகுழந்தைகளே, உங்களுக்கெல்லாம் காந்தி தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்தானே காந்தி தாத்தாவுக்கும் உங்களையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா காந்தி தாத்தாவுக்கும் உங்களையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா ஆமாம், அவரது ஆசிரமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருந்தார்கள் தெரியுமா ஆமாம், அவரது ஆசிரமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருந்தார்கள் தெரியுமா எல்லோரும் காந்தி தாத்தாவின் செல்லங்கள். அது மட்டுமல்லாமல், அவர் போகும் இடங்களிலெல்லாம் குழந்தைகளையும் சிறுவர்களையும் கொஞ்சி மகிழ்வதும் அவர்களுடன் விளையாடுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய தலைவர்களுடன் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்போதுகூட அவர் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்.\nநீங்கள் ‘காந்தி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா அதில் ஒரு காட்சியில் நேரு, படேல் போன்ற தலைவர்களுடன் காந்தி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு சிறுவன் ஆட்டுக்குட்டியுடன் வருவான். “பாபு, இந்த ஆட்டுக்குட்டிக்குக் கால் உடைந்துவிட்டது. இதை நாம் சரிப்படுத்துவோம்” என்று சொல்லிவிட்டு முன்னே செல்வான். உடனே, காந்தி அந்தத் தலைவர்களிடம் இப்படிச் சொல்வார்: “என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன்.”\nதலைவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க காந்தி அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து செல்வார். தேச விடுதலையைப் போலவே குழந்தைகளுக்கும் அவர் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.\nசுதந்திரப் போரில் ஈடுபட்டு காந்தி தாத்தா பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறையில் இருக்கும்போது அவர் பெரும் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவார். அது மட்டுமல்ல, தனது ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கும் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதங்களில் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து, காந்தி உங்களையெல்லாம் எப்படி நேசித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nசின்னஞ்சிறு குருவிகளே, சாதாரணக் குருவிகள் சிறகு இல்லாமல் பறக்க முடியாது. சிறகு இருந்தால்தான் எல்லோருமே பறக்கலாமே. ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது உங்கள் தொல்லைகளெல்லாம் நீங்கிவிடும். அப்படிப் பறக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.\nஇங்கே பாருங்கள், எனக்குச் சிறகு இல்லை; என்றாலும் எண்ணத்திலே ஒவ்வொரு நாளும் உங்களிடம் நான் பறந்துவருகிறேன். அடடா இதோ இருக்கிறாள் விமலாக்குட்டி; இதோ வருகிறான் ஹரி. இதோ இருக்கிறான் தர்மகுமார். நீங்களும்கூட எண்ணத்திலே என்னிடம் பறந்துவர முடியும்…\nஉங்களிலே யார் பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனையின்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்துவராதவர்\nஎல்லோரும் கையெழுத்திட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். கையெழுத்திடத் தெரியாதவர். கடிதத்தில் ஒரு சிலுவைக் குறி போட்டால் போதும்.\n(குறிப்பு: இந்த கடிதம் - லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.)\nபடித்தீர்கள் அல்லவா, இப்போது நீங்கள் எல்லோரும் காந்தி தாத்தாவுக்குப் பதில் கடிதம் எழுதுங்கள். காந்தி தாத்தாதான் இப்போது உயிருடன் இல்லையே, எப்படி அவருக்குக் கடிதம் எழுதுவது என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. அதனால் என்ன, கடிதம் எழுதி உங்கள் ஆசிரியரிடமோ அல்லது அம்மா, அப்பாவிடமோ காட்டுங்கள்\n- நன்றி: தி இந்து\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், கட்டுரைகள், சிறுவர்\nஃபோக்ஸ்வாகன் காரும் ஏமாற்றும் மென்பொருள்களின் யுகமும்\n(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 29-09-2015 அன்று எனது சுருக்கமான மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)\nகடந்த ஆறு ஆண்டுகளாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தார் ஒரு பொய்யைத் தொடர்ந்து விளம்பரப்படுத்திக���கொண்டிருந்தார்கள்: “உயர்தரமான, சுத்தமான டீசல்” கார்கள். அதுமட்டுமல்லாமல் எரிபொருள் திறன் மிக்க, புகைவெளியீடு அதிகம் இல்லாத கார்கள் என்றெல்லாம் விளம்பரம் வேறு. இப்போதல்லவா தெரிகிறது ஃபோக்ஸ்வாகன் கார்களெல்லாம் எந்த அளவுக்குச் சுத்தமான டீசல் கார்கள் என்று நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுகளில் மட்டும் யோக்கியமாக நடந்துகொள்வதைப் போன்ற ஒரு மென்பொருளை அவர்கள் கார்களில் பொருத்தியிருக்கிறார்கள்.\nஆனால், ஆய்வுக்குட்படுத்தப்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அளவுக்கு அதிகமான புகையை வெளியிட்டு இந்தக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எந்த அளவுக்கு என்றால், அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகம் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியிடுகின்றன; அதாவது ஆய்வு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில். சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் என்று இப்படி மாறுவேஷம் போடும் கார்களை வாங்குவதற்காகக் கார்களின் உரிமையாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சம் டாலர் (ரூ. 337,43,35,950) அளவுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\nஎனக்கு மரண தண்டனை கொடுங்கள்\n(‘தமிழ் இன்று’ இணைய இதழில் 2010ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் இன்று மோடிக்கு அனுப்பினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்தக் கடிதங்களால் எந்தப் புண்ணியமும் இல்லைதான். ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த கோபத்தில் உடனடியாக எழுதிய கடிதம் இது.)\nஇந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.\n(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர்கள் இணைப்பிதழில் 23-09-2015 அன்று வெளியான கதை)\nவாண்டுகளின் குட்டி இளவரசி ஆனந்தியைப் பற்றிப் போன வாரம் கொஞ்சம் சொல்லியிருந்தேன் அல்லவா\nஆனந்தி, அழகான குட்டிப் பெண். அவளுக்குக் கண்��ள் சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். அவளைக் கடந்து செல்லும் யாரும் அவளுடைய கண்களைப் பார்த்துவிட்டால், அவர்களுடைய முகம் பெரிதாக மலர்ந்துவிடும்.\nஆனந்திக்கு ஒரு பழக்கம். தினமும் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தெருவில் யார் போனாலும் அவளுடன் பேசிவிட்டுப் போயாக வேண்டும். தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எல்லோரும் அவளுடன் பேசிவிட்டுத்தான் போக வேண்டும். இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவாள்.\nஒரு நாள், தரையைப் பார்த்தபடி பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருந்தாள் ஆனந்தி. என்னவென்று போய்ப் பார்த்தேன். நெருப்பெறும்பு ஒன்று தத்தித் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தது. ஆனந்தியைப் பார்த்தேன். அவள் கண்களில் நீர்.\nLabels: இயற்கை, சிறுகதை, சிறுவர், தி இந்து\nஇனப்படுகொலையின் மறுபக்கத்தில் இரண்டு தேன்சிட்டுக்கள்\nமுதல் பக்கத்தின் பெரும் பரப்பில்\nதேடித் தேடித் தேன் குடிக்கும்\nமுதல் பக்கத்தின் பெரும் பரப்பில்\nபுள்ளி ஒன்றைக் கண்டுகொண்ட தேன்சிட்டு\nரத்தத்தைக் குடிக்கப் பழகுவதற்கு முன்\n- 2012 வாக்கில் நான் எழுதிய கவிதை இது. சமீபத்தில்தான் கண்டெடுத்தேன்.\n(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 15.09.2015 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)\nஉலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான்.\nசெப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமையான ஆண்டாகியுள்ளது. 2014-ம் மோசமான ஆண்டுதான். இதுபோன்ற விபத்துகளில் கடந்த ஆண்டு பலியானோரின் எண்ணிக்கை 3,000-க்கும் அதிகம்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\n(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 16.09.2015 அன்று வெளியான கதை)\nஅய்யய்யோ இந்த ஆதியும் ஆனந்தியும் படுத்தும் பாடு இருக்கிறதே\nகம்ப்யூட்டரின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டால் போதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்கள். “சித்தப்பா, சித்தப்பா ஏதாவது நல்ல நல்ல ஃபோட்டோவா காட்டு” என்று அரித்தெடுப்பார்கள்.\nஇதில் பெரியவனும் சின்னவளும் வேறு வேறு மாதிரி.\nபெரியவன் ஆதிக்குப் பெரிய பெரிய விஷயங்களாகக் காட்ட வேண்டும். சின்னவள் ஆனந்தியோ சின்ன விஷயங்களையே காட்டச் சொல்லி அடம்பிடிப்பாள்.\nஒரு நாள் கம்ப்யூட்டர் முன் உடகார்ந்திருந்த என்னிடம் ஆதி வந்தான். “பெரிய பெரிய விலங்கா காட்டு சித்தப்பா” என்றான் ஆதி.\n“இன்னும் பெருசா காட்டு சித்தப்பா” என்றான்.\n“அட, இன்னும் பெரிசா” என்றான்.\n“இதுக்கும் மேல பெரிசா” என்றான்.\n“இதுக்கும் மேலே பெருசா, எந்த விலங்கும் இல்லடா ஆதி” என்றேன்.\n“போ சித்தப்பா, பொய் சொல்லாதே. கம்ப்யூட்டர் அளவுதான் இருக்குது; அதைப் போய் பெரிய விலங்குன்னு சொல்றே. இன்னும் ஏதாவது பெரிசா இருக்கும் பாரு” என்றான்.\n“எவ்வளவு பெரிய விலங்கா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல சின்னதாத் தான் தெரியும் ஆதி. உன்னோட படத்தைக் கம்ப்யூட்டர்ல பார்த்தாலும், நீ சின்னதாதான் தெரிவே. ஆனா, நீ கம்ப்யூட்டரவிடப் பெருசாத்தானே இருக்கே” என்று கேட்டு, அவனை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.\nஇந்தப் பதில் அல்ல, எந்தப் பதிலாலும் அவனைத் திருப்திப்படுத்த முடியாது என்றே தோன்றியது. நான் பொய் சொல்கிறேன் என்றுதான் நினைத்தான் அவன்.\nபெரிய பெரிய மனிதன். பெரிய பெரிய பொக்லைன். பெரிய பெரிய சாலை. பெரிய பெரிய கடல். பெரிய பெரிய நாடு. பெரிய பெரிய பெரிய பெரிய…\nசலித்துப்போய் ஒரு தடவை என்னிடம், “பெருசெல்லாம் இவ்வளவு சின்னதாத்தான் இருக்குமா\nஒருமுறை உயரமான ஈஃபில் கோபுரத்தை கம்ப்யூட்டரில் காட்டினேன். ‘இன்னும் பெரிசா’ என்றான். 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டினாலும் ‘இன்னும் பெரிசா’என்றான். 163 மாடிகளைக் கொண்ட துபாய் புர்ஜ் காலிஃபா கோபுரத்தைக் காட்டினாலும், அப்படியே கேட்டான். மனிதர்கள் கட்டியதில் இதைவிட உயரமானது வேறு ஏதும் இல்லை என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே என்பதால் எவெரெஸ்ட் சிகரத்தைக் காட்டினேன��.\nஅப்போதும், ‘இன்னும் பெருசா’என்றே கேட்டான். கோபத்துடன் அவனை வெளியில் இழுத்துக்கொண்டு வந்தேன். இருட்டாக இருந்தது. வானத்தில் விண்மீன்களெல்லாம் கணக்கே இல்லாமல் கொட்டிக்கிடந்தன. ‘இன்னும் பெருசான்னா, இதுதான் எல்லாத்தையும் விடப் பெருசு”\nஎன்று ஆதியிடம் வானத்தைக் காட்டினேன்.\nஅப்போதும் திருப்தி அடையவில்லை அவன்.\n“வானத்தைவிட பெருசு எது சித்தப்பா” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். எனக்குக் கோபம் போன இடமே தெரியவில்லை. குப்பென்று சிரிப்பு வந்தது.\nஅவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுச் சொன்னேன்: “எல்லாத்தையும்விடப் பெருசு உன்னோட கண்ணுதான். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், அதை உன்னோட கண்ணு சின்னதா மாத்திடுது இல்லையா. எவ்வளவு பெரிய கட்டிடமா, மலையா, வானமா இருந்தாலும், உன்னோட கண்ணுக்குள்ள ஒரு புள்ளியாதானே மாறுது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் காட்டினாலும் உன்னோட கண்ணுக்கு அது பத்த மாட்டங்குதுல்ல. அதனால, இந்த உலகத்திலேயே பெருசு உன்னோட கண்ணுதான்.”\nஅப்போதுதான் ஆதி முகத்தில் பெரிய வியப்பு ஏற்பட்டது.\n“அப்போ, என் கண்ணுதான் எல்லாத்தையும்விடப் பெரிசா சித்தப்பா\n“ஆமாண்டா என் கண்ணு. உன் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் சின்னதுதான்” என்றேன்.\nஆதி இப்படியென்றால், ஆனந்தி எப்படித் தெரியுமா அடுத்த புதன்கிழமை வரை காத்திருங்கள் வாண்டுகளே\n- நன்றி: ‘தி இந்து’\n‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க:\nLabels: சிறுகதை, சிறுவர், தி இந்து\nபுலப்படாத பறவையின் உடலைத் தேடி...\n('தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’யின் நிறுவன நாளை முன்னிட்டு 15-09-2015 அன்று வெளியான என் கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்)\nமுகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS). மும்பையின் முக்கியமான இடங்களுள், நெரிசல் மிகுந்த இடங்களுள் ஒன்றாக இருந்தாலும் அந்தப் பிரதேசத்தில் சமீபத்திய தொன்மையின் வாசனை வீசியது. பி.என்.எச்.எஸ் கட்டிடத்துக்கு எதிரே லயன் கேட் இருக்கிறது. அருகில் விக்டோரியா மியூசியம், ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி, ஏசியாட்டிக் நூலகம் போன்ற முக்கியமான கட்டிடங்கள். பெரும்பாலானவை, ஆங்கிலேயர் காலக் கட்டிடங்கள். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் தாஜ் ஹோட்டலும் (அஜ்மல் கசாபால் இப்போது மேலும் பிரபலம்), அரபிக் கடலுக்கு வணக்கம் தெரிவிக்கும் இந்தியா கேட்டும்.\nபி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இயற்கை, கட்டுரைகள், பறவைகள்\nபாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்\n(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)\nபாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள் ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ\n‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.\n‘வான மெங்கும் பரிதியின் சோதி;\nமலைகள் மீதும் பரிதியின் சோதி;\nதானை நீர்க்கடல் மீதிலு மாங்கே\nதரையின் மீதுந் தருக்களின் மீதும்\nகான கத்திலும் பற்பல ஆற்றின்\nமான வன்ற னுளத்தினில் மட்டும்\nவந்து நிற்கும் இருளிது வென்னே\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், கட்டுரைகள், கவிதை, தி இந்து\nஒற்றைக் கால் மைனாவும் க��ை ஒதுங்கிய குழந்தையும்\n(‘தி இந்து’ நாளிதழில் 08-09-2015 அன்று வெளியான கட்டுரை)\nகரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.\nதெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான் கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.\nவாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.\nஇயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.\nஅதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அஞ்சலி, அரசியல், பறவைகள்\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/05/blog-post_15.html", "date_download": "2018-10-22T12:22:02Z", "digest": "sha1:2HRZVMTOKHLM7FJEGYQLQAMOMBEY6S5G", "length": 15798, "nlines": 474, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா?", "raw_content": "\nஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா\nமூளும் மக்கள் போராட்டம்- உடைந்து\nPosted by புலவர் இராமாநுசம் at 6:25 PM\nLabels: செயலற்ற அரசு செப்புவது கவிதை\nஐயா இங்கு யாருக்கும் வெட்கமில்லை.\nதங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வது ஒன்றேதான் அவர்கள் அஜண்டா,மக்களை எங்கே நினைத்துப் பார்க்க போகிறார்கள் \nகில்லர் சொன்னதை வழிமொழிகிறேன் ...\nபேசாம எல்லாரும் வேற நாட்டுக்கு போய்டலாம் வாங்க\nகமலஹாசன் தயாராக இல்லையே மேடம்\nநிர்வாகத்தில் சீர்குலைந்து கொண்டுதான் உள்ளது\nஆதங்கத்தை பதிவு செய்த விதம் அருமை\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2017 at 6:37 AM\nஆட்சியின் தாக்கம் அதிகமாவதால்தானோ இப்படி எண்ணம் வருகிறது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா\nஅன்னையர் தினம் நினைவுக் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2017/02/27/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T12:27:01Z", "digest": "sha1:OBHNZPT5Z56H42BMPL7OBV77QHLSJLFP", "length": 7837, "nlines": 91, "source_domain": "puluthi.wordpress.com", "title": "அடிக்கும் கையே அணைத்தது | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை →\nகாத்தான்குடியில் வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தனது பிரதான எதிரி யுடன் கைகோர்த்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .\nமிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரசுரிக்கப் பட்டு வந்த வாரைஉ ரைகள் பத்திரிகை பிரதேச அரசியல் வாதிகள் அரச ்அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது\nபிரதேச அரசியல்வாதிகளில் ஒருவரான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை இப்பத்திரிகை செய்தியின் மூலம் எதிர்கொண்டார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது குண்டர்களை ஏவி பலமுறை இவரை மிருகத்தனமாக தாக்கி எழுத்துலகத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த போதிலும் வீரியத்துடன் அதிகாரத்திற்கு முன்னாள் தனது சாத்த்வீகப் போராட்டத்தை தொடர்ந்தார் .\nமிக அண்மைகாலமாக நோய்வாய்பட்டுள்ளநிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது நிதி உதவியில் உம்ராவுக்கு அழைத்துச் சென்றதன் மூலம் நெருங்கிய ஆதரவாளராக மாற்றுப் பட்டுவிட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர் இது நையப்்காபுடைகப்பட்டதற்கான பிராயத்தனமகக் கூட இருக்கலாம் என வார உரைகல் பத்திரிகையின் வாசகர்கள் தெரிவிக்கின்றனர் .\n← வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:52:50Z", "digest": "sha1:F2DEE6XP7TOBULCEDT2A3F2ZMUF33I7C", "length": 186384, "nlines": 598, "source_domain": "senkodi.wordpress.com", "title": "இஹ்சாஸ் | செங்கொடி", "raw_content": "\n48. தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகுரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25\nகுரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் மனிதப் பார்வையா\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும்\nநட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது.\nமுதலாவதாக, 53:1 நட்சத்திரங்கள் விழ முடியுமா என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் இஹ்சாஸ் கூறியிருப்பது என்ன என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் இஹ்சாஸ் கூறியிருப்பது என்ன ‘விழுகின்ற’ என்று தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கும் சொல்லின் மூலம் ‘ஹவா’ எனும் அரபுச் சொல். இச்சொல்லுக்கு விழுகின்ற என்பது நேரடிப் பொருள். ஆனால் இந்த இடத்தில் மறைகின்ற எனும் துணைப் பொருளை பயன்படுத்த வேண்டும். அது தான் பொருத்தமான பொருள், இது தான் நண்பர் இஹ்சாஸின் வாதம்.\nஇது மதவாதிகளுக்கு வாடிக்கையான ஒன்று தான். எங்கு விமர்சனம் வருகிறதோ அந்த இடத்தில் இதற்கு இப்படி பொருள் கொள்ளக் கூடாது, அப்படி பொருள் கொள்ளக் கூடாது என்று வியாக்கியானம் கூறுவது. இதைத்தான் கருத்து முதல்வாதம் என்பது. அதாவது, சொல் அப்படியே இருக்கும், அந்தச் சொல்லுக்கான பொருளை மட்டும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வது. கருத்துமுதல்வாதிகள் கருத்துமுதல்வாதத்தை பற்றிக் கொள்வதில் வியப்பொன்றுமில்லை. என்றாலும், இப்படி இவர்கள் கூறுவதன் மூலம் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றில் மூன்றை மட்டும் பார்ப்போம்.\nஅல்லா முக்காலமும் உணர்ந்தவர் தானே. குரான் மக்கள் விளங்கிங் கொள்ள வேண்டும் என்பதால் எளிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தானே. பின் ஏன் இது போன்ற சிக்கல்களில் எல்லாம் மக்கள் பொருள் கூறி சரி செய்யும் அளவுக்கு குரானை அல்லா விட்டு வைக்க வேண்டும் குறிப்பிட்ட அந்த ஹவா எனும் சொல்லுக்கு விழ்கின்ற என்று பொருள் இருக்கிறது. பின்னர் அதைப் படிப்பவர்கள் விழுகின்ற நடத்திரம் என்று தவறாக பொருள் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருகிறது என்பது அல்லாவுக்கு தெரியுமா குறிப்பிட்ட அந்த ஹவா எனும் சொல்லுக்கு விழ்கின்ற என்று பொருள் இருக்கிறது. பின்னர் அதைப் படிப்பவர்கள் விழுகின்ற நடத்திரம் என்று தவறாக பொருள் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருகிறது என்பது அல்லாவுக்கு தெரியுமா தெரியாதா தெரியும் என்றால் மறைகின்ற சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தாமல் விழுகின்ற எனும் சொல்லை பயன்படுத்தியது ஏன் எந்தச் சொல்லை பயன்படுத்துவது என்ப��ு அல்லாவின் அதிகாரம் அதில் தலையிட முடியாது என்றால், மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையாக ஆக்கியிருக்கிறேன் என்று அல்லா பீற்றிக் கொள்வது ஏன்\nகுரானை மொழிபெயர்த்தவர்கள், தமிழ்ப்படுத்தியவர்கள் அரபு, தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் தாமே. அந்தச் சொல்லுக்கு மறைகின்ற என்ற பொருள் தான் பொருத்தமாக இருக்கும் எனும் போது விழுகின்ற என்று தமிழ்ப்படுத்தியது ஏன் இதை மொழி பெயர்த்தவர்களின் அறியாமை என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா இதை மொழி பெயர்த்தவர்களின் அறியாமை என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா எல்லாம் வல்ல அல்லா உலக மக்களையெல்லாம் உய்விக்கும்( எல்லாம் வல்ல அல்லா உலக மக்களையெல்லாம் உய்விக்கும்() விதமாக இறக்கியருளியிருக்கும்() குரானை அல்லாவை பயந்து ஒழுகுபவர்கள் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு போகிறபோக்கில் மொழிபெயர்த்து விடுவார்களா என்னவிதமான அறியாமை அவர்களுக்கு இருந்தது என்னவிதமான அறியாமை அவர்களுக்கு இருந்தது அவர்களுக்கு அறியாமை இருந்தது என்றால் அது அறிவியவல் அறியாமை தான். நவீன அறிவியலின்படி விழுகின்ற என்று மொழிபெயர்த்தால் அது அறிவியலுக்கு ஒவ்வாததாக இருக்கும். எனவே, அதற்கு மறைகின்ற என்று பொருள் கொடுப்பது தான் சரியானது எனும் அறிவியல் அறிவு அவர்களிடம் இல்லை. இது தான் அவர்களிடம் இருந்த அறியாமை அல்லவா அவர்களுக்கு அறியாமை இருந்தது என்றால் அது அறிவியவல் அறியாமை தான். நவீன அறிவியலின்படி விழுகின்ற என்று மொழிபெயர்த்தால் அது அறிவியலுக்கு ஒவ்வாததாக இருக்கும். எனவே, அதற்கு மறைகின்ற என்று பொருள் கொடுப்பது தான் சரியானது எனும் அறிவியல் அறிவு அவர்களிடம் இல்லை. இது தான் அவர்களிடம் இருந்த அறியாமை அல்லவா அப்படியென்றால் அறிவியல் அறிவு உயர உயர குரானில் இருக்கும் சொற்களின் பொருளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி காலத்தை உணர்ந்து பொருளை மாற்றாதவர்கள் அறியாதவர்கள். அப்படியென்றால் இது குரானின் பிழையா அப்படியென்றால் அறிவியல் அறிவு உயர உயர குரானில் இருக்கும் சொற்களின் பொருளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி காலத்தை உணர்ந்து பொருளை மாற்றாதவர்கள் அறியாதவர்கள். அப்படியென்றால் இது குரானின் பிழையா மொழிபெயர்த்தவர்களின் பிழையா மொழிபெயர்த்தவர்களின் பிழைதான் என்றால், குரானின் வசனங்களை காலத்திற்கு தகுத்தாற்போல் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் குரான் பயனற்றதாகி விடும், முரண்பாடுகள் மலிந்து விடும், தவறுகள் குவிந்து குப்பையாகி விடும் என்று குரானை தூக்கிப் பிடிப்பபவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றாகும். இதை ஏற்றுக் கொள்வார்களா\nவிமர்சனம் என்று வந்ததும் அந்தச் சொல்லுக்கு இந்தப் பொருளைத்தான் பயன்படுத்த வேண்டும், அது தான் சரியானது என்று அடம்பிடிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். குரான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறங்கி() அந்தப்படியே பாதுகாக்கப் படுகிறது என்று நம்புகிறீர்கள் தானே. குரான் இறங்கியபோதே நவீன அறிவியல் கூறுகளை தன்னுள் கொண்டிருந்தது என்று நம்புகிறீர்கள் தானே. அப்படி என்றால் குரான் இறங்கிய காலத்தில் இந்த ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று காட்ட வேண்டியது உங்கள் கடமையல்லவா) அந்தப்படியே பாதுகாக்கப் படுகிறது என்று நம்புகிறீர்கள் தானே. குரான் இறங்கியபோதே நவீன அறிவியல் கூறுகளை தன்னுள் கொண்டிருந்தது என்று நம்புகிறீர்கள் தானே. அப்படி என்றால் குரான் இறங்கிய காலத்தில் இந்த ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று காட்ட வேண்டியது உங்கள் கடமையல்லவா எங்கே, 1400 ஆண்டுகளுக்கு முன் அரபு மொழியில் இருந்த இலக்கண, இலக்கிய நூல்களில் ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று ஒற்றை ஒரு மேற்கோளையேனும் காட்ட முடியுமா உங்களால் எங்கே, 1400 ஆண்டுகளுக்கு முன் அரபு மொழியில் இருந்த இலக்கண, இலக்கிய நூல்களில் ஹவா எனும் சொல்லுக்கு மறைகின்ற எனும் பொருள் இருந்தது என்று ஒற்றை ஒரு மேற்கோளையேனும் காட்ட முடியுமா உங்களால் அப்படி எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது என்றால் – அது நண்பர் இஹ்சாஸ் என்றாலும், எப்பேற்பட்ட மத அறிஞராக இருந்தாலும் சரி – நீங்கள் கூறுவது வெறும் சப்பைக்கட்டு என்பதைத்தாண்டி வேறொன்றுமில்லை.\nஇப்போது நேரடியாக அந்த வசனத்துக்கு வருவோம். இதுவரை அந்த வசனத்தை மொழிபெயர்த்தவர்கள் மறைகின்ற எனும் பொருளில் மொழிபெயர்த்திருக்கிறார்களா விழுகின்ற எனும் பொருளில் மொழிபெயர்த்திருக்கிறார்களா விழுகின்ற எனும் பொருளில் மொழிபெயர்த்திருக்கிறார்களா அந்த ���சனத்தை மொழிபெயர்த்த பெரும்பாலானோர் வீழ்கின்ற நட்சத்திரம் என்றே மொழிபெயர்த்திருக்கின்றனர். ஆனால் பிஜே மறைகின்ற என்று மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் இஹ்சாஸ் போன்றோருக்கு பிஜே கடைசி நபியல்லவா அந்த வசனத்தை மொழிபெயர்த்த பெரும்பாலானோர் வீழ்கின்ற நட்சத்திரம் என்றே மொழிபெயர்த்திருக்கின்றனர். ஆனால் பிஜே மறைகின்ற என்று மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் இஹ்சாஸ் போன்றோருக்கு பிஜே கடைசி நபியல்லவா அதனால் தான் அந்த சொல்லுக்கு மறைகின்ற என்பது தான் பொருள் என அடம்பிடிக்கிறார். அந்தச் சொல்லை இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் குரானில் ஏறக்குறைய 39 இடங்களில் ஹவா எனும் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளில் ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் ஆசை கொள்ளுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் மறைதல் எனும் பொருளுக்கு நெருக்கமான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 20:81 ல் 17 ஆவது சொல்லாக ஹவா எனும் சொல் அழிந்து விடுவான் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா அதனால் தான் அந்த சொல்லுக்கு மறைகின்ற என்பது தான் பொருள் என அடம்பிடிக்கிறார். அந்தச் சொல்லை இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் குரானில் ஏறக்குறைய 39 இடங்களில் ஹவா எனும் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளில் ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் ஆசை கொள்ளுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் மறைதல் எனும் பொருளுக்கு நெருக்கமான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 20:81 ல் 17 ஆவது சொல்லாக ஹவா எனும் சொல் அழிந்து விடுவான் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா இந்த வசனத்தை மொழிபெயர்த்த பிஜே அவன் வீழ்ந்து விட்டான் என்று மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி என்றால் மறையும் நட்சத்திரம் எனும் பொருளை எப்படி எடுத்தாண்டார் பிஜே. வேறொன்றுமில்லை, அந்த இடத்தில் வீழ்கின்ற என்று குரான் பயன்படுத்தியிருக்கும் சொல்லாட்சி தவறானது பொருத்தமற்றது என்பதை பிஜே உணர்ந்திருக்கிறார். அறிவியல் ரீதியாக அது தவறான சொல் என அவர் உணர்ந்ததால் தான் பொருளை மாற்றி விட்டார். இதனை பிடித்துக் கொண்ட இஹ்சாஸ் போ���்றோர் அது மறைகின்ற நட்சத்திரம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். என்ன சொல்வது இந்த வசனத்தை மொழிபெயர்த்த பிஜே அவன் வீழ்ந்து விட்டான் என்று மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி என்றால் மறையும் நட்சத்திரம் எனும் பொருளை எப்படி எடுத்தாண்டார் பிஜே. வேறொன்றுமில்லை, அந்த இடத்தில் வீழ்கின்ற என்று குரான் பயன்படுத்தியிருக்கும் சொல்லாட்சி தவறானது பொருத்தமற்றது என்பதை பிஜே உணர்ந்திருக்கிறார். அறிவியல் ரீதியாக அது தவறான சொல் என அவர் உணர்ந்ததால் தான் பொருளை மாற்றி விட்டார். இதனை பிடித்துக் கொண்ட இஹ்சாஸ் போன்றோர் அது மறைகின்ற நட்சத்திரம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். என்ன சொல்வது\nஇரண்டாவதாக, 67:5 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் சைத்தானை விரட்டப்பயன்படும் எறிகற்கள் தான் நட்சத்திரங்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் நண்பர் இஹ்சாஸ் கூறியிருப்பது என்ன சைத்தானை நட்சத்திரங்கள் துரத்தும் நிகழ்வு பூமிக்கு மேலாக இருக்கும் வானத்தில் இல்லை, அது நம் கண்னுக்கு தெரியாத எல்லையில் நிகழும் நிகழ்வு என்று மட்டும் கூறிவிட்டு கடந்து செல்கிறார். முதல் கருத்துக்கு பொருள்மாறாட்டம் குறித்து மட்டும் கூறிவிட்டு அது எப்படி அறிவியல் பார்வையாக இல்லாமலிருக்கிறது என்பது குறித்து எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாரோ அதுபோலவே இதிலும் நம் கண்ணுக்கு தெரியாத எல்லையில் நடப்பது என்று மட்டும் கூறிவிட்டு கடந்து செல்கிறார்.\nநண்பர் இஹ்சாஸ் பூமிக்கு அருகிலுள்ள வானம், முதல் வானத்தில் எல்லை. என்றெல்லாம் வானம் குறித்த தன்னுடைய விசாலமான அறிவை வெளிப்படுத்துகிறார். ஆதாவது ஏழு வானங்கள் இருப்பதாக கூறப்படும் இஸ்லாமிய கருத்தியலைத்தான் நண்பர் இங்கு குறிப்பிடுகிறார். வானம் எனும் சொல்லை குரான் என்னென்ன பொருளிலெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது என்பதை ஊன்றிக் கவனிக்கட்டும், நண்பர் இஹ்சாஸ் தலை சுற்றி விழுந்துவிடுவார். அந்த அளவுக்கு குழப்புகிறது குரான்.\nநட்சத்திரம், சைத்தான் ஆகியவற்றின் அளவுகள் என்ன ஒரு மனிதனின் மனதில், எண்ணத்தில் அல்லாவின் நினைவை மறக்கடிக்கடிப்பது தான் சைத்தானின் முதன்மையான நோக்கம் எனும்போது சைத்தானின் அளவு பிரமாண்டமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நட்சத்திரங்களின�� அளவோ சைத்தானுடன் ஒப்பிடும் போது மிகப் பிரமாண்டமானது. பூமியொடு ஒப்பிடும் போது மனிதனின் (சைத்தானின்) அளவு தூசு. நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது பூமியே தூசு. இப்படி அற்பத்திலும் அற்பமான ஒன்றை விரட்ட எரிந்து கொண்டிருக்கும் பிரமாண்டத்திலும் பிரம்மாண்டமானதை கொண்டு விரட்டுகிறான் என்றால் அப்படியானவனை மனநோயாளி என்று குறிப்பிட்டால் அதில் பிழை இருக்க முடியுமா ஒரு மனிதனின் மனதில், எண்ணத்தில் அல்லாவின் நினைவை மறக்கடிக்கடிப்பது தான் சைத்தானின் முதன்மையான நோக்கம் எனும்போது சைத்தானின் அளவு பிரமாண்டமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நட்சத்திரங்களின் அளவோ சைத்தானுடன் ஒப்பிடும் போது மிகப் பிரமாண்டமானது. பூமியொடு ஒப்பிடும் போது மனிதனின் (சைத்தானின்) அளவு தூசு. நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது பூமியே தூசு. இப்படி அற்பத்திலும் அற்பமான ஒன்றை விரட்ட எரிந்து கொண்டிருக்கும் பிரமாண்டத்திலும் பிரம்மாண்டமானதை கொண்டு விரட்டுகிறான் என்றால் அப்படியானவனை மனநோயாளி என்று குறிப்பிட்டால் அதில் பிழை இருக்க முடியுமா சிற்றெறும்பை நசுக்க பூமியோடு சந்திரன் மோத வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அறிவீனவோ அதைவிட அறிவீனமானது சைத்தானை விரட்ட நட்சத்திரங்கள் என்பது.\nமூன்றாவதாக 81 வது அத்தியாயத்தில் இருக்கும் முதலிரண்டு வசனங்களை எடுத்துக் கொள்வோம். சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிரும் போது. இதற்கு நண்பர் இஹ்சாஸ் கூறிய பதில் என்ன ஒரே ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவு தான் வேறொன்றுமில்லை. எடுத்துக்காட்டு கொடுக்கும் போதுகூட பொருத்தத் தெளிவு வேண்டும் என்பது நண்பர் இஹ்சாஸுக்கு தெரியாத விசயம் போலும். செங்கொடிக்கு நினைவுச் சின்னமும், ஏனைய கம்யூனிஸ்டுகளுக்கு பொன்னாடையும் அணிவித்தால் (இவ்வாறு செய்வதில் உடன்பாடில்லை என்பது வேறு விசயம் – இது வாதத்திற்காக) அவர்கல் வேறு வேறு என்று யாருக்கும் ஐயம் வராது. அனைவரும் கம்யுஜ்னிஸ்டுகள் என்பதிலும் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால், குரானின் நிலை அப்படி அல்லவே. குரான் எந்த இடத்திலாவது சூரியனும் ஒரு நட்சத்திரம் எனும் பொருளில் குறிப்பிட்டுள்ளதா ஒரே ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவு தான் வேறொன்றுமில்லை. எடுத்துக்காட்டு கொடுக்கும் போதுகூட பொருத்தத் தெளி��ு வேண்டும் என்பது நண்பர் இஹ்சாஸுக்கு தெரியாத விசயம் போலும். செங்கொடிக்கு நினைவுச் சின்னமும், ஏனைய கம்யூனிஸ்டுகளுக்கு பொன்னாடையும் அணிவித்தால் (இவ்வாறு செய்வதில் உடன்பாடில்லை என்பது வேறு விசயம் – இது வாதத்திற்காக) அவர்கல் வேறு வேறு என்று யாருக்கும் ஐயம் வராது. அனைவரும் கம்யுஜ்னிஸ்டுகள் என்பதிலும் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால், குரானின் நிலை அப்படி அல்லவே. குரான் எந்த இடத்திலாவது சூரியனும் ஒரு நட்சத்திரம் எனும் பொருளில் குறிப்பிட்டுள்ளதா இல்லை, எந்த மதவாத அறிஞரும் அப்படி ஒரு வசனத்தை குரானிலிருந்து காட்ட முடியாது. அதேநேரம் குரான் சூரியனையும் நட்சத்திரங்களையும் பிரித்தே குறிப்பிடுகிறது என்பதற்கு அனேக வசனங்களைக் காட்ட முடியும். இந்த அடிப்படையிலிருந்து பார்த்தால் தான் அல்லா ஏன் சூரியனைச் சுருட்டுகிறான், நட்சத்திரங்களை உதிரச் செய்கிறான் என்பதற்கான பொருள் முழுமைப்படும். நட்சத்திரங்கள் புள்ளியைப் போல் மினுக்கிக் கொண்டிருக்கின்றன எனவே அவைகளை சுருட்டமுடியாததாகையால் உதிரவைக்கப்படுகின்றன. ஆனால் சூரியன் உருவத்தில் பெரியதாயிருக்கிறதே, அதனால் தான் சுருட்டப்படுகிறது. இதைத்தவிர வேறு விளக்கங்கள் எதுவும் இல்லை. இருப்பதாக கருதினால் நண்பர் இஹ்சாஸ் முன்வைத்துப் பார்க்கட்டும், பின்னர் பார்க்கலாம்.\nஇந்த மூன்று அம்சங்களும் அல்லாது, நட்சத்திரங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமான புஹாரியில் காணப்படும் குறிப்பையும் முன்வைத்திருந்தேன். இதை முன்வைத்ததற்கு தனிச்சிறப்பான காரணமும் இருக்கிறது. அதாவது சூரியன் நட்சத்திரம் அல்ல என்பதற்கும் இது ஒருவிதத்தில்க் ஆதாரமாக இருக்கிறது. எப்படி என்றால், நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்கள் எனக் குறிப்பிடப்படும் மூன்றில் சூரியனின் பயன் சேரவில்லை என்பதற்காகத்தான் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இவை குறித்தெல்லாம் நண்பர் இஹ்சாஸுக்கு சிந்திப்பதற்கு நேரமிருக்குமா என்ன எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமான புஹாரியில் காணப்படும் குறிப்பையும் முன்வைத்திருந்தேன். இதை முன்வைத்ததற்கு தனிச்சிறப்பான காரணமும் இருக்கிறது. அதாவது சூரியன் நட்சத்திரம் அல்ல என்பதற்கும் இது ஒருவிதத்தில்க் ஆதாரமா��� இருக்கிறது. எப்படி என்றால், நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்கள் எனக் குறிப்பிடப்படும் மூன்றில் சூரியனின் பயன் சேரவில்லை என்பதற்காகத்தான் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இவை குறித்தெல்லாம் நண்பர் இஹ்சாஸுக்கு சிந்திப்பதற்கு நேரமிருக்குமா என்ன மண்டபத்தில் யாரோ இதற்கு மறுப்பெழுதுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்கள். அதனால் எழுதத் தொடங்கி பின் பாதியிலேயே கைவிட்டுவிட்டார். இதற்கும் ஏதாவது மறுப்பு தெரிவித்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பரிதாபமாகத்தான் இருக்கிறது நண்பர் இஹ்சாஸைப் படிக்கும் போது.\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 19\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 20\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 21\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 22\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 23\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 24\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அல்லாஹ், இறைப்பார்வை, இஸ்லாம், இஹ்சாஸ், குரான், சூரியன், செங்கொடி, நட்சத்திரம், புனிதம், மனிதன், மனிதப்பார்வை, முகம்மது, முஸ்லீம், வானம் |\tLeave a comment »\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24\nமக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.\nமுதலில் இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் தன்மையிலிருந்து பதிலளிக்க வேண்டும் அப்போது தான் முழுமையான மறுப்பாக இருக்கும். மாறாக எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஆதாரங்களே இல்லை எனும் ஹோதாவில் மறுப்பை எழுதுவது முழுமையானதாக ஆகாது. 2) பொதுவாகவே முகம்மதியர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு ஹதீஸோ, குரான் வசனமோ எடுத்துக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதற்காக எடுத்துக் காட்டுகிறோமோ அந்தப்பகுதியை மட்டும் எடுத்துக்காட்டுவது போதுமானது. ஆனால் இப்படி போதுமான பகுதியை மட்டும் எடுத்துக் காட்டுவதை ஏதோ பிறபகுதிகளை மறைத்துவிட்டு எழுதியிருப்பதாக கூறுவது முகம்மதியர்களின் பழக்கம். அப்படிக் கூறும் போது எழுதியதற்கு எதிரான விசயங்கள் மறைக்கப்பட்டதில் இருக்கிறது எனக் காட்ட வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த இரண்டு அம்சங்களும் நண்பர் இஹ்சாஸின் மறுப்பில் இருக்கிறது என்பதால் இதைக் குறிப்பிட்டேன். இனின் அவரின் மறுப்பிற்குள் செல்லலாம்.\nமுதலில் மக்கா எனும் நகரம் புனிதமான இடமாக, பாதுகாப்பான இடமாக, அபயமளிக்கும் இடமாக முகம்மதின் காலத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கை முகம்மதின் காலத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே இருப்பது குறித்த விவாதம் கட்டுரையில் நடத்தப்படவில்லை. மக்களின் இந்த நம்பிக்கையை முகம்மது தன்னுடைய அல்லாவின் கட்டளையாக உருமாற்றுகிறாரே, அதை குரான் இறை வேதம் என்பதற்கான சான்றாக மக்களை மூளைச்சலவை செய்கிறார்களே இன்றைய மதவாதிகள், அது தான் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கிறது.\nஇவைகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நண்பர் இஹ்சாஸ் எடுத்துக் காட்டப்பட்ட இரண்டுமே போர்களல்ல என்கிறார். அதாவது, முகம்மது போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டார்கள் என்றும், மக்காவின் உள்ளே நுழைந்து சிலர் கத்திக் கொண்டிருந்தார்கள் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று 1979 ஐயும் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் அங்கு போர் நடைபெறவில்லை நடைபெறவும் செய்யாது எனும் மதவாத மூளைச் சலவையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்.\nமுதலில் அந்த ஹதீஸை எடுத்துக் கொள்வோம். புஹாரி 112ல் நமக்கு வெளிப்படும் உண்மை என்ன முகம்மது போர் புரிய ஆயத்தமாக இருக்கிறார், எதிரிகள் பலமாக இருந்திருந்தால் அங்கு இரத்த ஆறு ஓட்டப்பட்டிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் முகம்மது எனக்கும் மட்டும் அதுவும் பகலில் சில மணித்துளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், முன்னரும் அனுமதி இல்லை பின்னரும் அனுமதி இல்லை என்றெல்லாம் பீலா விடுகிறார். இதற்காகத்தான் அந்த ஹதீஸ் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் முகம்மதுவிற்கு முன்னரும் பின்னரும் பல போர்கள் அங்கு நடந்துள்ளன என்பது தான் வரலாறு. ஆனாலும் அது அந்த நகரின் மீதான புனிதம் அபயம் எனும் மக்களின் கருத்தை காயப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்களின் புனிதம் ஆன்மீகம் தொடர்பானது. போரோ, சண்டையோ கொலையோ நடந்து விட்டால் அந்த நகரின் அபயம் கெட்டுப் போய்விடுவதான பொருளில் அந்த மக்கள் அந்த நகரின் புனிதத்தை கருதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் முகம்மது புல்லைக் கூட வெட்டக் கூடாது என்கிறார். இந்த அடிப்படையிலிருந்து தான் முகம்மது எனக்கு மட்டும் அனுமதி எனக்குப்பிறகு யாருக்கும் இல்லை என்கிறார். அதன் பிறகு பல போர்கள் நடந்திருக்கிறது என்றாலும் அண்மையில் நடந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு சௌதி அரசு அல்லாவின் அனுமதியை மீறி போரிட்டிருக்கிறது என்று எழுதியிருந்தேன். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் முகம்மதுவுக்குப் பிறகு போரிட்டவர்கள் அல்லாவின் அனுமதியின்மையை மீறி போரிட்டிருக்கிறார்கள். அல்லது, அனுமதி இல்லை என முகம்மது கூறியதை பொய் என்று போரிட்டவர்கள் கருதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலொன்றுதானே உண்மையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய மதவாதிகளோ நிகழ்ந்த போர்களையெல்லாம் மறைத்து இன்றுவரை அங்கு போரே நடைபெறவில்லை அதனால் குரான் இறை வேதம் என்பது உறுதியாகிறது என்று முகம்மதை விட ஒருபடி மேலேறிச் சென்று பீலா விடுகிறார்கள்.\nகட்டுரையின் இந்த உள்ளார்ந்த அம்சங்களுக்கு நண்பர் இஹ்சாஸ் பதிலளித்திருக்கிறாரா அவர் கூறியிருப்பதெல்லாம் அங்கு போரே நடக்கவில்லை என்பதைத்தான். முகம்மது போர் புரிய வந்தார் ஆனால் போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டதால் போர் நடக்கவில்லை. 1979ல் சிலர் உள்ளே நுழைந்து கூச்சல் போட்டார்கள் பின்னர் வெளியேற்றப்பட்டார்கள் என்கிறார். கட்டுரையிலேயே படங்களை இணைத்திருக்கிறேன் பார்க்கவில்லயா அவர் கூறியிருப்பதெல்லாம் அங்கு போரே நடக்கவில்லை என்பதைத்தான். முகம்மது போர் புரிய வந்தார் ஆனால் போர் புரியாமலேயே எதிரிகள் சரணடைந்து விட்டதால் போர் நடக்கவில்லை. 1979ல் சிலர் உள்ளே நுழைந்து கூச்சல் போட்டார்கள் பின்னர் வெளியேற்றப்பட்டார்கள் என்கிறார். கட்டுரையிலேயே படங்களை இணைத்திருக்கிறேன் பார்க்கவில்லயா ஒரு வாரமாக கவச வாகனங்களுடன் போராடிப்பார்த்து விட்டு முடியாமல் பிரான்சிலிருந்து வந்து சௌதி துருப்புகளுக்கு பயிற்சியளித்து சுவர்களைத் துளைத்து நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேதிஆயுதங்களைப் பயன்படுத்தி பலரைக் கொன்று முடிக்கப்பட்ட போரை வெகு எளிதாக கூச்சல் போட்டார்கள் வெளியேற்றினார்கள் என்று கூறுகிறாரே இஹ்சாஸ். எந்த அளவுக்கு மத போதை அவர் தலைக்கு ஏறி நாளங்களிலெல்லாம் பரவியிருக்கும்\nஅடுத்து அந்த கனிகள் கொண்டு வரப்படும் முன்னறிவிப்பு குறித்தும் எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட அந்த வசனம் (குரான் 28:57) கூறுவது என்ன மக்காவில் முகம்மதின் வழியில் வருவதற்கு தயங்கும் சிலர் அதற்கு காரணமாக தாங்கள் மக்காவை விட்டு துரத்தப்பட்டு விடுவோம் என பயப்படுவதாக கூறுவதற்கு பதில் கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. அவர்களை நாம் பாதுகாப்பாக வாழவைக்கவில்லையா கனிவகைகளை அவர்களுக்காக கொண்டு வரவில்லையா மக்காவில் முகம்மதின் வழியில் வருவதற்கு தயங்கும் சிலர் அதற்கு காரணமாக தாங்கள் மக்காவை விட்டு துரத்தப்பட்டு விடுவோம் என பயப்படுவதாக கூறுவதற்கு பதில் கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. அவர்களை நாம் பாதுகாப்பாக வாழவைக்கவில்லையா கனிவகைகளை அவர்களுக்காக கொண்டு வரவில்லையா அதுபோல முகம்மதின் வழிக்கு வந்தபின்னும் ஆக்கி வைப்போம் என்பதாக அந்த வசனம் கூறப்பட்டிருக்கிறது. மக்கா என்பது வணிகப்��ாதைகளின் சந்திப்பு. அந்த அடிப்படையில் பலவகைப்பட்ட வியாபாரப் பொருட்கள் மக்காவில் கிடைத்து வந்தன. இதைத்தான் அந்த வசனம் கடந்தகால வினையில் கூறுகிறது. ஒருவேளை எதிர்கால வினையில் கூறியிருந்தால் கூட இப்போது கனி வகைகள் இறக்குமதி செய்வதோடு தொடர்புபடுத்தலாம். அப்படி இல்லாமல் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் இது முன்னறிவிப்பு என்று புழகமடைந்தால் அது உண்மையாகி விடுமா அதுபோல முகம்மதின் வழிக்கு வந்தபின்னும் ஆக்கி வைப்போம் என்பதாக அந்த வசனம் கூறப்பட்டிருக்கிறது. மக்கா என்பது வணிகப்பாதைகளின் சந்திப்பு. அந்த அடிப்படையில் பலவகைப்பட்ட வியாபாரப் பொருட்கள் மக்காவில் கிடைத்து வந்தன. இதைத்தான் அந்த வசனம் கடந்தகால வினையில் கூறுகிறது. ஒருவேளை எதிர்கால வினையில் கூறியிருந்தால் கூட இப்போது கனி வகைகள் இறக்குமதி செய்வதோடு தொடர்புபடுத்தலாம். அப்படி இல்லாமல் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் இது முன்னறிவிப்பு என்று புழகமடைந்தால் அது உண்மையாகி விடுமா அரபிகளின் வாழ்வில் அனைத்து விதங்களிலும் திருப்பு முனையை ஏற்படுத்திய எண்ணெய் வளம் குறித்து முன்னறிவிப்போ பின்னறிவிப்போ மேல் கீழ் அறிவிப்புகளோ செய்ய முடியாத குரான் கடந்த கால வினையில் கனிவகைகளை கூறியதை முன்னறிவிப்பு என்றால் எந்த வாயால் சிரிப்பது\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 19\nசெங்கொடிய��்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 20\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 21\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 22\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 23\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: 1979, அபயம், அல்லாஹ், இஸ்லாம், இஹ்சாஸ், குரான், செங்கொடி, ஜுஹைமான், புனிதம், போர், மக்கா, முகம்மது, முற்றுகை, முஸ்லீம் |\t6 Comments »\nநூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22\nநூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல\nநூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்பட�� அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் ஐயா அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.\n1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.\nநண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.\nஅனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.\nஅலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.\nபைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது அராராத்தா அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா\nஉலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா உலகம் முழுமைக்குமா இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன் இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (ம��ன் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும் ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும் அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா\nஇன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் ��ுழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா\nராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.\nகல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன் ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.\nரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.\n1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.\nஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.\nநண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\\\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.\nகடவுள் இல்லை என்பதற்க�� அறிவியல் ரீதியான காரணங்கள்:\n1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.\n2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.\n3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.\nகடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:\n1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.\n2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.\nகடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:\n1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.\n2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 19\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 20\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 21\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அராரத், அல்லாஹ், ஆய்வாளர்கள், இஹ்சாஸ், கப்பல், கற்பனை, குரான், குர் ஆன், செங்கொடி, ஜூதி, டேவிட் ஃபசோல்ட், துருக்கி, நூஹ், நோவா, மலை, முகம்மது, ரான் யாட் |\t36 Comments »\nசெங்கொடியல்�� இஸ்லாமே கற்பனைகளின் களம் 21\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: பிர் அவ்னும் பிதற்றும் செங்கொடியும் (http://ihsasonline.wordpress.com/2012/10/09/firawn_and_senkodi/)\nநான் பிதற்றியிருப்பதாக கூறியிருக்கும் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய பதிவில் பிதற்றாமல் கூறியிருப்பது என்ன இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், பிர் அவ்னின் உடல் குறித்து நான் என்னுடைய கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்விகளை தெரிந்து கொள்வது அவசியம்.\n1) பிர் அவ்ன் என்பது தனியாக எந்த மன்னனையும் குறிக்காது. சோழ மன்னன் பாண்டிய மன்னன் என்பதுபோல் குலத்தைக் குறிக்கும் சொல்.\n2) இரண்டாம் ரமோசஸின் உடல் மட்டுமல்ல எகிப்திய மன்னர்கள் பலரது உடல் வேதம் குறிப்பிடும் மன்னனாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.\n3) இரண்டாம் ரமோசஸின் உடல் செயற்கையாக பதப்படுத்தப்பட்டது தானேயன்றி பதப்படுத்தப்படாமல் கடலில் கண்டெடுக்கப்பட்டதல்ல.\n4) இரண்டாம் ரமோசஸ் கடலில் மூழ்கடித்து கொல்லப்பட்டவனல்ல இயற்கையாக தொன்னூறு வயது வரை வாழ்ந்து ஆட்சி செய்து மறைந்தவன்.\n5) வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அப்படியான நிகழ்ச்சி வரலாற்றில் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாததோடு மட்டுமன்றி அதில் ஏராளமான முரண்பாடுகளும் இருக்கின்றன.\nமேற்குறிப்பிடப் பட்டிருக்கும் எதற்காவது இஹ்சாஸ் பதிலளித்திருக்கிறாரா அந்தக் கட்டுரையில் மையமாக எழுப்பப்பட்ட எதற்கும் பதிலளிக்காமல் அதை பிதற்றல் என்று எப்படி ஒருவரால் முடிவு செய்ய முடியும் என்றால், அவருக்கு மதப் பைத்தியம் முற்றியிருக்கிறது என்பதைத் தவிர வேறொரு முடிவுக்கு வர முடியுமா அந்தக் கட்டுரையில் மையமாக எழுப்பப்பட்ட எதற்கும் பதிலளிக்காமல் அதை பிதற்றல் என்று எப்படி ஒருவரால் முடிவு செய்ய முடியும் என்றால், அவருக்கு மதப் பைத்தியம் முற்றியிருக்கிறது என்பதைத் தவிர வேறொரு முடிவுக்கு வர முடியுமா சரி என்னதான் கூறியிருக்கிறார் அவரின் மறுப்புப் பதிவில்\nதொடக்கத்திலேயே அடித்திருக்கிறார் பாருங்கள் ஒரு பல்டி; தேர்ந்த சர்கஸ் கலைஞன் கூட அடிக்கத் துணியாத அளவுக்கான பல்டி. அந்த உடல் குரான் குறிப்பிடும் உடல் தான் என்று குரானோ முகம்மதோ கூறவில்லை. மட்டுமல்லாது அந்த உடல் வெளிப்படுத்தப்பட்டு விட்டதா அல்லது இனிமேல் தான் வெளிப்படுத்தப்படுமா என்பதும் தெரியாது. எனவே இதை வைத்துக் கொண்டு குரான் பிழை என்று கூறக்கூடாது என்கிறார். ஐயா, இஹ்சாஸ் இஸ்லாமிய பரப்புரை மேடைகளிலெல்லாம் பல ஆண்டுகளாக அந்த உடல் குரானை மெய்ப்படுத்தி விட்டிருக்கிறது என்று நீங்கள் விதந்து போற்றும் பிஜே உட்பட பலரும் பேசி வந்திருக்கிறார்களே; ஆவணமாக எழுதி வைத்திருக்கிறார்களே; குரான் மொழிபெயர்ப்புகளில் கூட அதை இடம்பெறச் செய்திருக்கிறார்களே; இப்போது நீங்கள் கூறும் இந்தப் பதிலை அவர்களிடம் ஏன் நீங்கள் கூறியிருக்கக் கூடாது. குரான் கூறும் அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்கிறீர்களா கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறீர்களா எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதை விட ஏன் உண்மையை தெரிந்து கொள்ள நீங்கள் முயலக்கூடாது ஓ .. உண்மையை தெரிந்து கொள்ள முயன்றால் நீங்கள் மதவாதியாக நீடிக்க முடியாது என்பதாலா\nமம்மிகளை பதப்படுத்த அக்கால மனிதர்கள் நேட்ரான் எனும் உப்பையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அது குரான் கூறும் உடல் தான் என சத்தியம் செய்பவர்கள் அந்த உடலில் உப்பு இருந்தது என்பதைத் தவிர வேறு எந்தச் சான்றையும் வைக்கவில்லை. அதேநேரம் அந்த நேரத்தில் அந்த மருத்துவர் கூறியதை மறுத்து எழுப்பட்ட கேள்விகள் எதற்கும் அவர் பதிலளித்ததில்லை. மட்டுமல்லாது அது குரான் கூறும் உடல் தான் என்பதை நிரூபித்தால் ஆதாயமடையும் இடத்தில் அவர் இருந்திருக்கிறார். அதாவது சௌதி மன்னரின் குடும்ப வைத்தியராக இருந்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்கட்டும், ஏன் அந்த உடல் பிரமிடினுள் இல்லாமல் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட வேண்டும் இது வரலாற்று அறிவு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி. அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏதோ ஒரு நதிப்பள்ளத்தாக்கு அல்ல. ராஜாக்களின் பள்ளத்தாக்கு என்பது தான் அந்த இடத்தின் பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்றால், பல மன்னர்களின் உடல் அங்கு புதைக்கப்பட்டிருக்கிறது என்பதால் தான். பிரமிடுகள் என்பது பதப்படுத்தப்பட்ட மன்னர்கள் என்றாவது உயிர் பெற்று எழக்கூடும் எனும் நம்பிக்கையின் நீட்சி. இதனால் பொன்னையும், ஏராளமான பொருட்களையும் ஏன் இளம் பெண்களையும் கூட மன்னர்களின் உடலுடன் வைத்தார்கள். இதனால் திருட்டும் மம்மிகளை சேதப்படுத்துவதும் நடந்திருக்கிறது. எனவே மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடலை பாதுகாப்பதற்காக பிரமிடுகளில் வைக்காமல் மறைத்து வைப்பதும், அடிக்கடி இடம் மாற்றுவது நடந்திருக்கிறது என்பதை வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏன் இரண்டாம் ராமோசஸ் உடலிலும் கூட அது எங்கெல்லாம் இடம் மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. எனவே அந்த உடல் பிரமிடினுள் இல்லை என்பதே கடலிலிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரமாகி விடாது. அதுசரி இதே ரீதியில் ஒரு எதிர்க்கேள்வியும் எழுப்பலாம். கடலில் வீடப்பட்ட அந்த உடல் ராஜாக்களின் பள்ளத்தாக்குக்கு வந்தது எப்படி\nஅடுத்து என்னுடைய கட்டுரைகளிலிருந்து சில மேற்கோள்களை குறிப்பிட்டு விளக்கம் கூறுவதாக எண்ணிக் கொண்டு ஏதேதோ கூறியிருக்கிறார். இரண்டாம் ரமோசஸ் மூட்டுவலியால் இறந்தாரா பல்வலியால் இறந்தாரா என்பது முதன்மையானதல்ல அவர் தொன்னூறு வயதுவரை வாழ்ந்திருக்கிறார் என்பதே கவனிக்கப்பட வேண்டியதும் பதில் கூறப்பட வேண்டியதுமான விசயம். பிர் அவ்ன் உடலைப் பொருத்தவரை மதவாதிகள் கூறியிருப்பது என்ன பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த உடலை வெளிப்படுத்தி இருந்தால் அதனை பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பம் மனிதனுக்கு தெரியாது என்பதால் அந்த உடலை அழிய விட்டிருப்பான் என்பதால் அந்த தொழில் நுட்பம் தெரிந்த இன்றைய காலத்தில் அல்லா அதை வெளிப்படுத்தியிருக்கிறான் என்று கூறுகிறார்கள் மதவாதிகள். இதை மறுத்துத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் பதப்படுத்திய உடல் இன்றும் பாதுகாப்பாக கிடைத்திருக்கிறது. இதன் பொருள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறான் என்பது தான். அதைத்தான் மம்மிகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்படியென்றால் அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் தெரியாது இப்போது தெரியும் என்று மதவாதிகள் சிக்ஸர் அடிப்பது, அவர்களின் உட்டாலக்கடி வேலைக்கு எடுத்துக்காட்டு. இதை மறுக்கிறேன் என்று நண்பர் இஹ்சாஸ் என்ன எழுதியிருக்கிறார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த உடலை வெளிப்படுத்தி இருந்தால் அதனை பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பம் மனிதனுக்கு தெரியாது என்பதால் அந்த உடலை அழிய விட்டிருப்பான் என்பதால் அந்த தொழில் நுட்பம் தெரிந்த இன்றைய காலத்தில் அல��லா அதை வெளிப்படுத்தியிருக்கிறான் என்று கூறுகிறார்கள் மதவாதிகள். இதை மறுத்துத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் பதப்படுத்திய உடல் இன்றும் பாதுகாப்பாக கிடைத்திருக்கிறது. இதன் பொருள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறான் என்பது தான். அதைத்தான் மம்மிகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்படியென்றால் அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் தெரியாது இப்போது தெரியும் என்று மதவாதிகள் சிக்ஸர் அடிப்பது, அவர்களின் உட்டாலக்கடி வேலைக்கு எடுத்துக்காட்டு. இதை மறுக்கிறேன் என்று நண்பர் இஹ்சாஸ் என்ன எழுதியிருக்கிறார் ரமோசஸ் கடலில் மூழ்கி இறந்ததும் அவனும் அவன் படையும் அவன் சாம்ராஜ்யமும் அழிந்து விட்டது. எனவே யார் பாதுகாத்து வைத்திருக்க முடியும் என்கிறார். அவ்வாறு இரண்டாம் ரமோசஸ் இறந்தபின் அவன் சாம்ராஜ்யம் அழிந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக நண்பர் இஹ்சாஸிடம் ஏதாவது பௌன்சர்கள் இருந்தால் வீசிப் பார்க்கட்டும். ஏனென்றால் இரண்டாம் ரமோசஸுக்குப் பிறகு அவனது பதிமூன்றாவது மகன் அரியணைக்கு வந்தான் என்கிறது வரலாறு. தெளிவாகச் சொன்னால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லிவிட்டு அதுதான் பட்டுக் கோட்டைக்கான வழி என்று அடம் பிடிக்கிறார்.\nஅடுத்து மெர்நெப்தாவின் உடலை அதுதான் அந்த உடல் என்று கூறப்படுவதற்கு எதிராக ஒரு சான்றை குறிப்பிட்டிருந்தேன். அதாவது தான் கானான் பகுதியை வெற்றி கொண்டதையும் ஆட்சி புரிந்ததையும் கல்வெட்டாக அம்மன்னன் குறித்து வைத்திருக்கிறான். அதாவது தான் கடலில் மூழ்கி இறந்து போனதன் பிறகு புதிதாக உறுவான குடியேற்றப்பகுதியான கானான் பிரதேசத்தை தான் உயிருடன் இருக்கும் போதே ஆட்சி செலுத்தியிருப்பதாக கல்வெட்டு பதித்துருக்கிறான் என்று கூறினால்; அதை மறுக்கிறேன் என்று நண்பர் இஹ்சாஸ் குரான் கானான் பிரதேசம் என்று பெயர் குறிப்பிடவில்லை. மன்னன் கடலில் மூழ்கி இறந்த பிறகு அவன் எப்படி ஆட்சியதிகாரம் செலுத்தியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். குரான் அந்தப் பகுதியின் பெயரை மட்டுமா குறிப்பிடவில்லை, மன்னனின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. அதனால் தானே இஹ்சாஸ் ஆராதிக்கும் மதவாத அறிஞர்( என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். க���ரான் அந்தப் பகுதியின் பெயரை மட்டுமா குறிப்பிடவில்லை, மன்னனின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. அதனால் தானே இஹ்சாஸ் ஆராதிக்கும் மதவாத அறிஞர்() இஷ்டத்துக்கு கிரிக்கெட் விளையாட முடிகிறது. அதுசரி நண்பர் இஹ்சாஸ் குரான் கூறும் உடல் இரண்டாம் ரமோசஸ் என்கிறாரா) இஷ்டத்துக்கு கிரிக்கெட் விளையாட முடிகிறது. அதுசரி நண்பர் இஹ்சாஸ் குரான் கூறும் உடல் இரண்டாம் ரமோசஸ் என்கிறாரா மெர்நெப்தா என்கிறாரா எதோ எழுதி வைப்போம் என எண்ணாமல் எழுதியிருப்பது என்ன என்று கொஞ்சல் புரிந்து கொள்ள முயல்வது நல்லது.\nஇவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் 10:92 ம் வசனத்தில் இடம் பெற்றிருக்கும் “ஃபிபதனிக்க” எனும் சொல்லின் பொருள் என்ன ஆங்கிலத்தில் குரானுக்கு உரையெழுதியவர்களில் பெரும்பாலானோர் “we will save in your body” என்று மொழிபெயர்த்திருக்க தமிழில் மட்டும் அது “உன் உடலை பாதுகாப்போம்” என்று மாறிப் போனதன் மர்மம் என்ன ஆங்கிலத்தில் குரானுக்கு உரையெழுதியவர்களில் பெரும்பாலானோர் “we will save in your body” என்று மொழிபெயர்த்திருக்க தமிழில் மட்டும் அது “உன் உடலை பாதுகாப்போம்” என்று மாறிப் போனதன் மர்மம் என்ன உன்னை உன் உடலில் பாதுகாப்போம் என்பதற்கும், உன் உடலைப் பாதுகாப்போம் என்பதற்கும் இடையே உள்ள பொருள் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. உன்னை உன் உடலில் பாதுகாப்பேன் என்றால் உயிருடன் பாதுகாப்பேன் என்று பொருள். உன் உடலைப் பாதுகாப்பேன் என்றால் உன்னைக் கொன்று உன் உடலை மட்டும் பாதுகாப்பேன் என்று பொருள். எது சரியானது உன்னை உன் உடலில் பாதுகாப்போம் என்பதற்கும், உன் உடலைப் பாதுகாப்போம் என்பதற்கும் இடையே உள்ள பொருள் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. உன்னை உன் உடலில் பாதுகாப்பேன் என்றால் உயிருடன் பாதுகாப்பேன் என்று பொருள். உன் உடலைப் பாதுகாப்பேன் என்றால் உன்னைக் கொன்று உன் உடலை மட்டும் பாதுகாப்பேன் என்று பொருள். எது சரியானது குழப்பமே உன் மறுபெயர் தான் குரானோ.\nஇஹ்சாஸின் இந்தக் கட்டுரையை படிக்கும் போது இவ்வளவு பரிதாபத்துக்கு உரியவரா நண்பர் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவர்தான் எழுதியிருக்கிறார் நான் பிதற்றியிருக்கிறேன் என்று. பாவம் நண்பர் இஹ்சாஸ் .. .. .. வேறு என்னதான் சொல்வது\nFiled under: கட���டுரை | Tagged: அறிவியல், அல்லா, அல்லாஹ், இஸ்லாம், இஹ்சாஸ், கானான், குரான், குர் ஆன், செங்கொடி, பிர் அவ்ன், மாரிஸ் புகைல், முகம்மது, மூசா, வேதம் |\t6 Comments »\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18\nபாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு\nதெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் வசனங்களில் இருப்பது போல் அவை உற்பத்தியாகும் இடங்கள் அறிவியல் அடிப்படையில் இல்லை. எப்படி\nபால் மடுவிலிருந்து உற்பத்தியாகிறது, இதில் இரத்திற்கோ, செரிக்கப்பட்ட உணவிற்கோ, இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றுக்கோ நேரடியாக ஒரு தொடர்பும் இல்லை. யாருக்கும் தெரியாத ஒரு அறிவியல் விளக்கத்தைக் கூறுவதாக இருந்தால் சரியாக எங்கிருந்து உற்பத்தியாகிறதோ அதைச் சரியாக கூற வேண்டும், சோதிடன் கூறுவதைப் போல் கூறக் கூடாது. பால் மடுவின் வழியாக வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது எங்கு உற்பத்தியாகிறது சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்தா உற்பத்தியாகிறது சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்தா உற்பத்தியாகிறது சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் என்றால் அதன் பொருள் என்ன சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் என்றால் அதன் பொருள் என்ன அது ஒரு உறுப்பா சாணம் என்றால் கழிவு, இரத்தம் உலலின் அனைத்து இடங்களுக்கும் உண்ணும் உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துப் பொருட்களை கடத்த உதவும் ஒரு திரவம். பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது எனும் கேள்விக்கு இந்த இரண்டுக்கும் இடையில் என்பது எந்த விதத்தில் பதிலாக அமைந்திருக்கிறது எந்த விதத்திலும் அந்தக் கேள்விக்கான பதிலாக இது இருக்க முடியாது. ஆனால் அப்படி விட்டுவிட முடியாதே. ஏனென்றால் குரான் ஆண்டவனின் வாக்கு என்று ஜல்லியடித்தாகிவிட்டது. எனவே அதைச் சரிக்கட்டுவதற்க்காக மதவாதிகள் விளக்கம் ஒன்றை வலிந்து கூறுகிறார்கள்.\nஅதாவது, உண்ணும் உணவு செரித்து குடல்களின் நுண்குழல்களால் அதன் சத்துப் பொருட்கள் உட்கொள்ளப்பட்டு இரத்தத்தில் ஏறி உடலெங்கும் பயணிக்கின்றன. அப்படி பயணிக்கும் சத்துப் பொருட்கள் தாம் பால் உற்பத்தியாவதற்கான மூலப்பொருளாகிறது. இதைத்தான் குரான் சாணத்திற்கும் இரத்திற்கும் இடையில் எனும் சொற்களால் குறிப்பிடுகிறது என்பது மதவாதிகளின் அந்த சரிக்கட்டல். ஆனால் இந்த சரிக்கட்டல் இரண்டு விதங்களில் தவறானது. ஒன்று, மெய்யாகவே இந்த அறிவியல் விளக்கத்தைத்தான் குரான் கூற விரும்பியது என்றால் அது, சாணத்திற்கும் இரத்தத்தில் பயணிப்பதற்கும் இடையில் என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் இரத்தம் உணவின் சத்துப் பொருட்களைக் கடத்தும் ஒரு கருவி தான். அதை விடுத்து பாலின் உற்பத்தியில் இரத்தத்தின் பங்கு ஒன்றுமில்லை. இரண்டு, பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதற்கு வேண்டுமானால் இது தோராயமான பதிலாக அமையலாம். ஆனால் பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதற்கு இது பதிலில்லை. ஏன் தோராயமான பதில் என்று குறிப்பிடுகிறேன் என்றால் மேற்குறிப்பிட்டவை பொதுவானவை. உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் இவை பொதுவானவை. குறிப்பான ஒன்றுக்கு இதை பதிலாக கூற முடியாது. குப்பாம்பட்டியிலிருந்து சுப்பாம்பட்டிக்கு எப்படிப் போவது என்றால் இரண்டுமே தமிழ்நாட்டுக்குள்ளே தான் இருக்கின்றன என்று கூறினால் அது எப்படி கேள்விக்கேற்ற பதிலாக இருக்காதோ அது போலத்தான் சாணத்துக்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது சரியான பதிலாக இல்லை.\nதெளிவாகச் சொன்னால் செரிக்கப்பட்ட உணவு சாணமாவதற்கு முன்னர் பிரித்தெடுத்து அனுப்பப்படும் சத்துப் பொருட்களால் தான் உடலின் அனைத்து செயல்கலும் நடைபெறுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. மனிதன் நடப்பதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். கறிக் கோழியின் இறைச்சி எப்படி கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். ஆனால் இப்படி பொதுவாய் கூறமுடிகிறது என்பதாலேயே அது குறிப்பான பதிலாக இருக்�� முடியுமா\nஇதைத்தான் நான் அந்தப் பதிவில் கூறியிருந்தேன். கூர்மையாக இதை எதிர்கொள்ள முடியாமல் தான் நான் குழப்பியிருப்பதாக நடித்து தப்பிச் சென்றிருக்கிறார். அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த வசனத்திலிருப்பது அறிவியல் கூற்றுதான் என்பதையல்லவா விளக்கமாக நிருவியிருக்க வேண்டும். அதை விடுத்து ஏதேதோ கதையளந்திருக்கிறாரே அது ஏன்\nஅடுத்து தேன். தேன் குறித்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதையும், அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் நண்பர் இஹ்சாஸ் சுயநினைவோடு படித்துப் பார்த்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் சுயநினைவோடு படித்துப் பார்க்கும் யாரும். தெரிந்து கொண்டே இப்படி அசடு வழிய முடியாது. தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று குரான் கூறுகிறது. வயிற்றிலிருந்தல்ல அதற்கென இருக்கும் பையிலிருந்து வெளிவருகிறது என நான் கூறுகிறேன். தைரியமிருந்தால் தேனீயின் வயிற்றிலிருந்து தான் தேன் வெளிப்படுகிறது என நிரூபிக்க முடியுமா யோக்கியர்கள் செய்யும் அதை மட்டும் நண்பர் இஹ்சாஸ் செய்ய மாட்டார். அதை மறைப்பதற்குத்தான் ஒரே பத்தியில் நான் முரண்பட்டு எழுதியிருப்பதாக புழுகியிருக்கிறார். எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்துக் குளித்து தலைக்கு ஏறியிருக்கும் மதப்பித்தை கொஞ்சமேனும் குறைத்து விட்டு அதன் பிறகு ஒருமுறை என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்துப் பார்க்கட்டும் அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம்.\n இந்த இடத்தில் நான் சுய விமர்சனம் செய்து கொள்கிறேன். எனக்கு அரபு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. ஆனால் பேசத் தெரியும். தமர் என்றால் பேரீச்சம் பழம் தான். ஆனால் குரானின் அந்த வசனத்தில் தமர் என்று இருக்கிறதா சமர் என்று இருக்கிறதா இஹ்சாஸ் அரபு மொழியில் புலமை பெற்றிருக்கக் கூடும் எனும் அடிப்படையிலேயே அணுகலாம். நான் குரான் வசனங்களை சொல் பிரித்து அறிந்து கொள்ள கார்பஸ் குரான், ஓபன் புர்கான் எனும் இரண்டு தளங்களைப் பயன்படுத்துகிறேன். அந்த இரண்டு தளங்களிலுமே அந்தச் சொல்லை தமர் என்றே உச்சரித்திருக்கிறார்கள். தமர் என்று உச்சரித்து பழங்கள் என்று பொருள் தந்திருக்கிறார்கள். அதை மேற்காணும் திரைக் காட்சிப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். போகட்டும் இஹ்சாஸ் ���ூறுவது போல அது சமர் ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும். பேரீத்தம் பழம் என்றால் என்ன பழம் என்றால் என்ன அதனால் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் தேனீ கனிகளை உண்ணுமா பழம் என்றால் என்ன அதனால் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் தேனீ கனிகளை உண்ணுமா என்பது தான் பதிலளிக்கப்பட வேண்டிய முதன்மையான கேள்வி. இதற்கு இஹ்சாஸ் \\\\\\சில தேனீக்கள் பழங்களிலிருந்தும் குளுக்கோசை சாப்பிடுகின்றன/// என்று பட்டும் படாமல் நழுவியிருக்கிறார். பிஜே மொழிபெயர்ப்பில் \\\\\\ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு/// என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலோ \\\\\\எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி/// என்று மலர் எனும் இல்லாத சொல்லை புகுத்தியிருக்கிறார்கள். எந்தத் தேனீயும் கனிகளை உண்பதில்லை. கனிகளை உண்ணும் அளவுக்கு அதற்கு உறுப்புகள் அமையப் பெறவும் இல்லை. இந்த இடத்தில் குரான் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கின்றன என்றோ உண்கின்றன என்றோ கூறவே இல்லை. மாறாக எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உண் என்றுதான் கூறுகிறது (அட என்பது தான் பதிலளிக்கப்பட வேண்டிய முதன்மையான கேள்வி. இதற்கு இஹ்சாஸ் \\\\\\சில தேனீக்கள் பழங்களிலிருந்தும் குளுக்கோசை சாப்பிடுகின்றன/// என்று பட்டும் படாமல் நழுவியிருக்கிறார். பிஜே மொழிபெயர்ப்பில் \\\\\\ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு/// என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலோ \\\\\\எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி/// என்று மலர் எனும் இல்லாத சொல்லை புகுத்தியிருக்கிறார்கள். எந்தத் தேனீயும் கனிகளை உண்பதில்லை. கனிகளை உண்ணும் அளவுக்கு அதற்கு உறுப்புகள் அமையப் பெறவும் இல்லை. இந்த இடத்தில் குரான் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கின்றன என்றோ உண்கின்றன என்றோ கூறவே இல்லை. மாறாக எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உண் என்றுதான் கூறுகிறது (அட என்னே ஒற்றுமை பாருங்கள். எல்லாவிதமான கனிகள் என்றால் அதில் பேரீத்தம் பழமும் அடக்கம் தானே). அதாவது தேனீக்கள் கனிகளை உண்கின்றன என்று பொதுவாகக் கூறுகிறது. பொதுவாக எனும் போது எல்லா வகையான தேனீக்களும் அல்லது பெரும்பாலான வகை தேனீக்கள் பழங்களை உண்ண வேண்டும். இது உண்மைக்கு மாறான தகவல் பொ���்யான தகவல் இந்த பொய்யான தகவலை குரான் கூறியிருக்கிறது. இது சரியா தவறா என்னே ஒற்றுமை பாருங்கள். எல்லாவிதமான கனிகள் என்றால் அதில் பேரீத்தம் பழமும் அடக்கம் தானே). அதாவது தேனீக்கள் கனிகளை உண்கின்றன என்று பொதுவாகக் கூறுகிறது. பொதுவாக எனும் போது எல்லா வகையான தேனீக்களும் அல்லது பெரும்பாலான வகை தேனீக்கள் பழங்களை உண்ண வேண்டும். இது உண்மைக்கு மாறான தகவல் பொய்யான தகவல் இந்த பொய்யான தகவலை குரான் கூறியிருக்கிறது. இது சரியா தவறா என்று அணுகுவதற்குப் பதிலாக எப்படி சமாளிக்கலாம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். யார் கண்டது என்று அணுகுவதற்குப் பதிலாக எப்படி சமாளிக்கலாம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். யார் கண்டது நாளை தேனீ கனிகளை உண்பது போல் வரைகலையில் ஒரு படத்தை உருவாக்கிப் போட்டு ஆதாரம் காட்டிவிட்டதாய் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்ளவும் கூடும் யார் கண்டது\nதேனீக்களின் நடனம் குறித்து நான் குரான் கூறியிருப்பதை ஆதரிப்பதாகவும் எழுதியிருக்கிறார். குரான் கூறியிருப்பதற்கும் தேனீக்களின் நடனத்திற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதற்குமேல் புளி போட்டு விளக்குவதற்கு அந்த வசனத்தில் ஒன்றுமில்லை.\nநண்பர் இஹ்சாஸ் எனக்கு பெயர் ஒன்றை சூட்டியிருக்கிறார். பெயர் தானே யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூட்டி தனக்குத்தானே மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கின்றதா என்பதையல்லவா கவனிக்க வேண்டும். நண்பர் இதுவரை எழுதி இருப்பதை வைத்துக் கூற வேண்டுமென்றால் இஹ்சாஸ் என்பதற்கு ‘இற்றுப்போன பொய்களின் சாறு’ என்று கூட பொருள் கூறலாம். ஆனால் அப்படி அருஞ்சொற்பொருள் கூறிக் கொண்டிருப்பது என்னுடைய வேலை இல்லையே.\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11\nசெங்கொடியல்��, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், குரான், குர் ஆன், செங்கொடி, தேனீ, தேனீ நடனம், தேன், பால், மதம், முகம்மது, முஸ்லீம், வேதம் |\t12 Comments »\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17\nகோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு\nகோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங��கள்.\nஅந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.\nஇஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம் இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொ���்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார் அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார் பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.\nஇன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது இதில் அறிவியல் இருக்கிறதா இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.\nஇவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழு���ப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார் குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார் எதற்காக வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.\nஅதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\\\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன் இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.\nஅடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\\\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.\nஅடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா 1. \\\\\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா 1. \\\\\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில் அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\\\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர் அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில் அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\\\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.\nஅடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\\\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.\nஅடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், கண்ட நகர்வு, குரான், குர் ஆன், செங்கொடி, நிலநடுக்கம், புவி சுழல் வேகம், மதம், மலை, முகம்மது, முஸ்லீம், வேதம் |\t59 Comments »\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16\nவிண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு\nவிண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்ற அந்தப் பதிவில் குரானின் மூன்று வசனங்களை எடுத்துக் கொண்டு அந்த வசனங்களில் அறிவியலும் இல்லை அவியலும் இல்லை என்று காட்டியிருந்தேன். ஆனால் நண்பர் இஹ்சாஸுக்கு அதில் இருப்பது ஏற்பா மறுப்பா என்பதே தெரியவில்லையாம். என்ன செய்வது அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடி அவ்வளவு அடர்த்தியாய் இருக்கிறது. எனவே இன்னும் சற்று விரிவாகவே பார்ப்போம்.\nமுதல் வசனமான 86:11 ஐ எடுத்துக் கொள்வோம். “திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக” இந்த வசனத்தில் மழையை, பூமியிலிருந்து நீரெடுத்துக் கொண்டு திருப்பித்தருகிறது என்றால் குரானுக்கு முன்பே அதை நப்பூதனார் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியிருந்தேன். இந்த வசனத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. 1. வானம், 2. திருப்பித் தருகிறது. இவைகளில் எது வானம் எதை திருப்பித் தருகிறது எனும் கேள்விகள் எழுப்பப்பட்டால், வானம் என்பது வழக்கத்தில் பயன்படுத்தும் பொருளில் மேகமும் மேகம் சார்ந்த வெளியும், அது மழையை திருப்பித் தருகிறது. இந்த விளக்கத்தின் படி தான் ஜான் டிரஸ்ட் உட்பட பல உரையாசிரியர்கள் மழையை திருப்பித்தருகிறது எனும் பொருளில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இதோ மழை எனும் பொருளில் மொழிபெயர்த்தவர்களின் பட்டியல்.\nஆனால் நண்பர் என்ன சொல்கிறார் அந்த வசனத்தில் மழை என்ற சொல்லே இல்லை, தப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிஜே மொழிபெயர்த்தது மட���டும் தான் சரி. எனவே அந்த வசனம் நவீன அறிவியலைப் பேசுகிறது என்கிறார். இது இரண்டு விதங்களில் தவறு.\nபிஜே தனது மொழிபெயர்ப்பை இரண்டு குறிக்கோளுடன் செய்திருக்கிறார். ஒன்று, சாதாரணமாக படிக்கும் போது குரானில் எந்த முரண்பாடும் தெரியக் கூடாத விதத்தில் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். இரண்டு, தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு தகுந்தபடி பொருள் கொள்வதற்கு ஏதுவாக மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். அதனால் தான் தற்போது குரானிலிருந்து அறிவியலை பிழிந்து பிழிந்து எடுக்கிறார்கள். அடுத்து, மழை என்ற சொல் இல்லை என்பதால் அந்த வசனம் மழையைக் குறிக்காது வானத்தின் திருப்பித்தரும் தன்மையைத் தான் குறிக்கும் என்றெல்லாம் கதையளக்க முடியாது. எவ்வாறெனில், அதற்கு அடுத்த வசனம் பிளக்கும் / பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்று வருகிறது. இதன் பொருள் என்ன பல அறிஞர்கள் இதற்கு தாவரங்கள் முளைப்பதற்காக பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்று தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள். முதல் வசத்தின்ல் மழையும் அடுத்த வசனத்தில் தாவரங்கள் முளைப்பதையும் கூறுவதில் தொடர்ச்சி இருக்கிறது. மட்டுமல்லாது விடிவெள்ளி எனும் 86வது அத்தியாயத்தில் மொத்தம் 17 வசனங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக தாரிக் எனும் நட்சத்திரம் பற்றி குறிப்பிடுகிறது. நான்கிலிருந்து பத்து வரையிலான வசனங்கள் ஒரு தொகுதியாக மனிதர்கள் குறித்து பேசுகிறது. பதிமூன்று பதினான்காம் வசனங்கள் ஒரு தொகுதியாக குரானின் தன்மை குறித்து பேசுகிறது. கடைசி மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக நம்பிக்கையில்லாத மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. என்றால் இடையிலிருக்கும் பதினொன்று பனிரெண்டாம் வசனங்கள் தொகுதியான வசனங்களா பல அறிஞர்கள் இதற்கு தாவரங்கள் முளைப்பதற்காக பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்று தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள். முதல் வசத்தின்ல் மழையும் அடுத்த வசனத்தில் தாவரங்கள் முளைப்பதையும் கூறுவதில் தொடர்ச்சி இருக்கிறது. மட்டுமல்லாது விடிவெள்ளி எனும் 86வது அத்தியாயத்தில் மொத்தம் 17 வசனங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக தாரிக் எனும் நட்சத்திரம் பற்றி குறிப்பிடுகிறது. நான்கிலிருந்து பத்து வரையிலான வசனங்க���் ஒரு தொகுதியாக மனிதர்கள் குறித்து பேசுகிறது. பதிமூன்று பதினான்காம் வசனங்கள் ஒரு தொகுதியாக குரானின் தன்மை குறித்து பேசுகிறது. கடைசி மூன்று வசனங்கள் ஒரு தொகுதியாக நம்பிக்கையில்லாத மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. என்றால் இடையிலிருக்கும் பதினொன்று பனிரெண்டாம் வசனங்கள் தொகுதியான வசனங்களா தனித்தனியான வசனங்களா இரண்டும் தொகுதியான வசனங்களே. மழை என்ற சொல்லும் அதனால் தாவரங்கள் பூமியில் முழைப்பதும் மறை பொருளாக கூறப்பட்டிருப்பதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவே முதல் வசனத்தில் மழையை திருப்பித் தருகிறது என்றும் மறு வசனத்தில் அதனால் தாவரங்கள் முளைப்பது பற்றியும் கூறப்பட்டிருப்பதாக பொருள் கொள்ளவே இடமிருக்கிறது. குரானில் பல இடங்களில் மழை பொழிந்து அதனால் பூமியில் தாவரங்கள் முளைப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறில்லையென்றால் பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்ற வசனந்த்தின் பொருள் என்ன எனவே முதல் வசனத்தில் மழையை திருப்பித் தருகிறது என்றும் மறு வசனத்தில் அதனால் தாவரங்கள் முளைப்பது பற்றியும் கூறப்பட்டிருப்பதாக பொருள் கொள்ளவே இடமிருக்கிறது. குரானில் பல இடங்களில் மழை பொழிந்து அதனால் பூமியில் தாவரங்கள் முளைப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறில்லையென்றால் பிளவுபடும் பூமியின் மீது சத்தியமாக என்ற வசனந்த்தின் பொருள் என்ன ஏன் அந்த இரண்டு வசனங்கள் மட்டும் தனித்தனியாக நிற்கின்றன ஏன் அந்த இரண்டு வசனங்கள் மட்டும் தனித்தனியாக நிற்கின்றன இது வரையான மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் மழை என்று குறிப்பிட்டிருக்கும் போது மழையை தவிர்த்துவிட்டு ஏதோ வானத்திற்கே திருப்பித்தரும் தன்மை இருப்பதாக பிஜே ஜல்லியடிப்பது ஏன் இது வரையான மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் மழை என்று குறிப்பிட்டிருக்கும் போது மழையை தவிர்த்துவிட்டு ஏதோ வானத்திற்கே திருப்பித்தரும் தன்மை இருப்பதாக பிஜே ஜல்லியடிப்பது ஏன் ஏனென்றால், குரானுக்குள் அறிவியலை கண்டுபிடித்தே தீர வேண்டிய கட்டாயம் பீஜேவுக்கும் அதையொற்றிய இஹ்ஸாஸ் போன்ற நண்பர்களுக்கும் இருக்கிறது.\nமெய்யாகவே வானத்திற்கு திருப்பித்தரும் தன்மை இருக்கிறதா வானம் என்றால் மேகமும் மேகம் சார்ந்த வெளியுமோ, தூரத்தில் தெரியும் நீல நிற��் பின்னணியோ அல்ல. வானம் என்பது விரிந்த பொருளுடையது. வானம் என்பது ஏதோ ஒரு பொருளல்ல, இப்பேரண்டம் முழுவதும் சீராக பரவியிருக்கும் வெளியே வானம் எனப்படுகிறது. இந்த வானத்திற்கென்று தனிப்பட்ட முறையில் ‘திருப்பித் தரும்’ தன்மை இருக்கிறதா வானம் என்றால் மேகமும் மேகம் சார்ந்த வெளியுமோ, தூரத்தில் தெரியும் நீல நிறப் பின்னணியோ அல்ல. வானம் என்பது விரிந்த பொருளுடையது. வானம் என்பது ஏதோ ஒரு பொருளல்ல, இப்பேரண்டம் முழுவதும் சீராக பரவியிருக்கும் வெளியே வானம் எனப்படுகிறது. இந்த வானத்திற்கென்று தனிப்பட்ட முறையில் ‘திருப்பித் தரும்’ தன்மை இருக்கிறதா அப்படி இருப்பதாக எந்த மதவாதியாவது நிரூபிக்க முடியுமா அப்படி இருப்பதாக எந்த மதவாதியாவது நிரூபிக்க முடியுமா மாறாக மின்காந்த அலைகள் போன்று அலைகள் பரவுகின்றன என்றால் அந்த அலைகள் ஊடகத்தினாலோ, ஊடகமில்லாமலோ பரவும் தன்மையைப் பெற்றிருக்கின்றன என்பது தானேயன்றி வானம் காரணமாக இல்லை.\nஅடுத்த வசனமான 55:33 ல் கடந்து செல்லும் வல்லமை இருந்தால் என்பதை விடுபடு வேகத்துடன் பொருத்தி அறிவியலாக காட்டப்படும் கபடத்தனம் குறித்து எழுதியிருந்தேன். அதை இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்த வசனத்தில் வரும் அதிகாரம் எனும் சொல்லுக்கு அறிவியல் கலைச் சொல்லான விடுபடு வேகம் என்பது தான் பொருளா அல்லா என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உலகில் நடக்கும் எந்தச் செயலுக்கும் இந்த வரையறையைப் பொருத்த முடியும். சாலையில் காலாற நடந்து செல்வதாக இருந்தாலும் அல்லாவின் வல்லமை இல்லாமல் செல்ல முடியுமா அல்லா என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உலகில் நடக்கும் எந்தச் செயலுக்கும் இந்த வரையறையைப் பொருத்த முடியும். சாலையில் காலாற நடந்து செல்வதாக இருந்தாலும் அல்லாவின் வல்லமை இல்லாமல் செல்ல முடியுமா பழுத்த இலை கூட அல்லாவின் அனுமதியோ வல்லமையோ இல்லாமல் நிலத்தில் வீழமுடியாது எனும் போது இதை மட்டும் வல்லமை இருந்தால் செல்லுங்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன பழுத்த இலை கூட அல்லாவின் அனுமதியோ வல்லமையோ இல்லாமல் நிலத்தில் வீழமுடியாது எனும் போது இதை மட்டும் வல்லமை இருந்தால் செல்லுங்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன இங்குதான் குரானில் கூறப்படும் ஒரு கதை வருகிறது.\nபூமியில் மனிதர்களைப் ��ோன்றே ஜின் எனுமொரு இனமும் இருப்பதாக குரான் சத்தியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதர்களும், ஜின்களும் ஏன் எல்லை கடந்து செல்ல வேண்டும் மனிதர்கள் ஏன் கடக்க வேண்டும் என்பதற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் ஜின்கள் கடப்பதற்கு தேவை இருப்பதாக குரான் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அல்லாவும் அவன் உதவியாளர்களும் (வானவர்களும்) பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்பதற்காக சைத்தான்கள் அதாவது ஜின்கள் வானத்தில் ஏறிச் செல்கிறார்கள். அவர்களை விரட்டுவதற்காகவே அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறார். இந்த ஜின் இனத்திற்கு மனிதர்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக முகம்மதுவும் (ஹதீஸில்) ஒரு கதை சொல்கிறார். ஜின்கள் இப்படி வானத்தில் ஏறிச் சென்று அல்லாவும் உதவியாளர்களும் பேசுவதை ஒட்டுக் கேட்டு பூமியில் தங்கள் நண்பர்களான மனிதர்களிடம் கூறுகிறார்கள். அவர்கள் அதில் ஒன்றுக்குப் பத்தாக பொய்களைக் கலந்து கூறி விடுகிறார்கள். இது தான் ஜோதிடம் என்கிறார் முகம்மது. எந்த அல்லா தாம் பேசுவதை ஒட்டுக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக சைத்தான்களை விரட்டும் எரி கற்களாக நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறாரோ, அதே அல்லாதான் குறிப்பிட்டவைகளைக் கேட்பதற்காக அனுமதியும் (பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கான அனுமதி) கொடுத்திருக்கிறார். இதைத்தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.\nஇல்லை அந்த வசனம் விடுபடு வேகத்தைத்தான் முன்னறிவிக்கிறது என்று நண்பர் அடம் பிடிப்பாராயின், சில கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியதிருக்கும். கோள்கள் போன்றவை தனியான ஈர்ப்பு விசையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று குரானில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா கோள்களுக்கு அப்பால் கடந்து சாதாரணமாக செல்ல முடியாமல் ஒரு தடை இருப்பதாக குரானில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா கோள்களுக்கு அப்பால் கடந்து சாதாரணமாக செல்ல முடியாமல் ஒரு தடை இருப்பதாக குரானில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா அப்படியெல்லாம் இல்லாத போது இதை விடுபடு வேகத்துடன் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள் அப்படியெல்லாம் இல்லாத போது இதை விடுபடு வேகத்துடன் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சுட்டிக் காட்ட��வது போல் எங்காவது ஒரு வசனத்தில் ஏதாவது ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் போதும் அது அறிவியல் தான் என்று குருட்டுச் சத்தியம் செய்கிறார்கள் நண்பர்கள். இதை ஏன்னுடைய எண்ணத்திலிருந்து மட்டும் கூறவில்லை. நண்பரே அதற்கொரு சான்றும் தந்திருக்கிறார். \\\\ தற்காலத்தில் ஒரு பிரபஞ்சமில்லை பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் // வானங்கள் என்று பன்மையில் வருவதால் அது பல பிரபஞ்சங்கள் குறித்து தற்கால அறிவியல் கூறுவதைத்தான் குரான் குறிப்பிடிகிறது என்று அடித்து விடுகிறார். அறிவியலாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேரண்டங்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்களா தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சுட்டிக் காட்டுவது போல் எங்காவது ஒரு வசனத்தில் ஏதாவது ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் போதும் அது அறிவியல் தான் என்று குருட்டுச் சத்தியம் செய்கிறார்கள் நண்பர்கள். இதை ஏன்னுடைய எண்ணத்திலிருந்து மட்டும் கூறவில்லை. நண்பரே அதற்கொரு சான்றும் தந்திருக்கிறார். \\\\ தற்காலத்தில் ஒரு பிரபஞ்சமில்லை பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் // வானங்கள் என்று பன்மையில் வருவதால் அது பல பிரபஞ்சங்கள் குறித்து தற்கால அறிவியல் கூறுவதைத்தான் குரான் குறிப்பிடிகிறது என்று அடித்து விடுகிறார். அறிவியலாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேரண்டங்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்களா அல்லது அப்படி இருக்கக் கூடும் என்று யூகிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறுகிறார்களா அல்லது அப்படி இருக்கக் கூடும் என்று யூகிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறுகிறார்களா வானங்கள் என்பது பேரண்டமல்ல என்பதற்கு குரான் வசனங்களிலிருந்தே ஆதாரங்கள் காட்ட முடியும். இவைகள் எவை பற்றியும் அவர்களுக்கு சிந்தனை இல்லை. வேண்டியதெல்லாம் அறிவியலோடு ஒட்டுவதற்கு தோதான ஒரு வார்த்தை, அவ்வளவு தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னே என்று புல்லரித்துவிட வேண்டியது.\nஅடுத்த வசனமான 6:125ல் வானத்தில் ஏறுகிறவர்களைப் போல் அவர்களின் நெஞ்சை இறுகிச் சுருங்கும்படி செய்கிறான் என்று வருகிறது. இதில் என்ன அறிவியல் இருக்கிறது. உயரத்தில் ஏறும்போது, உயரே நின்று தாழப்பார்க்கும் போது ஒருவித அச்ச உணர்வு யாவருக்கும் ஏற்படுவது இயல்பு. இதைத்தான் மு���ம்மது இஸ்லாத்தை மறுக்கும் போது ஏற்படுவதாக ஒரு குற்ற உணர்வைப் போல சித்தரிக்கிறார். இதில் அறிவியல் இருக்கிறது என முகத்தில் வியப்புக்குறி காட்டுபவர்களே. மெய்யாகச் சொல்லுங்கள் இந்த வசனம் அறியாமையைப் பறைசாற்றுகிறதா இல்லையா இஸ்லாம் என்பது ஒரு கொள்கை, இந்தக் கொள்கையை ஏற்பதும் மறுப்பதும் எந்த விதத்தில் நெஞ்சோடு அல்லது இதயத்தோடு தொடர்புடையது\nஇவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு விளங்குவது ஒன்றுதான். அறிவியலோடு ஒட்ட வைக்க இயலவில்லை என்றால், முயலவில்லை என்றால் தம்மால் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை மதவாதிகள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதைத் தான்.\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், கண்ட நகர்வு, குரான், குர் ஆன், செங்கொடி, நிலநடுக்கம், புவி சுழல் வேகம், மதம், மலை, முகம்மது, முஸ்லீம், வேதம் |\t10 Comments »\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13031150/Wife-killedHer-husband-is-suicidal-for-fear-of-police.vpf", "date_download": "2018-10-22T12:49:33Z", "digest": "sha1:B3KJBKM33XP3XYD32M3NMWSLUFMDACHF", "length": 12497, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife killed Her husband is suicidal for fear of police || செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nசெங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை + \"||\" + Wife killed Her husband is suicidal for fear of police\nசெங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து மனைவி கொலை போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை\nசெங்குன்றம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் எம்.ஜி.நகரை சேர்ந்தவர் டேனியல் (வயது 48). தனியார் கியாஸ் குடோனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அம்மு (45). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் மகன் தர்மதுரை (20). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஅம்முக்கு சிறுநீரகத்தில் கட்டி இருந்து வந்தது. இதனால் அவர் சமீபகாலமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை தன் மகனிடமும், உறவினர்களிடமும் சொல்லி அம்மு வருத்தம் அடைந்தார்.\nஇந்த நிலையில் தர்மதுரை நேற்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். டேனியல் நேற்று தன் மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியால் அம்முவின் கழுத்தை டேனியல் அறுத்தார். இதில் ரத்தவெள்ளத்தில் அம்மு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.\nஅதன்பிறகுதான் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக டேனியல் உணர்ந்தார். போலீசார் வந்தால் தன்னை கைது செய்து விடுவார்களோ என அஞ்சினார். பின்னர் போலீசுக்கு பயந்து படுக்கை அறைக்கு சென்று டேனியல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதர்மதுரை வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தன் தாய் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தேடிய போது அவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்ததால் திடுக்கிட்டார்.\nஇது குறித்து செங்குன்றம் போலீசுக்கு தர்மதுரை தகவல் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14002449/Exotic-state-dresses-are-adulterous--3-people-arrested.vpf", "date_download": "2018-10-22T12:48:53Z", "digest": "sha1:HI5IXG6XYAZ33SPTFDCOYRJLPDYAFCE7", "length": 13877, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Exotic state dresses are adulterous 3 people arrested || வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nவெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது + \"||\" + Exotic state dresses are adulterous 3 people arrested\nவெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது\nவெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் பாலா. இவர் அண்ணாநகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இதில், மாடக்குளத்தை சேர்ந்த அழகேஸ்வரன்(வயது 32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவை சேர்ந்த சனூப்(23) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.\nஅதில் மஜாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விபசாரம் செய்ய உதவியாக இருந்த அழகேஸ்வரன், பவித்ரா, சனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்திற்கு அழைத்து வந்த 3 அழகிகளையும் மீட்டனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறும்போது, வெளிமாநிலங்களை சேர்ந்த அழகிகளிடம் அதிக பணம் தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரம் செய்கின்றனர். தற்போது மீட்கப்பட்ட 3 அழகிகளும் கொல்கத்தா, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅந்த மசாஜ் சென்டரில் இருந்து, பணம் எடுக்க பயன்படுத்தும் ஸ்வைப் மிஷின், ரூ.5 ஆயிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் ஏ.டி.எம். கார்டு வைத்துள்ளவர்களிடம் விபசாரத்திற்காக பணம் பெறுவதற்கு வசதியாக ஸ்வைப் மிஷினை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலாவை தேடி வருகிறோம் என்றனர்.\n1. துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்; வாலிபர் கைது\nதுபாயில் இருந்து சென்னைக்கு ரூ.44 லட்சம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூ மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.\n2. ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேர் கைது\nஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல் 3 பேர் கைது\nநாகூர் அருகே காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.\n4. மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது\nவில்லியனூர் அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n5. சூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது\nசூனாம்பேடு அருகே வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2-3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-27863407.html", "date_download": "2018-10-22T11:39:07Z", "digest": "sha1:GSOHA2FGQBPYZ4HDJ55YUTXELBMQWBYU", "length": 7479, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "அட்­டா­ளைச்­சேனையில் 3 வயது சிறுவன் குழியில் வீழ்ந்து மரணம்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஅட்­டா­ளைச்­சேனையில் 3 வயது சிறுவன் குழியில் வீழ்ந்து மரணம்..\nஅட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட அஷ்ரப் நகர் கிரா­மத்தில் நேற்று காலை விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறுவன் ஒருவன் மல­சலகூடத்­திற்­காக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் வீழ்ந்து மர­ணம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.\nஅம்­பாறை மாவட்­டத்தில் கடந்த இரண்டு தினங்­க­ளாக பெய்து வந்த அடை மழை கார­ண­மாக வீட்டின் ஓர­மாக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் நீர் நிரம்­பி­யி­ருந்த வேளையில் அப்­பக்­க­மாக விளை­யாடிக் கொண்­டி­ருந்த மூன்று வய­து­டைய சவு­றுதீன் ஹிமாஸ் அஹ்தி என்ற சிறுவன் தவறி வீழ்ந்து மர­ண­ம­டைந்­துள்ளார். இச்­சம்­பவம் நேற்றுக் காலை 11 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.\nவீட்டு முற்­றத்தில் விளை­யாடிக்கொண்­டி­ருந்த சிறு­வனைக் காண­வில்லை என தாய் தேடி­ய­போது அச்­சி­றுவன் வைத்­தி­ருந்த தடி­யொன்று நீரில் மிதப்­பதைக் கண்டு அக்­கு­ழி­யினுள் தேடி­ய­போது சிறுவன் உயி­ரி­ழந்து சட­ல­மாக காணப்­பட்­ட­தாக மர­ண­ம­டைந்த சிறு­வனின் குடும்­பத்­த­வர்கள் தெரி­வித்­தனர்.\nமல­ச­ல­கூடம் அமைப்­ப­தற்­காக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் நிர்­மா­ணப்­பணி இடம்­பெ­ற­வி­ருந்த போதிலும் அடை மழை கார­ண­மா­கவே மல­ச­ல­கூட நிர்­மா­ணப்­பணி பிற்­போ­டப்­பட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.\nஅக்­க­ரைப்­பற்று பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2011/07/34.html", "date_download": "2018-10-22T11:58:41Z", "digest": "sha1:2TF3IB66TVYHJCPXK2HJMNHYHF6P72IL", "length": 3254, "nlines": 56, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: எல்லாவித சூழ்நிலைகளிலும் ....", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஎல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் மனம் சீதளமாக இருக்கும்படி சீரமைக்கவும்.\nஇன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011\nஇன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -201...\nஇந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்\nநீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்\nநீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழி\nஎதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mymarsandvenus.blogspot.com/", "date_download": "2018-10-22T12:02:54Z", "digest": "sha1:OXUER6FPCHQ63S2ELOXEYNMQH6S3MIGD", "length": 144646, "nlines": 239, "source_domain": "mymarsandvenus.blogspot.com", "title": "My Mars and Venus", "raw_content": "\nசிறு புன்னகையால் உலகை அழகாக்குவோம், வாருங்கள்\nசென்ற வருடத்தில் அலோபதி மருத்துவமுறையை ஆதரித்தும், திரு.ம.செந்தமிழன் அதிகம் வலியுறுத்தும் மரபு வழி மருத்துவத்தை எதிர்த்தும் நண்பர்களிடத்து சண்டைப் போடுவதில் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறேன். குறிப்பாக,ஓவியர் திரு.சந்தோஷ் நாராயணன், பத்திரிகையாளர் திரு.ஆனந்த் செல்லையா மற்றும் ஒளிப்பதிவாளர் திரு.பால் கிரிகோரி. இந்த மூவருக்குமான ஓர் ஒற்றுமை, நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேச ஆரம்பித்தால் கூட, பத்து நிமிடத்தில் பேச்சில் வாழ்வியலையோ, சூழலியலையோ, மரபு மருத்துவத்தையோ கொண்டுவந்துவிடுவார்கள். தப்பிக்கவே முடியாத நிலையில், தர்க அறிவும், ஈகோவும் சேர்ந்துக்கொள்ள இணையத்தின் துணையோடு தரவு யுத்தம் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக நான் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றின் மீதான் மாற்றுச்சிந்தனையை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.\nஎனினும் என் எக்கச்சக்க குழந்தைத்தன குணங்களுக்கு நடுவே, குட்டிக் குட்டி கல்யாண குணங்களுக்கும் உண்டு. அதில் ஒன்றாக, இவ்வளவு சொல்கிறார்களே அப்படி என்ன தான் இந்த மனிதர் வித்தியாசமாக வாழ்வி���லை மாற்றி அமைக்கிறார் பார்க்கலாம் என்ற நோக்கில் யூ-ட்யூபில், ஃபேஸ்புக்கில், பத்திரிகைகளில் என அவர் சொல்வதை மானாவாரியாக கவனிக்க ஆரம்பித்தேன்.\nஇடது கால் பெருவிரலை நெற்றிப்பொட்டில் நிறுத்தி, ஏழாவது மலையின் உச்சியில் இருக்கும் பிச்சிப்பூவை கொண்டுவந்து... என்பது போலெல்லாம் செந்தமிழன் பயமுறுத்தவில்லை. மிக மிக எளிமையாக, உணவு பழக்கத்தை சீர் செய்வது, வாழ்வியலை இயற்கையையொடு இசைந்தவாறு அமைத்துக்கொள்வது, விருப்பத்தோடு எந்த வேலையிலும் ஈடுபடுவது, இயற்கை வேளாண்மை, மரபு கட்டடவியல் என நம் மனசாட்சிக்கு நெருக்கமான விஷயங்களை தான் சொல்லிக்கொண்டிருந்தார். கூடுதலாக, என் போன்ற மாநகர மக்களுக்கு மரபு சார்ந்த மருத்துவ முறைகளை கிட்டத்தட்ட அறிமுகம் செய்துக்கொண்டிருந்தார்.\nஎன் மகளின் கீ-போர்ட் வாத்தியார், 23 வயது இளைஞர். கண்டப்படி கோக் குடித்து, வயிற்றை புண்ணாக்கி வைத்திருந்தார். சூடாக, குளிர்ச்சியாக, உப்பு/ காரம்/எண்ணெய் சேர்த்தது உணவில் கூடாது என்ற சன்யாச வாழ்க்கைக்கு அதற்குள்ளாகவே வந்து சேர்ந்திருந்தார். (கூடவே கமண்டம் போல கையோடு செல்லும் மருந்துகள்).\n'கல்யாணமானா பைத்தியம் தெளியும்; ஆனா பைத்தியம் தெளிஞ்சா தான் கல்யாணம் ஆகும்' கதை அல்சருக்கு அலோபதி மருந்து எடுத்துக்கொள்வதற்கு பொருந்தும். மருந்து சாப்பிட்டால் தான் அல்சர் குணமாகும் என்பார்கள். பிறகு அதே மருந்து சாப்பிடுவதால் அல்சர் ஜாஸ்தியாகும். வாத்தியாரை, நானே லேசான நம்பிக்கையோடு மட்டும் கவனித்துக்கொண்டிருந்த திரு.செந்தமிழனிடம் அழைத்துச்சென்றேன். சில வாழ்வியல் முறை மாற்றங்களும், மரபு மருத்துவமும் பரிந்துரைத்தார். இது நடந்த மூன்று மாதத்திற்குளாகவே கீ-போர்ட் வாத்தியார், என்னிடம் காஃபி வாங்கி குடித்துவிட்டு மகளை பழைப்படி மிரட்டிக்கொண்டிருக்கிறார்.\nதிரு.செந்தமிழன் நடத்தும் “வாழ்வியல் மருத்துவம்” வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது அப்போது தான். விருப்பம் நம்மை வழிநடத்தும் என்பதும் என் விஷயத்தில் உண்மையாகி, இந்த வார இறுதியில், சென்னையில் நடந்த வாழ்வியல் மருத்துவ வகுப்புக்கு சென்றிருந்தேன்.\nமரபு மருத்துவம் என்பதற்கு பதிலாக ‘வாழ்வியல் மருத்துவம்’ என பெயரிட்டதன் காரணம் அங்கு சென்றதும் விளங்கியது.\nவாழ்வியல், ���ூழலியல் சார்ந்த நலவுரையும், கலந்துரையாடலுமாக முதல் நாள் போனது. நம் உடலை அறிவது எப்படி எந்த சூழ்நிலையில் அலோபதியை நாடலாம் அல்லது நாடக்கூடாது, பசித்தால் மட்டும் சாப்பிடுவது, இல்லறத்தில் இணக்கமான சூழலை உருவாக்குவது, குழந்தைகள் மன மற்றும் உடல் நலம், அவர்களுக்கு எவ்வகையான சுதந்திரம் அளிப்பது, பத்தியம், ஓய்வு, வயதானவர்களை பராமரிப்பது, தடுப்பூசி, முரண்பாடுகளுடன் மனிதர்களை ஏற்றுக்கொள்வது என பல தலைப்புகளில் விரிவாக பேசினார். கலந்துரையாடல் போன்று மதிய வேளை போனதால், அவ்வளவு சுவையான உணவுக்கு பிறகும் கண்ணை கட்டவில்லை  ஒவ்வொரு உடலும் தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்வது சளி, காய்ச்சல் மூலமாகத்தான் என்று அவர் சொன்னது பல அம்மாக்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கும் என அவதானிக்கிறேன்.\nஅடுத்த நாள், நம் உடலை ‘வாதம்-பித்தம்-கபம்’ வழியாக அறிந்துக்கொள்வது குறித்து கற்றுத்தந்தார். எந்த உடலுபாதையும் மனநிலை மாற்றத்தோடு சேர்த்துப் பார்க்கும் முறையாக வாழ்வியல் மருத்துவத்தை பார்க்கச் சொல்கிறார். சளி, காய்ச்சலுக்கான மருத்துவம், உணவு முறை, தற்காலிக வலிகளுக்கான நிவாரணம், பித்தம் தணிக்க செய்ய வேண்டியது, குதிகால் வலி, மாதவிலக்கு வலி மற்றும் இதர பிரச்சனைகள், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மூல நோக்கான வீட்டு மருத்துவம், பல வகை கஷாயங்கள், பத்திய சமையல் என்பதாக இரண்டாவது நாள் இன்னும் விரைவாகவே போனது. கண்ணாடி அணிவதை தவிர்த்துவிட்ட இருவர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டது நம்பிக்கையூட்டவதாக இருந்தது. வகுப்பிலும், தனித்தனியாகவும் பலரும் அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றார்கள்.\nஉடலை பற்றியும், நோய்கூறுகளை பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறோமே என்று கொஞ்சம் அவமானமாக கூட இருந்தது. சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு கூட அதற்கான காரணியை தேடாமல், தற்காலிக நிவாரணியாக அலோபதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்திருக்கிறேன்.\nஇப்போதும் பால்/பிராய்லர் கோழி/ கண்ணாடி /தடுப்பூசி தேவையில்லை வரிசையில் செந்தமிழன் எதை சொன்னாலும், ஏதோ அடுத்த குண்டை தூக்கி போட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. அதை மறுதலிக்க தான் அறிவு சொல்கிறது. அதற்காக நிறைய படிக்கிறேன், நிறைய மனிதர்களோடு உரையாடுகின்றேன். எத்தனை���்கெத்தனை அதில் மெனக்கெடுகிறேனோ, அத்தனைக்கத்தனை விரைவில் அவர் சொன்னது சரி தான் என்ற இடத்துக்கு வந்துவிடுவதையும் காண்கிறேன். :-)\nநம்மிடம் இவ்வளவு மருத்துவ முறைகள் இருந்தப் போதும் ஏன் அலோபதி அளவுக்கு மக்களை சென்று சேரவில்லை என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு பதில் ஒரு ‘ஜெலூசில்’ விளம்பரத்தில் கிடைத்தது. பருமனான ஒருவர் டிவி பார்த்துக்கொண்டே நொறுக்கு தீனி சாப்பிடுகிறார். திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு தீனியை தொடர்கிறார்.\nஎன்ன வேண்டுமானாலும் சாப்பிடு, எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை அமைத்துக்கொள், கூடவே இந்த மாத்திரையை மட்டும் விழுங்கிவிடு என்பது போன்ற “இன்ஸடண்ட்” மருத்துவமாக மரபு மருத்துவம் இல்லை தான். எனினும், ஆயுளையும், கூடவே நோயையும் நீட்டித்து தருகிறோம் என்னும் நவீன முறையில் எந்த பெருமையும் இல்லை என்பதை புரிந்துக்கொள்வொம்.\nசராசரி இந்திய ஆயுள் கிடக்கட்டும். சராசரியாக ஒரு மனிதன், முதன் முதலில் நோய்க்கான மருந்தை எந்த வயதில் உட்கொள்கிறான் என்றொரு 'சென்செஸ்' எடுத்துப்பார்க்கலாம். அது என்னவோ குறைந்துக்கொண்டே தான் வந்திருக்கிறது. 'அறுபது வயதில் தான் மருந்தையே கண்ணால பார்த்தேன்' என்பது மாறி, \"பிறந்தவுடன்\" என்று வந்திருக்கிறோம். பல் வேறு உபாதைகள் தோன்றும், அதனால் என்ன, உங்களை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்த அந்த ஒரு நோய் தீர்ந்ததா இல்லையா என்னும் 'லாஜிக்'கில் நவீன மருத்துவ முறையில் கறாராக இருக்கிறார்கள்.\nதிரு.செந்தமிழன் என்றில்லை, நம் மூத்தோரிடம் வழிவழியாக வரும் வாழ்வியல் முறைகளை செவி மடுத்துக் கேட்போம். அனுபவத்தில் அவர்கள் கற்று வைத்திருப்பதை, ஐந்து வருட புத்தகப் படிப்பு படித்தவர் சொல்வதைக் கேட்டு கேலி செய்யாமலிருப்போம்.\nநியூட்டனின் குளிர்வு விதி rate of cooling is proportional to difference in temperature with the surroundings என்ன என்பதை அறிந்துக்கொள்ள, நீங்கள் கல்லூரியின் முதலாமாண்டு வரை காத்திருக்க வேண்டும். அதுவும் இயற்பியல் பாடம் மதிய வேளை என்றால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருந்தால் தான். வீட்டிலிருக்கும் பாட்டி, 'வெந்நீரை வெளாவி வையி. அப்படியே வச்சா சீக்கிரம் ஆறிடும்' என்று சாதாரணமாக சொல்லும். அது தான் அனுபவம் என்பது.\nஒவ்வொரு குடும்பமும் மரபு வழி மருத்துவத்தை ஆவணப���படுத்துவதும், அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் தங்கள் கடமையாகவே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நவீன மருத்துவ முறைகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இடத்தில் நாம் இப்போது இல்லை எனினும் அதை நோக்கி பயணிப்பதில் தவறில்லையே. மருத்துவ துறையில் ஏகப்பட்ட ஊழல்களையும் முறைக்கேடுகளையும், மறைக்கப்படும் பக்கவிளைவுகளையும் கேள்விப்படும்போது, மருந்தில்லாத வாழ்க்கை வாழ விரும்புவதே சிறந்த வழியாக தோன்றுகிறது. இனி வரும் தலைமுறை ‘மாத்திரை’ என்பது ஒரு தமிழ் இலக்கண வார்த்தையாக மட்டும் அறிந்திருக்கட்டும்.\nஎத்தனை இன்னல்கள் வந்தாலும், தங்கள் தன்னலமில்லாத பாதையை இம்மியும் மாற்றிக்கொள்ளாமல் பயணிக்கும் திரு.செந்தமிழன் அவர்களுக்கும், செம்மை குடும்பத்தாருக்கும் அந்த பேராற்றல் எல்லா நலமும் வளமும் அருளட்டும்.\nஉங்க வண்டி நம்பர் என்ன\n'எனக்கென்னவோ இந்தியர்கள் தங்கள் எல்லா கோபத்தையும் வண்டி ஓட்டுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது' இப்படி அமெரிக்காவில் செட்டிலாகி அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து ஷாப்பிங் செய்யும் உறவு சொல்லும்போது வேடிக்கையாக இருந்தது. ஆயினும் அவர், நம் ட்ரைவிங் அட்டூழியங்கள் என்று நீட்டிய லிஸ்ட் அவருடைய ஷாப்பிங் லிஸ்டை விட நீளமாகவே இருந்தது. அதில் உண்மையும் இல்லாமலில்லை.\nநம்மூரில் ஹார்ன் அடிப்பதையெல்லாம் சிலர் எதோ வேண்டுதல் போலவே செய்கிறார்கள். வெய்யில், புகை இதற்கு நடுவில் நின்றுக்கொண்டே இருக்க யாருக்கும் ஆசையில்லை. 'நாளைக்கு சாகப்போற கிழவிய இன்னைக்கு எதுக்கு கொல்லப்போற' என்பாரே வடிவேலு அதுபோல, அடுத்த நொடி நகரப்போகும் வாகனங்களுக்கு எதற்காக இத்தனை இரைச்சல்\nதெரு திரும்பும் இடத்தில் வண்டியை நிறுத்தக் கூடாது என்பதை ஓட்டுனர் உரிமை தேர்வு பாடங்ளில் ஒன்றாக சேர்க்கலாம். மக்களை சொல்லி குற்றமில்லை, டீ கடைகளை சாலை முடிவில் அல்லது ஆரம்பத்தில் வைப்பதில் உள்ள சிக்கலை இன்று வரை எந்த அரசாங்க அதிகாரிகளாவது கவனித்திருப்பார்களா தெரியாது. மேலும், குறுகலான சாலைகளில் எப்படி நிறுத்தினால், போக்குவரத்துக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கும் என்பது பற்றி ஒவ்வொரு முறையும் நாம் ஒரு நொடியாவது சிந்தித்தே ஆக வேண்டும்.\nபெண்கள் வாகனம் ஓட்டுவது பற்றி நிறைய கேலிக��் உண்டு. இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், 'ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு தங்கள் வாகனத்தை நேசிப்பது கிடையாது. சர்வீஸுக்கு விடுவதோடு சரி, வண்டியை துடைக்க கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், எத்தனை பெண்களுக்கு அவர்கள் சொந்த வண்டி நம்பர் தெரியும் என்கிறாய்' என்று நண்பன் புகைந்தான். அவனை எப்படியும் மூக்குடைக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்த எல்லா பெண்களிடமும் வண்டி நம்பர் கேட்டுப் பார்த்தேன். ஆச்சர்யமாக பெரும்பாலானவர்களுக்கு நம்பர் நினைவில் இல்லை. அல்லது வெறும் நம்பர் மட்டும் சொல்கிறார்கள். 'எங்களுக்கெல்லாம் வண்டி தான் முதல் காதலி' என்று அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.\nபராமரிப்பு என்றதும் நினைவுக்கு வருகிறது, வண்டியின் இருக்கையை சுத்தம் செய்வதற்கென்று என் தோழி ஒரு வழி வைத்திருந்தாள். 'நீ வண்டி ஓட்டேன்' என்பாள். சரிதான் என்று முன்னால் அமர்ந்தால், 'இல்ல வேணாம்.. அப்படியே பின்னாடி நகரு. நானே ஓட்றேன்' என்று மனதை மாற்றிக்கொள்வாள். கொஞ்சம் கவனித்ததில், வண்டி துடைக்க துணி எடுத்துவராத போது மட்டும் இந்த டெக்னிக்'கை பயன்படுத்துவது தெரிந்தது.\nவாகனம் ஓட்டுவதில் பல தவறுகள் இருபாலாருக்கும் பொருந்தும் என்றாலும், சிலவற்றை பெண்கள் தான் அதிகம் செய்கிறோம் என்று அடித்து சொல்கிறார்கள். 'சைட் மிரர்' பார்காமல் வண்டி ஓட்டுவது அதில் முதன்மையானது. இறங்கும் தருவாயில் முகத்தை சரிபார்க்க மட்டும் வண்டியின் கண்ணாடியை பயன்படுத்துவது சரியானதல்ல. அடுத்தது, இண்டிகேட்டர் உபயோகம். சட்டென்று இடமோ வலமோ திரும்பி பின்னால் வருபவருக்கு அதிர்ச்சி தருவதை விட, இண்டிகேட்டர் போட்டு, நாங்களும் நல்ல ஓட்டுனர்கள் தாம் என்று அதிர்ச்சி தரலாம்.\nமூன்றாவதாக, மானாவாரியாக 'பார்க்' செய்வது. இரண்டு கார்களுக்கு இடையே கொஞ்சம் இடமிருக்கிறது என்று கொண்டுபோய் நிறுத்தினால், அவர்கள் கதவை திறக்காமல் மேலிருந்து தான் உள்ளே குதிக்கவேண்டும். அதை விட மோசமானது, நின்றுக்கொண்டிருக்கும் கார் அல்லது வேறு வண்டி பின்னால் குறுக்குவாட்டத்தில் நிறுத்திவிட்டு போய்விடுவது. அடுத்து, கால்களால் தேய்த்துக்கொண்டே வண்டி ஓட்டுவது. பின்னால் வருபவருக்கு நீங்கள் நிறுத்தப்போகிறீர்களா, தொடர்ந்து ஓட்டப்போகிறீர்களா என்று தெரியாமல் மண்டை காயும்.\n���டைசியாக, தலையை மூடும் எதுவும் ஹெல்மெட் என்று நம்புவது. இந்த மூகமூடி கொள்ளையர்களை போக்குவரத்து காவலர்களும் விட்டுவிடுவது தான் வேடிக்கை. துப்பட்டாவுக்கும் ஹெல்மெட்டுக்கும் உயிர் அளவு வித்தியாசம் இருக்கிறதல்லவா முன்னால் போகும் காரை, ஓட்டுவது ஒரு பெண் என்பதை தூரத்தில் இருந்தே கண்டுபிடித்து விடலாமாம். 'சடன் ப்ரேக்' போடுவதில் நம்மை மிஞ்ச முடியாது என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால், ஆரம்பகட்ட பதற்றம் தணிந்து, வண்டி ஓட்டுவது இயல்பான செயலானதும் இதை தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது.\nஸ்கூட்டி அல்லது பைக்'குக்கென்று ஒரு அகலம் உண்டு. சாதாரணமாக அதை கணக்கு பண்ணி ஓட்டினால் போதும் தான். ஆனால், காலுக்கு கீழே கீ-போர்ட் வைத்துக்கொண்டு ஓட்டும் அம்மாக்கள், வீட்டுக்கு பிவிஸி பைப் வாங்கி போகும் ஆண்கள், தாங்கள் ஓட்டுவது நான்கு சக்கர வாகனம் என்றே நினைக்கலாம், தவறில்லை. அதை மறந்து நட்டநடுவில் இவர்கள் ஓட்டினால், அரசியல்வாதி பின்னால் போகும் பரிவாரங்கள் போல் வேறு வழியில்லாமல் பின்னாலேயே அரை பர்லாங் போகவேண்டியிருக்கிறது. எதிரே வந்தாலோ, ஓரமாக ஒதுங்கி அவர்களை போகவிட்டுவிடுவது தான் ஒரே வழி.\nநாம் ஓட்டுவதை தாண்டியும் சாலையில் பல அபாயங்கள், இடஞ்சல்கள் இருக்கின்றன. பெரும்பாலான பேருந்துகளில், லாரிகளில் 'ப்ரேக் லைட்' எரிவதில்லை. பேருந்தாவது, நிறுத்தம் மக்களுக்கு முன் கூட்டியே தெரிவதால் சுதாரித்துக்கொள்கிறார்கள். மேலும் பிரச்சனை ஓட்டுனருடையதல்ல. தூரத்தில் பேருந்தைக் கண்டதும் மக்களே பாதி ரோட்டுக்கு வந்துவிடுவதால், ஓட்டுனர் அவர்களையும் தாண்டி நட்டநடு ரோட்டில் நிறுத்திவிடுகிறார். இரண்டு வாகனங்கள் போகக் கூடிய அளவுள்ள சாலை என்றாலும் பேருந்து நடுவில் நிற்பதால், பின்னால் வரும் அத்தனை வாகனங்களும் ஸ்தம்பிக்கின்றன.\nஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வேன், மினி லாரி அருகில் செல்வீர்களானால், இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எப்போது ஓட்டுனர் கதவை படார் என்று திறப்பார் என்று சொல்வதற்கில்லை. நம்மீது இடிக்காவிட்டாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நொடிகள் ஆகின்றன.\nலாரி ஓட்டுபவர்கள் வேறு வகை. அவர்கள் இண்டிகேட்டராக நினைத்துக்கொள்வது கிளீனர் பையனின் சின்ன கையை தான். ஏற்கனவே சிலபல அலங்கா��� பொருட்கள், மந்திரித்த கயிறுகள் லாரியின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்கையில், இருட்டில் சட்டென்று நீண்டு மறையும் அந்த கையை பார்ப்பதற்கென்று கண்களுக்கு விசேட சக்தி தேவைப்படுகிறது. இத்தனை இடஞ்சல்களையும் மீறி நெருக்கமாக பின் தொடர்பவர்களுக்கு லாரியின் பின் நுட்பமான செய்தி இருக்கிறது - 'பரலோக ராஜ்ஜியத்திற்கு சமீபத்திருங்கள்\nஇந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவதென்பது ஒரு கலை. ஒரு சாகசம். பல நுண்ணுணர்வுகளையும் சோதிக்கும் மற்றும் வளர்க்கும் வல்லமை கொண்டது. முன்னால் போகும் நபரின் உடல் மொழியைக் கவனித்து, அவர் திரும்பப்போகும் திசையை கணிப்பதெல்லாம் உலகில் வேறு எங்கும் சாத்தியமா தெரியாது. குறுகலான சாலைகள், நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகும் வாகன நெரிசல் என நம்மை எரிச்சலடையச் செய்ய இங்கே நிறைய காரணிகள் இருக்கின்றன. எனினும் போகவேண்டிய இடத்திற்கு முன்னதாகவே கிளம்பி நிதானமாக ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது, குறைவாக ஹார்ன் பயன்படுத்துவது என பயணத்தை நமக்கும் பிறருக்கும் இனிமையாக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.\nசமீபத்தில் தோழி வண்டி வாங்கியிருந்தாள். 'ஊருக்குள்ள எனக்கு அறிவுரை சொல்லாத ஆளுன்னு இனி யாரும் இல்ல, உனக்கும் எதாவது சொல்லனுமா' என்று சிரித்தாள். 'கொஞ்சம் கருணையோடு ஓட்டு, போதும்' என்றேன்.\n// அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.\nகூட்டத்திலிருந்து யாராவது ஒருத்தர் வாங்க \" என்று இந்த மேஜிக் செய்பவர்கள், லேகியம் விற்பவர்கள் அழைத்தால், எப்படியும் ஒரு ஜீவன், சிறிது நேரம் சோதனைக்கூட எலியாக இருப்பதற்கு சுத்திமுத்தி தெனாவட்டாக பார்த்துக்கொண்டே போகுமே அதை தைரியம் என்று சொல்வதை விட, ஒரு மாதிரியான ஆர்வக்கோளாறு எனலாம். அத்தகைய கோளாறெல்லாம் என்னிடம் நிறையவே ஸ்டாக் இருப்பதால் அன்றும் நானே அந்த அழகுப்பெண் காட்டிய எடை பார்க்கும் கருவி போலிருந்த ஒன்றின் மேலேறி நின்றேன்.\nஅன்று காலையில் தான் தோழி தன் வீட்டில் படி நிலை சந்தைப்படுத்துதல் (மல்டி லெவல் மார்கெட்டிங்) நிறுவனம் ஒன்று அழகு சாதன மற்றும் ஆரோக்கியத்துக்காக (ப்யூட்டி அண்ட் ஹெல்த் கேர்) புதிய பொருட்களை அறிமுகப்படுத்தப்போவதாகவும், யார் வேண்டுமானாலும் தெரிந்துக்கொள்ள வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். என்னை போ��� பின்னாலிருந்து ஆர்வக்கோளாறு உந்தித் தள்ளிய நிறைய பெண்கள் ஆஜர் ஆகியிருந்திருந்தார்கள்.\nஅதற்கு முன் ஒன்று சொல்லியாக வேண்டும். நான்கைந்து பெண்கள் நீண்ட நேரமாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தால், அங்கே உடல் எடை பற்றின பேச்சு எப்படியும் வந்துவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளும் ஆசையும், கனவும் இருக்கும். அங்கெயெல்லாம் ஒல்லியாக இருக்கும் பெண் தான் நாயகி. சில பெருமூச்சுகள் அவளை கிளுகிளுப்பூட்டவும் தவறுவதில்லை. அப்படி ஒரு பெண்ணாகிய என்னை, பத்து பதினைந்து பெண்கள் கவனித்து கொண்டிருக்க, எடைப் பார்க்கும் கருவியில் ஏறச் சொன்னால், என்னவொரு தன்னம்பிக்கையோடு நின்றிருப்பேன் என்று நினைத்துப்பாருங்கள்.\n“நீங்க ஓவர் வெயிட்டா இருக்கீங்க” என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கனவை கலைத்தது. என்னை விட மற்ற பெண்கள் அவரை நம்ப முடியாமல் பார்க்க, கருவி என்னை 59 கிலோ காட்டிக்கொண்டிருந்தது. இந்த கருவியில் ஏறுவதற்கு முன்பு வரை 56 தானே என்று என குழம்பினேன். பிறகு ஒரு பட்டனை தட்ட, BMI 25. இவங்க வயது என்று வேறு ஒரு பட்டனைத் தட்டினார். அது 41 என்றது. அடுத்த அதிர்ச்சி. என் வயதை சில பல வருடங்கள் எற்றிவிட்டிருந்தது. இந்த இடத்தில் மனமுடைந்து போகாத பெண்ணே இருக்க முடியாது. நானும் முதல் பாலிலிலேயே அவுட்டான பேஸ்ட்மேன் போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினேன். சில வருடங்கள் முன்பு வரை பி.எம்.ஐ 25 ஆரோக்கியமானதாக கருதப்பட்டு, அலோபதி மருத்துவம் அதை 22 தான் சரி என்று மாற்றியதில் ஒரே நாளில் நோயாளியாக மாற்றப்பட்டிருக்கிறேன் போலிருக்கிறது.\n\"இவங்க வயதுக்கு எடை ஜாஸ்தி. பி.எம்.ஐ தப்பா இருக்கு. உடல் அவங்க வயதை விட சீக்கிரம் தளர்ந்திருக்கு. இதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறீங்க ப்ரோட்டீன் குறைப்பாடு தான்.” இப்போது என்னை விட்டுவிட்டு, மற்ற பெண்கள் பக்கம் திரும்பினார். \"பிள்ளைகளை, கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு அசதியாகி விடுகிறீர்களா ப்ரோட்டீன் குறைப்பாடு தான்.” இப்போது என்னை விட்டுவிட்டு, மற்ற பெண்கள் பக்கம் திரும்பினார். \"பிள்ளைகளை, கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு அசதியாகி விடுகிறீர்களா\" இதற்கு பெரும்பாலானோர் பதில், ஆமாம் தான். மீண்டும் அனைவருக்கும் ப்ரோட்டீன் குறைபாடு இருப்பது நிமிடத்தில�� தெரியவருகிறது.\n”உங்கள்ல எத்தனை பேருக்கு முடி கொட்டுது\nஇந்தக்கேள்விக்கு யாராவது இல்லை என்று சொல்லியிருந்தால், விரோதி போல பார்த்திருப்போம். ஆனால், சகலரும் ஆமாம் என்று சொல்ல, அழகுப் பெண் மகிழ்ச்சி அடைகிறார். ”உங்களுக்கு இரும்பு மற்றும் கால்ஷிய குறைப்பாடு இருக்கிறது. நாளை ஆஸ்ரியோபோரோஸிஸ் வந்து உங்கள் எலும்புகள் நொறுங்கி விடக்கூடும், ரத்தசோகை வரும், நரம்புகள் வலுவிழக்கும்..\"\n'எங்க கொஞ்சம் இருமி காட்டுங்க' என்று அவர் கேட்டு நான் செய்திருந்தால், நல்ல அனுபவமுள்ள காசநோய்க்காரர்களைப் போல் லாவகமாக இருமுகிறீர்கள். எதற்கும் இந்த வைட்டமினை சாப்பிடுங்கள் என்று சொல்லியிருப்பார் எனத்தோன்றியது. பெரும்பாலான நோய்களுக்கு அங்கே பரப்பியிருந்த டப்பிகளில் நிவாரணம் இருந்தது. குழுமியிருந்த பெண்கள், தங்களுக்கு வர சாத்தியமுள்ள நோய்க்கேற்ப மற்றும் விலைக்கேற்ப பிற்சேர்க்கை (சப்ளிமெண்ட்கள்) வாங்கிச்சென்றனர்.\nநுகர்வோர் கலாச்சாரம் (கன்ஸ்யூமரிசம்) இரண்டு வகையில் செயல்படுகிறது. ஆசைக்காட்டி வாங்க வைப்பது, பயமுறுத்தி வாங்க வைப்பது. அழகு சாதன பொருட்களை எடுத்துக்கொண்டால், மானுட குலத்தின் மொத்த தன்னம்பிக்கையும் கைக்குள் அடங்கும் ட்யூபில் இருப்பது புரியும். மூன்றே வாரத்தில் சிவப்பாவீர்கள், நான்கே நாளில் பாய் ஃபிரண்டு கிடைப்பான், ஒரு மாதத்தில் அமெரிக்க விசா கிடைக்கும் என்பதாக நீளும். போலவே உடல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் பொருட்கள், உங்களுக்கு சொர்கத்தில் இருக்கும் தாத்தா பாட்டியை கண்ணுக்குள் காட்டி வாங்கச்சொல்கின்றன.\nஇவர்கள் பயம் காட்டுவதில் பெரும்பாலானவை நோயே அல்ல. உதாரணமாக,\nஉடல் அசதி, தொடர் உழைப்பிலிருந்து இடைவெளி கோரி உடல் தரும் சமிஞ்ஞை தான். அதை ப்ரோட்டீன் பவுடர் கொண்டு நிரப்புவதை விட, சின்ன தூக்கமே போதுமானதாய் இருக்கலாம்.\nமேலை நாட்டவர்கள் போல் அல்லாமல், நமக்கு அபரீதமான சூரிய ஒளி கிடைக்கிறது. தினசரி பத்து நிமிடங்கள் வெய்யில் பட நடந்தால், உடல் தனக்கான வைட்டமின்-டியை தயாரித்துக்கொள்ளும். இதற்கு மாத்திரை சாப்பிடுவதென்பது, வீட்டை கும்மிருட்டாக்கிவிட்டு பகலில் மின்சார விளக்கை எரிய விடுவதைப் போன்ற பணக்கார பைத்தியக்காரத்தனத்தில் வரும்.\nஉண்மையிலேயே உங்களுக்கு கவலை தரும் விதமா�� உடலில் உபாதை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது தான். அதிலும், ஒரு நல்ல மருத்துவர் எடுத்த எடுப்பில் உங்களை வைட்டமினோ, கால்ஷியமோ இன்னபிற பிற்சேர்க்கை மருந்துகளோ எடுத்துக்கொள்ளச்சொல்ல மாட்டார். ரத்தத்தில் அவற்றின் அளவை வைத்தே தீர்மானிப்பார். பெரும்பாலான நேரங்களில் உணவு பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றினாலே போதுமானதாக இருக்கும். அல்லது சிறிது காலம் மருந்து உட்கொண்ட பிறகு, நிறுத்திவிட சொல்லுவார்.\nபிற்சேர்க்கை மருந்துகள் உட்கொள்வது, தற்போது ஃபாஷனாகி வருகிறது. முக்கால்வாசி கிணற்றை தாண்டிய பின், சுற்றிபோவது எளிமையான வழி என்று உணர்ந்தால் எற்படும் கடுப்பை அலோபதி மருத்துவம் பல முறை தந்திருக்கின்றது. இன்று கால்ஷியம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பார்கள். நாளையே, இதையா சாப்பிட்டாய் கிட்னியில் கல் வருமென்று தெரியாதா என்று தலையில் கல்லை போடுவார்கள்.\nஆபத்தில்லாத நல்ல தீர்வு, நம் உணவில் தான் இருக்கிறது.\nஉணவு, சமைப்பவருக்கும் உண்பவருக்குமான தொடர்புச் சங்கிலி. நகைச்சுவையாக ஒன்று சொல்வதுண்டு, 'நல்ல காபி போட என்ன வேண்டும்' 'முதலில், நல்ல காபி போட வேண்டுமென்ற எண்ணம்'. ஏனேனில் அதே பால், டிகாஷன் மற்றும் சர்க்கரையை வைத்துக்கொண்டு ஒருவர் கும்பகோணம் டிகிரி காபியை தர முடியும், நேரடியாக குப்பையில் கொட்ட வேண்டிய வஸ்துவையையும் தர முடியும்.\nயோசித்துப்பாருங்கள். ஆதியில் மாமிசத்தை சுட்டு சாப்பிடத் துவங்கிய நாம் தற்போது எத்தனை விதமான உணவுகளை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் பின்னால் இருப்பது ரசனை மட்டுமில்லை. தேவைக்கேற்ப்பவே புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. 'கேரட் சாம்பாரில் போட்டால் பிடிக்கவில்லையா, பொறியல் சுவைத்துப்பார், அதுவும் வேண்டாமா இது உனக்கு தான் கேரட் அல்வா' என்று பிரியமானவர்களுக்கு நல்ல உணவை எப்படியாவது தந்து விடும் நம் அன்பும் பிடிவாதமும் உணவில் இருக்கிறது.\nசுவைக்கும், ஆரோக்கியத்துக்குமான இடைவெளியை குறைப்பதில் ஒளிந்திருக்கும் சமைப்பவரின் திறமை. கீரை பிடிக்காதா, இரும்பு மாத்திரை எடுத்துக்கோ, பால் வேண்டாமா, இந்தா கால்ஷியம் மாத்திரையை முழுங்கு என்பதில் சமைப்பவரின் பங்கு என்ன இருக்க முடியும்\nஉணவு நம் கலாச்சாரம், உணவு நம் பண்பாடு, உணவு நம் ரசனை, உணவு நம் வழிபாடு, உணவு நம் கருணை. இத்தனையையும் ஒரு காப்ஸ்யூலுக்குள் அடக்கிவிட முடியுமென தோன்றவில்லை\nஇருமல் மருந்து குடித்தால் தூக்கம் வந்துவிடுமே என்று ஆரம்பித்து, இருமல் மருந்து குடித்தாலாவது தூக்கம் வருமா என்பதில் முடிகிறது வாழ்க்கை\n\"எல்லா பெண்களும் நச்சரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது..\nசில திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள்’ என்று நான் விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு. பெண்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள் என்னென்ன என்று ஆண்களை கேட்டுப்பார்த்தால், பிடித்த குணங்களில் ‘பொறுமை’யும், பிடிக்காதவைகளில் ‘நச்சரிப்பும்’ கட்டாயம் இருக்கும். அம்மா மேல் பாசமாக இருக்கும் பிள்ளைகள் கூட ‘எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். என்ன, சில விஷயங்கள்ல ஓவரா நச்சரிப்பாங்க. அதான் பிடிக்காது’ என்பார்கள். உண்மையில், பெண்கள் நச்சரிக்கிறோமா, அல்லது ஏன் அப்படி ஒரு பேர் வாங்கி வைத்திருக்கிறோம் என்று யோசிக்கிறோமா\nஇங்கே யாரும் நச்சரிக்க வேண்டும் என்று நச்சரிப்பதில்லை. ஆனாலும், நாம் இயல்பாக செய்யும் சில செயல்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு எரிச்சலூட்டுபவைகளாக இருக்கின்றன. அதை தான் அவர்கள் அப்படி பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். சரி, பொதுவாக எந்தெந்த விஷயங்கள் பொதுவாக மற்றவர்க்கு எரிச்சலூட்டுபவை என்று பார்க்கலாம்.\n”தூங்கி எழுந்து வந்தா ஃபேன ஆஃப் பண்ணிட்டு வர்றதில்லையா”, ”பைப்ப சரியா மூடனும்ன்னு ஏழு கழுதை வயசாகியும் தெரியல”, ”பைப்ப சரியா மூடனும்ன்னு ஏழு கழுதை வயசாகியும் தெரியல”, “காஃபி குடிச்சதும் சின்க்ல போடுங்கன்னு தினம் தினமா சொல்லனும்”, “காஃபி குடிச்சதும் சின்க்ல போடுங்கன்னு தினம் தினமா சொல்லனும்”, “ஈர டவல பெட்ல போடறீங்க. இப்படித்தான் உங்கம்மா வளர்த்து வச்சிருக்காங்க. எங்க வீட்லலாம்...” - இது ஒரு விதம். சொல்லுவதென்னவோ சரியான விஷயங்கள் தான். ஆனால், சொல்லும் தொனியில் நாம் நச்சரிப்பதாக தோன்றவைத்து விடுகிறோம்.\n“மறக்காம பால் கார்ட்ட ரென்யூ பண்ணிடுங்க. போன வருஷம் மே மாசம் நினைவிருக்கில்ல நீங்க விட்டுட்டதால, அந்த மாசம் பூராவும் அதிக விலை கொடுத்து வாங்கினோம்”. இங்கேயும் நினைவுப்படுத்துதல் என்ற நல்ல விஷயத்தை தாண்டி, போன வருடம் நடந்ததை இன்னமும் குத்திக்காட்டுவதை தான் ஆண்கள் கவனிப்பார்கள்.\nஇன்னும் ��ல சமயங்களில், ஆண்களுக்கென சில பிரத்யேகமான உலகமும் ரசனையும் இருப்பதை மறந்துவிடுகிறோம். நமக்கு சீரியல் என்றால் அவர்களுக்கு க்ரிக்கெட், நியூஸ். அந்த சமயத்தில், “என்னதுக்கு டிவியவே முறைச்சுகிட்டிருக்கீங்க பக்கத்துல குழந்தை மூத்திரம் அடிச்சு வச்சிருக்கறது தெரியாம பக்கத்துல குழந்தை மூத்திரம் அடிச்சு வச்சிருக்கறது தெரியாம” என்றால், அவர்கள் உங்களை மூத்திரத்திலிருந்து காப்பாற்றுவதாகவா நினைப்பார்கள்” என்றால், அவர்கள் உங்களை மூத்திரத்திலிருந்து காப்பாற்றுவதாகவா நினைப்பார்கள் அவர்கள் ரசனைகளை நீங்கள் மதிப்பதில்லை என்று தான் நினைப்பார்கள். “எதாவது சொல்லி உனக்கு நான் கிரிக்கெட் பார்க்கவிடாம பண்ணிடனும். அதான அவர்கள் ரசனைகளை நீங்கள் மதிப்பதில்லை என்று தான் நினைப்பார்கள். “எதாவது சொல்லி உனக்கு நான் கிரிக்கெட் பார்க்கவிடாம பண்ணிடனும். அதான” என்ற பதில் அடுத்த நிமிடமே எதிர்பார்க்கலாம்.\nஆண்களுக்கு நண்பர்கள் முக்கியம். நமக்கு ஒரு தோழியும் அல்லது நட்புவட்டமும் தற்போது இல்லை என்பதற்காக ஆணுக்கும் அப்படி இருக்கக்கூடாது என நினைப்பது சுயநலமல்லவா மணிக்கணக்காக பேச அவர்களுக்குள் விஷமிருக்கும். சொல்லப்போனால், நம்மிடம் சொல்லாத பல விஷயங்களை நண்பனிடம் விவாதிப்பார்கள். அதற்காக குடும்பம் முக்கியமில்லை என்பதில்லை, அதற்காக தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். ஆனால், அதற்காக எல்லாவற்றையும் நம்மிடமே பகிரவேண்டும் என நினைப்பது ஒரு வகை பொஸஸிவ்னஸ். அதை அவர்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை.\nசரி, நச்சரிப்பதாகவே பேர் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொள்வோம். அதை எப்படி மாற்றுவது\n1) முதலில் திரும்பத்திரும்ப சொல்வதை விட்டுவிடுங்கள். உதாரணமாக ’பென்சில் பாக்ஸை ஸ்கூல் பேக்’கில் எடுத்து வச்சுக்கோ’ என்று பல முறை சொன்னால் தான் மகள் எடுத்து வைக்கிறாள் என்றால், கொஞ்ச நாள் எடுத்துப்போகாமல் இருக்கட்டும். தானாக, அப்படி செய்வதால் ஏற்படும் சிக்கல்களை சந்தித்ததும் அதை தினமும் எடுத்துச்செல்வது பற்றின எண்ணம் தானாகவே தோன்றிவிடும்.\n2) கணவரிடம், இன்று பால் கார்ட் வாங்க கடைசி நாள் என்பதை நினைவு படுத்த வேண்டும் என்றால், ஒரு முறை நேரில் சொல்லிவிட்ட பிறகு, சின்ன சீட்டில் எழுதி அவர் பையில் வைக்கலாம். அல்லது இருக்கவே இருக்��ிறது குறுஞ்செய்தி.\n3)இதை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதை செய்ய மறந்தால், சொல்லிக்காட்டாதீர்கள். அமைதியாக இருந்தால், அவர்களுக்கே தன் செயல் குறித்த குற்ற உணர்வும், அதை எப்படி சரி செய்யலாம் என்ற எண்ணமும் ஏற்படும். ‘அடுத்த முறை பால் கார்ட்ட கடைசி நாள் வரை வச்சுக்க வேண்டாம். முன்னாடியே கட்டிடறேம்மா’ என்பார். அந்த இடத்தில் ‘சரிங்க’ என்று சொல்லி அதை முடித்துவிடுங்கள்.\n4) இவ்வுலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஆகப்பெரிய கோவம் என்பது, கூப்பிட்டவுடன் சாப்பிட வராததாக தான் இருக்கிறது. நமக்கு நம் வேலை முடியவேண்டும், போலவே அவர்களுக்கு அவர்கள் வேலை. அதனால், இருக்கவே இருக்கிறது ஹார்பேக். போட்டு வைத்துவிடுங்கள். பசித்தாலும் சாப்பாட்டை நினைக்காத மனித இனம் இன்னும் படைக்கப்படவில்லை. தானாக வருவார்கள்.\n5) பாத்ரூமில் மணிக்கணக்காக தனியாக இருப்பது, மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றுக்கொண்டிருப்பது, நண்பர்களோடு நேரம் செலவிடுவது, ஞாயிறுகளில் சோம்பேறித்தனமாக இருப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். இதில் தலையிடுவதையும், கிண்டலடிப்பதையும் தவிர்க்கப்பாருங்கள்.\n6)கூச்சலிடாதீர்கள். அப்போதைக்கு அது தீர்வாக அமைந்தாலும், நாளடைவில் அதுவும் பலனலிக்காமல் போகும். மேலும் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டில் எப்படியும் தொலைக்காட்சி இருக்கும். நீங்கள் தரும் எண்டெர்டெயின்மெண்ட் வேறு அவர்களுக்கு தேவையில்லை.\nவேலைக்கு செல்லும் பெண்களை விட, குடும்பத்தலைவியாக, ஒரு நாளின் பாதி நேரம் தனியாக இருப்பவர்கள் அதிகம் நச்சரிப்பவர்களாக மாறிவிடுவதாக ஆராய்ச்சி சொல்கிறது. அது ஏன் என்று யோசித்தால், ஒரே மாதிரியான வேலையை குடும்பத்தலைவிகள் தொடர்ச்சியாக வருடக்கணக்காக செய்கிறார்கள். அதில் நாளடைவில் சலிப்படைகிறார்கள். மேலும், பெரும்பாலான பெண்களுக்கு, வீட்டில் அவர்கள் செய்யும் பல விதமான வேலைக்கு உரிய அங்கீகாரமோ பாராட்டோ கிடைப்பதில்லை. இது அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்கிறது. தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக, தன் கருத்து யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக முதலில் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். பின் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துவிடும் ஒரு கணத்துக்காக, தரையில் கிடக்கும் ஈர டவலுக்காக காத்திருக்க துவங்குகிறார்கள்.\nமனிதர்களுக்கே உரிதான ஒரு எதிர்பார்ப்பும், குணமும் தன்னோடு பழகுபவர்கள், தன்னை முக்கியமானவராக கருதவேண்டும், மரியாதையாக நடத்த வேண்டும் என்பது. பெண்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தன்னம்பிக்கையோடு இருங்கள். இந்த உலகில் யாரொருவரும் அதிகப்படியாக படைக்கப்படவில்லை. உங்கள் வேலையில் சின்ன சின்ன கற்பனைகளை புகுத்தி உற்சாகத்தை கூட்டுங்கள். உங்களுக்கென சில மணித்துளிகளை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.\nகடைசியாக, ‘நான் தான் இங்கிட்டு கரடியா கத்திட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கரடி போல் கத்துவதாக உங்களுகே தோன்றும் போது, அதை ஏற்றுக்கொள்வது வீட்டிலுள்ளவர்களுக்கு கஷ்டமா என்ன\nஇந்திய ஆங்கில எழுத்துக்களில் சமீபமாக வரும் நாவல்கள் பெரும்பாலும் கெளதம் வாசுதேவ மேனன் வகையறாக்கள். அவை, சுற்றிச்சுற்றி பணக்கார அல்லது பணக்கார நண்பர்களை கொண்ட இளைஞர்களை பற்றினதாகவே இருக்கின்றன. கதாபாத்திரங்களின் அதிக பட்ச கவலை கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணுவது அல்லது தக்கவைப்பது. நடுநடுவே மானே, தேனே பொன்மானே போல், அவர்களுக்கென்று சில லட்சியங்கள் இருப்பதாக சேர்க்கப்பட்டிருக்கும். சுவாரஸ்ய ஒற்றுமையாக அவை அவர்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாதவைகளாக இருக்கின்றன. கதையில், அவர்கள் படிப்பது தவிர எல்லாம் ெய்துக்கொண்டிருப்பதற்கு எதாவது ஜஸ்டிஃபிகேஷன் வேண்டுமே மேலும், படிப்பை உதறி விட்டு லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கதைகள் தான் தற்போதைய ட்ரெண்ட்.\nஆயினும் எப்படியும் மாதம் ஒரு இந்திய-ஆங்கில நாவலாவது படித்துவிடுகிறேன். அட்டகாசமான சர்காஸ்டிக் ஹூமர் வரிக்கு வரி நிரவி இருப்பார்கள். (சேத்தன் பகத்தெல்லாம் அப்படி பெரியாளானவர் தான்.) ’மனித மனதின் பல்வேறு உட்பரிமாணன படிமங்களில் புகுந்து’ வகை சீரியஸ் எழுத்துக்களை, ஸ்விமிங் க்ளாஸ் வாசலில் காத்திருக்கையில் படிக்க வாகாக இருப்பதில்லை. அதுவும் ஒரு காரணம்.\nநட்பு-காதல்-காமம்-துரோகம் என திரைப்படமாக எடுக்கத் தேவையான எல்லாம் இருக்கிறது. அல்லது அதை மனதில் வைத்து தான் எழுதுகிறார்களோ, என்னவோ குஷ்பு ஒரு பேட்டியில் ‘தற்போதைய இளைஞர்களிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வது சகஜமாகிவருகிறது. பாதுக்காப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு மட்டுமே நாம் தரமுடியும்’ என்று சொன்னதற்காக அடித்துத் துவைத்தார்களே குஷ்பு ஒரு பேட்டியில் ‘தற்போதைய இளைஞர்களிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வது சகஜமாகிவருகிறது. பாதுக்காப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு மட்டுமே நாம் தரமுடியும்’ என்று சொன்னதற்காக அடித்துத் துவைத்தார்களே இவ்வகை நாவல்கள் படித்தால், அவர் சொன்னது எவ்வளவு நிஜமென்று புரியும்.\nமூன்று நண்பர்கள். இரண்டு ஆண்கள், ஒரு பெண். கல்லூரியின் சிறந்த இசை குழுவாக இருக்கிறார்கள். அவர்கள் லட்சியமும் இசையோடு பயணிப்பதே. ‘Life is not short, Youth is.’ என்று சொல்வார்கள். இளமையில், அதீத முக்கியத்துவத்தை இப்படி கேர்ள் ப்ரண்ட்/ பாய் ஃபிரண்ட் என்ற தற்காலிக உறவுக்கு கொடுப்பதால் ஏற்படும் சாதக-பாதகங்களை பற்றி, காதல்னா என்ன நட்புன்னா என்ன என்று அறிவுரைகளுடன் பேசுவதே கதை. ஒரு முறை படிக்கலாம் அல்லது காதலிக்கு கிஃப்ட் செய்யலாம் வகை நாவல் தான்.\nபிகு 1: நிச்சயமாக போரடிக்கவில்லை. பயமுறுத்தவில்லை. எளிமையான ஆங்கிலம்.\nபிகு 2: சேத்தன் பகத், ப்ரீத்தி ஷெனாய் வரிசையில் சுதீப்பும் மூன்று புத்தங்கள் நன்றாக விற்றதும் Motivational Speakerஆகியிருக்கிறார். இதைப் பற்றி ரொம்பவே வெட்டியாக இருக்கும் பொழுதுகளில் யோசிக்கலாம். ஒரு போஸ்ட் போடலாம்.\n (இன்னும் படிக்கவில்லை). பல ஃபேஸ்புக் வாசிகள் தங்களோடு பொருத்தி பார்த்துக்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது.\nமார்க்ஸ் முக்கியம் மை சன்\nஎன்னது, எதிரில் வருவது ஸ்வாதியா என்ற அதிர்ச்சியுடன் இன்றைய நாளை துவக்கியிருக்கிறேன். என் ஜிம் தோழி. இன்னும் ஒரு பிறவி எடுத்து உடற்பயிற்சி செய்தால் இளைக்க வாய்ப்பிருப்பது போல் இருப்பாள். சமீபமாக ஆளையே பார்க்க முடிவதில்லை. இன்று கண்ணில் பட்டது அவள் தான். ஸ்பாதியாகி இருந்தாள். நோயெல்லாம் ஒன்றுமில்லை, மகனுக்கு பரிட்சையாம். நான்கு மணி நேரம் தான் தூங்குகிறாள். இன்னும் பல உடல் வருத்தல்கள், பிரார்த்தனைகள் மற்றும் நோன்புகள்.\nஇவள் தான் என்றில்லை, சில உறவினர்கள் பிள்ளைகளுக்கு பரிட்சை வந்தால், தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுகிறார்கள். தப்பித்தவறி நேரில் பார்த்துவிட்டால், ஃபோன் வயர் பிஞ்சு நாலு மாசம் ஆகிறது என்கிறார்கள். பலர் வீட்டில் டிவி பரனில் தான் இருக்கிறது. நண்பர் ஒருவர் தன் வீட்டில் டிவியை திருப்பி சுவரை பார்த்து வைத்திருந்தார். இப்படி எப்படி பார்ப்பீங்க என்றால் மகனுக்கு பரிட்சை என்றார். பயல், அப்படி ஒன்றும் டிவியால் மட்டும் கேட்டுப்போவான் போல தோன்றவில்லை. வேற விளையாட விடுவீங்களா என்றால், நோ நோ. அவன் ரூமில் காற்றுக்கு கூட எக்ஸாம் வாசம் வீசும் என்கிறார். கடிவாளம் கட்டிய குதிரை ஒன்று பந்தயத்துக்கு தயார் ஆவது போல பிரமை தோன்றுகிறது. பேச சொன்னால் கனைப்பானோ என்னவோ.\nபல பெற்றோர்கள். எந்த கல்யாணமும், விசேஷமும் மார்ச் ஏப்ரலில் வந்துவிட கூடாதே இன்று கவலைக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், எந்நேரம் வேண்டுமானாலும் உயிரை விட்டு விட காத்துக்கொண்டிருக்கும் பெரிசுகள், தங்கள் குழந்தைகளுக்கு பரிட்சை முடிந்தப் பின் போகட்டும் என்று கடவுளிடம் சில மாத கன்செஷன் பெற்றுத்தருகிறார்கள்.\nபிப்ரவரி தாண்டி விட்டால், அகில இந்திய பெண்கள் பத்திரிகை முதல் ’வெஸ்ட் மாம்பலம் முப்பத்தி மூன்றாவது க்ராஸ் டைம்ஸ்’ வரை பரிட்சை நேர உணவுக்குறிப்பு வெளியிடுகிறார்கள். பரிட்சைக் கால சூப், பரிட்சைக்கால புலவ், பரிட்சைக்கால ஐஸ்க்ரீம் என்று ஹிஸ்ட்ரி பேப்பர் போல பக்கங்கள் நிரப்பபட்டிருக்கின்றன. இது எதுவும் அறிந்திருக்காவிட்டாலும், கணக்கு பரிட்சையன்று தவறாமல் வெண்டைக்காய் சமைத்துப்போட்டு, பரிட்சை அன்றாவது மகனின் மூளை வேகவேகமாக செயல்படும் என நம்பும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபெரும்பாலான தின நாளிதழ்கள், ‘எக்ஸாம் டிப்ஸ்’ வெளியிடுகின்றன. பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள வினாத்தாளை முப்பது டிகிரி கோணத்தில் பிடித்துக் கொண்டு, கண்களை மூடி இருபத்தி ஏழு தடவை மூச்சை இழுத்து இழுத்து விட வேண்டும் என்னும் யோசனைகளை படித்தால், படித்த கணமே நமக்கு பதட்டம் வந்து விடுகிறது.\nஇதன் முற்றிய பாதிப்பாக தேர்வு காய்சல் என்று ஒன்று இருக்கிறது. சரியாக முதல் நாள் அல்லது தேர்வு அன்று காலை பிள்ளைகளை தாக்குகிறது. கை காலெல்லாம் நடுங்கி, வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருளும். நோய்க்கான தீர்வாக பரிட்சைக்கு போகாமல் விடுவது தான் என்று பிள்ளைகளும், போனால் சரியாகிவிடும் என்று அம்மாக்களும் பிடிவாதம் பிடிப்பார்கள் என்பது அதன் சிறப்பு . எல்லா பிள்ளைகளுமே ஏதோ ஒரு வகையில் திறமைசாலிகள��� தான். சிலர் திறமையை படிப்பதிலும் சிலர் மூணு செண்டிமீட்டர் ரப்பருக்கு பின்னால் முப்பது ஃபார்முலா எழுதி எடுத்துப்போவதிலும் காட்டுகிறார்கள்.\nமுட்டிமோதிக்கொண்டு வருடம் முழுவதும் படிக்கும் பெண் பிள்ளைகளும், பரிட்சைக்கு இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு முன் புத்தகத்தை கண்டுபிடிக்கும் பையன்களும் எப்படி கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதெல்லாம் உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய தலைப்பு. காதலுக்கும், வடகத்துக்கும் உதவிக்கொண்டிருக்கும் மொட்டை மாடிகள் பரிட்சைக்கும் உதவும் என பையன்கள் கண்டுபிடிக்கிறார்கள்.\nஅம்மாகளின் வாட்ஸப்பில் பள்ளி, கல்லூரி கால தோழிகள் பின்னுக்கு போய், சக அம்மாகள் முன்னுக்கு வருகிறார்கள். மீண்டும் முதலிருந்து அ, ஆ முதல் அரித்மெடிக் வரை கற்றுக்கொள்ளும் பாக்கியமெல்லாம் அம்மாக்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது. தேமா, புளிமா வேற என்னமா சாம்பார்ல போடனும் என தூக்கத்தில் கூட பிதற்றுகிறார்கள். சர்வ வல்லமை பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் கூட பல அப்பாக்களின் மன உறுதிக்கு முன் தோற்றுப்போகிறது.\nதேர்வு நேரத்தில் யார் வீட்டுக்காவது உறவினராய் போவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால், அதன் பின் உங்கள் நம்பர் அவர்கள் மொபைலிலிருந்தும், டெலிஃபோன் டைரக்ட்ரியிலிருந்தும் ஒரேடியாக தூக்கப்பட்டுவிடும். ரயில்வே டைம் டேபிளோடு, நீங்கள் விடுமுறைக்கு செல்லப்போகும் வீட்டில் குழந்தைகளின் பரிட்சை டைம்டேபிளும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். கால மாற்றத்தில் ஒன்றாக முன்பு பரிட்சை என்றால் மாணவர் பதட்டமாவது தற்போது பெற்றோருக்கு மாறியிருக்கிறது. நாளை தாத்தா, பாட்டிகள் கூட பேரனின் எல்கேஜி தேர்வுக்காக விரதமிருக்கலாம். பத்தாவது பன்னிரெண்டாம் வகுப்பு எனில் பெற்றோருக்கு நிகராக தத்தம் மாணவர்கள் அதிக மதிப்பெண்ணோடு தேற்சி பெற நினைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பல வருட கேள்வித்தாளோடு மாதக்கணக்கில் மள்ளுக்கட்டுகிறார்கள். மாணவர்களின் தனித்திறமையை சோதிக்கும் ஒரு தேர்ச்சி முறை வருமெனில் முதலில் மகிழப்போவது இத்தகைய ஆசிரியர்கள் தான்.\nதேர்வு எழுதுவதில் உள்ள மிகப்பெரிய சந்தோஷம், கடைசி பரிட்சை முடிந்ததும் கிடைக்கபோகும் ஆசுவாசம் தான். விடுமுறையில் என்னென்�� செய்யவேண்டும் என்பது ஜியாக்ரப்பி பரிட்சைக்கு படிக்கையில் வரும் பகற்கனவுகளில் ஒன்று. எந்த புத்திசாலியோ தற்போது சிபிஎஸ்ஸி முறையில் முழுப்பரிட்சை முடிந்து பத்து நாட்கள் லீவும், அடுத்த வகுப்பை ஆரம்பித்த ஒருமாதத்துக்கு பின் மீண்டும் விடுமுறை வருவதும் போலவும் மாற்றியிருக்கிறார்கள். பரிட்சை முடிந்ததும் நீண்ட விடுமுறை என்பது மாணவ பருவத்து குட்டி சொர்க்கம் என்று அவர்கள் தலையில் குட்டி சொல்ல வேண்டும்.\n’அம்மா, இன்றைக்கு கஷ்டமான பரிட்சை நிறைய வேண்டிக்கோ’ என்று சொல்லிவிட்டு போகிறாள் மகள். சுலபமான பரிட்சை என்றால் கொஞ்சம் வேண்டிக்கொண்டால் போதும். மிச்சத்தை அவளே பார்த்துக்கொள்வாள். திருப்பதி பெருமாளுக்கு கணக்கு பரிட்சை என்றால் ஒரு ரூபாயும், ஹிந்தி பரிட்சை என்றால் ஐந்து ரூபாயும் முடிந்து வைக்கிறேன். லஞ்சத்தில் தான் எத்தனை வகை\nஸ்வாதியை மறுபடியும் ஜிம்மில் பார்க்க முடிந்தால் கேட்க வேண்டும். ‘பையன் மூன்றாம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டானா\n(ஆனந்த விகடனில் வெளியாகியுள்ள கட்டுரை. ஓவியம் - திரு.ஹாசிப்கான்)\n”அம்மா, சாரு பேக்கு” உணவு மேஜையிலிருந்து மகள் கத்துகிறாள்.\n“என்னடீ இது, மரியாதை இல்லாம போகட்டும், எந்த சார பேக்குன்ற போகட்டும், எந்த சார பேக்குன்ற கராத்தே மாஸ்டரா, செஸ் சாரா கராத்தே மாஸ்டரா, செஸ் சாரா\n”போம்மா, சாருன்னா ரசம். பேக்குன்னா வேணும். இது கன்னடம்\nமகள் கன்னடத்து பைங்கிளியெல்லாம் ஒன்றுமில்லை. சமீபத்தில் தான் கேட்டட் கம்யூனிட்டிக்கு குடிபெயர்ந்திருக்கிறோம். ஆறு மாத அடுக்கக வாழ்க்கை அவளுக்கு நிறைய நண்பர்களையும், சில மொழிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்டது தெலுங்கில் ‘ஜெருகண்டி’யும், ஹிந்தியில் ‘தோடிஹி தேர் மே காடி ரவானா ஹோகி’யும் தான். மகள், அப்படியல்ல. நண்பர்கள் மூலம் முதல் கட்டமாக வேற்றுமொழி பேசும் நடிகர்கள் பெயரையும் பிறகு அந்த மொழியையும் சுலபமாக கற்றுக் கொள்கிறாள்.\n”கேட்டட் கம்யூனிட்டி” பற்றி தான் இந்த கட்டுரை என்றாலும், அதற்கு அறிமுகமெல்லாம் எழுதினால், அஞ்சலி படத்திலேயே இதெல்லாம் பார்த்தாச்சு என்று தமிழர்கள் அடிக்க வருவார்கள். மாநகரத்தின் சிறு சிறு சமூகம் போல இதைச் சொல்லலாம். பல அடுக்குமாடி கட்டடங்களை ஒன்றிணைத்து ஒரே குடியிருப்பு, உள்ளுக்குள் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், நடைப்பாதை, குழந்தைகள் பார்க், இருபத்து நான்கு மணி நேர செக்யூரிட்டி மற்றும் வாடகை அளவுக்கே தரவேண்டிய பராமரிப்பு செலவு (‘மெயிண்டனஸ் சார்ஜ்’) என்பதாக வேண்டுமானால் சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். விளம்பரக்காரர்கள் வார்த்தைகளில் சொல்வதானால், ‘லக்சுரி அப்பார்ட்மெண்ட்’ \nபராமரிப்பு செலவு ஒன்று தான் இதில் உள்ள பெரிய குறையாக சொல்லமுடியும். மற்றப்படி விக்ரமன் படம் போல் பெரும்பாலும் நிறையும், சின்ன சின்ன அசெளகர்யங்களையும் மட்டுமே காண்கிறேன். உதாரணமாக, விஸ்வனாதன் ஆனந்தை சூப்பர் சிங்கரில் பாடவைத்து, ப்ளாக் பெல்ட்டை சுற்றிவிட்டு ஓவியம் வரைய வைக்கும் முயற்சியில் இருக்கும் அம்மாக்களுக்கு ’கேட்டட் கம்யூனிட்டி’ ஒரு வரப்பிரசாதம். நூறு வீடுகள் இருக்கும் குடியிருப்பில் ஒரு பாட்டு மாமி இருப்பதற்கு நூறு சதவிகிதமும், ஆர்ட் க்ளாஸ் நடப்பதற்கு தொன்னூற்றி ஒன்பது சதவிகிதமும் வாய்ப்பிருக்கிறது.\nஇன்னும் நிறைய வீடுகள் உள்ள குடியிருப்பு எனில், குழந்தையை ஜும்பா க்ளாஸிலிருந்து முழுதாக உருவி எடுப்பதற்கு முன்பாக பாட்டு க்ளாஸுக்குள் திணிக்கலாம். கராத்தே உடையோடு செஸ் ஆட அனுப்பலாம். ஸ்கேட்டிங் ஷூவோடு கீ-போர்ட் தூக்கி செல்வது தவறொன்றும் இல்லையே என்று சமாதானம் செய்துக்கொள்ளலாம். எந்த அம்மாவை பார்த்தாலும், உங்க பையன் என்னலாம் கத்துக்கறான், எங்க பொண்ணுக்கு அபாக்கஸ் போக நேரமேயில்ல. ஆனா, வேதிக் மேக்ஸ் தெரியும் என்று கணக்கெடுப்பில் இறங்கி நாம் சரியான பெற்றோராக இருக்கிறோமா என்று உறுதி செய்துக்கொள்ளலாம்.\nவிழாக்கள் தான் இன்னும் கோலாகலம். குறைந்தபட்ச சகிப்புதன்மையோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும், கிருஸ்துமஸ் கொண்டாடின கையோடு பொங்கல் வைக்கலாம். பிரியாணியை ஒரு பிடி பிடித்து, ஆமா, இவங்களுக்கு இன்னைக்கு என்ன பண்டிகையாம் என்று பிறகு டிவியில் சாவகாசமாய் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். கலைவிழாக்களில் பங்கேற்று, பாரத விலாஸ் சிவாஜி போல், ஒரு பக்கம் சிங்’, ஒரு பக்கம் அஸ்ஸாமி அல்லது ஒடிஷாக்காரர் கைகளை பிடித்து மேலே தூக்கி ‘இந்திய நாடு என் வீடு’ பாடலாம். சுற்றுச்சுவருக்குள் மாரத்தான் ஓடலாம். இந்த வயதில் நட��ம் ஆடினால் யார் பார்ப்பார்கள் என்ற கவலை துறக்கலாம். கோலப்போட்டியில் பங்கேற்று, எனக்கு கலர் அடிக்க தெரியும். ஆனா தரையில தான் கஷ்டம் என அசடு வழியலாம், இன்னும் மனிதர்களை பொறுத்து நிறைய ‘லாம்’களுக்கு வாய்ப்பிருக்கிறது.\nமாநகரத்துக்கு வந்த புதிதில், அறிமுகமில்லாத மனிதர்கள் என்னை பார்த்து சிரித்தாலே டப்பர்வேர் அல்லது ஆம்வே ஆசாமியோ என்று பயம் கொள்வேன். ஒரு மாதிரி பதிலுக்கு சிரித்தமாதிரியும் சிரிக்காதமாதிரியுமாக முகத்தை பேலன்ஸ் செய்துக்கொள்வேன். பின், அவர்களும் எப்படி தான் பொருட்களை விற்பனை செய்வார்கள் என்று இப்போது தோன்றுகிறது. கேட்டட் கம்யூனிட்டியில் அவர்களுக்கும் சங்கடமில்லை. நமக்குமில்லை. வாட்ஸப் க்ரூப் துவங்கி பொருட்களை சந்தைப்படுத்தினால், வேண்டும் என்கிறவர்கள் மட்டும் தொடர்புக்கொள்கிறார்கள். இன்னும், டெரக்கோட்டா நகை செய்பவர்கள், சுடிதார் வாங்கிவிற்பவர்கள், விழாக்களுக்கு கேக், சாக்லேட் செய்பவர்கள் என்று வாட்ஸப், ஃப்ளிப்கார்ட் போல் மாறுகிறது.( என்ன காரணமோ சுடிதார் விற்பவர்கள் மட்டும், நான் விக்கல. என் ஃபிரண்ட் விக்கறா. தாங்கள் நட்புக்காக உதவி செய்வதாக சொல்கிறார்கள். மற்ற பொருள் விற்பவர்களுக்கு அத்தகைய ஃபிரண்ட் இருப்பதில்லை. )\nகேட்டட் கம்யூனிட்டியின் பல சுவாரஸ்யங்களில் ஒன்று அசோசியேஷன் தேர்தல். பெரும்பாலும், இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான போட்டியாகவே இருக்கிறது. என் தூரத்து சொந்தக்கார மாமா ஒருவர் அசோசியேஷன் பிரசிடெண்ட்டாக இருக்கிறார். ப்ளாட், அவரது மகனுடையது. அவர் மனைவி கூட செல்லமாக, அவர் ஊருக்கு உதவுவதற்காகவே பிறந்திருப்பதாக அலுத்துக்கொள்வார். விஷயம் என்னவென்றால், ஆசாமி ரொம்ப கெடுபிடியானவர். அவரை ஏனைய கமிட்டி மெம்பர்களுக்கு பிடிக்காமல் போக, வீட்டின் சொந்தக்காரர் தான் தேர்தலில் நிற்க முடியும். அவர்களது அப்பா அல்லது உறவினர் நிற்க முடியாது என்று அரசியல்வாதிகள் போல் ஒருவருக்காகவே சட்டம் கொண்டுவந்து அடுத்த எலெக்‌ஷனில் மாமாவை ஊருக்கு உதவ விடாமல் செய்தார்கள்.\nஅந்த ஒருவருடத்தில் இளைஞர்கள் (அதாவது இன்னும் வேலைக்கு போகிறவர்கள்) மட்டும் அசோசியேஷனில் இருந்ததால், ஒரு வேலையும் சரிவர நடக்கவில்லை. வீட்டிலேயே இருப்பவர்களால் தான் கண்ட கண்ட நேரத்தில் வரு��் தண்ணீர் லாரி, கழிவு நீர் லாரிக்காரர்கள், மற்றும் ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன்களோடு மல்லுக்கட்ட முடிகிறது. மெட்ரோ வாட்டருக்காக கடிதம் எழுதி எடுத்துக்கொண்டு கஜினி முகமது போல் அரசு அலுவலகத்துக்கு படை எடுக்க முடிகிறது. இந்த உண்மை உரைத்ததும், மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி என்று கண்டுபிடித்து() சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டார்கள். மாமி மறுபடியும் செல்லமாக அலுத்துக்கொள்கிறார்.\nவீடு,ஆஃபீஸ் - வேலை என்று ஒரு சுழலில் மாட்டிக்கொண்ட ஆண்களுக்கு ஞாயிறு அன்று போய் நண்பர்களோடு விளையாடுங்கள் என்று சொன்னால், ஆரம்பத்தில் ஆளில்லாத ஷேர் ஆட்டோ போல் தயங்கி தயங்கி தான் போவார்கள். பின், நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாதளவு வாடிக்கையாகிவிடும். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் அதன் பின் ஆண்கள் என்று நட்புவட்டம் அமைத்துக்கொள்ளும் வேகத்தை வரிசைப்படுத்தலாம். ஆனால், அதன் பின் அனைவரும் குழந்தைகளாகிடுவது தான் நட்பின் சுவாரஸ்யம். அது அடுக்ககத்தில் இயல்பாகவே நிகழ்கிறது.\nஎன் தோழிக்கு வேறு மாதிரி பிரச்சனை. கோவையில் இருக்கிறாள். தினமும் அவள் அலுவலகம் கிளம்புகையில், லிஃப்ட்டை அழுத்தினால், சரியாக ஒர் ஆசாமி நாயோடு முன்பே உள்ளிருக்கிறாராம். என்ன காரணமோ அந்த நாய்க்கும் அவளை பிடிக்கவில்லை. ஒரு மாதிரியாக எப்போது வேண்டுமானாலும் கடிப்பேன் என்று சொல்வது போல் உறுமுகிறது. தினம் தினம் டோரா போல் சாகச பயணத்தோடு அன்றைய நாளை தொடங்குகிறாள். என் நாய் ரொம்ப ‘ஃப்ரண்ட்லி’ இதுவரை யாரையும் கடிச்சதில்லீங் என்கிறாராம் அதன் சொந்தக்காரர். எதற்கும் ஓர் ஆரம்பம் இருக்கிறதல்லவா அவளுக்கு அந்த ஆரம்பமாக இருக்க விருப்பமில்லை. பல்லி போல சுவற்றில் ஒட்டிக்கொண்டு வெளியே வருகிறாள்.\nஅதெல்லாம் நான்கைந்து மாதங்கள் தான். அதே தோழி, லிஃப்டில் வரும் நாயோடு தற்போது ராசியாகி விட்டாள். சிரித்து/ முறைத்து/ தலையை குனிந்துக்கொண்டு என்று தினமொன்றாக முயன்றுப்பார்த்ததில், கண்ணோடு கண் நோக்காமல் இரண்டே அரைக்கால் செண்டிமீட்டர் புன்னகையோடு நின்றுக்கொண்டு வந்தால், நாய்க்கு பிடிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறாள். நாய் வைத்திருப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூட அங்கலாய்க்கிறாள். சீக்கிரமே ஒரு நாய்க்கு ச���ந்தக்காரியானாலோ, அல்லது சொந்தக்காரருக்கு சொந்தக்காரியானாலோ ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று தெரிகிறது.\nஇந்த செக்யூரிட்டிகள் தான் கேட்டட் கம்யூனிட்டிக்கு கெத்து. கயிற்றில் நடக்கும் லாவகத்துடன் வேலைப்பார்க்க வேண்டியவர்களும் அவர்களே. ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்கள் என்றால், மிகைப்பட நடந்துக்கொண்டு நமக்கு கெட்டப்பெயர் வாங்கித்தந்து விடுவார்கள். எதுடா சாக்கு என்று கோபித்துக்கொள்ள காத்திருக்கும் உறவுகள், செக்யூரிட்டி கேட்கும் மூன்றாவது கேள்விக்கு ஆட்டோவை திருப்ப சொல்லிவிடுகிறார்கள். நண்பர் ஒருவர் தன் பழைய அனுபவத்தால், நீங்க கேட்டட் கம்யூனிட்டியில் இல்லையே என்று கேட்டுவிட்டு தான் நட்பையை நடப்பாக்குகிறார். மனிதர்கள் மேல் நம்பிக்கை கொள்ளாத உங்கள் உலகம் எனக்கு தேவையில்லை என்று என்னுடனான வரப்போகும் சண்டையில் அவர் பிரயோகிக்கபோகும் அஸ்திரம் என்பதறிவேன். செக்யூரிட்டி கொஞ்சம் கெத்தாக இல்லாவிட்டால், வேறு பிரச்சனை. மூன்றாவது ப்ளாக் நான்காவது மாடி வீட்டுக்கு பால் பாக்கெட்டும், ஐந்தாவது ப்ளாகில் இருப்பவருக்கு மூட்டுவலி தைலமும் வாங்கிவர நேரிடும்.\nஇத்தனை மனிதர்கள் இருக்கும் இடத்தில், ஊர் வம்பில் சீரியல் கதைகளை மிஞ்சும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லை. ‘அந்த தாடி வச்சு மொட்டைமாடியில் சிகரெட் ஊதுவானே… (இது ஒரு டெட்லி காம்பினேஷன். தாடி மீசையோடு, சிகரெட்டும் ஊதினால், பெரும்பாலான முதியவர்கள் அவர்கள் வீட்டு பெண்களை உங்கள் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்வார்கள்) அவன் ரேஷ்மி துணிகாயப்போட வரும்போதெல்லாம் மாடில பேப்பர் படிக்கறான்’. ’எனக்கென்னமோ, மாலா வீட்டுக்காரருக்கு வேலை இல்லைன்னு தான் தோணுது. மத்தியானம் மூணு மணிக்கு வேன்லருந்து இறங்கற குழந்தையை கூப்பிட வர்றார்’ ‘நீ கவனிச்சியா, ரமாவும் கீதாவும் இப்பலாம் பேசிக்கறதில்ல’ என்றெல்லாம் உலகமே காம்ப்பவுண்டுக்குள் இருப்பதாக எண்ணிக்கொள்ளலாம்.\nபால்கனியின் வந்து விழும் திருப்பி கொடுக்கவும் முடியாத, வைத்துக்கொள்ளவும் முடியாத உள்ளாடைகள், சரியாக நம் கார் அருகிலேயே கிரிகெட் விளையாடும் அறுந்தவால்கள், தப்பித்தவறி நேருக்கு நேர் பார்க்க நேரிட்டால் காந்தியில் ஆரம்பித்து ராகுல் காந்தியில் முடிக்க காத்திருக்கும் பெரிசுகள், சின்ன சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கும் நல்லவர்கள், மெட்ரோ வாட்டருக்கு பணம் கொடுக்காமல் தண்ணி காட்டுபவர்கள் என்று இம்சைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், மாநகரத்தின் ஆகப்பெரிய நன்மையாக பல பேதங்கள் தாண்டிய ஒரே சமூகமாக வாழ கேட்டட் கம்யூனிட்டி வழிசெய்கிறது என்றால் மிகையாகாது.\nஇந்த கட்டுரையை முடிக்கும் தருவாயில், பொறாமை படும்படியான தனி வீட்டில் இருக்கும் தோழி அலைபேசுகிறாள்.\n“விக்னா, உங்க கேட்டட் கம்பூனிட்டிக்கு வந்திடலாம்ன்னு பார்க்கறேன். இங்க பசங்களுக்கு பொழுதே போகல. சதா டிவிய பார்த்துட்டு இருக்குங்க. அங்கன்னா, நாலு பசங்களோட விளையாடலாம், நீச்சல் கத்துக்கலாம். அபாக்ஸ் க்ளாஸெல்லாம் வேற நடக்குதாமே..”\nஆம். தற்போது இக்கரைக்கு அக்கரை ஸ்விம்மிங் பூல் அல்லவா\n(ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை)\nசமீபத்தில் காதலர் தின சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியுள்ளேன். விகடனில் எழுதுவேன் என்றோ, ஹாசிப் கானின் ஓவியம் அதில் இடம் பெறும் என்றோ பத்து நாட்களுக்கு முன் நீங்கள் ஆரூடம் சொல்லியிருந்தால், என்னை நக்கல் அடிப்பதற்காக உங்கள் மீது கோவப்பட்டிருப்பேன். ஆனால், வாழ்க்கை அதிசயங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பியது.\n’மணல்கயிறு’ எஸ்வி.சேகர் போல், ஏகப்பட்ட கண்டிஷன்களும் மிக குறைந்த கால அளவும் தந்து விகடன் இம்சித்தாலும், முதல் கட்டுரையை அதிக சேதாரமில்லாமல் அச்சேற்றியது இந்த நிமிடம் வரை என்னையே கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது.\nஉனக்காக காசுக்கொடுத்து புக்’கெல்லாம் வாங்க முடியாது. ப்ளாக்’ல போட்டுவிடு. நேரம் கிடைச்சா படிக்கறேன் என்று சொல்லும் நண்பர்களே அதிகம் பெற்றிருக்கிறேன் என்பதால், இதோ கட்டுரை - பிரேமம் மலரும் ஃபேக் ஐடியும் குறிப்பிட்ட யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. அப்படி தோன்றுமாயின் அது அகஸ்மாத்தாக ஏற்பட்ட ஒற்றுமை தான். நான் மச்சி என்றழைக்கும் ஒரு நண்பேன்டா இருப்பது மட்டும் நிஜம். இருப்பது வரை நிஜம் ;-)\nபி.கு - இங்கே பகிர்வது, விகடன் எடிட் செய்யாத வெர்ஷன்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐடியும்\n’உங்கலை விரும்பறென்’ என்று ஒரு காதலர் தினத்தன்று ஃபேஸ்புக்கில் எழுத்துப்பிழையோடும் தனிச்செய்தி கிடைக்கப்பெறுகிறேன். சின்ன சுவாரஸ்யமாக அப்போது என் குழந்தைகள், கணவர் சகிதம் நிற்கும் புகைப்படமே முகப்புப்படமாயிருக்கிறது. ’பாருங்க, அந்த படத்தில் இருக்கற குழந்தைகள் என்னுது தான். அதாவது எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு’ என்று சந்தூர் மம்மி போல் வெட்கத்தோடு சொல்ல ஆரம்பிதால், ’இது காதல் இல்ல, நீங்க பயப்படவேண்டாம், ஒரு மாதிரி க்ரஷ்’ன்னு வைங்களேன். கவனிச்சிருப்பீங்களே, நீங்க எத எழுதினாலும் முதல் ஆளா லைக் போடுவேன்’ என்கிறார். எனக்கு ஏகக்கடுப்பு. தொடர்ச்சியாக ஒருவர் முதல் லைக் போடுமளவு நல்லாதான் எழுதறோமோ என்று லேசாக கர்வம் எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்த நேரம். ’இல்லைங்க. அதெல்லாம் வேலைக்காகாது. எனக்கு இதுக்கே நேரம் போதல’ என்றதும் நண்பர் சட்டென்று, ஏங்க அந்த ‘...’ பெண் ஐடி, உங்க தோழியாஅவங்களுக்கும் லைக் உடனே உடனே போட்டிருவேங்க என்றார். அத்துடன் அவர் காதல் திசை மாறுகிறது.\nவெளியுலத்துக்கு சற்றும் குறைவில்லாத சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இணையம். இங்கேயும் நல்லக் காதல், கள்ளக் காதல், டைம் பாஸ் காதல், ஷங்கர்-டைப் பளபள காதல், பாலா டைப் ’ஐயோ பாவ’ காதல், மேனன் டைப் ’ஸ்டைலிஷ்’ காதல் என எல்லா வித காதலும் உண்டு. கூடுதல் சுவாரஸ்யமாக இங்கே காதல் என்பது மற்றவர் பார்வையில் இரண்டு ஐடிகளுக்கு இடையே ஏற்படும் கஜகஜா. ஏன் காதலிப்பவர்களுக்குள் வரும் முதல் சந்தேகமே, இவர் உண்மையிலேயே எதிர்பாலினம் தானா என்பது தான். கிட்டத்தட்ட காதல் போல ஏதோ ஒன்று வந்து, நேரில் சந்தித்தப்பின் நண்பர்களாக இருப்போம் என்று மனசு மாறும் ‘மாற்றி யோசி’கள் புழங்கும் இடம்.\nஎன் தோழியும் யாரையோ காதலிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். எந்த ஐடியை என்று கண்டுபிடிப்பது எனக்கொன்றும் கஷ்டமாயில்லை. அதற்கெல்லாம் ஐடியாவும், ஆட்களும் உண்டு. இருவருக்கும் நேரில் சந்தித்ததும் மனது மாறிவிட்டது. காரணம் என்னன்னவோ சொன்னாள். எனக்கு புரிந்தது ஒன்று தான். முகப்பு படத்துக்கும் நேரில் பார்த்த ஆளுக்கும் சம்பந்தமில்லையாம். பெரும்பாலான காதல், நட்பாவதும் நட்பு, காதலாவதும் முகப்பு படத்துக்கும் நேரில் இருப்பதற்குமான ஆறு வித்யாசங்களில் தான். பெண் ஐடியிடம் நம்பர் வாங்கியப்பிறகு தான் எதையுமே சொல்லமுடியும் என்று சினிமா டாக்டர் போல சொன்ன நண்பனிடம், அப்பமட்டும் உனக்கு பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிடுமா என்றேன். அதான் வாட்ஸப் இருக்கில்ல, அதில் அரை நாளுக்கொரு முறை படத்தை மாற்றாவிட்டால் அது பெண்ணே இல்லைன்னு முடிவு பண்ணுவேன் என்கிறான், தீர்மானமாக.\nஃபேஸ்புக்’கில் காதலை கவிதைகள் கொண்டே நிறுவுகிறார்கள். வெறும் நாலு வரி பத்தியை பிரித்து உடைத்து எட்டு வரிகளில் எழுதுகையில், இது கவிதைதானோ என்று நம் ஞானம் மீது தான் முதலில் சந்தேகம் வருகிறது. ஆயினும் சில வஸ்துகள் பரிதாபகரமானவை. உதாரணமாக நிலவை எந்த புண்ணியவான் காதலியை வர்ணிக்க பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தானோ, நீ நிலா நான் வானம், மஞ்சள் உடையில் வருமா நிலா, ஆச்சர்யகுறி, நிலவுக்காவது கறை உள்ளது. நீ நிலவினும் தூய்மையானவள், வானிற்கு பொட்டு வைத்தால் அது நிலா நிலவுக்கு பொட்டு வைத்தால் அது நீ என்று சுமாராக ஐந்தாயிரம் நிலா கவிஞர்கள் முழு நேரமாக சுற்றிவருகிறார்கள். இன்னும், ‘தேசம் கடந்த நேசம், நேசம் கடந்த தேகம்’ / ‘காதலி கடவுளின் துளி, கடவுள் காதலியின் துளி’ என்று பல புது புது பெர்மூடேஷன் காம்பினேஷன்கள் தட்டுப்படுகின்றன.\nஆரம்பத்தில் அப்பாவியாக நிஜமாகவே காதலியை, காதலனை நினைத்து தான் உருகுகிறார்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். பிறகு, நான் பின் தொடரும், நன்கு உருகும் நிலா கவிஞர் ஒருவர் போடும் ’என்னவள்’ புகைப்படம் தமிழ் சினிமாவிலும் தலைக்காட்டத்தொடங்கியதும் தான் புரிந்தது. அட, இது லட்சுமி மேனனல்லவா தற்போது அவருக்கு வேறு காதலி, ஆனால் அதே நிலா கவிதை மட்டும் தொடர்கிறது\nட்விட்டர் வேறு விதம். இங்கே 140 எழுத்துகளுக்குள் காதலை சொல்லியாக வேண்டும். #அவனதிகாரம், #அவளதிகாரம் என்று ஹேஷ்டேக்’கில், தேடுவதற்கு எளிதாக காதல் வரிகள் எழுதப்படுகின்றன. யார் தேடுவார்கள் என்று என் போன்றே விவரமில்லாமல் பதில் தேடாதீர்கள். நிஜ உலகில் கல்யாணம் ஆகி, பேரன் பேத்தி எடுத்தப்பின் காதலியை நினைத்து உருகுபவர்களை பார்த்தால் மெர்சலாவீர்கள் என்றால், மன்னிக்கவும், நீங்கள் ட்விட்டருக்கு லாயக்கு இல்லை. இங்கே யாருவருக்குமானது காதல்\nபாதி கண், அரை மூக்கு, தலைமுடியின் நுனி, புகை படர்ந்த படம் என்று பெண் பெரிய மனது பண்ணி வைக்கும் முகப்புப்படம் பார்த்தே தடால் என்று காதலில் விழும் அதிசயமெல்லாம் நிகழும் இடம். பெண்கள் வேறு வகை. “ கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்\nகண்களை மூட��க்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்” என்று அவனதிகாரம் எழுதுகிறார்கள். அட.. என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டே நாள் முழுதும் அந்த வரியை ஓட விட்டால், கூடவே ஓரு ட்யூனும் கிட்டுகிறது. இது பிரபல சினிமா பாடலல்லவா அதனால் என்ன, சினிமா பாடல்கள் பாடி தானே நாயகிகளும் காதலிக்கிறார்கள் என்று குழப்பமாக தெளிவானேன்.\nஇதற்கெல்லாம் அப்பாற்பட்ட காதல்கள் இருக்கின்றன. பெரும்பாலான திரை, சின்னத்திரை பிரபலங்கள் ட்விட்டரில் இருக்கிறார்கள். காதலர் தினம் வந்தால், வாழ்த்துக்களோடு மொத்தமாக முத்தத்தையும் பறக்க விடுகிறார்கள். கடைக்கோடி ரசிகன் தனக்கே சொன்னது போல் கிறங்குகிறான். ரசிகையோ மோட்சமே பெறுகிறாள்.\nஅதிலும் காதலர் தினம் நெருங்க நெருங்க ஒரு மாதத்தில் எலெக்‌ஷனை எதிர்கொள்ளப்போகும் முண்ணனி கட்சி தொண்டனுக்கு இருக்கும் அதே பதற்றமான மனநிலையை இணைய இளைஞர்கள் அடைகிறார்கள். எப்போதும், தட்டில் அள்ளிப்போட்ட சாப்பாடு, சாப்பிட்டதுபோக மிச்சமிருப்பது, எச்சில் இலை, பாதி குடித்த டீ என புகைப்படம் பகிர்ந்தே பெரியாளான ஐடி கூட #அவளதிகாரம், அவன் - அதி -காரம் என கபீம்குபாம் கவிதையில் இறங்குகிறது. மற்ற நாட்களில், அதி முக்கிய இணைய வம்பான, எந்த ஐடிக்கும் எந்த ஐடிக்கும் கசமுசா என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீருகிறது. நல்லவேளையாக காதலர் தினம் வருகிறது. கூடவே எசப்பாட்டு பாடிக் களிக்கும் ஜோடி ஐடிகளும் வெளிவருகின்றன. இதில் அந்த இருவரையுமே தொடர்ந்தால் உடனே விஷயம் புரிபடும் என்பது தான் கொஞ்சம் சாலஞ்சிங்கானது. மற்றப்படி முழு நேரமாக இத்தகவல்களை மற்றவருக்கு தெரியப்படுத்தும் சேவையை செய்ய வாட்ஸப் க்ரூப்பும் இணையத்தில் இயங்குகிறது.\nஎன் ட்விட்டர் தோழி எமகாதகி. எல்லா வம்பும் விரல் நுனியில் வைத்திருப்பாள். எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறாள் என்றால், எகப்பட்ட பிகு செய்தப்பின், கம்பேனி ரகசியத்தை போட்டுடைத்தாள். சம்பந்தப்பட்டவர் நேரக்கோட்டுக்கு செல்லவேண்டுமாம். அவர் யாரோடு அதிகம் பேசுகிறார் என்று பார்த்தால் க்ளூ கிடைக்குமாம். அதிலும் ஸ்மைலியின் நீளம், மொக்கை பதிவையும் ரீட்வீட் செய்திருப்பது என்று நிறைய சொல்கிறாள். குறிப்பாக நிறைய பேசிக்கொண்டிருக்கும் ஐடிகள் திடீரென்று இணையத்தில் பேச்சை நிறுத்திவிட்டால், அவர்கள் அடுத���த கட்டமாக நம்பர் வாங்கி அலைப்பேசியில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படி ஒர் அறிவுக்கொழுந்தை நண்பியாக பெற்றிருக்காவிட்டால், என் பொதுஅறிவு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கவே பயமாயிருந்தது.\nமற்றுமொரு டெரரான ‘க்ரூப்பு’ இருக்கிறது. இதில் இடம்பெற சில விதிகள் இருக்கின்றன. பெண்களை குறைவாக பின் தொடர்ந்து, அல்லது தொடறவே மாட்டோம் என்று சூளுரைத்து, காதலர் தினம் நெருங்குகையில், இதெல்லாம் ஒரு பொழப்பா என்று திட்டி எழுதவேண்டும். ’ஆஃப்பாயில்’ என்பது இந்த விஞ்ஞானிகள் பெண்களுக்கு வைத்த செல்லப்பெயர். ஒரு நாள் அந்த க்ரூப்பில் இருக்கும் நண்பர், அவர்கள் ரகசியம் வெளிவருகிறது. எந்த பெண் ஐடியுமே சீண்டாவிட்டால், எந்த பெண் ஐடியும் பேச பயப்படுவது போல் காட்டிக்கொள்ள வேண்டுமாம். போய் ஃபேஸ்புக் சுவற்றில் முட்டிக்கொண்டேன்.\nஇது ஒரு நண்பேன்’டா கதை. நம்மாள் பெயர் செந்தில். (பெயர் மாற்றப்படவில்லை. அதனால் பாதகமில்லை. இணையத்தில் இருக்கும் ‘செந்தில்’களை வைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துவிடலாம்.) ட்விட்டரில் அதர்வா டிபி வைத்திருக்கிறான். பெரும்பாலான இணைய ‘பிரபலங்கள்’ தொடர்கிறார்கள். மூன்று வருடத்தில் மொத்தம் ஐம்பதாயிரம் ட்வீட் போட்டிருக்கிறான். ஃபேஸ்புக்கிலும் பிரபலம். ’ஏண்டா பாத்ரூம் கீத்ரூம் போவியா, மாட்டியா’ என்று கேட்க நினைத்து, கேட்டதில்லை. போன வருடம் காதலர்தினத்தன்று ஒரே ’ஃபீலிங்க்ஸ்’ ட்வீட்டாக போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தான். மறந்து போ என்று சொல்லாதே, மரணித்து போ என்று சரியாக சொல் என்று அடுத்தடுத்த வரிகளில் கிலியூட்ட ’ஏன் மச்சி, உனக்கு தான் லவ்வரே இல்லையே. காதலி இல்லைன்றதுக்கும், விட்டுட்டுப்போயிட்டான்றதுக்கும் வித்யாசம் இருக்கு. நீ ஏன் ஃபீலாவுற, இன்னும் லூசாயிட்டயா’ என்று கேட்க நினைத்து, கேட்டதில்லை. போன வருடம் காதலர்தினத்தன்று ஒரே ’ஃபீலிங்க்ஸ்’ ட்வீட்டாக போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தான். மறந்து போ என்று சொல்லாதே, மரணித்து போ என்று சரியாக சொல் என்று அடுத்தடுத்த வரிகளில் கிலியூட்ட ’ஏன் மச்சி, உனக்கு தான் லவ்வரே இல்லையே. காதலி இல்லைன்றதுக்கும், விட்டுட்டுப்போயிட்டான்றதுக்கும் வித்யாசம் இருக்கு. நீ ஏன் ஃபீலாவுற, இன்னும் லூசாயிட்டயா’ என்று கேட்டதில் (என்று தெரியாத்தனமாக கேட���டதில்) பொங்கிவிட்டான். இங்க எனக்கப்புறம் ஐடி ஆரம்பிச்சவங்களுக்கு கூட ஆள் இருக்கு. என்னை பார்த்தியா, ஒரு பெண் ஐடி கூட கண்டுக்கல, உனக்கு இன்னும் யாரும் செட்டாவலையான்னு அங்கிள்ஸ் கூட கிண்டல் பண்றாங்க. தனியொருவனுக்கு காதலி இல்லையெனில் ஜகத்தினை அழித்திடவேண்டும் என்று என் மொபைல் டேட்டா லிமிட்டை புலம்பியே அழித்து தீர்த்தான். ஏன் மச்சி, இணையத்துல காதல் எல்லாம் சரிபடுமா, ஐடியெல்லாம் ஆணா பொண்ணானே சிஐடிக்கே தெரியாது, ஏன் இந்த வீண் வேலை என்றால், அட ரைமிங் அறிவுரை நல்லாயிருக்கு. நாளைக்கு ட்வீட்டா போடு ரீட்வீட் பண்றேன். இல்ல, ஸ்டேடஸா போடு, லைக் போடுறேன் என்று துன்பத்திலும் பெரிய மனது பண்ணத்தயாரானான். சரி தான், நமக்காக எவ்வளவோ ரீட்வீட் செய்திருக்கிறான். பிரதிபலனாக எதாவது செய்வோமென்று ஒரு வருடம் அயறாது உழைத்ததில், தற்போது அவனுக்கு ஆயிரம் பேர் பின் தொடரும், விகடனில் மூன்று முறை வலைப்பாய்ந்த, ப்ரேமம் மலர் டிபியுடன் ஒரு காதலி கிடைத்து விட்டாள். அப்படியே எனக்கு ஆயிரம் பேர் பின் தொடரும், விகடனில் மூன்று முறை வலைப்பாய்ந்த, ப்ரேமம் மலர் டிபியுடன் ஒரு பிரபல ‘ஃபேக்’ ஐடியும்\nஇங்கே மகிழும் இதயங்கள் -\nஒரு கீச்சரின் டைரி குறிப்பு\nபேரு வச்சியே.. சோறு வச்சியா\n - இந்த கேள்விக்கான விடைய கண்டுபிடிக்க,ஞானிகளே இன்னும் ஒரு ஆயுள செலவிடராங்க. என்கிட்டே நீங்க எதிர்பார்கறது நியாமில்லைங்க..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=3a08e7090e23d5a7c450212a2e6616ef", "date_download": "2018-10-22T13:29:18Z", "digest": "sha1:JKOM2JQZGRM6ODG5T54JSZ4HE4ICY3KI", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுச���ய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்க��் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப��புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/flashback/baba.php", "date_download": "2018-10-22T13:18:55Z", "digest": "sha1:2PM6QYKETE4MYGDWNXNDUKNVWKZKBTIC", "length": 12525, "nlines": 121, "source_domain": "rajinifans.com", "title": "2002 is Baba's Period - Flashback - Rajinifans.com", "raw_content": "\nபாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்\nஒருவேளை கடவுள் மட்டும் இன்று கண்ணெதிரில் தோன்றினால்� பாபா படத்துக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்றுதான் முதல் கோரிக்கை வைப்பார்கள் தமிழ் மக்கள்\n-தினமணி நாளிதழில், பாபா வெளியீட்டுக்கு முந்தைய வாரம் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு தரப்பட்டிருந்த முன்னுரை இது\nசிவாஜிக்குக் கூட அவ்வளவு செய்திகள் வந்திருக்குமா தெரியவில்லை� அவ்வளவு பரபரப்பு செய்திகள்� சிறப்புக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள், எதிர் விமர்சனங்கள் என பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்.\nதனது வியாபாரத்துக்கும் ரஜினி, விமர்சனத்துக்கும் ரஜினி, அறிவுஜீவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் ரஜினி என ரஜினியை வைத்து எக்கச்சக்கமாய் சம்பாதித்து வரும் விகடன் குழும பத்திரிகைகள், பாபாவுக்கு மட்டும் 60-க்கும் மேற்பட்ட அட்டைப் பட சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டன. குமுதம் மட்டும் சளைக்குமா� அவர்களும் போட்டுத் தாக்கினார்கள்.\nஇத்தனைக்கும், ரஜினி தொடர்பான செய்திகளை வெளியிட சட்ட ரீதியான அனுமதி பெற வேண்டும் என லதா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்த நேரம் அது.\nஎதிர்பார்ப்பு என்ற சொல்லுக்கு நிஜமான அர்த்தம் பாபா பட வெளியீட்டின்போது அருகிலிருந்து கவனித்தவர்களுக்குத்தான் புரியும். ஒரு பக்கம் பெருமை� மறுபக்கம் படபடப்பு�\nரசிகர்களுக்கே இப்படியென்றால், சூப்பர் ஸ்டாருக்கு எப்படி இருந்திருக்கும்� ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவே இல்லை.\n�தி வெயிட் ஈஸ் ஓவர்� என்ற வாசகத்தோடு, பாபா டிக்கெட்டுகளை நமக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்தார் ரஜினியின் பிஆர்ஓ நிகில்.\nபடத்தின் சிறப்புக் காட்சிகள் சத்யம் வளாகத்திலிருந்த 5 திரையரங்குகளிலும் ஒரு நாள் முன்பே விடியவிடிய திரையிடப்பட்டன. சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் சிறப்புக் காட்சிகளில் கூட்டம் திமிலோகப்பட்டது.\nபடம் முடிந்து வெளியில் வந்தபோது, உடன் வந்திருந்த சில நண்பர்கள், �என்னய்யா� தலைவர் இப்படி ஏமாத்திட்டாரே� � என புலம்பத் தொடங்கிவிட்டனர். அதுவரை, �ஆஹா� சொல்ல வந்த விஷயத்தை நெத்தியடியா சொல்லிட்டார் தலைவர்� என நம்பிக் கொண்டிருந்த நமக்கு பக்கென்றது.\nஅவர்களிடமிருந்து விடைபெற்று, மாண்டியத் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கண்ணை மூடி யோசித்த போது, இன்னொரு நண்பர் போன் செய்தார். அவரும் நம்மைப் போன்ற மனநிலையில்தான் இருந்தார்.\n�தலைவர் எடுத்திருப்பது நல்ல படம்தான். இன்றில்லாவிட்டாலும், போகப் போக மக்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது கிடைக்காத பாராட்டும் புகழும் பின்னால் கிடைக்கலாம்� நீ வேணும்னா பாரு�� என்று அமைதியாக, அழுத்தமாகக் கூறினார்.\nஅடுத்த நாளே தினமலர் ஒரு சர்வே நடத்தியது. அதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தப் படம் அருமையாக இருப்பதாகவும், அரசியல் குறித்த ஒரு நல்ல செய்தியை ரஜினி தங்களுக்கு அதில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஆனாலும் பாபாவுக்கு எதிரான விஷமப் பிரச்சாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. படப்பெட்டிகள் சூறையாடல், தியேட்டருக்கு தீவைத்தல், திரைக் கிழிப்பு என அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டதை யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.\nவழக்கமாக ஒரு வாரம் கழித்து விமர்சனம் வெளியிடும் விகடன், அடுத்த நாளே மட்டமான விமர்சனம் எழுதி தங்கள் �நடுநிலை�யைக் காட்டியது.\nஇந்த நேரத்தில் இதை வெளியிடக் காரணம் இருக்கிறது. பாபாவைப் பற்றி இன்னும் கூட சிலர் �குரைத்து�க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் பலவிதத்திலும் சிறப்பான படைப்பு என இன்றைக்கு பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக கடந்த இரு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் சந்திக்கும் நண்பர்கள், நடுநிலை விமர்சகர்கள் அனைவருமே பாபாவுக்கு நற்சான்று அளித்து வருகிறார்கள்.\nசக பத்திரிகையாளர் நண்பர் ஒருவரின் மகன் (கல்லூரிக்குப் போகும் வயசு) வாரம் ஒருமுறையாவது அந்தப் படத்தைப் போட்டுப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு வார இதழில் கட்டுரை எழுதியவர் அவர் (பெயர் வெளியிடுவது தர்மம் ஆகாது) வாரம் ஒருமுறையாவது அந்தப் படத்தைப் போட்டுப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு வார இதழில் கட்டுரை எழுதியவர் அவர் (பெயர் வெளியிடுவது தர்மம் ஆகாது\nஅன்று பாபாவால் பெரும் நஷ்டம் என்ற பிரச்சாரம் எழுவதற்கு முன்பே, விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் அழைத்து அவர்கள் குறிப்பிட்ட நஷ்டத் தொகைக்கு மேல் ஒரு தொகையை ரஜினி கொடுத்தார்.\nஆனால் அவர்களே இன்று சொல்கிறார்கள், �பாபா தோல்விப் படமல்ல. எங்களுக்கு அந்தப் படத்தால் லாபம் கிடைத்தது உண்மைதான்� என்று. (இதுகுறித்து ஏற்கெனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)\nஇப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அந்த மகாவதார் பாபாஜியின் விருப்பம் போலிருக்கிறது�\nஇந்தப் படம் குறித்த நடுநிலையாளர்கள் சிலரது இன்றைய பார்வைகளை நம்மால் முடிந்த அளவு தொகுத்திருக்கிறோம். கூடவே அதுபற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்தும். அது அடுத்த பதிவில்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part09.php", "date_download": "2018-10-22T11:35:09Z", "digest": "sha1:SAED3LQQKJNB3SQY6S2OI44DBGOA6GZH", "length": 31905, "nlines": 162, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\nமுதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது இயல்பான, எளிமையான தோற்றம், சிவந்த நிறம், மென்மையான இனிய குரல் எல்லாம் ரஜினியை வசீகரித்தது. இப்படிப்பட்ட பெண்தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார்.\nரஜினியின் கறுப்பு நிறத்தைப் பார்த்து, மாணவ பருவத்தில் அவரை ஒதுக்கியவர்கள், ஒதுங்கியவர்கள் நிறைய பேர். அதெல்லாம் ரஜினியின் மனதில் ஒரு நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தது. அவர் பஸ் கண்டக்டரானபோது அவரது வேகம், ஸ்டைல் எல்லாம் பஸ் பயணிகளுக்கு ஒரு காட்சிப் பொருளாகவே ஆனது. குறிப்பாக அதை ரசித்த பெண்கள் ஏராளம். ஆனால் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டனர். \"இந்த வித்தியாசமான மனிதருடன் நாம் நட்பு கொள்ள ஆசைதான். ஆனால ஆள் கறுப்பாக இருக்கிறாரே போயும் போயும் கறுப்பனுடனா பேசுகிறாய், பழகுகிறாய் என்று மற்றவர்கள் கேலி செய்வார்களே... போயும் போயும் கறுப்பனுடனா பேசுகிறாய், பழகுகிறாய் என்று மற்றவர்கள் கேலி செய்வார்களே...\" என்று ஆசையைப் பூட்டி வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களது பார்வையை ரஜினி அளந்து பார்த்து சிரித்துக் கொள்வார். இதையும் மீறி அவரோடு பழகியவர்கள் உண்டு. தங்களைப் பறி கொடுத்தவர்களும் உண்டு.\nபெண்களுடன் ஈடுபாடு என்பது ரஜினிக்கு ஒரு சீரியஸான விஷயமாக இருந்ததில்லை. அந்த வயது உணர்வுகள் அப்படி. ஆனால் அவரது வீட்டிலுள்ளவர்கள் அதை சீரியஸான விஷயமாக எடுத்துக் கொண்டார்கள். ரஜினிக்கு மணக்கட்டுப் போட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்தார்கள். ஆனால் ரஜினிக்கோ அதில் விருப்பமில்லை. 'நாம் இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறோம். மனைவியோடு குடும்பம் நடத்த வேண்டுமென்றால் நிறைய பணம் தேவை. அதைச் சேர்த்துக் கொண்டால்தானே இன்பமாக வாழ முடியும்' என்றெல்லாம் தன் மனதில் எழுந்த சிந்தனையைத் தன் வீட்டில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது எடுபடவில்லை.\nவேறு வழியின்றி வீட்டுப் பெரியவர்களோடு பெண் பார்க்கப் போனார். பெண் வீட்டார் ஓரளவு வசதியுள்ளவர்கள். ஒரு வகையில் உறவும் கூட. பெண்ணைப் பார்த்து வீட்டிலுள்ள அனைவருக்கும் திருப்தி. அவர்கள் திருப்தியுறும் போது ரஜினி மட்டும் எதிராக இருக்க முடியுமா தனக்கும் பெண் பிடித்திருப்பதாகச் சொன்னார். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ ரஜினியைப் பிடிக்கவில்லை. 'நமக்கு புருஷனா வரப் போகிறவன் என்ன இவ்வளவு கறுப்பா, ரவுடி மாதிரி இருக்கான்' என்று மனதில் நினைத்ததைத் தன் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி மறுத்துவிட்டார். அது பற்றிக் கேள்விப்பட்டதும் ரஜினி கொதித்துப் போனார். அதைப் பெரும் அவமானமாகக் கருதினார். அப்போதே மனதில் ஓர் உறுதி பூண்டார். நல்ல சிவந்த நிறமுள்ள அழகிய பெண்ணை மணந்து, தான் யார் என்பதை அவளுக்கு நிரூபிக்க வேண்டும் என்று.\nதிரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிகரான பின்பு ரஜினி பல நடிகைகளோடு சேர்ந்து நடித்தார். அப்போது ரஜினியைச் சில நடிகையர் விரும்பினர். ரஜினியும் ஓரிரு நடிகைகள் மீது விருப்பம் வைத்திருந்தாலும், தனது எண்ணத்தை வெளிப்படுத்த அவருக்குத் தைரியம் வந்ததில்லை. எளிதில் யாருடனும் பழகாத அவரது தன்மையே அதற்குத் தடையாக இருந்தது.\nநல்ல சிவந்த நிறமுள்ள ஒரு பிரபல நடிகை ரஜினியோடு இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தார். ஒரு படத்தில் ஜோடியாகவும், மற்றொரு படத்தில் தங்கையாகவும் நடித்தார். அவர் ரஜினியைக் காதலிப்பதாகச் சொன்னார்.\nபணத்தாசை கொண்டவர் அந்த நடிகை. அதற்காக ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் இருந்தார். ரஜினிக்காக அந்தப் பெரிய மனிதரிடமிருந்து விலகிச் செல்லவும் மனமில்லை. நடிகை தன்னிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டு தனக்குத் துரோகம் செய்வதாக எண்ணிய அந்தப் பெரிய மனிதர் அவரது காதலுக்கு அணை போட முயன்றார். அதன் விளைவாக ரஜினியும் பாதிக்கப்பட்டார். தௌ�வில்லாத நடிகையை விரும்பியது தவறுதான் என்று உணர்ந்த ரஜினி, அவரிடமிருந்து விலகிக் கொண்டார்.\nஅப்போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, அப்போது கல்லூரி மாணவி. தங்களது கல்லூரி இதழுக்காக ரஜினியைப் பேட்டி காண விரும்பிய லதா, சௌகார் ஜானகியின் வீட்டில் நடந்த படப்பிடிப்பொன்றில் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.\nமுதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது இயல்பான, எளிமையான தோற்றம், சிவந்த நிறம், மென்மையான இனிய குரல் எல்லாம் ரஜினியை வசீகரித்தது. இப்படிப்பட்ட பெண்தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார். அடுத்தடுத்த சந்திப்புகளை உருவாக்கிக் கொண்டு தனது எண்ணத்தை லதாவிடம் தெரிவித்தார். லதாவும் தன் குடும்பத்தாரிடம் ரஜினியின் எண்ணத்தைச் சொல்லி சம்மதம் பெற்றார்.\nபெங்களூரில் தனது வீட்டிலுள்ளவர்களிடம் ரஜினி லதாவை மணந்து கொள்ளப் போவது பற்றிச் சொன்னபோது அவர்கள், \"நம் உறவிலேயே பெண் எடுக்கலாமே\" என்று யோசனை சொல்ல, ரஜினி அதை ஏற்கவில்லை. 'நான் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. இதைத் தவற விட்டால் அப்புறம் என் வாழ்வில் திருமணம் செய்து கொள்ளும் சிந்தனையே எழாது' என்று கூறிவிட்டார். அப்புறமென்ன இரு பக்கத்திலும் எந்தவித தயக்கமும், எதிர்ப்பும் இன்றி ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் எளிமையாக நடந்தது.\nதனது திருமணத்தைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ரஜினி, 'யாரும் என் திருமணத்திற்கு வரவேண்டாம்' என்று கூறிவிட்டார். 'இது என் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சியைப் போல்தான். இதற்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டியதில்லை' என்று அதற்கான காரணமும் சொன்னார். எப்போதுமே ரஜினி ஆடம்பரமான படாடோபமான சடங்குகளில், சம்பிரதாயங்களில் நாட்டம் கொண்டதில்லை. அதெல்லாம் பணம், பொருள், நேரம் இவற்றுக்கான விரயத்தின் முதலீடு என்று கருதுபவர். தன் திருமண வைபவத்தையும் அப்படித்தான் நினைத்தார். அதனால் இரு குடும்பத்து நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். திரையுலகிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை. அரசியலில் பெருந்தலைவர் காமராஜர் எப்படி மிக யதார்த்தமானவராக இருந்தாரோ, அதுபோல் சினிமா உலகில் இருக்கிறார் ரஜினிகாந்த்.\nசென்னையில் ரஜினி-லதா திருமண வரவேற்பு எளிமையாகத்தான் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக வெளியிடங்களுக்குச் செல்லவில்லை.\nதிருமண வாழ்வில் ரஜினிக்கு நிறைய அனுபவங்கள். அவரது முரட்டுத்தனமெல்லாம் காணாமல் போய்விட்டது. எல்லாம் லதா வந்த நேரம் என்று மகிழ்ந்தார் ரஜினி.\nரஜினிக்கு சிக்கன் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் லதாவோ பிராமண குடும்பத்துக்கேயுரிய சுத்த சைவம். ஆனாலும் தன் விருப்பத்தை மனைவியின் மேல் திணிக்க விரும்பவில்லை. அசைவம் சாப்பிட எண்ணும் நேரங்களில் ஹோட்டலுக்குச் சென்று விடுவார். ஒரு நாள், சாப்பாட்டோடு புதிதாக ஒரு பதார்த்தத்தை லதா கணவரின் தட்டில் வைத்துத் தர, ரஜினி என்ன அது என்று ஆர்வத்தில் சாப்பிட்டுப் பார்த்தார். அப்படியொன்றும் அது ருசியில்லை என்றாலும், அது அசைவ உணவு, சிக்கன். மனைவியே தயாரித்தது என்று அறிந்ததும் ரஜினி மனம் நெகிழ்ந்து போனார். அப்புறம் ரஜினியின் ருசிக்கேற்ப மனைவி அசைவ வகைகளைத் தயாரிப்பதில் முன்னேறி விட்டார்.\nமணமாகிவிட்டாலே கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவது இயல்பானது. இந்தப் போட்டி இருந்தால்தான் வாழ்க்கை ரசனையுடையதாக இருக்கும் என்பதற்கு ரஜினி-லதா விதிவிலக்கல்ல.\nதிருமணத்திற்கு முன் காலையில் ரஜினியின் உறக்கத்தை விரட்டி படப்பிடிப்பிற்கு அனுப்புவது நண்பர்களின் செயலாக இருந்தது. ரஜினியைக் கரம் பற்றியபின் அந்தப் பொறுப்பு லதாவிடம் வந்தது. ஆனால் அவர் ரஜினியை 'என்னங்க', 'என்னங்க' 'எழுந்திருங்க....', நேரமாச்சுலலே...,' 'இன்னும் தூங்கறீங்களே...,' 'படபிடிப்புக்குப் போக வேண்டாமா' என்று மெதுவாகத் தொட்டு, தட்டி எழுப்பும்போது ரஜினிக்கு அது சுகமான அனுபவமாக இருந்தது. ரஜினிக்கு விழிப்பு வந்தாலும் எழுவதற்கு மனம் வராது. அதனால் திருமணமான புதிதில் ரஜினி சில மாதங்கள் படப்பிடிப்பிற்குத் தாமதமாகவே செல்ல நேர்ந்தது.\nமனைவியை ரஜினி, 'ஜில்லு', 'ஜிலுமா' என்று அழைத்து மகிழ்வார். அந்த இனிய மனைவிக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் அதை அதிகம் சாப்பிட்டால் குண்டாகி விடுவோம் என்ற பயமும் இருந்தது. ரஜினிக்கோ ஐஸ்கிரீம் என்றாலே ஆகாது. மனைவிக்காக வெளியே எங்காவது செல்லும்போது அன்பாக ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். கணவர் வேடிக்கை பார்க்க, தான் மட்டும் சாப்பிடுவது நன்றாக இராது என்று லதா, ரஜினியையும் வற்புறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட வைப்பார். அதன் குளிர்ச்சி தாங்காமல் ரஜினியின் முகம் கோணலாக மாறுவது பார்த்து ரசித்துச் சிரித்து மகிழ்வார் லதா.\nதிருமணமாகிய புதிதில் ரஜினிக்கு வியாழன் என்றாலே பிடிக்காமல் போனது. காரணம் அன்று அவர் எண்ணெய்க் குளியல் செய்தாக வேண்டும் என்பது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. விபரம் தெரிந்த நாள் முதலே ரஜினி எண்ணெய் தேய்த்து குளித்ததெல்லாம் கிடையாது. அதற்கான பொறுமையும் அவருக்கு இல்லை. திருமணத்திற்குப் பின் மனைவியின் அன்பால் எண்ணெய் தேய்க்க ஒப்புக்கொண்டாலும், தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்குள் எரிச்சலாகிவிடும். அப்புறம் உடலிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் ஊற வேண்டும் என்று விதிமுறை வேறு. பரபரப்பாக இருக்கும் ரஜினிக்கு இதெல்லாம் அறவே பிடிக்கவில்லை என்றாலும், அழாக்குறையாக மனைவியைச் (செல்லமாக) சபித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு குளியலை முடிப்பார்.\n'நெற்றிக் கண்' படத்தில் சக்ரவர்த்தி (தந்தை) சந்தோஷ் (மகன்) என்று ரஜினிக்கு இரு வேடங்கள். சக்ரவர்த்தி பெண்களின் மீது நாட்டம் உள்ளவர். மகனோ தந்தையைத் திருத்த முயல்பவர். இந்தப் படம் வெளிவந்த பின் லதா தன் கணவனை 'சக்ரவர்த்தி' என்று அழைக்க ஆரம்பித்தார். காரணம் மனைவியோடு காரில் வெளியே போகும்போது, வேண்டுமென்றே அவரைச் சீண்டுவதற்காக ரஜினி பிற பெண்களைச் சைட் அடிப்பது போல் பார்ப்பார். அப்படியே தன் மனைவியின் முக பாவங்களையும் பார்ப்பார். லதாவும் சளைக்காமல், \"உங்களுக்கு சந்தோஷ் (நெற்றிக்கண்) மாதிரி ஒரு பிள்ளை பிறந்துதான் உங்களைத் திருத்தப் போறான்\" என்பார்.\nரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். திருமணத்திற்கு முன்பிருந்தே அப்படித்தான். திருமணத்திற்குப் பின்பும் அந்தப் பழக்கம் மாறவில்லை. கணவர் குளிக்கும்போது என்ன பாட்டுப் பாடுகிறார் என்று லதா பாத்ரூம் அருகில் செல்லும்போது ரஜினி யூகித்துக் கொண்டு பாடுவதை நிறுத்திவிடுவார். மனம் சந்தோஷமாக இருக்கும்போது இசைக்கேற்ப நடனம் ஆடுவார். மனைவி அருகில் வந்தவுடன் நடனம் நின்றுவிடும். ஆனால் நாளடைவில் அந்தக் கூச்சம் விலகி மனைவி இருக்கும் போதே பாடுவதையும், நடனத்தையும் ஆரம்பித்து நிறுத்தாமல் மேலே செல்வார்.\nரஜினி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். அதன் ஓர் அங்கமாகப் பிறரைப் போல் இமிடேட் செய்து நடிப்பதும் அவருக்கு சாதாரணம். இது பலருக்குத் தெரியாது. அவருக்கு ஜாலி மூடு வந்துவிட்டால் அவரது இமிடேட் நடிப்பில் யாரெல்லாம் வந்து போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பார்த்தால் தங்களது மேனரிஸங்களையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.\nஇப்படித்தான் ஒருநாள் மனைவியிடமே டைரக்டர் பாலச்சந்தர் போல் ரஜினி நடித்துக் காண்பித்திருந்தார். இதற்குப் பின் ஒரு நாள் பாலச்சந்தர் ரஜினியின் வீட்டிற்கு வந்தபோது, ரஜினியோடு பேசிக் கொண்டேயிருக்க, ரஜினி எப்படியெல்லாம் பாலச்சந்தரை இமிடேட் செய்திருந்தாரோ, அது போலவே பாலச்சந்தரின் அங்க அசைவுகள், ஸ்டைல் அச்சாக இருந்ததைப் பார்த்���ு லதாவுக்கு தன் கணவரது இமிடேட் நடிப்பு நினைவில் வர, சிரிப்பு வந்துவிட்டது. நேரம் செல்லச் செல்ல அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திடீரென்று அந்த இடத்தை விட்டு எழுந்து போனால் பாலச்சந்தர் மட்டுமின்றி, தன் கணவரும் தவறாக நினைத்து விடுவாரே என்று தொண்டைக் குழி வரை வந்துவிட்ட சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். பாலச்சந்தர் போனபின் லதா சிரித்த சிரிப்பைப் பார்த்து ரஜினிக்கு வியப்பு தாளவில்லை. விஷயம் தெரிந்து அவரும் பலமாகச் சிரித்தார்.\nரஜினிக்கு நேரம் இருக்கும்போது வீட்டில் உணவு பரிமாறுகையில் தானே சாப்பிட்டு விடுவார். இல்லையென்றால் மனைவி அவருக்கு ஊட்டிவிட, அந்த நேரத்தில் வேறு பணிகளைக் கவனிப்பார். தனக்குரியதைத் தயார் செய்து கொண்டு விடுவார். ஒரு நிமிட நேரத்தை விரயமாக்குவது கூட அவருக்குப் பிடிக்காது.\nரஜினியின் பரபரப்பான நடிவடிக்கைகளால் லதா களைத்துப் போய்விடுவார். ரஜினி ஹாலில் இருக்கிறார் என்று லதா அங்கு வந்தால், அதற்குள் அவர் வேறொரு இடம் மாறிவிடுவார். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் செல்வதற்குள், ரஜினி அங்கும் இருக்கமாட்டார். சில சமயம் வேண்டுமென்றே மனைவியை அலைக்கிழித்து திடுமென்று அவர் முன் தோன்றி 'ஆ' என்று அலறி பயமுறுத்துவார்.\nரஜினிக்கு நன்றாகச் சீட்டாட வரும். வீட்டில் சில சமயம் மனைவியைத் துணைக்குச் சேர்த்துக் கொள்வார். மனைவி மிகவும் சிரியஸாக சீட்டுகளை வரிசைப்படுத்தி அக்கறையோடு விளையாடுவார். ரஜினியோ சில புரட்டுகளைச் செய்து வெற்றி பெற்று விடுவார். இப்படி ரஜினியின் தொடர் வெற்றியில் லதா மனம் சோர்ந்து விடும்போது, அவர் மீது இரக்கம் கொண்டு உண்மையைச் சொல்லிவிடுவார்.\nபகலெல்லாம் நடித்து களைப்பாக வரும் ரஜினி இரவில் படுக்கப் போகுமுன் லதா அவரை முகத்தில் கிரீம் தடவிக் கொள்ளச் சொல்வார். மறுநாள் காலையில் முகம் பளிச்சென்று இருக்கும் என்பதற்காக. லதா அப்படி விரும்பினாலும், ரஜினி மறுத்துவிடுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgkumaran.blogspot.com/2010/07/grammer-pattern-9.html", "date_download": "2018-10-22T11:57:37Z", "digest": "sha1:IQDKJKJYO4EPYQPSHOZBPWTSX6CUJBYF", "length": 7142, "nlines": 112, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: Grammer Pattern 9", "raw_content": "\nஆங்கிலம் பயிற்சி அட்டவணை (Irregular verbs)\nஇன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் \"Irregular verbs\" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான \"ஆங்கில பாடப் பயிற்சி 10\" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.\n\"Irregular verbs\" களை அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.\nபிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.\nஇந்த \"Irregular verbs\" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக நன்று.\nமற்றும் எதிர்வரும் \"Passive Voice\" பாடங்களின் போதும் இந்த \"Irregular verbs\" அட்டவணை அவசியப்படும்.\nஎனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக ஒழுங்கில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.\nஇந்த \"ஆங்கிலம்\" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.\nகேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றை எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.\nஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.\nஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும்.எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் \"கேள்வி பதில்\" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.\nமுடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்���ிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/may/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF-2926635.html", "date_download": "2018-10-22T11:39:47Z", "digest": "sha1:5TR2LFTY5XHJRZO5JKCL2LLFTMHBRX3S", "length": 7080, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.எஸ்.சி. பி.எட்., முடித்து சுய தொழில் செய்து வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா? எத்திசைய- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎம்.எஸ்.சி. பி.எட்., முடித்து சுய தொழில் செய்து வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா எத்திசையில், எத்தகைய வாழ்க்கைத்துணை அமையும எத்திசையில், எத்தகைய வாழ்க்கைத்துணை அமையும பரிகாரங்கள் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா பரிகாரங்கள் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா\nBy DIN | Published on : 25th May 2018 11:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மகர லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சமசப்தம பார்வை செய்து கொள்வது சிறப்பாகும். இதனால் படித்த வேலையிலுள்ள பெண் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கு செவ்வாய்பகவான் சிம்ம ராசியில் இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே நல்லபடியாக முன்னேற்றம் அடைந்து விடுவீர்கள். தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைவார். அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு. பரிகாரம் எதுவும் தேவையில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/04/blog-post_14.html", "date_download": "2018-10-22T12:29:20Z", "digest": "sha1:NA3W6JIJAWX7EJVIONIFEKJ6ILZODDH5", "length": 18293, "nlines": 513, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சித்திரைத் திருநாள் வாழ்த்து", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 8:14 AM\nLabels: சித்திரைத் திருநாள் வாழ்த்து\nசித்திரையை வரவேற்று அருமையான கவிதை.\nதங்களுக்கும் அடியேனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா\nசித்திரைப் பெண்ணின் புகழ் பாடி\nபுத்தாண்டிற்கு வாழ்த்து மடல் வாசிக்கும்\nஎத்தனை தரம் ஆனாலும் நான் பாடி மகிழ்வேன்.\nஅருமையான கவிதை வரிகள் ஐயா....\nதங்களுக்கும் தமிழ புத்தாண்டு வாழ்த்துகள் ....\nஇனிய சித்திரைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா \nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nசித்திரை மகளை வரவேற்போம் அருமை புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா\nசித்திரையை வரவேற்கிறோம், உங்களோடு இணைந்து.\nசித்திரை மகள் இந்த வருடம் இன்னொரு நல்ல காரியமும் செய்யட்டும் ,தமிழகம் நல்லவர் கைகளில் செல்ல அருள் புரியட்டும் \nசித்திரை மகள் நமக்கெல்லாம் நல்ல ஆட்சி ஒன்றை அமைத்துத் தருவாளா ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 15, 2016 at 6:51 AM\nசிறப்பான புத்தாண்டு வரவேற்புக் கவிதை ஐயா\nசிறப்பான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்க��ன்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.salemjilla.com/news/2012/12/30/international-day-of-people-with-disability-salem/?utm_source=feedburner&utm_medium=twitter&utm_campaign=Feed%3A+salemjilla+%28Salemjilla.com+-+Local+News%3A+Salem%2C+Tamilnadu+India%29", "date_download": "2018-10-22T13:19:20Z", "digest": "sha1:DXLBABGAG4EFFP5U624PDMOPTCEV2LEY", "length": 8042, "nlines": 96, "source_domain": "www.salemjilla.com", "title": "Local News: Salem, Tamilnadu India – Salemjilla.com, The No 1 Portal In Salem City. » Archive » சேலத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா", "raw_content": "\nHamsaveni Senthil on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nbhoopal subramaniam on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nKiruthika Vishnu on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nசேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)\nசேலம் ஸ்பெஷல்- தட்டுவடை செட்\nசேலத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா\nடிசம்பர் 3-ம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி 29-12-2012 அன்று சேலம் செளடேஸ்வரி கல்லூரியில் சுபம் சேரிடபுள் டிரஸ்ட், சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தியது.\nநாம் அங்கே சென்றபொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கரம்கூப்பி வரவேற்றதுஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கால் ஊனமான மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் அமர்ந்தபடி விளையாட்டு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டிருந்தனர். கண்பார்வை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொட்டு அளவளாவிக்கொண்டிருந்தனர். ட்ரஸ்ட் உறுப்பினர்கள் இவர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டுருந்தனர்.ட்ரஸ்ட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவயது வித்யாசமின்றி கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனி பிரிவாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களை மற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விசயம் எனவென்றால், அவர்கள் முகத்தில் தவழ்ந்த புன்னகை. சுயமாக தொழில் செய்பவர்கள், ஊனத்தை காரணம்காட்டி சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளியாய் பிறந்ததால் மனவேதனைக்கு ஆளானவர்கள், அரசின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், எதிர்காலம் என்னவென்றே தெரியாத மனவளர்ச்சி குன்றியவர்கள் என அவர்களின் புன்னகைய ரசித்துபார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர்களின் கண்களில் ஈரம் கசிந்ததை நம்மால் உணரமுடிந்தது.\nபோட்டிகளில் வென்றவர்கள், தோற்றவர்களை ஆசுவாசப்படுத்தினர், தோற்றவர்கள் வென்றவர்களை பாராட்டினர். அவர்கள் வெற்றி தோல்வியை முக்கியமாக கருதாமல், விளையாட்டுபோட்டிகளில் கலந்துகொண்டதையே வெற்றிபெற்றதாய் எண்ணி கர்வதுடன் அங்கு வலம்வந்ததை காணமுடிந்த்தது.\nமாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியோடு அன்றய பொழுதை கழித்தாலும், நாளை\n“அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, அரிது நீங்கி பிறத்தல் அரிது”\nஎனும் ஒவையின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நம்மால் உணரமுடியும். எனவே அடுத்த பிறவி என்பது உண்மை என்றால், மீண்டும் இவர்கள் இந்த மாற்றுத்திறனாளிகளின் உலகில் பிறக்கக்கூடாது என இறைவனை வேண்டுவோமாக….\n« சேலத்தில் தமிழ் இசை கவிக்கு ஆராதனை சேலத்தில் புதிய கின்னஸ் சாதனை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0211082018/", "date_download": "2018-10-22T13:11:59Z", "digest": "sha1:KZFT2JNKRJHGHBN4NKFHZBKCSJYFCE3Q", "length": 7047, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » கனடா மன்னிப்புக் கோர வேண்டும்! – சவுதி அரேபியா", "raw_content": "\nகனடா மன்னிப்புக் கோர வேண்டும்\nசவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தியதால் கனடா மன்னிப்பு கோர வேண்டுமென சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளரான ஹனி வஃபா வலியுறுத்தியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் விரிசலடைந்துள்ளதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nசவுதி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கனேடிய வௌிவிவகார அமைச்சர் மற்றும் தூதரகம் என்பன வலியுறுத்திய பின்னர் இந்த இராஜதந்திர சர்ச்சை எழுந்தது.\nகனடா வௌிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவூதி அரேபியாவில் சிவில் சமூக மற்றும் பெண் உரிமை தொடர்பான ஆர்வலர்களின் கைதுகள் தொடர்பாக கனடா மிகவும் கவலை கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அத்தோடு, சவூதி அரேபிய அதிகாரிகள் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகனேடிய மனிதவுரிமை ஆர்வலரான சமர் படவாய் மற்றும் அவரது உறவினரான என்சாஃப் ஹய்டர் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளை, ஹய்டரின் கணவரான ரய்ப்ஃ படவாய் என்பவர் இஸ்லாத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு 1000 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டதுடன், 10 வருட சிறைத் தண்டனையையும் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« ஒட்டாவாவில் அதிகரிக்கும் கார் திருட்டு (Previous News)\n(Next News) வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணம் குறைகின்றது »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/02/6.html", "date_download": "2018-10-22T12:37:45Z", "digest": "sha1:D5C65OFNQXPDACLVNYCIB42NIFXWSNO3", "length": 22215, "nlines": 166, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் தொடர் 6", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nகருணா அணி எங்கே பலவீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தார் வளைந்து நெளிந்து வரும் வெருகல் ஆற்றின் மறுபக்கம் கதிரவெளி என்கிற பகுதியில் இலங்கை இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்தது பிரதான வீதியும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது ஆற்றுக்கு மறு பக்கம் நிற்கும் புலிகள் அந்தப்பகுதியால் உள்ளே நுழைய இலங்கை இராணுவம் அனுமதிக்காது என்கிற நம்பிக்கையில் அந்தப் பகுதியில் கருணா தனது படைகளை நிறுத்தி வைத்திருக்கவில்லை என்று தெரிந்தது.அப்போ நோர்வேயின் அனுசரணையோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் உடனடியாக பிரபாகரனுக்கு ஒரு திட்டம் உதித்தது .புலிகள் படையணி இராணுவ முகாம் அமைந்திருக்கும் கதிரவெளிப் பகுதி ஊடாக ஆற்றை கடக்கவும் பிரதான வீதியால் வேகமாக முன்னேற இலங்கை அரசு உதவவேண்டும் என்கிற கோரிக்கையை நோர்வே ஊடாக இலங்கை அரசிடம் வைத்தார்..இலங்கை அரசின் அதிபராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையாருக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவே மீண்டும் நழுவி வாயில் விழுந்தது போன்ற மகிழ்ச்சி. 1999 ஒக்டோபர் மாதம் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் இழந்துபோன தனது வலக் கண்ணை ஒருதடவை தடவிப் பார்த்தபடியே ஒரு புன் சிரிப்போடு அதற்கான அனுமதியை வழங்கிய நேரம் அதற்கு கைமாறாக புலிகளின் தலைமையிடம் இன்னொரு கோரிக்கையை வைத்தார்.வன்னியில் பெரும் இழப்பை சந்தித்து பெற்ற பெரும் அவமானத்தை ஒரு இழப்பும் இன்றி கிழக்கில் துடைத்து விடுவதென முடிவெடுத்தவர் புலிகள் கருணா தரப்பை ஒடுக்கியதும் மட்டக்களப்பின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் அதற்கு புலிகள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்கிற கிடுக்குப்பிடி கோரிக்கையை வைத்தார் .\nஎனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்பதுபோல என்ன விலை கொடுத்தேனும் கருணாவை ஒழித்து விடுவது என்று கங்கணம் கட்டி நின்ற பிரபாகரன் சந்திரிக்காவி��் கோரிக்கைக்கு ஒத்துக்கொண்டார்.இரவோடு இரவாக புலிகள் சிறிய படகுகளில் வெருகல் ஆற்றை கடந்து பிரதான வீதியால் முன்னேறி கதிரவெளிப் பகுதியில் கருணா தரப்பு எதிர்பாரத விதமாக பின்புறமிருந்து அதிரடியாக தாக்குதலை தொடங்கினார்கள் .எதிர்பாரத இந்த தாக்குதலில் கருணா தரப்பு நிலை குலைந்து போக பெண்கள் படையணி தளபதிகளான ராசாத்தி .சுதா .நிசா .ஆகியோரோடு ஆண்கள் பிரிவு ஜிம்கலிதாத்தா .ரெஜி .றொபேட் .திருமால் ஆகிய தளபதிகளும் நுற்றுக்கு மேற்பட்ட போராளிகளும் கொல்லப் பட பலர் இதுவரை காலமும்ஒரே பாசறையில் ஒன்றாக உணவுண்டு ஒன்றாக உறங்கி பொது எதிரிக்கு எதிராக பல வெற்றிகளை குவித்த சக போராளிகளை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை நீட்ட முடியாமல் மௌனமாக சரணடைய கருணா மட்டும் தனது சிறப்பு படையணியை சேர்ந்த இரண்டாயிரம் பேரை இலங்கை இராணுவத்தோடு இணைத்து விட்டு மிகுதி படையணியை கலைந்து போகும்படி கட்டளையிட்ட பின்னர் பன்னிரண்டு பேருடன் இலங்கை அமைச்சரான அலி சாகிர் மௌலானா என்பவரின் உதவியோடு தப்பிச் சென்றார் .அதே நேரம் கருணாவை அழிப்பதற்காக உள்ளே நுழைந்த புலிகள் மீண்டும் அதே பாதையால் வெளியேற முடியாதவாறு இலங்கை இராணுவம் பாதையை அடைத்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் சிதறி ஓடிய கருணா குழுவினருக்கு ஆதரவு கொடுத்து புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி மட்டக்கிளப்பு மாவட்டத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .\nஎது எப்படியோ இலங்கை அரசும் மேற்குலகமும் புலிகளில் கருணா பிரிவை ஊக்குவித்து மோதவைத்தன் மூலம் அவர்களின் அறுபது வீத பலத்தை இழக்க வைத்து அவர்களது பேரம் பேசும் சக்தியையும் இழக்க வைத்து நோகாமல் நொங்கு குடித்து விட்டார்கள் .பாராளுமன்ற உறுப்பினரான அலி சாகிர் மௌலானா உதவியோடு தப்பிச் சென்ற கருணா ..மின்னேரியா இராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட .கருணாவுக்கு உதவியதற்காக புலிகள் தன்னை குறிவைக்கலாம் எனப்பயந்த அலி சாகிர் மௌலானா உடனடியாக அமேரிக்கா சென்று தங்கிவிட்டார் .காற்றுப் புகாத இடங்களுக்குள்ளும் புலிகள் புகுந்து விடுவார்கள் என்பதால் கருணா இராணுவ முகாமிற்குள் தங்கியிருப்பதும் தனக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்தான்.காரணம் இலங்கை இராணுவ உயர் அதிகளிகள் வரை பலரும் பணத்துக்காக புலிகளுக��கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தனர்.தகல்வல்களின் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு புலிகள் பணத்தை வாரி இறைத்தனர் .புலிகளின் துல்லியமான தகவல் பெறும் விடயத்திற்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். மகிந்த அரசோடு புலிகளுக்கு யுத்தம் தொடங்கியபோது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச வடக்கில் உள்ள இராணுவ அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதற்காக பலாலி கூட்டுப்படை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் இந்தப் பயணம் மிக இரகசியமாக சில உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.கோத்தபாய ராஜபக்ச சென்ற விமானம் பலாலியில் தரையிறங்கிக் கொண்டிருக்கும் போது புலிகள் வன்னியில் இருந்து ஏவிய எறிகணைகள் விமான ஓடு பாதையில் விழுந்து வெடிக்கத் தொடங்கியிருந்தது.\nஅதிஸ்ட வசமாக உயிர்தப்பிய கோத்தபாய கொழும்பு வந்ததும் யார் அந்த கறுப்பாடு என்று அனைத்து அதிகாரிகளையும் திட்டியதோடு சில அதிகாரிகளை மாற்றமும் செய்திருந்தார்.\nஆகவே தன்னைப் பற்றிய தகவல்களும் புலிகளுக்கு போய் விடலாம் எனவே நாட்டை விட்டு வெளியேறுவதே புத்திசாலித் தனம் என நினைத்திருந்தான்.அன்றைய கால கட்டத்தில் தான் மலேசியா கோலாலம் பூரில் இலங்கை வாலிபர் ஒருவருக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி என்றொரு சிறிய பெட்டிச் செய்தி மலேசிய பத்திரிகைகளிலும் சில இணைய ஊடகங்களிலும் வெளி வந்திருந்தது.குத்தப்பட்ட அந்த வாலிபர் யார் குத்தியது யார் ஏன் குத்தினார்கள் என்கிற மேலதிக தகவல் எதுவும் இன்றி அந்த செய்தியானது அப்படியே அமுங்கிப் போய் விட்டிருந்தது.அமுங்கிப்போன அந்த செய்தியை இப்போ மீளவும் கொஞ்சம் மேலிழுத்து பார்ப்போம் .\nபுலிகள் கருணா பிளவு ஆரம்பிக்கும் போதே கருணா தனது மனைவி பிள்ளைகளை பத்திரமாக மலேசியாவிற்கு அனுப்பி விட்டிருந்தான். அவர்கள் மலேசியாவில் 80 களில் இலங்கை முன்னாள் அமைச்சராகவும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராகவும் இருந்த ராஜதுரை என்பவரின் உதவியோடு தங்க வைக்கப் பட்டிருந்தனர்.ராஜதுரை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதோடு கிழக்கு பிரதேசவாதம் பேசும் ஒருவராகவும் இருந்தவர் இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதும் மலேசியவிலேயா தங்கிவிட்டிருந்தார் .இவரின் உதவியோடு மலேசியாவில் தங்கியிருந்த கருணா ��ுடும்பத்தினரின் பாது காப்புக்காக தனக்கு நம்பிக்கையான ஒருவனையும் கருணா நியமித்திருந்தான்.\nகருணாவை எப்படியாவது போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்கிற வெறியோடு கிழக்கில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் புலனாய்வு குழுவினர் கருணா நாட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அறிந்ததும் பொட்டம்மானுக்கு தகவலை அனுப்பி வைத்தனர் .\nஅவன் தனது குடும்பத்தினரிடம் மலேசியா சென்றிருக்கலாம் என முடிவெடுத்த பொட்டம்மான் கருணாவை கண்ட இடத்தில் போட்டு விடும்படி கட்டளையோடு உடனடியாகவே ஒருவனை மலேசியா அனுப்பி வைக்கிறார்.\nபொட்டம்மான் அனுப்பிய ஆள் மலேசியா சென்றதுமே அங்குள்ள புலிகள் அமைப்பு ஆதரவாளர்களின் உதவியோடு கருணா குடும்பத்தினரின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்து விட்டாலும் கருணா அங்கு இருக்கிறானா என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் பகுதியை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தான். தங்களை யாரோ கண்காணிப்பதாக கருணாவின் குடும்பத்திற்கு பாது காப்பாக நியமிக்கப் பட்டவனுக்கு ஒரு சந்தேகம் வரத் தொடங்கியது . ஒரு நாள் திடீரென பொட்டம்மானின் ஆளை வழி மறித்து அவனிடம் நீயார் என்று கேட்டதும் அவன் தயாராய் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டான்.இந்தச் சம்பவம் தான் சிறு செய்தியாக வந்திருந்தது .தங்கள் உதவியாளருக்கு கத்திக்குத்து விழுந்துவிட்டது என்றதுமே புலிகள் தங்களை நெருங்கி விட்டார்கள் என்று அறிந்த கருணா குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி லண்டன் சென்று விட்டனர்.\nஇத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது கருணா குளு குளு ஊட்டியில் ஒரு பங்களாவில் சூடான தேநீரை உறிஞ்சிய படி செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தான்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..1...\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 5\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarticle.com/bible-history/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2018-10-22T12:28:49Z", "digest": "sha1:RGF6VSSIZ2F4A2EO4U4UBQ4J5SIHDZJZ", "length": 2948, "nlines": 147, "source_domain": "tamilarticle.com", "title": "த���ிழ் வேதாகமத்தின் மலர்வு - பகுதி - 3 - Tamil Article", "raw_content": "\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 3\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 3\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 11\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 9\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 10\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 8\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 5\nதமிழ் வேதாகமத்தின் மலர்வு – பகுதி – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_196.html", "date_download": "2018-10-22T13:08:40Z", "digest": "sha1:WTFWU776RC7VQHA57QWCOAEU472YVVLM", "length": 40884, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மதுகமயில் இனிமேல், மாட்டிறைச்சிக்கடை இல்லை - திரண்டுவந்த பிக்குமார்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமதுகமயில் இனிமேல், மாட்டிறைச்சிக்கடை இல்லை - திரண்டுவந்த பிக்குமார்கள்\nமதுகம பொதுச்சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை 2019 முதல் மூடிவிடுவதற்கு மதுகம பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.\nஇது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) வின்பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நாரவில சமித்தவஞ்ச ஹிமி பிரேரணையை முன்வைத்தார். மதுகம பொதுச்சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பிலான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 28 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏ.எச்.எம்.ரம்ஸான் உட்பட மூன்று பேர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததோடு, மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்திருந்தனர்.\nஇந்த வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில் பிரதேசத்தின் பெருந்தொகையான பௌத்த மத குருக்கள் பிரசன்னமாகி இருந்ததோடு, ஏராளமான பொதுமக்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.\nஇந்தத் தீர்மானத்தின் காரணமாக மத்துகம பிரதேச சபைக்கு டென்டராகக் கிடைத்து வந்த 38 இலட்சம் ரூபா வருமானத்தை மத்துகம பிரதேச சபை இழக்கின்றது.\nஇலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளை மே���்கொண்டால் 2020 இல் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nநல்ல விடயம். அதே நேரம் பன்றிகளை அடித்து அவற்றை விற்பதன் மூலம் 38 இலட்சமல்ல 40 இலட்சம் தேடிக் கொள்வார்கள் போல. எவ்வாறிருப்பினும் முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனையோர் எந்தளவுக்கு பன்றி இறைச்சியை அதிகமாக சாப்பிடுகிறார்களோ அது இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு நன்மைபயக்கும் என்பது திண்ணம்.\nஇதே போல் ஏனைய பிரதேசசபைகளும் இதனை கையாண்டால் முஸ்லிம்களுக்கு மேலும் நன்மை பயக்கும். முஸ்லிம்கள் தூரநோக்கோடு சிந்தித்து இந்நண்மையான காரியத்துக்கு ஒத்தாசையாக இருப்பது நல்லது.\nஉணவு சங்க்கிலி பற்றிய 5ஆம் தர கல்விகூட இல்லாத மோடயனுகள்.இதுக்குப்பின்னால் அப்படியுமொரு அரசாங்க்கம். கடவுளே\nசிங்களவர்கள் தங்கள் பகுதிகளில் மாடு வெட்டுவதை தடைசெய்தால் yes-sir yes-sir என ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் இந்துக்கள் தங்கள் பகுதிகளில் இது பற்றி கதைத்தாலே போதும் லொள் லொள் என குலையுங்கள். நல்ல பொலிசீ தான், keep it up.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் பு��ிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரி��ள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/11/blog-post_22.html", "date_download": "2018-10-22T13:07:09Z", "digest": "sha1:S6B3435ZJMQI3S2QVJA3CL2QAWLRLKOX", "length": 16191, "nlines": 469, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்", "raw_content": "\nஎண்ணிலொரு வாரம்தான் ஓய்வெடுக்க –சொன்னார்\nPosted by புலவர் இராமாநுசம் at 1:36 PM\nLabels: அறிவிப்பு உடல் நலம் வெண்பா\nநலமுடன் திரும்ப இறைவனை வேண்டுகிறேன் ஐயா.\nநலமுடன் திரும்ப இறைவன் அருள் புரிவான்\nசீக்கிரமே நலமடைய எங்கள் பிரார்த்தனைகள்.\nவிரைவில் நலம் பெற இறையருளைப் பரவுகின்றேன்.\nஇந்த சோதனையும் கடந்து போகும் \nதாங்க்ல் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்\nவிரைவில் நலமுற நானும் வேண்டுகிறேன் ஐயா\nவிரைவில் சரியாகி விடும் ஐயா...\nஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...\nஅப்பா உங்கள் சிரமங்கள் குறைந்து ஆரோக்கியமாய் இருந்து பதிவுகள் தொடர்ந்திட அன்பு பிரார்த்தனைகள்.\nதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட ��வ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nநித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2016/04/", "date_download": "2018-10-22T12:56:59Z", "digest": "sha1:C62DNY6UYSOAWX7TEIGIC52Z7TJHHQQK", "length": 6489, "nlines": 161, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: April 2016", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n31.03.2016ல், தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு, திருநெல்வேலி, மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு வணிகர்கள், கூட்டம், மாம்பழம், விழிப்புணர்வு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/03/8.html", "date_download": "2018-10-22T11:38:31Z", "digest": "sha1:T5LL4F2I7YKJWPGAWXOPJZ2I3YMIYTF3", "length": 12292, "nlines": 268, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள் - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nasiriyarplus INFORMATIONS சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\nசொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\nமுதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.\n1. டைட்டில் டீட் (Title deed)\nஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்\nபதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.\nசர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.\nநீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n6. விற்பனை பத்திரம் (Sale deed)\nவிற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும்.\n7. தாய் பத்திரம் (Mother deed)\nதாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\n8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nசொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.\nமேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.\n0 Comment to \"சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/12/how-much-money-spending-on-valentine-s-week-010370.html", "date_download": "2018-10-22T11:47:15Z", "digest": "sha1:TOA3JG2724TLLUMMMOHA4MUVZDLY7ML6", "length": 28174, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "8 நாட்களில் 8,000 ரூபாய்.. அதிர்ச்சி அளிக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள்..! | How much money spending on Valentine’s Week? - Tamil Goodreturns", "raw_content": "\n» 8 நாட்களில் 8,000 ரூபாய்.. அதிர்ச்சி அளிக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள்..\n8 நாட்களில் 8,000 ரூபாய்.. அதிர்ச்சி அளிக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள்..\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nகாதலர் தின சலுகையாக 899 ரூபாய்க்கு விமானப் பயணம் என அதிரடியாக அறிவித்தது விஸ்தரா..\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\n15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் மோடி ..\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nநாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப\nபிங்க் மணி, புதிய பொருளாதார சக்தி, சொல்வது LGBT COMMUNITY..\nஇளைஞர்கள் றெக்கை கட்டி பறக்கும் ஒரு மாதம் என்றால் பிப்ரவரி தான், காரணம் பிப்.14ஆம் தேதி வரும் காதலர் தினம். இந்த நாளில் பல இளைஞர்கள் புதிய வாழ்க்கையை வாழத் துவங்குவார்கள்.\nஇந்தக் காதலர் தினத்தில் ஆணும், பெண்ணும் காதலிப்பது அழகான விஷயம் என்றாலும், வெறும் 7 நாட்களில் அவர்களின் சம்பளத்தில் பெரும் பகுதி பணத்தைச் செலவு செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஇந்தக் காதலர் தினத்தை ஒரு பொருளாதாரப் பார்வையில் எப்படி இருக்கும்..\nகாதலர் தினம் பிப்14 தேதி என்றால் இதற்கான கொண்டாட்டம் 7 நாட்களுக்கு முன்பே துவங்குகிறது. ஆம், பிப்.7ஆம் தேதியே காதலர் தினத்திற்காகக் கொண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் களைக்கட்டுகிறது.\n7 நாட்டுகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து, அதற்காகப் பிரத்தியேகமாகத் திட்டமிட்டு இந்தக் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.\nரோஸ் டே: இந்த நாளில் ஆண், பெண் இருவரும் இவர்களின் காதலர்களுக்குக் காதலுக்கே உரிய மலரான ரோஜாவை கொடுப்பது தான் முக்கியமான நிகழ்வு.\nசாதாரண நாட்களில் இந்த ரோஜா 5-10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் நிலையில் பிப்.7ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 3, 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.\nஅதிலும் பெரிய நகரங்களில் இது அலங்காரப்படுத்தி விற்கப்படுவதால், இது 50 முதல் 100 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.\nப்ரோபோஸ் டே: புதிதாகக் காதலை பரிமாறிக்கொள்பவர்கள் இந்த நாளில் தான் காதலை தன் காதலியிடமோ, காதலனிடமோ சொல்வார்கள்.\nஏற்கனவே காதலிப்பவர்களும் இந்த நாளில் காதலிப்பவர்கள் காதலை பரிமாறிக்கொள்வது மட்டும் அல்லாமல் அன்று மாலைப் பொழுதை சிறப்பாக்க ஹோட்டல் அல்லது ஐஸ்கீரிம், பேஸ்ட்ரி ஷாப்புக்குச் செல்வார்கள்.\nஇந்த நாட்களில் தான் கடைக்காரர்களுக்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதற்காகக் கடை உரிமையாளர்கள் காம்போ ஆஃபர��களை அறிவித்து அதிக லாபத்தை அடைவார்கள்.\nஇந்த நாளில் கிட்டத்தட்ட 400 முதல் 800 ரூபாய் வரையில் செலவு செய்யப்படுகிறார்கள்.\nசாக்லேட் டே: பெயரிலேயே உள்ளது 3வது நாளில் ஆண், பெண் இருவரும் அவர்களுக்குப் பிடித்தமான சாக்லேட்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.\nநாம் பெரும்பாலும் 10ரூபாய்க்கு மேல் சாக்லேட்களை வாங்கமாட்டோம், ஆனால் இந்த நாளில் காதலன், காதலிக்கா 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையிலான சாக்லேட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஹோம்மேட் அல்லது காதல் தின ஸ்பெஷல் எடிஷன் சாக்லேட்கள் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் 500 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.\nடெட்டி டே: இன்றளவில் டெட்டி பியர் அதாவது பஞ்சுகளால் நிரப்பப்பட்ட கரடி பொம்மை மீது யாருக்கும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை, சிலருக்கு இருக்கலாம்.\nசாதாரண நாட்களில் 100 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படும் டெட்டி பியர் பொம்மை இந்த நாட்களில் கிட்டத்தட்ட 1500 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. அதையும் சளிக்காமல் இளைஞர்கள் தங்களது காதலிக்காக வாங்குகிறார்கள்.\nபிராமிஸ் டே: இந்த நாளில் காதலன் காதலிக்கு வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருப்பதாக உறுதி அளிக்க வேண்டும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் கண்டிப்பாகக் காலம் முழுக்க நினைவில் இருக்கும் வகையில் ஒரு கிப்ட் அளிக்க வேண்டும். ஆகவே வாங்கும் பொருளும் கண்டிப்பாகக் காஸ்ட்லியாகத் தான் இருக்கும்.\nஇந்தக் கிப்ட்-காக மட்டும் குறைந்தபட்சம் 1500 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரையில் இளைஞர்கள் செலவு செய்கிறார்கள்.\nஹக் டே (Hug Day): அதே கட்டிப்பிடி வைத்தியம் தான்.\nஇந்த நாளில் கிப்ட் ஆக எதுவும் வாங்க வேண்டியதில்லை, தனிமையில் இருக்கக் கண்டிப்பாகச் சிறிய அளவிலான ஒரு பயணம் காதலர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தப் பயணத்திற்குச் செய்யும் செலவுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nபைக், கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோல், டீசல். இது இல்லாதவர்கள் வாடகைக்குக் பைக் அல்ல கார் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதற்குக் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.\nகிஸ் டே: இதுவும் ஹக் டே போலத் தான். தனிமை தேவைப்படும் நாளாகவே உள்ளது.\nஇந்த நாளில் காதலர்கள் பெரும்பாலும் பப் அல்லது உயர்தர ஹோட்டல், காப்பி ஷாப் போன்றவற்றுக்���ுச் செல்ல திட்டமிடுவார்கள். இதற்காகன செலவுகள் இவர்கள் செல்லும் இடத்தைப் பொறுத்தது.\nசென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த நாளில் குறைந்தபட்சம் 2500 ரூபாய் செலவு செய்கிறார்கள்.\nஇந்தக் கொண்டாட்டத்தில் கடைசியாகக் காதலர் தினம். கடந்த 7 நாட்களைத் தூக்கி சாப்பிடும் அளவிற்குப் பிப்.14ஆம் தேதி வரும் காதலர் தினத்தில் அசத்த வேண்டும் என்பதே காதலர்கள் மத்தியில் இருக்கும் அடிப்படை எண்ணமாக இருக்கிறது.\nஇதனால் இந்த நாளில் மட்டும் 3000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை மதிப்பிலான கிப்ட் அல்லது செலவுகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nகாதலர் தினத்தையும் சேர்த்து 8 நாட்கள் நீங்கள் கண்டிப்பாக உங்கள் காதலி அல்லது காதலனை சந்தித்தாக வேண்டும். இதற்குக் கண்டிப்பாக உங்கள் அலுவலகத்தில் இருந்தோ அல்லது வசிக்கும் இடத்தில் இருந்தோ பயணம் செய்ய வேண்டும்.\nஇதற்காகக் குறைந்தபட்சம் நீங்கள் 200இல் இருந்து 500 ரூபாய் வரையில் செலவு செய்தாக வேண்டும். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினாலும் தனிமைக்காக வெளியில் செல்ல வேண்டி வரும்.\nஅதேபோல் இந்த 8 நாட்களிலும் இரவு நேர உணவு சாப்பிட காதலர்கள் ஹோட்டல்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஆகையால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 ரூபாயில் இருந்து 750 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டிய வரும்.\nதற்போது இளைஞர்களை அனைவரும் வேலைக்குச் செல்கிறார்கள், இதிலும் 90 சதவீதம் பேர் பெரும் நகரங்களில் தான் வேலை.\nசராசரியாக இளைஞர்கள் வாங்கும் 25,000 முதல் 35,000 ரூபாய் வரையிலான சம்பளத்தில் குறைந்தபட்சம் இந்த 8 நாட்களில் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான பணத்தைச் செலவு செய்கிறார்கள்.\nஇன்றைய நிலையில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் காரணத்தால் ஆண்கள் மட்டுமே செலவு செய்கிறார்கள் என்பதெல்லாம் இல்லை.\nபெண்களும் ஆண்களுக்கு நிகராக, அல்லது சில இடங்களில் அதிகமாகவும் செலவு செய்கிறார்கள் என்பதே உண்மை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோ��ெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25385", "date_download": "2018-10-22T11:57:52Z", "digest": "sha1:EQHANW5IGAVWTLBC2GPHNK63EXKXRFRJ", "length": 13411, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புதிய திட்டம்", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகையை நேரில் பார்த்து குஷியில் ரசிகர்கள்\nதீபிகா ரன்வீர் திருமண திகதி அறிவிப்பு\nசுருதி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் – நடிகர் அர்ஜுன்\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\n← Previous Story நான் ரஜினிக்கு வாக்களிக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்\nNext Story → ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கேட்டது ஆப்பிள்\nசினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புதிய திட்டம்\nஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை ஹாலிவுட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்று இயக்குநர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.\n`நேரம் முடந்துவிட்டது` என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முழுபக்க விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம், `பொழுதுபோக்கு துறையிலும், பிற துறைகளிலும் உள்ள பெண்களுகளிடமிருந்து, மாற்றத்திற்கான ஒன்றுகூடிய அழைப்பு` என்று விளக்கப்பட்டுள்ளது.\nஆங்கிலப்பட தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் குறித்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபணிகளில் பெண்கள் முன்னேறவும், அடுத்த நிலைக்கு செல்லவும் உள்ள போராட்டங்கள் நிச்சயமாக முடியவேண்டும் என்றும், இந்த உட்புகமுடியாத விளையாட்டு முடிந்தாக வேண்டும் என்று, அந்த திட்டத்தின் இணைய பக்கத்தில் உள்ள மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான தவறுகளை செய்பவர்கள், அடுத்த நிலையில் சந்திக்கவேண்டிய நடவடிக்கைகளை எதிர்கொள்ளாததினாலேயே இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன என்று அந்த மடலில் குறி���்பிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை, ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான, நாட்டலி போர்ட்மேன், ரீஸ் வெதர்ஸ்பூன், எம்மா ஸ்டோன் உள்ளிட்ட பலர் ஆதரிக்கின்றனர்.\nஇந்த திட்டத்திற்கான 15 மில்லியன் டாலர் பணத்தில், 13 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுவிட்டன.\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண், ஆண் ஆகியோரின் வழக்குகளுக்கு செலவிட இந்த தொகை பயன்படுத்தப்படும்.\nபாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, வழக்கை பொருளாதார ரீதியாக நடத்த முடியாத நிலையில் தள்ளப்படும் விவசாயம், தொழிற்சாலை, உணவு விடுதிகள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோருக்கு, இந்த தொகை அவர்களின் வழக்கிற்காக பயன்படுத்தப்படும்.\nஇந்த திட்டம், `பாலியல் ஏற்றத்தாழ்வுகள், பணியிடங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் பேசப்பட வேண்டும்` என்று குறிப்பிடுகிறது.\nதாங்கள் சந்தித்த, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொதுவெளியில் தைரியமாக பேசிய பல ஆண், பெண்களை, 2017ஆம் ஆண்டிற்கான மனிதர்களாக டைம் பத்திரிக்கை அறிவித்திருந்தது.\nகடந்த ஆண்டு, #MeToo என்ற ஹாஷ்டாக் மூலமாக, பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.\nகடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களில் #MeToo என்ற ஹாஷ்டாக் ஆறு மில்லியன் முறை பதிவிடப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – த��டுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2017/10/prepaid-tamil-nadu-talktime-plans-topup.html", "date_download": "2018-10-22T11:58:45Z", "digest": "sha1:6HQTI7F4OOGT4RKWRGPS27KGUTAXKBPA", "length": 13425, "nlines": 472, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஇந்த நான்காவது பகுதியில் நாம் TOPUP செய்து கொள்கிற தொகை நமது கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்படும் என்கிற விபரம் உள்ளது.\nஅதை தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்து பார்க்கவும்.\nஅதில் ஏதாவது புரியவில்லையென்றால் என்னை தொடர்பு\nகொள்ளுங்கள். சிவசிதம்பரம் / 94861 09185.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். T. தனபால் TT, மன்ன...\nமன்னார்குடியில் நாளை 01-11-17 அன்று நடைபெறவிருந்...\nமிகச் சிறந்த எழுத்தாளர் தோழர். மேலாண்மை பொன்னுச்ச...\nநமது NFTE மாநில துணைச் செயலாளர் தோழர். A. ராபர்ட்ஸ...\nதிருவாரூரில் தோழர் S. மோகன் STS அவர்களுக்கு பணி ...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம். நமது தஞ்சை மாவட்ட துணை...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம்.NFTE பேரியக்கத்தின் மூத...\nமார்க்கெட்டிங் மற்றும் CSC தோழர்கள் கவனத்திற்கு\nNFTE - TMTCLU பட்டுக்கோட்டை கிளை புகழஞ்சலி க...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் இணைந்த கருத்தரங்க...\n3rd PRC பற்றி மேனேஜ்மென்ட் கமிட்டிகொடுத்த அப்ரூவ...\nபெருமகளூர் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றும் ஒப்ப...\nNFTE - BSNL மற்றும் TMTCLU தலைவர்கள் ஒப்பந்த தொழி...\n31-10-2017 தஞ்சை மாவட்டம் நமது மாவட்டத்தில் ...\nNFTE - TMTCLU நின்ற இடம் வெற்றி கண்ட இடம். போனஸ...\nJunior Engineer( TTA) இலாக்காத்தேர்வு2016ம் ஆண்டு ...\nஇதுவரை அறிவித்திராத வாய்ப்பு 50% எக்ஸ்ட்ரா டா...\nடெங்குச் செய்தி குழந்தை நலம்: ‘கற்பூரம் கொடிய விஷ...\nவிஜயவாடா நகரில் அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்ற...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூ ட்டமைப்பி...\n15-10-2017அப்துல் கலாம் பிறந்த நாள் விஞ்ஞான விந்தை...\nஎன் வீடு: பொன்னீலனின் உலகம் நாகர்கோவில் பக்கத்துல ...\nதஞ்சை மாவட்டம் நமது மாவட்டத்தில் கூடுதலாக பணியா...\nமொபைல் போனில் ஆதார் எண் இணைப்பு தந்த வாய்ப்பு.===...\nமுதன்மை தலைமை பொது மேலாளர் திரு. சந்தோசம் அவர்கள...\nவிஜயவாடா மத்திய செயற்குழு இன்று துவங்கியது ...\nஅசிஸ்டன்ட் லேபர் கமிஷனருக்கு மாவட்டச் செயலர் மனு. ...\nஅக்டோபர் 16 முதல் 21வரை 50% EXTRA\nஇந்த அரசு யாரைக் கொண்டாடுகிறது\nஅக் 9: சே குவாரா 50-ம் ஆண்டு நினைவு தினம்என்றென்...\n இந்த ஆண்டும் போனஸ் கட்டாயம் உண...\nNFTE - BSNLதஞ்சை மாவட்டம் வெல்பேர் பண்டு மீட்டிங...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம். தமிழ் மாநில செயற்குழு...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம் - 06-102017 தமிழ் மாநில...\nமாநிலச் செயற்குழுவிற்கு கிளைகள் அளித்த நிதி விபரம்...\n04-10-2017மூன்றாவது ஊதியக்குழு பரிந்துரையை தாமதப்ப...\n04-10-2017 மாலை 4 மணிதஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்...\nரூபாய் 7000/- போனஸ் கொடு26-09-2017 கவன ஈர்ப்பு ஆ...\nஅக்டோபர் - 2 பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் ...\nஅக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் மழலையை கொஞ்சி மகிழு...\nதமிழ் மாநில செயற்குழு அழைப்பிதழ் ***************...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம். 01-10-2017 பொதுத்துறை ...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/may/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-27-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2926629.html", "date_download": "2018-10-22T11:52:54Z", "digest": "sha1:B7Q3AIUWU6XHMVZ72FO54DJN6KZHYT6L", "length": 6180, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகளுக்கு வயது 27. மருத்துவராக பணிபுரிகிறார். திருமணம் அமைவதில் தடை ஏற்படுகிறது. மருத்துவ மேற்படி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு வயது 27. மருத்துவராக பணிபுரிகிறார். திருமணம் அமைவதில் தடை ஏற்படுகிறது. மருத்துவ மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளதா திருமணம் எப்போது நடைபெறும்\nBy DIN | Published on : 25th May 2018 11:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் மகளுக்கு துலா லக்னம், கடக ராசி. தற்சமயம் கல்வி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. இந்த ஆண்டே மேற்படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவர் சார்ந்த துறையிலிருந்து வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/nayantharas-own-voice-in-electra.html", "date_download": "2018-10-22T12:46:43Z", "digest": "sha1:P7U5DUTX7S6POKDLTNWMMA6AJVZV76GA", "length": 9849, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வாய்ஸ் OF நயன்தாரா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வாய்ஸ் OF நயன்தாரா.\n> வாய்ஸ் OF நயன்தாரா.\nநயன்தாரா இப்போதெல்லாம் பேட்டியே கொடுப்பதில்லை. அதேநேரம் ���வரைப் பற்றிய செய்தி இல்லாமல் எந்தப் பத்தி‌ரி‌க்கையும் வெளிவருவதுமில்லை. பேசாமலே பேச வைப்பதில் நயன் நம் சூப்பர் ஸ்டாரையே பீட் செய்துவிட்டார்.\nநாம் சொல்ல வந்த வாய்ஸ், நயன்தாராவின் ஒ‌ரி‌ஜினல் வாய்ஸ். நடிக்க வந்து பல வருடங்கள் ஆனாலும் இதுவரை நயன்தாரா சொந்தக் குரலில் பேசியதில்லையாம். முதல் முறையாக ஒரு படத்தில் பேசியிருக்கிறார்.\nதமிழ் ரசிகர்களுக்கு இதிலும் ஏமாற்றம்தான். நயன்தாரா சொந்தக் குரலில் பேசியிருப்பது மலையாளப் படமான எலெக்ட்ராவில்.\nஇந்தப் படத்தில் நயன்தாராவின் அம்மாவாக மனிஷா கொய்ராலா நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratnapura/mobile-phones/micromax/ninja", "date_download": "2018-10-22T13:20:08Z", "digest": "sha1:4DT27UA44KFTDIWJYJ5UO4LML6XQGT5U", "length": 4613, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "இரத்தினபுரி Micromax கைபேசிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 60\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2016/05/18/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T12:17:39Z", "digest": "sha1:YXHFQ7LHTDA6B7JRNW7M4DV7CHAWV5C2", "length": 7323, "nlines": 89, "source_domain": "puluthi.wordpress.com", "title": "ஏழை மு அத்தினார்கள் புதிய கடவுச் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவை நிறுத்தியது ஏன் | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் நல்லாட்சிக்கானதேசிய முன்னணி குறித்து அண்மைக் காலமாக மேல் எழுந்து வரும் விமர்சனம் தொடர்பில் எமது செய்தியாளரின் பார்வையில\nபுதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயல் கட்டிட வேலைகளில் பாரிய நிதி மோசடி எச்சரித்தார் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் →\nஏழை மு அத்தினார்கள் புதிய கடவுச் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவை நிறுத்தியது ஏன்\nஅமைச்சர் எம் எல் ஏ .எம் ஹிஸ்புள்ளஹ்வினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏழை மு அத்தினார்களுக்குகான உம்ரா பயணத்தில் பல்வேறு ஊழல்கள் இடம் பெற்று வருவதாக பலமான செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன .\nஇரண்டாம் கட்ட உம்ரா யாத்திரியர்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் மு அத்தினார்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட கடவுச் சீட்டு பெறுவதற்கான நிதி உதவி இரண்டாம் கட்ட யாதிரியர்களுக்கு இம்முறை நிறுத்தப் பட்டுள்ளதாக எமது இணையதளத்திற்கு மு அத்தினார் ஒருவர் தெரிவித்தார்.\nசவூதி அரேபியாவில் உள்ள தனவந்தரால் வழங்கப்பட்டுள்ள இப்பனதினை யார் கையாடல் செய்துள்ளனர் என்பதை அமைச்சர் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு சம்மந்தப் பட்ட மு அத்தினார்களுக்கு மீண்டும் இப்பணத்தினை பெற்றுக் கொள்ள ஆவனை செய்வாரா\n← காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் நல்லாட்சிக்கானதேசிய முன்னணி குறித்து அண்மைக் காலமாக மேல் எழுந்து வரும் விமர்சனம் தொடர்பில் எமது செய்தியாளரின் பார்வையில\nபுதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயல் கட்டிட வேலைகளில் பாரிய நிதி மோசடி எச்சரித்தார் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பா��் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selvarajjo.wordpress.com/2015/08/11/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/comment-page-1/", "date_download": "2018-10-22T13:06:02Z", "digest": "sha1:D4GF6KDJYIUFGCYHTV4DQ7NLLNB3AJTY", "length": 42631, "nlines": 264, "source_domain": "selvarajjo.wordpress.com", "title": "எதிர்காலத் தமிழகம்: எனது கனவு | தமிழ் செல்வா", "raw_content": "\nஎதிர்காலத் தமிழகம்: எனது கனவு\nஎதிர்காலத் தமிழகம்: எனது கனவு\nதமிழகம் பற்றிய ஒரு சின்னச்சின்ன ஆசை. வாங்க என்னதான் சொல்றான்னு பார்ப்போமே.\n1. தமிழ் மற்றும் கல்வித்துறை:\n1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.\n2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.\n3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.\n4. அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.\n5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் – பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.\n6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.\n7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.\n8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.\n9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.\n10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.\n11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.\n12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்.\n1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.\n2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.\n3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.\n4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் – பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.\n5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும்\nதமிழ் ரத்னா விருது வழங்கப்படும்.\n3. மின்சாரம், தகவல் தொடர்பு:\n1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்படும்.\n2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்படும்.\n3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்படும்.\n4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்படும்.\n5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.\n6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்காது.\n7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.\n8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்படும். பின்பு அனைத்தும் இலவசமே.\n9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\n1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு “த”. (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது “த” உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)\n2. மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.\n3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.\nகடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்\nதிருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்\nகரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.\nநெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி\nசிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்படும்)\nஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்.\n1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்படுவர்.\n2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்கும்.\n3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு.\n4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை.\n1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.\n2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.\n3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.\n4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்படும்.\nவாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாகும்.\n5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகையில் இருப்பதோடு செய்மதி கண்காணிப்பும் இருப்பதால், விபத்து பெருமளவு குறைக்கப்படும்.\n6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.\n1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:\n1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து ��ுன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.\n2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.\n3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி\n2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து\nஎன அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:\n1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.\n2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.\n3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்கலாம்.\nசென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்கலாம்.\n1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்படும்.\n2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.\n3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள்.\n# தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்படும்.\n# பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்படும்.\n8. சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்:\n1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்படும். அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்படும்.\n2. அந்நிய மதுபானம் தடை செய்யப்படும்.\n3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்படும்.\n4. அவரவர் இல்லத்தில�� மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை.\n5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்படும். விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் உண்டு. அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்படும்.\n6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்படும்.\n7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்படும்.\n8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்படும்.\n9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.\n10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள் இருக்கும்.\n11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே.\n1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்படும். குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்படும்.\n2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்படும்.\n3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.\n4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்படுவர்.\n5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். மீறுவோரின் உரிமம் பறிக்கப்படும்.\n1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சுய நிர்வாகம், அதற்கு ஒரு கொடி, விளையாட்டுக்குழு, சிந்தனையாளர் குழு, இலக்கியக்குழு, சுற்றுலா இடங்கள், கண்காணிப்பு அமைப்பு, நிதி அமைப்பு உருவாக்கம்.\n2. ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாய, உணவு, தொழில் பொர���ட்கள் வட்டார மக்களால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்படும். இலாபமும் மக்களால் பகிர்ந்து கொள்ளப்படும்.\n1. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களது சின்னங்களும் கலைக்கப்படும்.\n2. சுயேட்சைகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், அவர்களின் கல்வி, சமூக ஈடுபாடு, பங்களிப்பு பொறுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.\n3. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் மாநிலத்திற்கான நிர்வாக செயற்குழுவையும், கண்காணிப்புக்குழுவையும் தேர்ந்தெடுப்பார்கள்.\n4. நிர்வாகக்குழு நாட்டை நடத்தும், இந்த நிர்வாகக் குழுவை கண்காணிப்புக்குழு நெறிப்படுத்தும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஆராய்ந்து அறிக்கை தரும்.\n5. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செயல்படும் 10 மாவட்ட நிர்வாகங்கள் பரிசளிக்கப்படும்.\n6. முதல்வர் பதவி இருக்காது.\n7. ஓட்டு போடுவது இணைய முறையில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை. வாக்களிக்காதவர் தண்டத்தொகை கட்டவேண்டும்.\n1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்படும்.\n2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கை.\nமெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமையும்.\n3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்கும்.\n4. இதைப்பின்பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்படுவர். (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)\n13. இந்தியா மற்றும் சர்வதேசம்:\n1. தமிழ்நாடு குறிப்பிடத்தக்க மேம்பாடு அடைந்ததும் அதேபோல இந்தியாவும் அடைய ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு அதற்காக பாடுபடும்.\n2. பின்னர் அது விரிவடைந்து உலகில் எங்கெல்லாம் சமத்துவம் இல்லையோ அங்கேயெல்லாம் சமத்துவம் உருவாக உழைக்கும்.\n1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்படும். பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.\nகாரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.\n2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை)\n3. தேநீர்க்கடையில் கூ�� ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்படும்.\n4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்படும். தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்.\n5. எந்த ஒரு தனி நபரும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்க முடியாது; பணம் வைத்திருக்க முடியாது.\n1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்படும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.\n2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்படும்.\n3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்படும்.\n4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்படும்.\n5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும்.\n6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களில் கொண்டுவரப்படும்.\n7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்படும். உதாரணமாக,\nதஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர், நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள், கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.\n8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.\n9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்படும்.\n10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்கும். அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட.\n7 thoughts on “எதிர்காலத் தமிழகம்: எனது கனவு”\nமிகவும் அருமை. தங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். எண்ணங்களுக்கு மிக சக்தியுண்டு. திண்ணிய எண்ணங்கள் உயிர்பெற்று மெய்யாகும். உங்கள் உயரிய சிந்தனையைப் போற்றுகிறேன். நான் இப்பதிவை எனது முகநூல் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.\nஉங்களின் வாழ்த்துக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nதாய்நாட்டை நேசித்த பாரதி கண்ட கனவுகளில் பல இன்று உண்மையாகிக் கொண்டிருக்கின்றன.\nதிண்ணிய எண்ணங்கள் உயிர்பெற்று மெய்யாகும்.\nஇங்கேயும் இப்போதும் ஒரு தமிழர், தமிழ்நாட்டைப் பற்றிய தன் கனவுகளை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார் \nஅவரது பதிவை ரசித்த நான் அதைக்கீழே தருகிறேன்.\nபடங்களுடன் அவரது எண்ணங்களை ரசிக்க, அவரது வலைப்பக்கத்தை அணுகி மகிழ வேண்டுகிறேன்.\nவணக்கம் திரு தமிழ் செல்வா , உங்கள் நுண்ணறிவு ஆராயும் திறன் , பகுத்துஅறியும் திறன் , எதிர்கால தமிழகத்தின் ஏக்கம் அனைத்தும் மேயசிலிர்க மேய்சிலிர்க்க வைக்கிறது. உங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி. உஙகள் பதிவுகள் தொடரவேண்டும் வாழ்த்துக்கள்.\nபெரும் முயற்சி..நண்பர், உங்கள் கனவு உண்மையே. நன்றி\nபெட்ரோல் விலையேற்றம்: பின்னணியும் முன்னணியும்\n5 கண்டங்களின் பெயர்களும் தமிழே\nஇளையராஜா: வித்தியாச முயற்சிகளின் ராஜா\nஇந்திய தேசீய கீதமும் தமிழும்\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\ndevan on எதிர்காலத் தமிழகம்: எனது …\nsempully on எதிர்காலத் தமிழகம்: எனது …\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\nபெட்ரோல் விலையேற்றம்: பின்னணியும் முன்னணியும்\n5 கண்டங்களின் பெயர்களும் தமிழே\nஇளையராஜா: வித்தியாச முயற்சிகளின் ராஜா\nஇந்திய தேசீய கீதமும் தமிழும்\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\ndevan on எதிர்காலத் தமிழகம்: எனது …\nsempully on எதிர்காலத் தமிழகம்: எனது …\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1994_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T13:08:45Z", "digest": "sha1:3CK2V7FAO6EHDOY22FM2PJNWVSV2BLMJ", "length": 5760, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1994 நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1994 நூல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1994 நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஉலகில் உள்ள மீன்கள் (நூல்)\nமுதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள்\nவிசுவ சத்திய விஞ்ஞான கோசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2016, 23:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/udhayam-nh4-actres-ashrita-shetty-now/", "date_download": "2018-10-22T12:47:09Z", "digest": "sha1:NQ2OXVGPGYVDBSCKPE6ZM5MH5SBRMPFY", "length": 9722, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உதயம் NH4 பட நடிகையா இது ..? எப்படி இருகாங்க நீங்களே பாருங்க ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் உதயம் NH4 பட நடிகையா இது .. எப்படி இருகாங்க நீங்களே பாருங்க எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \nஉதயம் NH4 பட நடிகையா இது .. எப்படி இருகாங்க நீங்களே பாருங்க எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \nதமிழில் 2013 வெளியான நடிகர் சித்தார்த் நடித்த உதயம் என். ஹ்ச் 4 என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அந்த படத்தில் வந்த ஓரா கண்ணால என்ற பாடல் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\n1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டர். பின்னர் 2010 மும்பையில் நடைபெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கிளீன் அண்ட் பிரஸ் என்னும் அழகி போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பிடித்ததோடு 2010 ஆம் ஆண்டின் சிறந்த முகம் என்ற பட்டத்தையும் வென்றார். அதன் பின்னர் இவருக்கு 2012 டெலிகட போலி என்ற துளு படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது.\nஅந்த படத்தை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி கில்ம்பிவிட்டார். அப்போது தான் உதயம் nh4 என்ற படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாரனின் உதவியாளராக பணியாற்றிய மணிமாரன் ஒரு பெங்களூரு பெண் போல தோற்றமுள்ள ஒரு பெண்ணை தேடிவந்தார். அப்போது ஒரு டீவி விளம்பரத்தில் அஷ்ரிதாவை பார்த்த மணிமாறன் அவரை உதயம் nh4 இல் காதாநாயாகியாக நடிக்க வைத்தார்.\nஉதயம் nh4 க்கு பிறகு 2014இல் ஒரு கண்ணியும் 3 களவாணியும் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் மக்கள் மத��தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2017 இல் கௌதம் கார்த்திக் நடித்த இந்திரஜித் என்ற படத்தில் நடித்தார்.\nமேலும் இவர் கடைசியாக நடித்த படம் சில மாதங்களுக்கு முன்னர் நான் தான் சிவா என்ற ஒரு தமிழ் படம் தான். படங்களில் பார்க்கும் போது அழகாக இருந்த அஷ்ரிதா ஷெட்டி தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.\nPrevious articleதெலுங்கில் ரீமேக் ஆகும் தெறி படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nNext articleமிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n படுக்கைக்கு அழைத்த இயக்குனரை மிரட்டிய இரண்டெழுத்து நடிகை\nசென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷால் உதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/11/5-things-ensure-that-your-loan-doesn-t-pinch-you-as-much-009587.html", "date_download": "2018-10-22T11:42:09Z", "digest": "sha1:PNRTXAANAVE5NDXWY5HYEL5WOOZTXIEH", "length": 23850, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் வாங்கிய பிறகு கஷ்டப்படாமல் இருப்பது எப்படி? | 5 things to ensure that your loan doesn't pinch you as much - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் வாங்கிய பிறகு கஷ்டப்படாமல் இருப்பது எப்படி\nகடன் வாங்கிய பிறகு கஷ்டப்படாமல் இருப்பது எப்படி\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\n ஆப்பு அடித்த லண்டன் நீதிபதி குக்ரில்\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nஆமாங்க எங்களுக்கு ரூ. 4,80,093 கோடி கடன் ஸ்வாஹா, ஒப்புக் கொண்ட இந்திய வங்கிகள்\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு\nதனிநபர் கடன் பெறுவது அன்மை காலங்களில் அதிகரித்துள்ளது. கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்களை வழங்கும் வங்கிகளும், என்பிஎப்சிகளும், இணையக் கடன் வழங்குநர்களின் பெருக்கமும் கடன் அணுகலை எளிதாக்கியுள்ளன.\nஎளிதாகக் கிடைக்கும் கடன் நமது வாழ்க்கையை மற்றும் நிதியை நன்றாக நிர்வகிக்க அனுமதிக்கிறது. எனினும், கடன் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.\nவட்டி விகிதம்: நிலையானது அல்லது நிலையற்றது\nநிலையான வட்டி கடன் விகிதங்கள் முழுக் காலவரையறைக்கும் மாறாமல் இருக்கும். அதே நேரத்தில் மாறிவரும் வட்டி விகிதங்கள் மலிவு விலைக் கடன் விகிதத்துடன் (எம்சிஎல்ஆர்) இணைக்கப்பட்டு அதன் ஏற்றத்தாழ்வுகளுடன் வேறுபடுகின்றன. நிதி நிர்வகிப்பை முன்கூடியே திட்டமிடுவதை எளிதாக்குவதால் நிலையான வட்டி விகிதங்களைத் தேர்ந்தெடுப்பது கவர்ச்சியானது. இருப்பினும், நடைமுறையில் உள்ள மென்மையான வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, மாறும் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடையும் போது நீங்கள் லாபம் பெற அனுமதிக்கும். விகிதங்கள் உயரும் என்று நீங்கள் காணும் போது நீங்கள் உடனடியாக ஒரு நிலையான விகித கடனுக்கு மாறலாம். ஒரு நிலையான வட்டி விகிதத்திலிருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுவது செலவு பிடிக்கும் செயலாகும்.\nமுன்கூடியே செலுத்துதல் அல்லது பகுதி செலுத்தல் கட்டணங்கள்\nமுழு நிலுவைத் தொகையை முன்னெடுப்பதன் மூலம் ஒரு கடனை நீங்கள் முன்கூட்டியே செலுத்தலாம். பகுதி செலுத்துவதில் நீங்கள் நிலுவைத் தொகையின் ஒரு பகுதியை செலுத்தலாம். கடன் வாங்கும்போது பெரும்பாலான கடன் வாங்குவோர் முன்கூடியே செலுத்துதல் அல்லது பகுதி செலுத்தல் பற்றி முன்கூட்டியே எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் காலவரையறை இருந்த சில நேரங்களில் இந்த விருப்பங்களைத் தீவிரமாக ஆராய்கின்றனர். முன்கூட்டியே செலுத்துதல் தொடர்புடைய எல்லாக் கட்டணங்கள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதனால் அதிகச் செலவினங்களைச் சந்திக்காமல் இருக்கலாம். முதல் 12 மாதங்களில் எந்த முன்கூட்டியே செலுத்துதல் திட்டமும் அனுமதிக்கப்படாது.\nஒரு வீடு போன்ற ஒரு சொத்தை வாங்குவதற்கு ஒரு பெரிய கடனை வாங்கும்போது மிக மோசமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அசாதாரணமான மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பம் பெரிய கடன் சுமைக்குத் தள்ளப்பட்டுவிடும் அல்லது வீட்டை இழந்துவிடும். எம்எல்ஐ திட்டங்கள் உங்கள் குடும்பத்தை இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்க முடியும். திடீரென்று கடனாளர் உயிரிழந்துவிட்டால் காப்பீட்டாளர் முழு நிலுவையுமான கடனைத் திருப்பிச் செலுத்துவார். அதனால் உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். எம்எல்ஐ ஐ ஒரு சுமை என நினைக்க வேண்டாம். அது கண்டிப்பாக வேண்டும்.\nபல வங்கிகள் அடைமானக் கடன்களுடன் ஒரு நெகிழ்வான விருப்பத்தை வழங்குகின்றன. உங்கள் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, உங்கள் சேமிப்பு / நடப்புக் கணக்கில் உங்கள் வீட்டு கடன் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள எந்தக் கூடுதல் தொகையையும் நீங்கள் செலுத்தலாம். வட்டி கணக்கிடும் போது உங்கள் கணக்கில் கிடைக்கும் தினசரி இருப்புக் கழித்துப் பின்னர்ச் சிறந்த முக்கிய அளவு வட்டி கணக்கிடப்படுகிறது. இதனால் உங்கள் வட்டி சுமை குறையும். உங்கள் கணக்கில் உள்ள பணத்தைத் தேவைப்படும்போது திரும்பப் பெறலாம்.\nசரியான நேரத்தில் இருப்புப் பரிமாற்றம்\nசமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால் உங்கள் தற்போதைய வங்கியை அணுகி வட்டி விகிதங்களைக் குறைக்கக் கேட்கலாம். உங்கள் வங்கி ஒப்புக் கொள்ளவில்லை என்றால், மற்றொரு வங்கியிடம் இருப்புப் பரிமாற்றத்திற்குத் தெரிவு செய்யுங்கள். அதற்கான கட்டணங்கள் தனி. அனைத்து தகவல்களையும் இணைத்து கடனுதவிக்கு முன்பாக விடாமுயற்சியுடன் மற்றும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தவும்.\nமேலே குறிப்பிட்டுள்ள காரியங்களைப் புரிந்துகொள்ளாமல் வாங்குவதற்கு விரைந்து செல்ல���தீர்கள். வசதியாகக் கடன் சேவையைப் பெறவும். கடன் நன்னம்பிக்கை மூலம் வர்த்தகத் திறன்களை ஊக்குவிக்கவும் மற்றும் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கவும் முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nமோடிஜி-ய எதிர்த்துப் பேசுனா, மரண அடி தான்... சாவுங்கடா. யார்கிட்ட\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/human-traces-aadimanavula-history-the-real-andra-mystery-001191.html", "date_download": "2018-10-22T12:21:07Z", "digest": "sha1:IRNSOL2RDPCHZEZ3HS7JP7Y7CJQTQI23", "length": 17311, "nlines": 186, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "human traces aadimanavula history The real andra mystery - Tamil Nativeplanet", "raw_content": "\n»முற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்\nமுற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகம்மம் பூபாளபள்ளி அதிஅற்புதமான காடுகளின் கட்டமைப்பு. அருகில் மயான அமைதி பின்தொடர்ந்து சென்றால் திடீரென எழும் சலசலப்பு.\nஅழகிய இதமான காற்று நம்மை மெய்மறக்க செய்யும். அடடே இது சுற்றுலாத்தளமா என்���ால், ஆம்.. ஆனால் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்..\nஆராய்ச்சியாளர்களே குழம்பிப் போன மர்மங்கள் பல நிறைந்த சுற்றுலாத் தளம்.\nகாட்டுக்குள் ஒரு இடத்தில் பயன்படுத்தி நீண்ட நாட்களான தொட்டி ஒன்று உள்ளது. அது பாறையில் செதுக்கப்பட்ட தொட்டியாகும்.\nஇந்த தொட்டி, 10 அடி, 15 முதல் 20 அடி அகலம், ஒரு அடி பருமன் கொண்ட ஒரு குகையில் உள்ளது. இதைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் உள்ளது.\nசான் டியாகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் இங்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். இதை பற்றிய ஒரு தெளிவில்லாமல் இதை கைவிட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் பூதாகரமான ஒரு செய்தி கிளம்பியது.\nஅந்த நதிக்கரையில் தனி ஒரு நபரின் தடையங்கள் பல காணப்படுகின்றன என்றும், அவர் சாதாரணமான மனிதராக இருக்கமுடியாது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஅந்த தொட்டியில் எலும்புகளை ஆராய்ச்சி செய்யவும் முடிவு செய்தனர்.\nஆனால் மத்திய மாநில அரசுகள் அப்போது இதை ஆய்வு செய்யவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஇந்த கம்மம் சுற்றுவட்டாரத்தில், தட்வாயி, தமரவாயி, ஜனம்பேட்டை, டாங்கலட்டோவ், காகனபள்ளி கலபா முதலிய இடங்கள் உள்ளன.\nஇதுவரை நாம் பேசி வந்த மர்மம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புகள். நம் முன்னோர்களின் எலும்புகள் அந்த தொட்டியில் கிடைத்துள்ளன.\nமனித இனம் நாடோடியாக வாழ்ந்த போது இருந்த அடையாளங்களும், இந்த எலும்புகளும் சில ஒத்துப் போயிருந்ததாம். அப்படியானால்\nநம் மனித இனத்தின் மூதாதையர்கள் என்று கூறப்படும் குரங்கின் அடுத்தநிலை உயிரினங்கள் இங்கு காணப்படுகிறதா\nஒருவழியாக ஆய்வுக்கு வந்தது ஐதராபாத் மத்திய பல்கலை\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள மத்திய பல்கலைகழகம் கம்மம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் டிஎன்ஏ ஆய்வை மேற்கொண்டது. பேராசிரியர் கேபிரவு என்பவர் இதற்கு தலைமை தாங்கினார்.\nஇதன் மூலம் ஒருவழியாக அந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அந்த எலும்புகள் இந்த பகுதியில் வாழ்ந்த மிகமிக பழமையான நம் மூதாதையர்களின் எலும்புகள்தான் எனத் தெரியவந்தது.\nஏதோ ஆய்வுக்காக ஒருசில கல்லறைகள் மட்டும் திறக்கப்படவில்லை அனைத்து கல்லறைகளையும் திறந்து அதிலுள்ள எலும்புகள் ஆய்வுக்குட்���டுத்தப்பட்டன.\nஇந்தமாதிரியான எச்சங்கள் இந்தியா அல்ல உலகிலேயே இங்கு மட்டும்தான் இருக்கின்றன.\nஇந்த சோதனையில் தெரியவந்தது.. இது வெறும் மூதாதையர்கள் மட்டுமல்ல. இதன் பின்னர் பல பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று.\nஇவர்களின் கல்லறைகள் என்று அறியாத மக்கள் இதன் கற்களை எடுத்து சென்று தொட்டியாக பயன்படுத்தியுள்ளனர்.\nஇங்கு நாம் பார்க்கும் இந்த குழி வெறும் குழி மட்டுமல்ல இதன் உள்ளே செல்ல செல்ல பல்வேறு மர்மங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அடடே என்று வாயை பிளக்கவைக்கும் ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா\nஆதிகால மனிதன் வாழ்ந்த இடம்தான் இது... என்றால் நம்ப முடிகிறதா ஆமாம்.. ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக இருந்து சமைக்க கற்றுக்கொண்டு ஒரு இடத்தில் தங்கி வாழ்ந்துள்ளான்.. கோதாவரி நதிக்கரைதான் அது... அங்குதான் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆதி மனிதன் மொழி உருவாவதற்கு முன் சைகை மொழியில் பேசியிருப்பான் என்பது அறிஞர்களின் கருத்து. அப்படி பட்ட அக்காலத்திய மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது மிகவும் முக்கியமான ஒரு ஆய்வு.\nஹைதராபாத்திலிருந்து 4 மணி நேரத்தில் சென்றடையலாம்.\nஅருகிலுள்ள ராஜமுந்திரியில் சித்ராங்கி பவன், கொணசீமா, கோடிலிங்கேஸ்வரா கோயில், பால் சௌக், மரேடிமல்லி சூழல் சுற்றுலா, புஷ்கர்காட் என பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன.\nஹைதராபாத்தில் ஆனந்த புத்த விகாரம், ஆஸ்மன் கர், பிர்லா மந்திர், சார்மினார், பலக்னமா கோட்டை, சில்கூர் பாலாஜி கோயில் என பல இடங்கள் உள்ளன.\nஇந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க\nபொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\n.... தலைகீழாக விழும் கோபுர நிழல்.. என்ன நடக்கிறது விருபாட்சரே\nஉலகமே பொறாமை கொள்ளும் இந்தியாவின் 50 மிகச்சிறந்த படங்கள்\nகாதலியுடன் கிளுகிளுப்பாக இருக்கும் 'அந்த சமயத்துக்காக' இந்த இடங்கள தேர்ந்தெடுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-22T12:41:12Z", "digest": "sha1:S77CSKT2KGKHKX6LCW5GM47SOSUPZPBQ", "length": 10613, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அடுத்த அதிரடி உத்தரவு: பா.ஜ.க.வினரை விழிபிதுங்கச் செய்தார் மோடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nஅடுத்த அதிரடி உத்தரவு: பா.ஜ.க.வினரை விழிபிதுங்கச் செய்தார் மோடி\nஅடுத்த அதிரடி உத்தரவு: பா.ஜ.க.வினரை விழிபிதுங்கச் செய்தார் மோடி\nகடந்த நவம்பர் 8ஆம் திகதி முதல் வங்கி மூலம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.\nபோலி நாணயத் தாள்களை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறன்றனர்.\nஅவர்கள், இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரே, பா.ஜ.க., தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர். ரூபாய் தாள் வாபஸ் திட்டம் அறிவிக்கும் முன்னர், பீஹாரில் பா.ஜ.க., தலைவர் ஒருவர் பல கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தினைத் தொடர்ந்து, பா.ஜ.க., சட்ப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வங்கியில் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.\nகடந்��� 8ஆம் திகதி தொடக்கம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை பா.ஜ.க, தலைவர் அமித் ஷாவிடம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்த கூட்டத்தில், பிரதமர் பேசுகையில், ‘வருமான வரித்துறை சட்ட திருத்த மசோதா, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட மாட்டாது. ஏழைகளிடம் திருடப்பட்ட பணத்தை, நலத்திட்ட பணியை செய்வதற்கு பயன்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கொடூரமான முறையில் கொலை\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பா.ஜ.க. தரப்பினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்ப\nநீதிமன்றில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா: வழக்கு நிறைவுற்றது\nபா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு 1கோடி ரூபாய் செலவு: வெளியானது தகவல்\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு 1கோடி இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தக\nஇணையத்தில் ‘வட சென்னை’ படம் வெளியாகியமையால் படக்குழுவினர் அதிர்ச்சி\nவெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ‘வட சென்னை’ படம், வெளியாகி சில மணி நேரத்தில் ‘தமிழ் ராக்\nதஞ்சாவூர் கோயில் சிலை விவகாரம்: நான்காவது முறையாக ஆய்வு\nதஞ்சாவூர் கோயிலின் சிலைகள் நான்காவது முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கடத்தல் தடுப்புப் பி\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்��ோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2014/11/", "date_download": "2018-10-22T12:14:05Z", "digest": "sha1:FFAB3UAGROHCXCK3UTHMHKAYR5ECH2EQ", "length": 18413, "nlines": 142, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nNovember, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகாவியத்தலைவன் சித்தார்த் சினிமா நாசர் நாடகம் பிருத்திவிராஜ் வசந்தபாலன்\nபிழைக்கத் தெரியாதவர்களால் பிழைக்கிறது இவ்வுலகம் -சகாயம்\nஅனுபவம் ஐ.ஏ.எஸ் கிரானைட் ஊழல் சகாயம்\nஅரசியல் திருப்பதி தொழிலாளர்கள் லட்டு\nரஜினி வருவாரா, வர மாட்டாரா\nஉலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை\nஆண்கள் புதிய தகவல் மருத்துவம்\nமுதல் முறையாக வால்நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஆய்வுக் கலம் -வீடியோ\nஅறிவியல் ஆய்வுக்கலம் ரொசெட்டோ வாலநட்சத்திரம் ஜரோப்பா\nஅமெரிக்கா அனுபவம் எபோலா ஒபாமா டேட்\nகொலைகள் புதிய தகவல் மரபணுக்கள் ரவுடி\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரி��்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி\nரபேல் விமானம்: என்ன தேவை\nஇந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.\nமன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன\n126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச…\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,���ணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.com/?page_id=10", "date_download": "2018-10-22T11:40:34Z", "digest": "sha1:DIFJRJIETCG5URND6XOKVLUDVPTFHOON", "length": 2490, "nlines": 73, "source_domain": "panchavarnampathipagam.com", "title": "About | PANCHAVARNAM", "raw_content": "\nதேவகுமார், கோமதி, பிரியாமாலினி, சுதாகர்\nPUC (அரசு கலைக் கல்லூரி, கடலூர்)\nSSLC )அரசு மேல் நிலைப்பள்ளி, பண்ருட்டி)\nESLC (A.V.நடுநிலைப் பள்ளி, பண்ருட்டி)\nஅரசு கலை கல்லூரி, கடலூர்\n1996 – 2001, 2001 -2006 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவர்.\n2005 – 2006 மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர்.\n2007 – 2008 கோவை பாரதியார் பல்கலைக்கழக பாடக்குழு உறுப்பினர் (எம்பிஏ)\n1984-2007 நெல்லிகுப்பம் ஈ.ஜ.டி.பாரி கரும்பு விவாயிகள் நிவாரணகுழு. நிறுவனர், தலைவர்\n2007-தாவரத் ததவல் மையம் நிறுவனர், தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0253&name=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:39:46Z", "digest": "sha1:T6KSPZAI2FBROL5VMLSVRAUIHYQHHP65", "length": 5430, "nlines": 129, "source_domain": "www1.marinabooks.com", "title": "அவரவர் கைமணல் Avaravar Kaimanal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கதைகள் பகுத்தறிவு தமிழ்த் தேசியம் இல்லற இன்பம் குறுந்தகடுகள் ஆன்மீகம் ஓவியங்கள் அரசியல் சமூகம் நகைச்சுவை கட்டுரைகள் வரலாறு நேர்காணல்கள் அகராதி சமையல் மேலும்...\nவாசகன் பதிப்பகம்சென்னை புக்ஸ்வல்லி பிரசுரம்ரவிச்சந்திரன் பப்பிளிகேஷன்கலை பூங்காஆதி பதிப்பகம்அமுதா பதிப்பகம்நவி பதிப்பகம்அகநாழிகை பதிப்பகம்திருகோணமலை வெளியீட்டாளர்கள்ராஜமாணிக்கம்மாள் மூலிகைமணிமலைச்சொல்ஓம் பதிப்பகம் அரும்பு பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநான் காணாமல் போகும் கதை\nநான் காணாமல் போகும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/music-review/73386-nenjam-marappathillai-music-review.html", "date_download": "2018-10-22T12:24:49Z", "digest": "sha1:Q3WNDKKBWLTSPNECF3KNPTA7MJQN4KTG", "length": 24859, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "யுவன் ஷங்கர் - செல்வராகவன் கூட்டணியில் `நெஞ்சம் மறப்பதி���்லை’ பாடல்கள் எப்படி? | Nenjam Marappathillai Music Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/11/2016)\nயுவன் ஷங்கர் - செல்வராகவன் கூட்டணியில் `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்கள் எப்படி\nசெல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை பாடல்கள். இதாவது பழைய யுவனை திரும்பக் கொண்டு வருமா என்று இசைப் பிரியர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். எப்படி இருக்கிறது பாடல்கள்\nகுரல்: யுவன் ஷங்கர் ராஜா\nஆரம்ப வரிகள் கவரவில்லை. வார்த்தைகள் மெட்டில் உட்காரவே இல்லை. பல்லவி முடிந்து முதல் இடையிசையில் டிபிகல் யுவன் ஸ்டைலில் இசை ஆரம்பிக்கிறது. ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ (கண்ணதாசன்) பாடலின் வரிகளில் ஒரு சரணம். ஆனால் பாடலுடனே வரும் புல்லாங்குழல் இசை கவர்கிறது.\nபாடல்: மாலை வரும் வெண்ணிலா\nகுரல்கள்: தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா\nமெதுவான கீபோர்டில் யுவனின் குரலில் மென் தென்றலாய் ஆரம்பிக்கிறது பாடல். உடன் சேரும் டிரம்ஸ் பீட், துள்ளுவதோ இளமை காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. மெட்டு பழைய பாடல்களின் சாயல், ஆனால் கோரஸ் புதிய ஸ்டைல் என்று மிக்ஸ் செய்திருக்கிறார் யுவன். தனுஷ் குரல் தொடங்கும் இடத்தில் பாடலின் கொண்டாட்டத் தன்மை குறைந்து சீரியஸ் டோனுக்கு மாறுகிறது. கடைசி 20 நொடிகளின் எலக்ட்ரிக் கிடார் யுவன் ஸ்பெஷல்.\nபாடல்: என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா\nகுரல்கள்: யுவன் ஷங்கர் ராஜா, எஸ். ஜே. சூர்யா\nஇதுவும் புதுப்பேட்டை யுவனை ஞாபகப்படுத்தும் இசையில் ஆரம்பிக்கிறது. ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா..’ என்பதை கொண்டாட்டமாக்கி பாடலாக்கியிருக்கிறார்கள். வழக்கமாக, தமிழ் திரையிசைப் பாடல்கள் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் உண்டு. மனைவியைப் பிரிந்து வாழும் கணவனும் ஃபீல் செய்து பாடுவதாய் ‘நியூயார்க் நகரம்’ பாடல் உண்டு. மனைவி ஊருக்குப் போய்விட்டதைக் கொண்டாடும் பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். ஒரே டெம்போவில் பாடல் அமைந்தாலும், செல்வா - யுவன் கூட்டணிக்கே உரிய டிபிகல் ஸ்டைலில் முடிகிறது பாடல்.\nபடத்தின் தீம் ம்யூசிக். பெண் குரல் ஆலாப்-பில் மெலடி போல ஆரம்பிக்கிற கீபோர்ட் இசையுடன் இணைகிறது வயலின். 1.33 வரை. அதன்பின் பீட்ஸ் ஆரம்பிக்க தடதடக்கிறது இசை. பீட்டுடன், வயலினும் இணைந்து அதகளாம் பண்ண, 2.28ல் இருந்து 3.00 வரை ட்ரீட். 3வது நிமிடத்தில் புல்லாங்குழல் இணைகிறது. 3.22ல் ஒரு அமைதி. அதன் பிறகு வேறொரு தளத்திற்கு செல்கிறது இசை. மொத்த இசையையும் மூன்றாகப் பிரித்து Good, Bad & Ugly என்று நாயகனின் Moodஐ தனித்தனியாகச் சொல்கிறது. யுவனின் கம் பேக் இசை.\nதுள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆடவாரி மாட்டலேகு அர்த்தலே வேருலே (யாரடி நீ மோகினியின் தெலுகு வெர்ஷன்) என்று சொல்லி அடித்துக் கொண்டிருந்த யுவன் - செல்வராகவன் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் இரண்டுமே வேறு இசையமைப்பாளர்கள். இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மீண்டும் இந்த இசைக்கூட்டணி இணைகிறது என்று கேள்விப்பட்டதுமே யுவன் இசையைக் கேட்க துடித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ‘Come Back Yuvan' என்று கொண்டாடினார்கள். முதலில் வெளியிட்ட Good, Bad & Ugly தீம் ம்யூசிக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.\nநேற்று வெளியான மூன்று பாடல்களைப் பொறுத்தவரை நிச்சயம் வேறு வகை டிரீட்மென்ட் தான். நிச்சயம் செல்வராகவன் படத்துக்குண்டான ஜானர்தான். பாடல்களையும் செல்வராகவனே எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க யுவனிசம் பிடித்து, செல்வராகவனையும் பிடித்தவர்களுக்கு ஜாக்பாட் போல அமைந்திருக்கின்றன பாடல்கள். நம்மைப் போலவே, செல்வாவும் யுவனும் நா. முத்துக்குமாரை மிஸ் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. படம் ஹிட்டானால் சொல்லி அடிக்கும். புதுப்பேட்டை படத்தின் பாடல்கள் வெளியானதற்கும், படம் வெளியானதற்கும் சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், ஆரம்பத்தில் ‘எங்க ஏரியா உள்ள வராதே’வும், ‘வர்றியா..’ இசையும் கவனிக்கப்பட்டது. படம் பிடித்துப் போக, இன்றைக்கு அதன் பிஜியெம்மைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதே போல இந்தப் படத்தின் வெற்றி, இசையை இன்னும் கொண்டாட வைக்கும்.\nஇருந்தாலும், முழுக்க முழுக்க யுவன் மட்டுமே பாடும் ஒரு மென்சோகப் பாடல் எதிர்பார்ப்பில் இருந்தது என்பதை மறைக்க முடியவில்லை. அடுத்த ஆல்பத்தில்... ப்ளீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகி���்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/stunning-destinations-india-catch-glimpse-the-most-elusive-a-001291.html", "date_download": "2018-10-22T11:42:18Z", "digest": "sha1:FWK2NZULV5U63QL4R4O4AWQQ3OPOJEZ3", "length": 27709, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Stunning Destinations In India To Catch A Glimpse Of The Most Elusive Animals - Tamil Nativeplanet", "raw_content": "\n»அழிந்து கொண்டிருக்கும் அரிதான வன விலங்குங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா\nஅழிந்து கொண்டிருக்கும் அரிதான வன விலங்குங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவின் வனவிலங்கு தென்படும் இடங்கள் யாவும் புகைப்படக்காரர்கள், வனவிலங்கு மற்றும் பயண ஆர்வலர்களின் முக்கிய இடமாக விளங்கும் ஒன்றாகும். அதிர்ஷ்ட வசமாக, உலகிலேயே பலவித உயிரினங்களுக்கு உறைவிடமாக இந்தியா இருப்பது நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது. இந்திய இமயமலை, மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத்தொடர்ச்சி என பலவும் முக்கிய தரவு இனத்தை கொண்டிருப்பதோடு, பாதுகாப்பான மற்றும் அசாதாரண விலங்குகளுக்கு அடைக்கலமும் தந்திருக்கிறது.\nஇந்த வனவிலங்குகள் மட்டும் நம் கிரகங்களின் அழகினை பாதுகாக்க பங்களிக்கவில்லை. ஆனால், இந்த வனவிலங்குகள், நாம் வாழும் சூழலை வளமானதாக மாற்ற பெரும் துணை புரிகிறது என்பதே உண்மை. கவலையான விசயம் என்னவென்றால்...ஒவ்வொரு வருடமும் மனித வளத்தால், இந்த வனவிலங்குகளின் வாழ்க்கை வேகமாக அழிக்கப்படுகிறது என்பதே. இருப்பினும், பல தேசங்கள் ஒன்றிணைந்து வேலையில் ஈடுபட்டு விலைமதிப்புடைய வனவிலங்குகளின் வாழ்க்கையை பாதுகாக்கவும் முன்வந்துள்ளது.\nஇந்தியாவில் எண்ணற்ற வனவிலங்கு சரணாலயங்களும், உயிர்க்கோளம் கையிருப்புகளும், தேசிய பூங்காவும், பாதுகாப்பு பகுதிகளும், தனியாக ஒதுக்கப்பட்ட பகுதிகளும், காடுகளும் என நீண்டும் அகன்றும் காணப்படுகிறது. இந்த தனித்தன்மை மிக்க நிலப்பரப்புகளும், சூழலும்...தாவரங்களின் வளர்ச்சியிலும், விலங்குகளின் பராமரிப்பிலும் முக்கியத்துவம் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகிறது. இந்த இயற்கை அழகு அந்த இடத்திற்கு பெருமை சேர்க்க, நாடு முழுவதும் கொள்ளை போகும் இன்பத்தையும் அது நமக்கு தருகிறது. சில இடங்களில் உலகிலே அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களையும் நம்மால் பார்���்க முடிகிறது.\nதொடர்ந்து படிப்பதன் மூலம் சில அழிந்துகொண்டிருக்கும், அரிதான உயிரினங்களையும், அதனை நாம் இந்தியாவில் எங்கே காணலாம்\nலடாக் என்றால் ‘உயர்ந்த மலைப்பாறைகளின் நிலம்' என அர்த்தமாகும். இமய மலையின் இந்த அற்புதமான நிலப்பரப்பில் காணப்படும் பனிச்சிறுத்தைகள், உலகிலேயே அழிந்து வரும் உயிரினமாகவும், பயம் தரக்கூடிய ஒரு இனமாகவும் காணப்படுகிறது. லடாக் இன்றும்... யாராலும் ஆராய்ந்திடாத, தொடாத பகுதிகளையும், பாறைகளையும், மலை நிலப்பகுதிகளையும் கொண்டிருக்கிறது. குளிரின் தாக்கத்தால் பெரிய பூனை உரோமங்களும் உருவாகிறது.\nலடாக்கில் காணப்படும் ஹெமிஸ் தேசிய பூங்கா மழுப்பக் கூடிய உயிரினங்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. பனிச்சிறுத்தை காணும் இந்தியாவின் மற்ற இடங்களாக உத்தரகான்ட், இமாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திர பிரதேசம் ஆகியவையும் இருக்கிறது.\nலடாக்கில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:\nபிரசித்திபெற்ற லடாக்கில் நாம் காண வேண்டிய மற்ற இடங்களாக பாங்கோங்க் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, லேஹ் அரண்மனை, கர்துங்கா லா வழி, சாடார் ஆகியவை நாம் குளிர்காலத்தின்போது பயணிக்க வேண்டிய தனித்துவமிக்க இடங்களாக இருக்கிறது. மலை ஏறும் ஆர்வலர்கள் ஷான்ஷ்கர் நதியில் பயணிக்கலாம். பனிச்சிறுத்தை பயணம், மார்கா பள்ளத்தாக்கு பயணம், ஸ்டோக் காங்க்ரி என பல பிரசித்திபெற்ற பயண இடங்கள் லடாக்கில் அமைந்து நம்மை பரவசமூட்டுகிறது.\nஅருணாச்சல பிரதேசத்தில் காணப்படும் சிவப்பு பாண்டா:\nஇந்தியாவின் அகன்று விரிந்த, குறைவாக ஆராய்ந்த இந்த அருணாச்சல பிரதேசத்திற்கு ‘சூரிய உதயத்தின் நிலம்' என பொருளாகும். அழகிய மிகப்பெரிய ஏழு தங்கை மாநிலம் எனப்படும். இதனை ‘இந்தியாவின் ஆர்க்கிட் மாநிலம்' என்றும் அழைப்பர். மேலும் உயிரியல் மற்றும் தாவரவியல் நிபுணர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் இந்த இடம், எண்ணற்ற தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆதிவாசிப் பழங்குடியினர், வனவிலங்குகளின் சிறந்த வாழ்க்கை, யாரும் தொட்டிராத நிலம், என இந்த அருணாச்சல பிரதேசம் முழுக்க அழகிய காட்சியாகவே தென்படுகிறது.\nஈர்க்கும் பல்லுயிரினங்களும், அருமையான வெப்ப சூழ்நிலையும், பசுமை நிறைந்த ஊசியிலை காடுகளும், மூங்கில் காடுகளும், அருணாச்சல பிரதேசத்தின் பள்ளத்தாக்குகளையும் என பலவற்றை வாழிடமாக கொண்டிருக்கும் சிவப்பு பாண்டா அழிந்துவரும் மற்றொரு உயிரினம் என்பதும் தெரிய வருகிறது. பெரிய பாண்டாவின் உறவினராக சிறியது இருக்க, பெரியது பார்ப்பதற்கு சிவப்பு-பழுப்பு நிற உரோமம் கொண்டு, தனித்துவமிக்க நீண்ட வாலுடனும் திரிகிறது.\nஅருணாச்சல பிரதேசத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:\nஅருணாச்சல பிரதேசத்தின் தலைமையில் சிக்கிம், மேகாலயா, டார்ஜிலிங்க் ஆகிய இடங்களில் பார்ப்பதற்கு அழகிய மற்றும் மலுப்பக்கூடிய விலங்குகள் இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்களாக டவாங்க், பொம்டில்லா மடாலயம், சேலா கடவு, பாங்கடெங்க் சோ ஏரி, நுரனாங்க் வீழ்ச்சி என நிறையவே இருக்கிறது.\nகேரளாவில் காணப்படும் சிங்க வால் குரங்குகள்:\nஇந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். அதோடு மட்டுமல்லாமல்...உலகில் காணப்படும் எட்டு பல்வேறு உயிரினங்கள் வாழும் இடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சியில் ஜோக் வீழ்ச்சி, ஷோலா வனம், குட்ரேமுக் தேசிய பூங்கா, பெரியார் புலி சரணாலயம், யாரும் கண்டிராத நிலம், மறைமுக நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள் என பல காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல்...இங்கே மரங்களும், விலங்குகளும் நிறையவே காணப்படுகிறது.\nநீலகிரி மலையில் காணப்படும் சைலன்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, அதிக வனவிலங்குகளை கொண்டதொரு அழகிய மண்டலமாகும். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கு தான் இந்த சைலன்ட் பள்ளத்தாக்கு. இந்த இடம் சிங்க வால் குரங்குகளின் (அ) ஒருவகைக் குரங்குகளின் இருப்பிடமாகவும் இருக்கிறது. இந்த உயர் விலங்கு அரிதாக மட்டும் காணப்படாமல் ஆபத்தானதாகவும் இருக்கிறது. கேரளாவை தவிர்த்து, இந்த அரிய வகை விலங்கினம் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மற்றும் தமிழ் நாட்டிலும் காணப்படுகிறது.\nகேரளாவில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:\nகடவுள் குடிகொண்டிருக்கும் நாட்டில் பல இடங்கள் பார்க்க இருக்க, அவற்றுள் சில இடங்களாக தேக்கடி, முழப்பிள்ளங்காட் கடற்கரை, கொச்சி கோட்டை, குருவாயூர் ஆலயம், குமரோகம் பறவைகள் சரணாலயம், எடக்கால் குகை, அதிரப்பள்ளி நீர்வீழ்��்சி என இன்னும் நிறையவே காணப்படுகிறது.\nகுஜராத்தில் காணப்படும் ஆசிய சிங்கம்:\nநம் நாட்டின் தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பிறப்பிடமான குஜராத்தை, ‘புராணங்கள் மற்றும் சிங்கங்களின் பூமி' என்றும் அழைப்பர். புகழ்மிக்க வரலாற்றாசிரியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கொண்ட இடம் தான் குஜராத். மேலும், பழங்காலத்து பெருமையையும், வரலாற்றையும் தாங்கிய இந்த தளமானது... சிந்து சமவெளி நாகரிகத்தையும் தாங்கிகொண்டு நிற்கிறது. சுவையான உணவிற்கும், வண்ணமயமான விழாக்களுக்கும், தோழமை கொண்ட மக்களுக்கும் முற்றிலும் சிறந்த பிரசித்திபெற்ற ஒரு இடமாகவும் இது விளங்குகிறது.\nகுஜராத்தின் கிர் காடு, இதனை ‘சாசன்-கிர்' என்றும் அழைப்பர். இங்கே தான் ஆசிய சிங்கங்கள் காணப்படுகிறது. இந்த காடுகள் 'உலர்ந்த புதர் நிலமாக காட்சியளிக்க, இலையுதிர் தன்மையுடனும் காணப்படுவதால், மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. கம்பீரமான விலங்குகளின் வீடாக இந்த காடு இருக்க, இதேபோல் ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் க்ரீசிலும் காணப்படுகிறது.\nகுஜராத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:\nஇங்கே நம் தேர்ந்தெடுப்புக்கு ஏற்ற எண்ணற்ற கடற்கரைகளும், ஆலயங்களும், வரலாற்று தளங்களும் நிறையவே காணப்பட, குஜராத்தில் நாம் பார்க்க வேண்டிய சுவாரஸ்ய இடங்களாக ரான் ஆஃப் கெட், துவாரகா, தொல் ஏரி பறவைகள் சரணாலயம், மரைன் தேசிய பூங்கா, சபுட்டரா, தொலவிரா, போர்பந்தர் என பல இடங்கள் காணப்படுகிறது.\nமத்திய பிரதேசத்தில் காணும் ராயல் பெங்கால் டைகர்:\n‘இந்தியாவின் இதயம்' என அழைக்கப்படும் மத்திய பிரதேசம், பழங்காலத்து வரலாற்றுக்கு புகழ்பெற்ற ஒரு இடமாகும். இந்த நிலங்களில் 30 சதவிகிதம் அடர்ந்த காடுகளால் சூழ்ந்திருக்க, வனவிலங்கு பாதுகாப்புக்கும் இங்கே வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடம் இயற்கை கனிமங்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் பன்னாவில் மிகப்பெரிய வைரமும் உள்ளது. அதோடு, நிறைய பிரசித்திபெற்ற உலக பாரம்பரிய தளமும், செதுக்கிய கோயில்களுமான கஜராஹோவும், சான்சி ஸ்டூபாவும், பிம்பேத்காவில் உள்ள பாறைகளால் ஆன தங்குமிடம் என பார்ப்பதற்கு நிறையவே இங்கு காணப்படுகிறது.\nமத்திய பிரதேசத்தின் பந்தவ்கார்��், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு உகந்ததோர் இடமாகும். அவற்றை எல்லாம் கடந்து, மிகப்பெரிய பல்லுயிரினங்களை கொண்டிருக்கும் இந்த இடம்... சால் காடுகள், மலை சரிவுகள், பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, என பந்தவ்கார்ஹை உறைவிடமாக கொண்டு புலிகளும் இங்கே நிறையவே வாழ்கிறது. உலகிலேயே பிரசித்திபெற்ற இந்த இடத்தில் எடுக்கும் புகைப்படம் தான் நாம் பார்க்கும் புலியாக இருப்பதோடு,,, பெண்புலியையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.\nமத்திய பிரதேசத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:\nசுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில்...பளுங்கு பாறைகளை கொண்டு பளிச்சென காட்சியளிக்கும் பீதாகாட், ஜபால்பூரிலுள்ள தந்தூர் நீர்வீழ்ச்சி, குவாலியர் கோட்டை, மஹா காலேஸ்வர் ஆலயம், கன்ஹா தேசிய பூங்கா, பெஞ்ச் புலி சரணாலயம், பஞ்ச்மார்ஹி என நிறைய இடங்களை நம்மால் பார்த்து பரவசமடைய முடிகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-april-2017-part-8/", "date_download": "2018-10-22T12:03:53Z", "digest": "sha1:7SQ6E7EDIJDEQ3CEYQBQWEB7IM3WE5ZQ", "length": 10366, "nlines": 66, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8 » TNPSC Winners", "raw_content": "\nஐக்கிய நாடுகள் வளர்ச்சி (மேம்பாட்டு) திட்டத்தின் (UNDP) புதிய நிர்வாகியாக அசிம் ஸ்டெய்னர் நியமிக்கப்பட்டுள்ளார் (UNDP = UNITED NATIONS DEVELOPMENT PRGRAMME)\nஅஜித் குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஷபரி பட்டாசலி ஆகியோர் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர்களாக (CBDT) நியமிக்கப்பட்டார் (CBDT = CENTRAL BOARD OF DIRECT TAXES)\nஅமெரிக்க நடிகையான கிறிஸ்டின் டேவிஸ் அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் (UNHCR = UNITED NATIONS HIGH COMMISSIONS FOR REFUGEES)\nமத்திய நிதி அமைச்சகத்தின் கணக்குத் துறை செயலராக திரு அந்தோனி லயன்சுலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபி.என்.மஹாபாத்ரா, ரயில்வே அமைச்சகத்தின் நிதி ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nகொக்கோகோலா நிறுவனம் அதன் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய ணிகத்தின��� தலைவராக T KK கிருஷ்ணகுமாரை நியமித்துள்ளது.\nபீமராயா மெட்ரி அவர்கள் இந்திய மேலாண்மை கழகம், (ஐஐஎம்) திருச்சி (ஐஐஎம் திருச்சிராப்பள்ளி) மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்\nடேவிட் ஆர். சைமன்லி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகுஜராத் காவல்துறையின் முதல் பெண் காவல்துறை இயக்குனராக கீதா ஜோஹாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனந்த நாராயண் நந்தா, அஞ்சல் துரையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஇந்தியாவின் காபினெட் செயலாளராக பணிபுரிய பிரதீப் குமார் சின்ஹாவுக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.\nலண்டனின் பழைய பெய்லி கோர்டின் முதல் வெள்ளையர் அல்லாத நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் அனுஜா ரவீந்திர டிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nநீதிபதி பிரதீப் நந்தராக் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nதென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் லெனின் மோரோனோ வெற்றி பெற்றார்.\nஐ.டி.பி.பியின் (இந்திய திபெத்திய காவல் படை) இயக்குனராக ஆர்.கே. பச்நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.\nராஜீவ் குமார் சாந்தர், ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nராஜீவ் ராய் பட்நாகர் சி.ஆர்.பி.எஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரங்கன் ராய், மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கமான “நாஸ்காம்” அமைப்பின் (NASSCOM) தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய நிர்வாக இயக்குனராக மால்விகா சின்ஹா ​​நியமிக்கப்பட்டுள்ளார்\nஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவா கீர்த்தி சிங், தொலைத்தொடர்பு பிரச்சனைகள் தீர்வு மற்றும் மேல்முறையீடு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியான சரஸ்வதி வங்கியின் மேலாண்மை இயக்குனராக ஸ்மிதா சாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nஉத்தரப்பிரதேச மாநில போலீஸ் டிஜிபியாக சுல்கான் சிங் நியமிக்கப்பட்டார��.\nநாலந்தா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சுனைனா சிங் நியமிக்கப்பட்டார்.\nகந்தர் மல்வியாவின் கீழ் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. கங்கைச் சட்டம், தேசிய நதி கங்கையின் தூய்மையின்மை (நிம்மால்டா) மற்றும் தடையில்லாத ஓட்டம் ஆகியவற்றைக் குறித்து சிக்கலான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவில் இடம்பெறும் சலுகைகள் தொடர்பான அறிக்கையை அசோக் லாவா தலைமையிலான குழு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்ப்பித்தது\nராகுல் பட்நாகர் (உ.பி. தலைமைச் செயலாளர்) தலைமையில் விவசாயிகள் கடனுக்கான விவசாய கடன்களை 36300 கோடி ரூபாய்க்கு தள்ளுபடி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/24201510/1009637/Kidnapping-CaseFormer-Minister-SonJayapalRithishYazhini.vpf", "date_download": "2018-10-22T11:57:39Z", "digest": "sha1:DZYKMF5ZJ76KW75OILTYFXUEG66J6BXE", "length": 9065, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...\nபதிவு : செப்டம்பர் 24, 2018, 08:15 PM\nமாற்றம் : செப்டம்பர் 24, 2018, 10:04 PM\nமுன்னாள் அமைச்சர் மகன் மீது கடத்தல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தியதாக கூறப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.\nசென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மனைவி யாழினியை, உடன் படிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் ரித்திஷ் கடத்தி சென்றுவிட்டதாக தஞ்சையை சேர்ந்த விஜயராஜேஷ்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், தஞ்சை நீதிமன்றத்துக்கு வந்த யாழினி தன்னை யாரும் கடத்தவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது...\nதர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nதீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்\nதீபாவளி பண்டிகைக்காக ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\n\"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு\nடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் ச��க்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukku-vennaippalam-alikkum-8-nanmaikal", "date_download": "2018-10-22T13:17:42Z", "digest": "sha1:NOCI5GBO3ZZK4UCFMJ2LNJNJLTAHM5NZ", "length": 12766, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு வெண்ணைப்பழம் அளிக்கும் 8 நன்மைகள்! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வெண்ணைப்பழம் அளிக்கும் 8 நன்மைகள்\nவெண்ணைப்பழத்தில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு பொருள் என்றே இதை சொல்லலாம். அதிலும் இதை பச்சையாக சாப்பிடலாம் என்பது கூடுதல் சிறப்பு.\nவெண்ணைப்பழத்தின் சில நன்மைகளை இப்போது பார்க்கலாம்.\nவெண்ணைப்பழத்தில் கரோடினோய்ட்கள் உள்ளன. உதாரணமாக ஸிஅக்ஸான்தின் மற்றும் லூடின் உள்ளது. இவை தசைநார் குறைபாடுகளின் அபாயத்தை குறைக்கிறது. மேலும், துத்தநாகம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் கால்சியம் மற்றும் செலினியம் போன்ற அடிப்படைத் தாதுக்களின் அளவுகள், வெண்ணைப்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இவை ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.\n2) வைட்டமின் கே குறைபாடு:\nவைட்டமின் கே குறைபாடு அதிகளவில் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இது ரத்தப்போக்கு கோளாறை உண்டாக்கும். கர்ப்பகாலத்தில் போதுமான அளவு வைட்டமின் கே சாப்பிடாததே இக்குறைபாடிற்கு காரணம். வெண்ணைப்பழத்தில் அதிகளவு வைட்டமின் கே அடங்கியுள்ளது. எனவே, கர்ப்பமான பெண்கள் வெண்ணைப்பழத்தை சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ரத்தப்போக்கு குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.\nவெண்ணைப்பழம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும். வாய் துர்நாற்றம் வயிற்றில் உண்டாகும் எரிச்சலால் ஏற்படுகிறது. பாக்டீரியா மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ள வெண்ணைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். இதனால் வாய் துர்நாற்றமும் ஏற்படாது.\nஉணவை பதப்படுத்துவதிலும், செரிமானத்திற்கும் வெண்ணைப்பழம் உதவுகிறது. செரிமானம் எளிதாக இருப்பதற்கு சில சால்வெண்ட்கள் வெண்ணைப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள ஒரு நார்ச்சத்து தினசரி வயிற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.\nகாலையில�� தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவை கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படும் ஒன்று.வெண்ணைப்பழத்தில் வைட்டமின் B6 உள்ளதால் வாந்தியை குறைக்கும்.\nபைடோகெமிக்கல்கள், ஃபிளாவோனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பைட்டோஸ்டெரோல்ஸ், க்ரீஸ் ஆல்கஹால்ஸ் மற்றும் ஒமேகா -3 சீர்கேடாத கொழுப்பு ஆகியவை வெண்ணைப்பழத்தில் இருப்பதால் தசைகள், திசுக்கள், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.\nதினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு தான் உடல் எடையை குறைக்க உதவும். வெண்ணைப்பழம் உங்களின் எடையை சீராக வைத்திருக்க உதவும்.\nகல்லீரல் சேதத்தை குறைக்க வெண்ணைப்பழம் உதவுகிறது. இதில் இருக்கும் இயற்கை பொருட்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வுகளில், வெண்ணைப்பழம் கல்லீரலை பல நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது என கண்டறிப்பட்டுள்ளது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013_05_12_archive.html", "date_download": "2018-10-22T13:15:30Z", "digest": "sha1:HYEAQPBZSKPLL76PLLVZBN7RDPCDUV4Z", "length": 29517, "nlines": 598, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 5/12/13 - 5/19/13", "raw_content": "\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nஅந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.\n‘நன்றி’ என்ற மந்திரச் சொல்\nஅன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம்.\n\"நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”\n“என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.\n“அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப யோசனையா இருக்காங்க. நீங்க மூடி வச்சுட்டுப் போய் படுங்கம்மா. எனக்கும் கொஞ்சம் ஆபீசு வேலை இருக்கு. நைனா வரும்போது நான் சாப்பாடு எடுத்து வக்கிறேன்”\nபாட்டி சொன்ன கதைகள் (8)\nமனிதர்களின் தோழன் என்று அழைக்கப்படும் அன்பான ஜீவன் நாய். இது பாலூட்டி வகையைச் சார்ந்த மாமிசபட்சினி. ஓநாய் வகையைச் சார்ந்த பிராணி என்றாலும் இது ஓநாயைப் போல இல்லாமல், வீட்டைக் காப்பதிலிருந்து, தன் மோப்ப சக்தியால் காவல்துறையினருக்கு உதவுவது, இராணுவத்தில் பேருதவி புரிவது, வேட்டையாடுதல், ஊனமுற்றோருக்கு உதவுவது என மனிதர்களுக்கு பல வகையிலும் உதவக்கூடிய உற்ற நண்பனாக இருக்கக்கூடியது. சில நாடுகளில் இயன்ற அளவு பாரம் சுமப்பதற்கும் நாய்களை பயன்படுத்துவதுண்டு. ஆனால் நாய்களிடம் எவ்வளவுதான் நண்பராகப் பழகினாலும், நாயின் பல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆம், நாயின் பல் மிகவும் விசம் உடையது. அதனால் ரேபீஸ் என்னும் உயிர் கொல்லி நோய் வரும். அந்த நோய் வந்தவர்கள், இறுதியில் நாய் போன்ற சுபாவங்களுடன் மாறி, இறந்தே போய்விடுவார்கள். நாயிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும். ஒரு வேளை பல் பட்டுவிட்டால் உடனே வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி மருத்துவமனைக்குச் சென்று தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். சரி கதையைப் பார்ப்போமா\nவாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில...\nஉதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன���கொத்தி...\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nபாட்டி சொன்ன கதைகள் (8)\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:05:37Z", "digest": "sha1:OMLGIH72PMFDXRJ2QXGBNCDNLEQURZZ7", "length": 6254, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nபலரின் வாழ்வை சுமந்து செல்லும் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்ன பார்க்கலாம் வாருங்கள். The post சென்னை ஐ.சி.எப்.… read more\nஐசிஎப் புகைப்படக் கட்டுரை தலைப்புச் செய்தி\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்���ியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nகொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2 : யாத்ரீகன்\nகாதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட் : கணேஷ்\nஉச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev\nஉம்மாச்சி காப்பாத்து : Ambi\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஅறியாப் பருவத்தில் காதல் : சங்கவி\nஒரு பெண்ணின் அலறலும் டிவிட்டர் புகழும் : Cybersimman\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-10-22T11:56:22Z", "digest": "sha1:RKZQQWYABAUKPFPF2VGE4N6M35BMKPEL", "length": 16379, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | துமிந்த சில்வா", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துச் செய்து, தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி, துமிந்த சில்வா, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட 04 பேரை\nதுமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா\nமரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்த��யர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள்\nமரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது\nமரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 03 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது,\nஅம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு\nகொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு\nதுமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வா- தனது சொத்து மதிப்பினை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்பிலேயே துமிந்த சில்வாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம்\nசிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு\nதன்னுடைய தந்தையின் கொலை ���ொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ\nமரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட\nஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி\nதலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்\nசோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு\nபழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்\nபாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்��ுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பின் நிமித்தமே அவர் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-22T13:21:49Z", "digest": "sha1:VXIVTORAXEMTA6K2MCX7SW7IHQOYEUSP", "length": 15101, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஸ்டெர்லைட் ஆலை Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nTag Archives: ஸ்டெர்லைட் ஆலை\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பாஜகவும் அ.தி.மு.கவும் கைகோர்த்து செயல்படுகிறது: ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசும் – மாநில அ.தி.மு.க அரசும் கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது; மத்திய அரசின் “நீர் ஆய்வு” அ��ிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...\nஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்\nஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன, மாசுபட்டுள்ளதா என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு மறுத்துவிட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, ...\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன அமிலம் கசிவு அமிலத்தை அகற்றும் பணி தொடக்கம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 28-ந் தேதி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகள் ...\nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை தெளிவாக இல்லை; கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட்டு யோசனை\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய அரசாணை தெளிவாக இல்லை. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒ��ு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கலாம் என்று, மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 ...\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிறுவனம் அளித்த நிலம் ரத்து: தமிழக அரசு உத்தரவு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசாரமாக கூறினர். ...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.\nஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை என்று தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவினார்களோ அன்றிலிருந்து அந்த ஆலைக்து எதிரான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் மிகச்சமீப காலமாக அதாவது இந்த ஆலையை விரிவாக்கம் செய்யபோகிறோமென்று அறிவித்ததிலிருந்து தூத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரிய ���ோராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள். இதனடிப்படையில் தான் கடந்த மார்ச் மாதம் 24,2018 ஆம் ...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் பாத்திமா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தர், அனிதா இன்று மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91453.html", "date_download": "2018-10-22T12:23:37Z", "digest": "sha1:LIK7VGUIWFWNCVWZ4JVJDXOWPDRXFDPL", "length": 5466, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்ப்பாணம் உள்பட 12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதி உச்சம் – Jaffna Journal", "raw_content": "\nயாழ்ப்பாணம் உள்பட 12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதி உச்சம்\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சம் கொண்ட மாவட்டங்களாக 2016, 2017 மற்றும் 2018 முதல் 5 மாதங்களின் புள்ளிவிபரங்களின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.\nஅம்பாந்தோட்டை, புத்தளம், பதுளை, கல்முனை, அநுராதபுரம் மொனாரகல, பொலன்நறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து உச்சமாக உள்ள மாவட்டங்களாக உள்ளன.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, வவுனியா மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்��ங்கள் டெங்கு தொற்று சராசரியாக காணப்படும் மாவட்டங்களாக உள்ளன.\n2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_2793.html", "date_download": "2018-10-22T12:34:34Z", "digest": "sha1:EYGXNWGA6APW7DEE3PEMNYVEPPMYW2FF", "length": 12913, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: ஒரு செய்தி- ஒரு பார்வை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர் வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய் ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர்.\nபாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பரயம். தமிழ்நாட்டரசும் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.\nஎப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.\nஎப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்\nபெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண்டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட��டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.\n பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.\nபிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம்.\nதாங்கள் செய்துள்ள பணி போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/serial-actress-vijaya-lakshmi-talks-about-her-personal-professional-life/", "date_download": "2018-10-22T12:45:39Z", "digest": "sha1:PUPJUJ25WKKH4BBRQSMACMAAH2OXVCM7", "length": 12864, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "40 வருஷமா நடிக்கிற எங்கள இதுக்கு கூப்பிட்டா எப்படி.! பிரபல நடிகை ஓபன் டாக் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் 40 வருஷமா நடிக்கிற எங்கள இதுக்கு கூப்பிட்டா எப்படி. பிரபல நடிகை ஓபன் டாக்\n40 வருஷமா நடிக்கிற எங்கள இதுக்கு கூப்பிட்டா எப்படி. பிரபல நடிகை ஓபன் டாக்\n1970-ம் ஆண்டுகளின் பிரபல நடிகைகளில் ஒருவர் விஜயலட்சுமி. ஒரு சில பாடல்களுக்கும் நடனம் ஆடியிருக்கிறார். தமிழில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். பிறகு, ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது, `றெக்கை கட்டி பறக்குது மனசு’, `பொன்மகள் வந்தாள்’ சீரியல்களில் நடித்துவருகிறார். அவரைப் பற்றிய குட்டி பயோவுடன் ஒரு பேட்டி…\nஅறிமுகமான படம்: ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது\nதற்போது நடிப்பது: `பொன்மகள் வந்தாள்’, `றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியல்\nபிடித்த கதாபாத்திரம்: சாவித்திரி நடித்த மாதிரி ஒரு ஏழை தாய் கதாபாத்திரம்\nஎன் சின்ன வயசிலிருந்தே எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். எப்பவும் டான்ஸ் ஆடிட்டே இருப்பேன். எங்க ஃபேமிலி சென்னையில்தான் இருந்தோம். நடிப்புத் துறைக்குள் போக விருப்பம்னு சொன்னதும் ஆரம்பத்தில் வீட்டில் தயக்கம் காட்டுனாங்க. அப்புறம் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. நான் நடிப்பு இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். தமிழ்நாட்டுல நடிப்பு கத்துக்கொடுக்க முதன்முதலா ஆரம்பிச்ச இன்ஸ்டிட்யூட் அது. அதுல என்னோடு ரஜினியும் படிச்சார். அப்புறம் கமல் சாருடன் `ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் நடிச்சேன். அதுதான் என் முதல் படம். 1976-ம் வருஷம் நடிக்க ஆரம்பிச்சேன். 1983 வரைக்கும் நிறைய படங்களில் நடிச்சேன். எனக்கு ஹீரோயின் கதாபாத்திரம் அமையல. நானும் அதை எதிர்பார்க்கலை. எனக்குக் கொடுத்த கதாபாத்திரங்களை சந்தோஷமா செஞ்சேன். 83-ம் வருஷம் பிரேக் எடுத்துட்டு 1998-ல் சீரியலில் கம்பேக் கொடுத்தேன். ஏவிஎம் புரொடக்‌ஷனின் `லேடிஸ் ஹாஸ்டல்’ சீரியல்” என்ற விஜயலட்சுமி, ரீ-என்ட்ரி சவால்களைச் சொல்கிறார்.\nநான் நடிச்ச `கிருஷ்ணதாசி’ சீரியல் பயங்கர ஃபேமஸ் ஆச்சு. அந்த சீரியலில் என் கதாபாத்திரம் நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. தொடர்ந்து சில சீரியல்களில் நடிச்சுட்டு இருந்தப்போ, நடுவில் ஆறு வருஷம் எந்த வாய்ப்பும் கிடைக்கலை. புது ஆர்ட்டிஸ்ட் வரும்போது பழைய ஆர்ட்டிஸ்ட்டை ஒதுக்குவது எனக்கும் நடந்துச்சு. எனக்கோ சாகும் வரை நடிக்க ஆசை. பொதுவா, நானாக வாய்ப்பு கேட்டு எங்கேயுமே போறதில்லே. அதனாலேயே வாய்ப்புகள் என்னை விட்டுப் போயிடுச்சு. 40 வருஷங்களாக மீடியாவில் இருக்கும் என்னையும் ஆடிஷனுக்குக் கூப்பிட்டால், எப்படிம்மா போவேன்” என்றவர், ரஜினி மற்றும் கமலுடன் நடித்த அனுபவம் குறித்து மலர்ச்சியுடன் பகிர்கிறார்.\nஇப்போ, ரெண்டு சீரியல்களில் நடிக்கிறேன். ரெண்டுமே நெகட்டிவ் கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே ஜாலியான பர்சன். ஆனால், சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரமே தேடி வருது. பல்வேறு கேரக்டர்களில் நடிக்கவே ஆசை. அந்த மாதிரியான வாய்ப்பு எனக்கு அமையல. அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சுட்டிருந்தேன். இப்போ பாட்டி கதாபாத்திரத்துல நடிக்கிறேன். அந்தக் காலத்தில் டான்ஸூம் ஆடியிருக்கேன். மறுபடியும் சொல்றேன், சாகும் வரைக்கும் நடிச்சுட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை” எனப் புன்னகைக்கிறார் விஜயலட்சுமி.\nPrevious articleநடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது இவ்ளோ பெருசா வளந்துட்டாரே \nNext articleரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் காமெடியன் இவரா. யார் தெரியுமா.\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநான் ஏன் விவாகரத்து செய்தேன் \n45 வயதாகும் நடிகர் “தி ராக்” டுவெயின் ஜான்சன் மகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/acctor-sathyaraj-talking-about-actors-entering-politics/", "date_download": "2018-10-22T13:14:39Z", "digest": "sha1:GKWV5RVJ25LWVY3WGJGLNHIPSH4PUL5G", "length": 12383, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்?-Acctor Sathyaraj talking about actors entering politics", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nகமல், ரஜினி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், “ஒரு பிரபல சினிமா நடிகராகவே இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைக்கக்கூடாது. அவ்வாறு, தனக்கு எல்லாம் தெரியும் என அந்த நடிகர் நினைப்பது தவறு. நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு.”, என கூறினார்.\nமேலும், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என அவர் தெரிவித்தார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் ��ினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n”மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தார் என நான் கூறியது உண்மையாகிவிட்டது”: ஸ்டாலின் கடும் சாடல்\nமதத்தை பெரிதாக கொள்ளாமல் சிவன் கோவிலை பாதுகாக்கும் முஸ்லிம்கள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சி பிரதமராக ஒருவரை கொண்டு வருவோம் என கூறவே இல்லை. ராகுல் காந்தியும் அவ்வாறு எங்கேயும் கூறவில்லை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nபள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு ���ம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/09/17/kollannawa-rehabilitation-project/", "date_download": "2018-10-22T12:10:39Z", "digest": "sha1:BGMXMFXRQ5ENUXTY4Y33JK5O6IKQWPZF", "length": 9776, "nlines": 104, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "கொலன்னாவை புனர்வாழ்வு செயற்திட்டம் | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nகொலன்னாவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம்களின் சமூகபொருளாதார நிலையை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்ட செயற்திட்டம் ஒன்றை தேசிய ஷூரா சபையின் சமூகபொருளாதார உபகுழு முன்னெடுத்து, ஒருங்கிணைத்து வருகிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதே இதன் நோக்கமாகும். எனவே, அப்பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட அங்கத்துவ அமைப்புகள், ஏனைய அமைப்புகள், மஸ்ஜித் நிருவாகங்கள், தனிமனிதர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டம், அப்பகுதி மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், ஆன்மீக மற்றும் பண்பாட்டு விருத்தியை இலக்காக் கொண்டு செயற்படும்.\nஇதற்கொகாக ஏற்படுத்தப்பட்ட கொலன்னாவை புனர்வாழ்வு செயற்குழுவின் சந்திப்பு 17.08.2016 புதன்கிழமை குப்பியாவத்தை ஹயாதுல் ஹுதா மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளும் , சமூக நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர். இதன் ��ோது புனர்வாழ்வு செயற்திட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய ஷூரா சபையின் செயலக குழு உறுப்பினர் சகோ. அன்வர் சதாத் அவர்களும் செயலாளராக சகோ.அல்தாப் பாரூக் (நளீமி) அவர்களும் நியமிக்கப்பட்டார்கள்.\nமேலும் கருத்து தெரிவிக்கையில் சகோ. ஹகீம் பள்ளி வாயில்கள் பரிபாலன சபைகள் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் முனைப்போடு வழிகாட்டல்கள் , ஊக்குவிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்க படவேண்டும் என முன்மொழிந்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் நாம் என்னதான் செயட்திட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும் ‘ ஒரு சமுகம் தன்னை மாற்றாத வரையில் அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான் ‘ என்ற அல்-குர்ஆனின் கருத்துக்கு ஏற்ப அந்த பிரதேச மக்கள் அவர்களாகவே அவர்கைளை மாற்றிக்கொள்வதன் மூலமே மேற்கொள்ளபடுகின்ற செயாற்திட்டங்களின் மூலம் பயனளிக்கக் கூடிய விளைவுகளை பெற முடியும் என பலராலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் அப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டங்களை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் இல்லாவிடின் அம்மக்கள் பாரிய வட்டி கடன்களுக்கு ஆளாகுவார்கள் எனவும் சகோ.ஹகீம் தெரிவித்தார்.\nமேலும் பெண்கள் தரப்பு பிரச்சினைகள்கள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதில் பெண்ககளின் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாகவும் , பெண் வளவாளர்கள் முக்கிய தேவை எனவும் தெரிவித்தார்.\nஅதற்கான ஒரு கலந்துரையாடல் ஒன்றினை தேசிய ஷூரா சபை , உளவளத்துணை ஆலோசகர் மன்றம் , ஜமா அதுஸ் ஸலாமா மற்றும் ஏனைய பெண்கள் அமைப்புகளுடனும் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇறுதியாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் பற்றி டாக்டர். மரீனா அவர்கள் விளக்கப்படுத்தினார். மேலும் இன் நிகழ்ச்சிகளோடு எவ்வாறு ஒருங்கிணைப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.\n← சகவாழ்வு உபகுழுவின் கண்டி மாவட்ட விஜயம்\nதொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார செயற்திட்டம் →\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/06/07/", "date_download": "2018-10-22T12:24:41Z", "digest": "sha1:GHB2E3JGUORHEHVU76Y2ZPFWWBJWGZWX", "length": 62132, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஜூன் | 2017 |", "raw_content": "\nநாள்: ஜூன் 7, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 14\nவிதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் தொன்மையான நிகழ்வுகள், அரசே. மரங்கள் வளர்வதைப்போல நிகழ்வுகளும் வளர்ந்து பெரிதாகின்றன” என்றார்.\n” என்று கேட்டபின் அவர் தன்னை ஏளனம் செய்கிறார் என்றெண்ணி “சொல்லிப் பெருக்குகிறார்கள் என்கிறீர்களா” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா இவர்களால் அவ்வளவ�� பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன இவர்களால் அவ்வளவு பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன” “இயன்றிருக்கக்கூடும். அவர்கள் இத்தனை விரைவாக நிகழ்வை ஒருங்கிணைத்திருப்பதனால் பந்தலமைக்க பொழுதிருக்காது. நமது ஒற்றர்கள் சென்றபோது அம்முற்றத்தில் ஒரு தூண் கூட நட்டிருக்கவில்லை” என்று நாகசேனர் சொன்னார்.\nபுஷ்கரன் எண்ணிய காட்சி உலைந்தது. “திறந்தவெளியில் எப்படி மணத்தன்னேற்பு வைக்க முடியும்” என்றான். “ஏன்” என்று நாகசேனர் கேட்டார். “விண்ணிலிருந்து கந்தர்வர்களோ தேவர்களோ வந்து அரசர்களுடன் கலந்துகொள்ளக்கூடுமல்லவா” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ” என்றார் நாகசேனர். அவர்கள் தன் சொல்லை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தோன்றவே புஷ்கரன் சினத்துடன் திரும்பி தன் புரவியை நோக்கி சென்றான்.\nஆனால் நளனுடன் தேரில் அமர்ந்து செல்கையில் தொலைவில் அரண்மனையைப் பார்த்ததும் புஷ்கரன் உணர்வெழுச்சியடைந்தான். அது அவன் எண்ணியதையும்விட மிகச் சிறியதாகவே இருந்தது. அமைச்சர்கள் பலவாறாக சொல்லிய பின்னரும்கூட முகடுகளின் நிரைகளும் உப்பரிகைகளும் சாளரங்களும் கொண்ட ஏழடுக்கு மாளிகையை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஒரு ஆள் உயரமுள்ள செங்கல் சுவரால் வளைக்கப்பட்ட அவ்வரண்மனை இரண்டு முகடுகள் கொண்டதாக இருந்தது. உப்பரிகைகளே இல்லை. மரச்சட்டமிடப்பட்ட ஏழு சிறு சாளரங்கள் பெருமுற்றத்தை நோக்கி திறந்திருந்தன. முகப்பு முற்றம் மிகப் பெரிதாக அமைந்து அவ்வரண்மனையை மேலும் சிறிதென பின்னுக்கு தள்ளியது. ஆனால் முதல்கணத்தில் இதுவா என்ற எண்ணம் எழுந்தபின் இங்குதான், இங்குதான் என அவன் உள்ளம் துள்ளத்தொடங்கியது.\nசெங்கல் பரப்பப்பட்ட முற்றம் நெடுங்காலம் புழக்கத்திலிருந்து கருமை கொண்டிருந்தது. அதில் நடக்கும் வழிகள் தேய்ந்து செந்நிற புண்வரிகள் எனத் தெரிந்தன. முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் நிறைந்து வண்ணம் குழம்பி கொடிகளின் அலைவில் விந்தையான சோலை ஒன்று காற்றில் ததும்புவதாகத் தோன���றியது. தேர் சகட ஒலி மாறுபட அரண்மனை முகப்பை அடைந்ததுமே புஷ்கரன் பதற்றத்துடன் தேரின் நிலைத்தூணைப் பற்றியபடி வெளியே பார்த்தான். அவன் மொத்த உடலும் அருவிக்குக் கீழே நிற்பதுபோல் அதிர்ந்துகொண்டிருந்தது. விழுந்துவிடக்கூடாதென்ற எண்ணமே அவன் சித்தத்தை நிறைத்திருந்தது.\nவிதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருவர் வந்து தேருக்கு கீழே நின்று பணிந்து முகமனுரைக்க நளன் புஷ்கரனை பார்த்தான். புஷ்கரன் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புன்னகையுடன் அவன் தோளில் கைவைத்து “வெளியே சென்று முறைமைச்சொற்களை சொல்க” என்றான். “ஆம், ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக” என்றான். “ஆம், ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக” என்றான் நளன். “என்ன” என்றான் நளன். “என்ன” என்று புஷ்கரன் கேட்டான். “இறங்கு, இளையோனே” என்று சொன்னதும் பதறி விழுவதுபோல தேரிலிருந்து பாய்ந்திறங்கி தரையில் நின்றான். விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் சௌபர்ணிகர் அவனுக்கான முறைமைச்சொற்களைச் சொல்லி தலைவணங்கினார். விழித்துக்கொண்டவன்போல திடுக்கிட்டு சுற்றும் நோக்கியபின் “வணங்குகிறேன், உத்தமரே” என்றான். வேறெந்த சொல்லும் எண்ணத்தில் எழவில்லை.\nநளன் கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி சௌபர்ணிகரை நோக்கி முகமனும் வாழ்த்தும் உரைத்தான். அவர் அவனை மும்முறை வணங்கி “நிஷதத்தின் அரசரையும் இளவரசரையும் மணம்சூழ் முற்றத்திற்கு வரவேற்கிறோம்” என்றார். நளன் தன் உடைவாளை எடுத்து புஷ்கரனிடம் நீட்ட புஷ்கரன் திரும்பி “இதை நான் இடையில் அணியவேண்டுமா, கையில் உருவிப் பற்றிக்கொள்ள வேண்டுமா, மூத்தவரே” என்றான். “இடையில் அணிந்துகொள்க” என்றான். “இடையில் அணிந்துகொள்க எனது வலப்பக்கமாக நின்றிரு. இனி நீ எச்சொல்லும் உரைக்க வேண்டியதில்லை” என்று தாழ்ந்த குரலில் நளன் சொன்னான்.\nபுஷ்கரன் விழிகளை சுழலவிட்ட பிறகு “மற்ற அரசர்களின் அணுக்கர்கள் வாளை உருவி கையில் பற்றியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், சிலர் அப்படி செய்கிறார்கள்” என்றான் நளன். “நானும் வாளை உருவிக்கொள்கிறேனே” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்னால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்னால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா” என்றான் புஷ்கரன். நளன் மறுமொழி சொல்லவில்லை.\nபுஷ்கரன் நீள்மூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டு நாற்புறமும் விழிகளை ஓட்டியபடி நடந்து வந்தான். நடுவே தரையிலிருந்த சிறுகுழியில் கால்புரள நிலை தடுமாறினான். அனிச்சையாக நளன் திரும்பிப்பார்க்க பதறி எட்டு வைத்து அருகே சென்று இணையாக நடந்தான். அப்பால் பெருமுற்றம் முழுக்க ஷத்ரியர்களின் தேர்களே நின்றிருந்தன என்று கொடிகளிலிருந்து தெரிந்தது. அவர்களின் அமைச்சர்கள் பட்டு மஞ்சலிலும் அரசகுடிப் பெண்டிர் வெள்ளிப் பல்லக்குகளிலும் வந்திருந்தனர். படைத்தலைவர்கள் வந்த புரவிகள் பளபளக்கும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தன. கவசம் பூண்ட காவலர்கள் அப்புரவிகளின் அருகே நிரை வகுத்து நின்றிருந்தனர். உலோகக் கவசங்களின் நீரொளி நெளிவுகளில் வண்ணங்கள் கலங்கின.\nதெற்கு வாயில் அருகே இரு நிரையாக நின்றிருந்த அணிக்காவலர் தலைவணங்கி அவர்களை அணுகிய சுதமகுலத்து சிற்றரசனையும் அவனது இரு அணுக்கர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்களுக்குப்பின் நளன் சென்றதும் மீண்டும் அதே முகமனும் வாழ்த்தும் உரைக்கப்பட்டது. சிற்றமைச்சர்கள் வணங்கி உள்ளே அனுப்ப நிமித்திகன் “நிஷதர் நளன் அவைபுகுகிறார்” என்று உரக்க அறிவித்தான். புஷ்கரன் “என்ன இது” என சொல்ல வாயெடுக்க நளன் விழிகளால் அவனை தடுத்தான். அவைக்கு உள்ளே நின்றிருந்த அறிவிப்பு நிமித்திகன் அதை ஏற்று முழங்குவதை புஷ்கரன் கேட்டான்.\nஅவையில் நிமித்திகர்களின் அறிவிப்பொலியும் அரசர்கள் அவைபுகும் சங்கொலியும் அங்கு நிறைந்திருந்தவர்களின் பேச்சொலியும் சேர்ந்த கார்வை நிறைந்திருந்தது. அந்த ஒலி அவன் அடிவயிற்றை கலங்கச் செய்தது. அது அச்சமா பதற்றமா எதிர்பார்ப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பிறிது எத்தருணமும் தன்னை அத���தனை கிளர்த்தியதில்லை என்று தோன்றியது. இது வரலாற்றுத் தருணம். அவனை உலகம் அறியப்போகும் இடம் இந்தக் களம். நளன் தாழ்ந்த குரலில் “நேர்நோக்கி நட” என்றான். “ஆம்” என்றபின் அவன் இறுக்கமாக உடலை அமைத்து நோக்கை நேராக திருப்பியபடி நடந்தான். இருவரும் மணத்தன்னேற்பு வளாகத்திற்குள் நுழைந்தனர்.\nநீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கிற்குமேல் பந்தலில்லாமல் வான் திறந்திருந்தது. கிழக்கு வாயிலினூடாக வந்து ஷத்ரியர்கள் அவையமர்ந்து தங்கள் இருக்கை நிரைகளை நிறைத்துக்கொண்டிருந்தார்கள். மேற்கு வாயிலினூடாக விதர்ப்ப அரச குடியினரும் பிறரும் வந்துகொண்டிருப்பதை அறிவிப்புகள் காட்டின. வடக்கு வாயிலினூடாக அந்தணர்கள் உள்ளே தங்கள் குருமரபின் கொடிகளுடன் அறிவிப்பு பெற்று உள்ளே வந்தனர். தெற்கு வாயிலினூடாக வந்த பெருவணிகர்களும் குடித்தலைவர்களும் அவைக்குள் இட்டுச்சென்று அமரவைக்கப்பட்டனர். அப்பாலிருந்த நான்கு சிறுவாயில்கள் வழியாகவும் விதர்ப்பத்தின் குடிகள் பெருகிவந்து சூழ்ந்து முகங்களாக நிறைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கி உரத்த குரலில் ஒருவரையொருவர் அழைத்தும் பேசியும் சிரித்துக்கொண்டிருந்த ஓசையும் வெளியே திரண்டிருந்த வீரர்களின் ஆணைகளும் சகட ஒலிகளும் கலந்த முழக்கம் தன் தோலை முரசுப்பரப்பென அதிரச் செய்வதை புஷ்கரன் உணர்ந்தான்.\nநளனை இட்டுச்சென்ற அவைநிலை சிற்றமைச்சர் “தங்கள் பீடம்” என்று ஒன்றை சுட்டிக்காட்டினர். திகைப்புடன் திரும்பிப் பார்த்த புஷ்கரனை நோக்கி விழியமர்த்தியபின் நளன் அந்த எளிய பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டான். அதில் அவனுடைய கொடியோ குடிச்சின்னமோ இருக்கவில்லை. அவனுக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு மச்சர் குடித்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். எளிய தோலாடை அணிந்து தலைப்பாகைக்குமேல் பறவை இறகுகளைச் சூடி தங்கள் குலஇலச்சினை கொண்ட வளைகோல்களுடன் அமர்ந்திருந்தவர்கள் அரைக்கணம் நளனை திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டனர்.\nநளன் அருகே சிறுபீடத்தில் அமர்ந்த புஷ்கரன் “இது அரசர்களுக்கான நிரை அல்ல, மூத்தவரே” என்றான். “ஆம்” என்றான் நளன். “அப்படியென்றால் தாங்கள் எழுந்து இளவரசியை கோர முடியாது” என்றான் புஷ்கரன். நளன் “பார்ப்போம்” என்றான். “இளவரசி மாலையுடன் அவை நுழைகையில் எதிரில் நிரைநின்றிருக்கும் மணவேட்பர்களில் ஒருவராக தாங்கள் இருக்கமுடியாது” என்றான் புஷ்கரன் மீண்டும். விழிகளைத் தாழ்த்தி மீண்டும் “பார்ப்போம்” என்று நளன் சொன்னான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தன் உடலை தளர்த்தியபடி அவையை நோக்கத்தொடங்கினான்.\nபுஷ்கரனால் அவைநிகழ்வுகளை முழுமையாக நோக்கமுடியவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வை அவன் கூர்ந்து நோக்கத் தொடங்கியதுமே அதில் முழுமையாக ஈடுபட்டு நெடுநேரம் கழித்து பிறிதொரு அசைவாலோ ஒலியாலோ விழித்துக்கொண்டு அங்கு தன் நோக்கை திருப்பினான். அங்கிருந்தவர்களிலிருந்து நோக்கை விலக்க அவனுக்கு பிறிதொன்று தேவைப்பட்டது. தான் எதையும் நோக்கவில்லை என்ற எண்ணமே பதற்றத்தை அளிக்க அவன் மேலும் மேலும் அலைபாய்ந்தான். வேதியர் குழு கூடிநின்று எதையோ பேசிக்கொண்டதை, அனல்கொடைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அவர்கள் அடைந்த பல வகையான குழப்பங்களை நோக்கியவன் விதர்ப்பத்தின் அமைச்சர்கள் கூட்டமாக எங்கோ ஓடுவதை நோக்கி திரும்பினான். அயோத்தியின் அரசன் மாளவனை வணங்கியதும் எழுந்த ஓசை அத்திசை நோக்கி அவனை இழுத்தது.\nநிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோலை தூக்க அமைதி பரவியபோது அவன் கலிங்கனை நோக்கிக்கொண்டிருந்தான். கலிங்கனின் மணிமுடியில் இருந்த செந்நிற வைரம் அனலென மின்னிக்கொண்டிருந்தது. நெல்லிக்காய் அளவிருக்கும் அது என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. அவன் நிமித்திகனின் மிகப் பெரிய தலைப்பாகையையும் தொண்டைமுழை அசைவதையும் நோக்கிக்கொண்டிருக்கையில் பேரிகைகள் முழங்க கொம்புகள் பிளிறி இணைந்தன. அவன் இசைச்சூதர்களை நோக்கினான். ஒவ்வொருவரும் அரசர்களைப்போல ஆடையணிந்திருந்தனர். நகைகள் அசைவுகளில் ஒளிவிட்டன. “என்ன ஒரு வெறி பித்தர்களைப்போல. ஆனால் அனைத்து ஓசையும் இணைந்து ஒன்றென ஒலிக்கின்றது” என எண்ணி அவன் விழிதிருப்பியபோது விதர்ப்பன் தன் அரசியுடன் அரியணையில் அமர்ந்துவிட்டதை கண்டான்.\nபீமகர் களைத்திருந்தார். கண்களைச் சுற்றி மெல்லிய தசைவளையங்கள் தொங்கின. உதடுகள் உள்மடிந்திருந்தன. அரசியும் துயிலில் இருப்பவள்போல் தோன்றினாள். அமைச்சர்கள் பதற்றத்துடன் அரசரிடம் ஏதோ கேட்டபின் திரும்பி ஓடினர். படைத்தலைவன் வந்து குனிந்து ஏத�� சொன்னான். இன்னொருவனிடம் அவன் ஆணையிட அவன் விரைந்து அகன்றான். பீமகர் ஓர் அமைச்சரை அழைத்து ஏதோ கடிந்துகொண்டார். அரசி அடிக்கடி தன் மேலாடையை சீரமைத்தாள். ஒவ்வொன்றும் பிழையாகவும் குழப்பங்களுடனும் நடந்துகொண்டிருப்பதை காணமுடிந்தது. “எதையும் முழுமையாக திட்டமிடவில்லை இவர்கள்… வெளியே நகரம் இடிந்து விழுந்ததுபோல கலைந்தே கிடக்கும்” என அவன் எண்ணினான். குனிந்து நளனிடம் “ஆணையிட எவருமில்லை என எண்ணுகிறேன்” என்றான். “ஆணையிட பலர் இருக்கிறார்கள்” என்றான் நளன்.\nஅமைச்சர் மேடையேறி அரச நிகழ்வுகளை அறிவித்தார். அது தொலைவிலிருந்த அவர்களுக்கு கேட்கவில்லை. குரல்பெருக்கவைக்க எந்த அமைப்பும் செய்யப்படவில்லை. காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது. இப்படியே போனால் இவர்கள் எரியும் உச்சிவெயிலில்தான் மணத்தன்னேற்பை நிகழ்த்துவார்கள் என்று புஷ்கரன் எண்ணிக்கொண்டான். விதர்ப்பத்தின் எட்டு தொல்குடித் தலைவர்கள் அரசரை வாழ்த்தி தங்கள் கோல்களை அவர் காலடியில் தாழ்த்தினர். அந்தணர் எழுவர் அரசரை கங்கை நீர் தெளித்து தூய்மை செய்ததும் பொற்தாலத்தில் கொண்டுவரப்பட்ட விதர்ப்பத்தின் மணிமுடியை குடித்தலைவர்கள் எடுத்து அரசருக்கு அணிவித்தனர். முரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டு சூழ விதர்ப்ப குடிகளின் வாழ்த்துக்கள் அலையலையாக ஒலித்தன. அந்தணர் அரசரை வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தினர்.\nதொடக்கத்தில் இருந்த ஆர்வம் விலக புஷ்கரன் சலிப்புடன் சாய்ந்து அமர்ந்தான். பீமகரும் அரசியும் ஏழு முனிவர்களின் கால்களை கழுவிய நீரை தலைமேல் தெளித்துக்கொண்டனர். வைரங்களும் பொன்மணியும் கலந்த அரிசியை ஏழு அந்தணர்களுக்கு அளித்து வாழ்த்து கொண்டனர். ஏழு புலவர்களுக்கு பொன் எழுத்தாணியும் ஏழு சூதர்களுக்கு பொன்வளையலும் பரிசளித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் முரசுகள் நடைமாற்றி ஓசையிட வாழ்த்தொலிகள் எழுந்தன. சடங்குகள் முடிந்து அனைவரும் சென்று அமர்ந்ததும் நிமித்திகர் மணநிகழ்வு நடைபெறப்போவதை அறிவித்தார். மூத்த அமைச்சர் எழுந்து மணத்தன்னேற்பின் நெறிகள் தொன்மையான மகாவாருணஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறிவித்து அவற்றை விளக்கினார்.\nமுதுசூதன் ஒருவன் மேடைமேல் ஏறி வணங்கி ஓங்கிய மணிக்குரலில் விதர்ப்ப இளவரசி தமயந்தியின் சிறப்புகளை சொல்ல���்தொடங்கினான். எல்லா பாடல்களிலும் தேவியரைப்பற்றி சொல்லப்படும் சொற்களாகவே அவை ஒலித்தன. விதர்ப்ப அரசகுடியின் பதினெட்டு மூதன்னையர் நிரையின் பெயர்களைச் சொல்லி தமயந்தியின் பெயர் ஏழாவது மூதன்னையாகிய தமையின் நீட்சி என்றும் அம்மூதன்னையரின் வடிவென எழுந்த அவளை மணப்பவரே விதர்ப்பத்தின் மணிமுடிக்குரிய மைந்தனின் தந்தை என்றும் அறிவித்தான். புஷ்கரன் திரும்பி நளனை பார்த்தான். உறைந்த முகத்துடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். முதுசூதன் தமயந்தி அவைபுகவிருப்பதை அறிவித்ததும் அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது.\nஅனைவரும் ஒரு திசையை நோக்குவதை தன்னருகே அமர்ந்திருந்தவர்களின் விழிகளிலிருந்தே புஷ்கரன் உணர்ந்தான். அவன் அத்திசை நோக்கி விழிசெலுத்துவதற்குள் தமயந்தி அவைக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். விதர்ப்பத்தின் கொடியுடன் மார்புக் கவசமும் தலையில் இறகுமுடியும் அணிந்த சேடி முன்னால் வர, மங்கலத் தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் தொடர்ந்துவந்தனர். அவையில் நின்றிருந்த இசைச்சூதர் மங்கல இசையெழுப்பினர். தமயந்தியை பார்ப்பதற்காக அனைத்துத் தலைகளும் வெவ்வேறு வகையில் அசைவதை நோக்கி புஷ்கரனின் விழிகள் திரும்பின. அவனருகே அமர்ந்திருந்த மச்சர்கள் அவர்களின் மொழியில் ஏதோ சொன்னார்கள். அது அவன் மொழிபோல ஒலித்து, சொற்கள் வேறாக இருந்தன. அவன் மீண்டும் திரும்பியபோது தமயந்தியை கண்டான். வாழ்த்தொலிகளே காற்றாகச் சென்று அவள் அணிந்திருந்த இளநீலப் பட்டாடையை அலையடிக்கச் செய்வதாகத் தோன்றியது.\nஅவள் அவன் அதுவரை பார்த்திருந்த பெண்கள் அனைவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக முதல் எண்ணம் எழுந்தது. அது என்ன என்று அவன் எண்ணத்தை ஓட்டி சலித்து மீண்டும் அவளையே நோக்கினான். கருஞ்சிலைபோல பளபளக்கும் தோல்நிறம். தோழியர் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அவள் திரும்பியபோது கன்னவளைவிலும் கழுத்திலும் ஒளி மின்னியது. தோள்கள். அவன் நெஞ்சு படபடத்தது. திரும்பி நளனை நோக்கிவிட்டு சில கணங்கள் கழித்து மெல்ல விழி திருப்பி அவளை மீண்டும் நோக்கினான். அவள் தோள்கள் மாமல்லர்களுக்குரியவை போல அகன்று பணைத்திருந்தன. இடைக்குக் கீழும் அவ்வாறு விரிந்திருக்கவில்லை என்றால் அவளிடம் பெண்மையே இல்லை என்று ஆகிவிட்டிருக்கும். அவள் மிக நேராக நடந்தாள். அவன் தன் நெஞ்சோசையை அனைத்து ஒலிகளுக்கும்மேல் கேட்டான். அதுதான் அவளை தனித்துக் காட்டுகிறது. இடை ஒசிகிறது. பெரிய தொடைகள் ஆடைக்குள் எழுந்தமைகின்றன. ஆனால் அலையற்ற நீரில் செல்லும் அன்னம்போல அவள் நடந்தாள்.\nஅவன் அவையிலமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். அனைவர் விழிகளும் அவளை நோக்கி நிலைகொண்டிருந்தன. மகதன் மெல்ல அசைந்து மீசையை இடக்கையால் நீவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர் போலும். அவ்வசைவால் கலைந்து கலிங்கனும் அசைந்தமர்ந்தான். வங்கன் தன் குழலை அள்ளி தோளுக்குப்பின் சரித்தான். கலிங்கன் மெல்ல சரிந்து தன்னருகே அமர்ந்திருந்த மைந்தனிடம் ஏதோ சொன்னான். அவன் தலையசைத்தான். தமயந்தி அவைநடுவே வந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கி கைகூப்பி வணங்கினாள். அமைச்சர் அவளருகே சென்று அவள் செய்யவேண்டியவற்றை சொல்ல அவள் பீமகரையும் அரசியையும் வணங்கிவிட்டு தனக்கான பீடத்தில் அமர்ந்தாள்.\nவைதிகர்கள் மேடையேறிச் சென்று வேதம் ஓதி கங்கை நீர் தெளித்து அவளை தூய்மைப்படுத்தினர். குடிமூத்தவர் அரிமலரிட்டு வாழ்த்த அவள் அவர்களை வணங்கி மலர்கொண்டாள். மூதன்னையர் அவளுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்துரைத்தபோது சேடியர் குரவையிட்டனர். புஷ்கரன் அதற்குள் சலித்துவிட்டிருந்தான். நிஷதத்திலும் அன்றாடம் அவன் அரசநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. குலக்குழு வழிபாட்டுச் சடங்குகள் நீளமானவை. ஆனால் அவை இதைப்போல சலிப்பை அளிப்பதில்லை. அவற்றுடன் உணர்வுபூர்வமான ஈடுபாடில்லை என்றால் இப்படி சலிக்குமோ ஆனால் இச்சடங்குகள் அனைத்தும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கின்றன. அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என அவன் எண்ணிக்கொண்டான்.\nகுடிமூத்தார் மூவர் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் இருந்து செம்மலர்மாலை ஒன்றை அரசரும் அரசியும் சேர்ந்து கைதொட்டு எடுத்து தமயந்தியின் கையில் அளித்தனர். புஷ்கரன் அவள் அந்த மாலையை கையிலேந்தியபடி இரு படிகளில் கால் வைத்து இறங்குவது வரை ஒன்றையும் எண்ணவில்லை. ஒரு கணத்தில் அதுதான் மணமாலை என உணர்ந்ததும் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. நெஞ்சு உறைந்து கல்லென்றாகி அதற்குள் சொற்களும் மூச்சும் சிக்கிக்கொண்டன. நளன் அவனை அழைப்பதை சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அறிந்தான். செவிகுனித்து “ஆணையிடுங்கள், மூத்தவரே” என்றான். நளன் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. “என்ன\n“நான் எழுந்து வெளியேறும் வாயிலருகே சென்று நிற்பேன். இளவரசி இந்த இடத்துக்கு வந்ததும் நீ என் உடைவாளுடன் சென்று அவையில் நில். இது நிஷதமன்னனின் உடைவாள் என்று சொல். அவள் என் உடைவாளுக்கு அந்த மாலையை சூட்டுவாள். நீ உடைவாளை உருவிக்கொண்டு அவையில் நின்று தொடர்பவர்களை செறு. உன்னுடன் வஜ்ரகீர்த்தியும் சேர்ந்துகொள்வான். அவைக்குள் காவலர் வாள் உருவமாட்டார்கள். ஆகவே அரசர்களை மட்டும் நீ சிறுபொழுது எதிர்கொண்டால் போதும். இளவரசி ஓடி என்னருகே வருவாள். நான் அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். முற்றத்தில் நாகசேனர் என் புரவிகளுடன் காத்திருப்பார்” என்றான் நளன். அவன் தன் நெஞ்சிடிப்பை முதன்மையாக கேட்டுக்கொண்டிருந்தான். “நான் அவையில் நின்றிருக்க வேண்டுமா” என்றான். “ஆம், என்ன நிகழ்கிறதென்பதை அரசர்கள் உணர்வதற்குள் நான் அவை நீங்கிவிடவேண்டும். என் புரவியை சென்றடைந்துவிட்டால் எவரும் என்னை பிடிக்கமுடியாது” என்றான் நளன்.\n“ஆனால் அரசர்கள் பெருந்திறல் வீரர்கள்… நான் தனியாக எப்படி” என்றான் புஷ்கரன். “அஞ்சவேண்டியதில்லை. இளைஞர்களை அவர்கள் கொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அறைகூவல் விட்டவன் நீயும் அல்ல” என்றான் நளன். “அச்சமில்லை” என்றான் புஷ்கரன். “அவர்கள் விரைவில் என்னை வீழ்த்திவிடுவார்கள்” என்று விழிகளை விலக்கியபடி சொன்னான். “எனக்குத் தேவை மிகச் சிறிய பொழுது. முற்றத்தை அடையவேண்டும். சூதர்கள் புரவிகளை கொட்டகைக்கு கொண்டுசெல்லும் குறுக்கு வழி ஒன்றுள்ளது. அதனூடாக நான் இந்நகரின் கூரைகளுக்குமேல் ஏறிவிடுவேன்.”\nமூச்சை ஊதி ஊதி விட்டு நெஞ்சிலிருந்த கல்லை கரைக்க முயன்றபடி புஷ்கரன் “ஆனால்…” என்றான். “செல்…” என்றான் நளன். “நீ கோரிய வரலாற்றுத் தருணம் இது.” புஷ்கரன் “ஆம்” என்றான். “அவள் காசிமன்னனை கடந்துவிட்டாள்” என்றான் நளன். புஷ்கரனால் எதையுமே பார்க்கமுடியவில்லை. நோக்கு நிலைக்காமல் அத்தனை காட்சிகளும் ஒற்றை அசைவுப்பரப்பென கலந்த வெளி அவன் முன் நின்றது. “செல்” என்றபின் நளன் எழுந்து நடந்து விலகினான். அத்தனை விழிகளும் தமயந்திமேல் இருந்தமையால் எவரும் அவனை நோக்கவில்லை. தம���ந்தி மிக மெல்ல நடந்துவந்தாள். கண்ணுக்குத் தெரியாத ஒழுக்கு ஒன்றில் மிதந்துவரும் அன்னம். நான் இப்போது எழவேண்டும். என் குரல் இத்தனை பெரிய அவையில் ஓங்கி ஒலிக்கவேண்டும். என் குரலை மகதனும் கலிங்கனும் மாளவனும் கேட்பார்கள்.\nஆனால் அவனால் அசையமுடியவில்லை. கால்கள் குளிர்ந்திருக்க தொடைகள் மட்டும் துள்ளிக்கொண்டிருந்தன. ஏன் எனக்கு இந்தப் பொறுப்பை அளிக்கிறார் என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்து வந்தால் அவன் என்ன செய்யமுடியும் என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்து வந்தால் அவன் என்ன செய்யமுடியும் ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது தமயந்தி மாளவனைக் கடந்தபோது அவையில் வியப்பொலி எழுந்தது. அங்கனையும் வங்கனையும் அவள் கடந்தாள். மாளவனைக் கடந்தபோது கலிங்கமன்னன் சூரியதேவன் புன்னகையுடன் மைந்தன் அர்க்கதேவனிடம் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். அவள் கலிங்கனையும் கடந்து நடந்தபோது அவர்கள் திகைப்புடன் பீடங்களின் பிடியைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். மகதத்தின் வேளக்காரப்படையினர் சொல்லில்லா உவகைக் குரலெழுப்பினர். அவள் மகதனை ஏற்கவிருக்கிறாள் என எண்ணிய மக்களின் குரல்களும் கலைவொலியாக எழுந்தன.\nபுஷ்கரனால் எழ முடியவில்லை. கையில் இறுகப் பற்றியிருந்த உடைவாளின் பிடி வியர்வையில் வழுக்கியது. எழுந்தால் அதை நழுவவிட்டுவிடுவோம். எழுந்தால் காலூன்ற முடியாமல் விழுந்துவிடவும்கூடும். அவன் விழிகளுக்கு முன் நீருக்குள் தெரிவதுபோல அக்காட்சி நெளிந்தது. அவள் மகதனை கடந்தபோது அவை முழுக்க எழுந்த வியப்போசை பெரிய முழக்கமாக சூழ்ந்தது. அவந்தியின் அரசன் அவள் தன்னை நோக்கி வருகிறாள் என எண்ணி எழுந்தான். அவள் அவனையும் கடந்துசெல்ல கூர்ஜரன் தன்னை நோக்கியா என வியந்து அருகிருந்த அமைச்சரை நோக்கினான். அத்தருணத்தில் நளன் வலக்கையை தூக்கி “நான் நிஷத அரசனாகிய நளன். இளவரசிக்கு முன் மணம்கோள் சொல்லுடன் நிற்கிறேன்” என்று ���ூவியபடி அவைக்குச் சென்று சேதிநாட்டரசனுக்கும் காமரூபனுக்கும் நடுவே நின்றான்.\nபுஷ்கரன் உடல் நடுங்கிக் குறுக கண்களை மூடியபடி தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் கையுடன் சேர்த்து உடைவாளும் அதிர்ந்துகொண்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பலவகையான குரல்கள் ஏதேதோ கூவின. “இளவரசே, கிளம்புக” என நாகசேனரின் குரல் கேட்டது. அவன் எழுந்து நோக்கியபோது தமயந்தி தன் மணமாலையை நளன் தோளில் அணிவித்துவிட்டிருப்பதை கண்டான். நளன் அவள் வலக்கையை பற்றிக்கொள்ள அவள் நிமிர்ந்த தலையுடன் அவனுக்கு இடமாக நின்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் ஓடிவந்து நளன் அருகே நின்றான்.\nஷத்ரிய அரசர்கள் பெரும்பாலானவர்கள் பீடங்களிலிருந்து எழுந்து நின்றனர். ஆனால் மகதனும் கலிங்கனும் மாளவனும் அசையாமல் நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதேனும் சொல்லக்கூடும் என பிறர் எதிர்பார்த்தனர். பீமகர் திகைப்புடன் இரு கைகளும் விரிந்து அசைவழிந்து நிற்க திறந்த வாயுடன் அரசமேடையில் எழுந்து நின்றார். அவரது அமைச்சர்களும் அவரைப்போலவே சமைந்துவிட்டிருந்தனர். அரசி பீமகரின் தோளைப்பற்றி உலுக்கி ஏதோ சொன்னாள். நளன் மகதனை நோக்கியபடி தானும் திகைத்து நின்றான்.\nமகதன் எழுந்து “நன்று, நான் விதர்ப்பினி ஓர் ஷத்ரியப்பெண் என எண்ணியே மணம்கொள்ள வந்தேன். அவள் உள்ளத்தால் நிஷாதகுலத்தவள் என அவைமுன் அறிவித்துவிட்டாள். தனக்குரியவனை அவள் அடைந்துள்ளாள். அவளை வாழ்த்துகிறேன்” என்றபின் செல்வோம் என அமைச்சர்களிடம் கைகாட்டியபடி திரும்பினான். அவைநிறைந்திருந்த ஷத்ரியர்கள் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். மாளவன் “நிஷாதனே, உன் பெண்ணுடன் ஒருநாள் அரண்மனைக்கு வா. உனக்கு அன்னமும் ஆடையும் பரிசிலாக அளிக்கிறோம்” என்றான்.\nநளன் தன் உடைவாளை ஓங்கி தரையில் அறைந்த மணியோசை சிரிப்பொலியை வெட்டி அமைதியை உருவாக்கியது. “நான் அனல்குலத்து ஷத்ரியனாகிய நளன். இந்திரகிரியின் அரசன். இங்குள்ள அத்தனை அரசர்களையும் அறைகூவுகிறேன். ஆண்மையுள்ள எவரும் என்னுடன் போரிட்டு இவளை கைக்கொள்ளலாம்” என்றான். “நிஷாதர்களுடன் ஷத்ரியர் நிகர்நின்று போரிடும் வழக்கமில்லை, மூடா. உன்னை தெரிவுசெய்த இழிமகளை இனி ஷத்ரியர் எவரும் அரசியென ஏற்கப்போவதுமில்லை” என்றான் மாளவன். வங்கன் “ஆம், செல்க உனக்கு உயிர் பரிசளிக்கப்பட்டுள்ளது” என்றான்.\nநளனின் கையிலிருந்த வாள் பாம்பின் நாவென துடிப்பதை புஷ்கரன் கண்டான். அவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் பீகமர் “முறைப்படி நீ பெண்கொண்டாய். உன்னை இங்கு எவரும் அறைகூவவும் இல்லை. நீ செல்லலாம்” என்றார். தமயந்தி நளன் கையை பற்றியபடி “செல்வோம்” என்றாள். அவர்கள் இரு பக்கமும் விலகி வழிவிட்ட குடிகள் நடுவே நடந்தனர். உடல் சினத்தால் நடுங்கிக்கொண்டிருக்க நளன் நடந்தான். அவன் கையைப் பற்றியபடி தமயந்தி தலைதூக்கி அசைவற்ற தோள்களுடன் சென்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் தொடர்ந்தான்.\nநாகசேனர் புஷ்கரனின் தோளைத் தொட்டு “செல்வோம், இளவரசே” என்றார். “நான்…” என புஷ்கரன் பேசத்தொடங்க “அனைத்தும் எளிதாகவே முடிந்துவிட்டன. பிறகு பேசுவோம்” என்றார் அவர். அவன் கையில் இருந்த வாளை நோக்கினான். அதை வீசிவிட்டுச் செல்லவேண்டும் என எழுந்த எண்ணத்தை அடக்கினான். சூழ்ந்திருந்த விழிகளிலெல்லாம் நகைப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவனை அங்கு எவருக்கும் தெரியாது. அவன் ஆற்றத் தவறியதென்ன என்றும் தெரியாது. அவன் தலைநிமிர்ந்து விழிகளைச் சுழற்றியபடி நடந்தான். ஆனால் முற்றம்வரை செல்வதற்குள் அம்முயற்சியாலேயே களைப்புற்று தோள்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 42\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 40\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 39\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 38\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 37\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 35\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 34\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78468.html", "date_download": "2018-10-22T11:45:13Z", "digest": "sha1:UPT3YEKECEMH74NM5HKY64PSCMBU6RJO", "length": 5720, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "அடுத்த சுற்றுக்கு தயாரான ஹன்சிகா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅடுத்த சுற்றுக்கு தயாரான ஹன்சிகா..\nஹன்சிகா மஹா படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருகிறார். விஜய், சூ��்யா, சிவகார்த்திகேயன் என்று ஒரு சுற்று வந்தவர், இனி தனி ஹீரோயினாக அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டார்.\nமேலும் விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்திலும், அதர்வா ஜோடியாக 100 படத்திலும் நடித்து வருகிறார்.\nஏன் எப்போதும் முன்னணி வேடங்களில் நடிக்கிறீர்கள்… அழுக்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இல்லையா என்று கேட்டதற்கு ‘நான் நடிக்கும் கதாபாத்திரங்களை சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரசிக்கணும்னு விருப்பப்படுறேன். அழுக்கான கதாபாத்திரம் எனக்கு ஒத்து வராது.\nதயாரிப்பாளர்களுக்கும் போட்ட காசு திரும்பக் கிடைக்கணும். அதனால அழகான கதாபாத்திரங்களை மட்டும் ஏற்று நடிக்கிறது தான் நல்லது. தயாரிப்பாளர் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இப்ப வரை நான் ஒரு அழகான கதாநாயகி தான். இனிமேலும், அப்படித்தான்’ என்று கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/64396/cinema/Kollywood/Lakshmi-Short-film-:-oppose-for-Actress-Lakshmi-priya.htm", "date_download": "2018-10-22T13:02:14Z", "digest": "sha1:TBMF5VZRAIQSYH7CGS53QO6YD46EHGED", "length": 10879, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லட்சுமி குறும்படம் : கண்டனத்திற்கு உள்ளான லட்சுமி பிரியா - Lakshmi Short film : oppose for Actress Lakshmi priya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.ம���ருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் | வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது : ஏ.ஆர்.ரைஹானா | 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் சரண்யா பொன்வண்ணன் | ஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகை விருது | மம்முட்டியின் 10 படங்களும் 250 கோடி பட்ஜெட்டும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nலட்சுமி குறும்படம் : கண்டனத்திற்கு உள்ளான லட்சுமி பிரியா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவைச் சேர்ந்த சர்ஜூன் கே.எம் என்பவரது இயக்கத்தில் நடிகை லட்சுமி பிரியா நடித்துள்ள குறும்படம் - லட்சுமி. பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைப் பற்றி பேசுகிற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில், லட்சுமி என்ற திருமணமான நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகணவன் மீது அதிருப்தியுற்று இருக்கும் லட்சுமி என்ற பெண், இரயில் சிநேகம் மூலம் அறிமுகமான இளைஞனிடம் கள்ளக்காதல் வயப்படுவதுபோலவும், அவனுடன் உடல்ரீதியான தொடர்பு கொள்வதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமிக அழகான ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பத்தில் நேர்த்தியான படைப்பாக இருந்தாலும், கருத்து ரீதியாக தமிழ்கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக லட்சுமி குறும்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதில் நடித்த லட்சுமிப்ரியாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nஎனவே பயந்துபோன லட்சுமி ப்ரியா கடந்த சில தினங்களாக வெளியே தலைகாட்டாமல் இருக்கிறாராம். பேட்டிக்காக மீடியாக்கள் அவரை தொடர்பு கொண்டாலும் பதில் கொடுக்காமல் உள்ளார்.\nஒரு புதிய சினிமா மொழியில் ... 'நெஞ்சில் துணிவிருந்தால்' - எந்த ...\nஇதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது நிறைய... இன்னும், கலாச்சாரம், மட்டை என பேசிக்கொண்டிருப்பது, நம்மை நாமே முட்டாளாக்கி கொள்வதற்கு சமம்.\nஇந்த படத்துல , கணவன் கள்ள காதல் வச்சி இருக்கான் . அதுக்கு கண்டனம் எழவில்லையே என்ன ஒரு கேவலமான சமுதாய நீதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன்\nவைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து\nமீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிருதுகளை குவிக்கும் லட்சுமி பிரியாவின் குறும்படம்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/category/business/agri-agro/", "date_download": "2018-10-22T13:08:54Z", "digest": "sha1:DZ6CO26FWY4DFW73WNA4QHWI2OXFSIMV", "length": 26477, "nlines": 434, "source_domain": "in4net.com", "title": "Agri & Agro Archives - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nவடசென்னை படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்-படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகளவில் சாதனை படைத்த “சர்கார்”\nசர்கார் டீசரில் கண் கலங்கவைத்த காட்சி : படத்தில் தீர்வு இருக்குமா\n“பேட்ட” படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்\nராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nதினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார்-ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு-கட்சி பற்றி அறிவிப்பு\nமுதல்வர் பற்றி தவறான பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nஅருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த இந்தியா – சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nசபரிமலை மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க எவருக்கும் உரிமை கிடையாது பொன்.ராதாகிருணன்.\n#Me Too வின் எதிரொலி – தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அமைச்சர் எம்.ஜே.அக்பர்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \n இல்ல நிறைய பணம் சம்பாதிப்பவரா \nபில் கேட்ஸ்ஸை முந்திய பணக்காரர் யார் தெரியுமா \nஇந்திய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில்\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்\nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசந்திராயன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை\nபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் பிழை முழுவதும் சரிசெய்யப்பட்டதாக தகவல்\nகூகுள் ஹோம் ஹப் சாதனம் அறிமுகம்\nட்விட்டரில் வழங்கப்படும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கம்\nபேஸ்புக் போர்டல் பிளஸ் பெயர்களில் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nவடசென்னை படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்-படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகளவில் சாதனை படைத்த “சர்கார்”\nசர்கார் டீசரில் கண் கலங்கவைத்த காட்சி : படத்தில் தீர்வு இருக்குமா\n“பேட்ட” படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்\nராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nதினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார்-ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு-கட்சி பற்றி அறிவிப்பு\nமுதல்வர் பற்றி தவறான பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nஅருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த இந்தியா – சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nசபரிமலை மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க எவருக்கும் உரிமை கிடையாது பொன்.ராதாகிருணன்.\n#Me Too வின் எதிரொலி – தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அமைச்சர் எம்.ஜே.அக்பர்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \n இல்ல நிறைய பணம் சம்பாதிப்பவரா \nபில் கேட்ஸ்ஸை முந்திய பணக்காரர் யார் தெரியுமா \nஇந்திய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில்\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்\nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசந்திராயன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை\nபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் பிழை முழுவதும் சரிசெய்யப்பட்டதாக தகவல்\nகூகுள் ஹோம் ஹப் சாதனம் அறிமுகம்\nட்விட்டரில் வழங்கப்படும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கம்\nபேஸ்புக் போர்டல் பிளஸ் பெயர்களில் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nஆண்டுதோறும் அக்டோபர் 15-ஐ கிராமப்புற மகளிர் தினமாக...\nஇந்திய அல்போன்சா மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nஇந்தியாவில் விளையும் உலகப் புகழ்பெற்ற அல்போன்சா...\nயார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்..\nகொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ\nமதுரையில் இன்றுமுதல் அக்ரிடெக் 2018...\nமதுரையில் மூன்றாம் நாள் வேளாண் உணவுப்பொருள் கண்காட்சி\nஉலகநாடுகளை திசைதிருப்பிய வைபிரன்ட் தமிழ்நாடு – அமைச்சர் உதயகுமார்\nமதுரை விரகனூர் சுற்று சாலையில் உள்ள தனியார்...\nமதுரையில் இரண்டாம் நாள் “வைப்ரன்ட்-தமிழ்நாடு” கண்காட்சி\nமதுரையில் மிகப் பிரம்மாண்ட “வைப்ரன்ட்-தமிழ்நாடு” கண்காட்சி\nவேளாண் மற்றும் உணவுப் பொருள் கண்காட்சி இன்று...\nமதுரையில் நாளை வைப்ரன்ட் தமிழ்நாடு பொருட்காட்சி\nவைப்ரன்ட் தமிழ்நாடு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக...\nவைப்ரன்ட் தமிழ்நாடு : வேளாண் மற்றும் உணவுப் பொருள் வர்த்தகப் பொருட்காட்சி\nவைப்ரன்ட் தமிழ்நாடு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக...\nநேதாஜி வெளியிட்ட லட்ச ரூபாய்\nகோடிக்கணக்கில் விலைக்கு போன 1976ம் ஆண்டு மாடல் ஆப்பிள் – 1\nஒருவர் வீட்டிற்கு சென்றால் இப்படி தான் நடக்கணுமா\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nஆண்கள் கலைநயத்துடன் காட்டும் ஷெர்வாணிகள்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக���்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nமதுரையின் ஊடகம் மற்றும் பிறசேவைகள்\nவீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா..\nதீபாவளியை குறிவைக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்\nவகை வகையான உணவுகள்-நோய்களின் அறிகுறி\nஉங்கள் உடலை பாதுகாக்க உப்பு மட்டும் போதும்\nகஞ்சியில் அடங்கியுள்ள பல மருத்துவ குணங்கள்\nமுகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேங்காய் எண்ணெய் மசாஜ்\nசிறுபான்மையினத்தவர் தன்னை வெறுக்கவேண்டிய காரணம் இல்லை- கோத்தபாய ராஜபக்ச.\nவீட்டுலயே பன்னீர் பீட்சா செய்வது எப்படி\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடை குறைக்க உதவும் புதினா\nதலைவலியை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nபெண்கள் அணியும் ஆடை அலங்காரம்\nஉங்கள் குழந்தை எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது..\nஅரசு சட்டக் கல்லூரி, மதுரை\nஉலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை\nமதுரை சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nIAS, IPS அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2018/07/09/medicineinindiavp/", "date_download": "2018-10-22T13:16:57Z", "digest": "sha1:ZZLWZMGHZZRRAB5BMJDJ7YJCJAEWDV6Q", "length": 17111, "nlines": 124, "source_domain": "www.kathirnews.com", "title": "வெளிநாட்டவர்கள் மருத்துவ தேவைக்காக இந்தியா வருவது அதிகரித்துள்ளது : மருத்துவ சேவைகளில் தமிழகம் முன்னோடி - வெங்கையா நாயுடு பெருமிதம் - தமிழ் கதிர்", "raw_content": "\nகற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாதிரியார் குறியகோஸ் மர்ம சாவு…\nசர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவிற்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து சபரிமலைக்கு அழைத்து சென்ற…\nசபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் : கைபேசி மற்றும் இணையதள…\nஹிந்து விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு : விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலைக்கு செல்லும் பெண்கள் –…\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த…\n“H ராஜா தலைமறைவு” என போலி செய்தி வெளியிட்ட மாலை முரசு\n#FakeSunNews மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறாததை கூறியதாக போலி செய்தி வெளியிட்ட சன்…\n₹700 கோடி UAE உதவியதற்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு ₹35 லட்சம் செலவு என போலி செய்தி வெளியிட்ட…\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு…\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்கு தொடர்ந்து தீர்ப்பளிப்பார்களா : இந்து முன்னணி சரமாரி…\n‘காம’ப்பேரரசு வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் மர்மநபர்கள் அட்டூழியம் ”செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து” என்று பெயர்…\nடி.கே.எஸ் இளங்கோவனின் பதவி பறிப்பு: கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறதா பாசிஸ திமுக\n“உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” : காமப்பேரரசு எழுதிய…\nநிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்த பெண்ணிற்கு ஆபாச கவிதைகளும், படுக்கை அழைப்புகளும் – வரம்பு மீறிய…\nஜல்லிகட்டிற்கு ஒன்று கூடியது போல் உலக தமிழர்கள் ஐயப்பனுக்காக ஒன்று சேர வேண்டும் :…\nஐயப்பன் ஸ்வாமி இருமுடிக்குள் சானிட்டரி நாப்கின் எடுத்து சென்ற இஸ்லாமிய பெண் ரெஹானா, பாதுகாப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய துடிக்கும் இஸ்லாமிய பெண், இந்து விரோத கம்யூனிஸ்ட் கட்சியின்…\nராமகிருஷ்ணன் என்ற ஐயப்ப குரு சுவாமி தற்கொலை : செய்தியாக்கப்படாத கேவலம் – புதைக்கப்படும்…\nகாங்கிரசின் அபாண்ட பொய்யுரைக்கு முற்றுப்புள்ளி: ரபேல் ஒப்பந்தத்தில் ₹30 ஆயிரம் கோடியில் 3% மட்டுமே…\n96 – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முழு நீள, தரமான காதல் கதை\nசெக்க சிவந்த வானம் – அதிரடி : கதிர் விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் – இழுவை : கதிர் விமர்சனம்\n#CCVTrailer மக்களின் மனதை கொள்ளை கொண்ட செக்க சிவந்த வானம் ட்ரைலர் : ஒரு…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\n“தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்கள் இந்தியாவின் சாம்பியன்” – ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை…\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\n10 இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் மோடி கேர் திட்டம் : சிறப்பு பார்வை\nதி.மு.க அறக்கட்டளையின் மதிப்பு ஆறாயிரம் கோடிக்கும் மேல் மொத்தமும் கருணாநிதி குடும்பப்பிடியில், முட்டாள்களாகும் தொண்டர்கள்\nகடவுள் மறுப்பாளர்கள் அல்ல, நுணுக்கம் தெரிந்த அரசியல் வியாபாரிகளே தி.மு.க-வினர்\nஎதிர்கட்சிகள் வீணாக காற்றில் கோட்டை கட்ட விரும்பினால்: கட்டட்டும். எதிர்கட்சிகளை விளாசும் நிர்மலா சீதாராமன்\nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா \nவெளிநாட்டவர்கள் மருத்துவ தேவைக்காக இந்தியா வருவது அதிகரித்துள்ளது : மருத்துவ சேவைகளில் தமிழகம் முன்னோடி – வெங்கையா நாயுடு பெருமிதம்\nஇந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியான சாதனை..\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்தியாவில் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், 1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 வயதாக அதிகரித்துள்ளது என்று கூறினார். ஆண்டுக்கு ஆயிரத்தில் 53 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துபோகும் நிலை இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.\nமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவை வழங்க, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தாக்கல் செய்த, 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளதாகவும்,\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும் எனவும், பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டவர் மருத்துவம் பெறுவதற்கு இந்தியா வருவது அதிகரித்துள்ளதாகவும், மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவ��ில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும் வெங்கய்ய நாயுடு கூறினார்.\nPrevious article‘ராமாயண எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரயில் : நவம்பர் மாதத்தில் இயக்கப்படுகிறது\nNext article₹10 கோடி கொடுத்தாக வேண்டும். நடிகர் ஜோசப் விஜய் தரப்பை ஆட்டிப்படைக்கும் விவகாரம்\nகுழந்தையாக இருந்த போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து எந்த வயதிலும் புகார் அளிக்கலாம்...\nஇஸ்லாமிய மதத்திலிருந்து நீக்கப்பட்டார் ரெஹானா பாத்திமா : கேரள ஜமாஅத் சபை அறிவிப்பு\nசபரிமலையில் பக்தர்களை தாக்கியவர்கள் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியால் போலீஸ் உடையில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளா\nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா \n‘காம’ப்பேரரசு வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் மர்மநபர்கள் அட்டூழியம் ”செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து” என்று பெயர்...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31746", "date_download": "2018-10-22T12:21:05Z", "digest": "sha1:GSPBAK52MKB46ATY3CBAAJGAM6GWEVG4", "length": 9037, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாணயச்சுழற்சியில் இந்தியா வெற்றி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ் | Virakesari.lk", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநாணயச்சுழற்சியில் இந்தியா வெற்றி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்\nநாணயச்சுழற்சியில் இந்தியா வெற்றி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்\nசுதந்திரக் கிண்ணத் த��டருக்கான இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றி விளையாடின. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅந்தவகையில் முதலில் துடுபபொடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 13.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nபங்களாதேஷ் சுதந்திரக் கிண்ணம் இலங்கை இந்தியா கிரிக்கெட்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\nஅடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.\n2018-10-21 21:00:41 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இ��ைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-22T13:03:24Z", "digest": "sha1:5C7CGWZPHGYVMVXNQVYFHG5UFJRSAQAJ", "length": 22525, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். எல். வசந்தகுமாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1940களின் இறுதியில் எம். எல். வசந்தகுமாரி\nசென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nகருநாடக இசை, பின்னணிப் பாடகர்\nஎம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.\nமெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.\n1958 பூகாளிதாசு 1. தேவா மகாதேவா\n2. முன்னீட்ட பவலிஞ்சு நாகசயனா சுதர்சனம் &\n1948 ராஜ முக்தி 1. குலக்கொடி தழைக்க\n2. ஆராரோ நீ ஆராரோ\n3. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே\n5. சந்தோசமாய் அன்பர் வருவாரடி\n1948 கிருஷ்ண பக்தி ராதா சமேதா கிருஷ்ணா வெங்கட்ராமன் &\n1949 நல்லதம்பி கானலோலன் மதனகோபாலன் சுப்பையா நாயுடு &\n1949 வாழ்க்கை கோபாலனோடு நான் ஆடுவேனே சுதர்சனம்\n1949 1. புவி ராஜா\n2. காண்பன யாவும் காவியம் போலே சுப்பையா நாயுடு &\nசுப்புராமன் 1. திருச்சி லோகநாதன்\n1950 மந்திரி குமாரி 1. இசைக் கலையே\n4. எண்ணும் பொழுதில் இன்பம்\n5. மனம் போலே வாழ்வு பெறுவோமே ராமனாதன் 5.ஜிக்கி\n1950 ஏழை படும் பாடு 1. யௌவனமே இன்ப கீதம்\n2. கண்ணன் மன நிலையே சுப்பையா நாயுடு\n1951 ஓர் இரவு அய்யா சாமி ஆவோஜி சாமி சுதர்சனம்\n1951 ���ணமகள் 1. எல்லாம் இன்பமயம்\n2. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா\n4. திறந்த கூட்டை சுப்புராமன் 1. லீலா\n1951 ராஜாம்பாள் 1. ஆகாஆகா மனைவியாவேன் ஞான மூர்த்தி\n1952 தாய் உள்ளம் 1. கொஞ்சும் புறாவே\n2. வெள்ளை தாமரை பூவில்\n3. கோவில் முழுதும் கண்டேன்\n4. கதையைக் கேளடா ராமநாதன்\n1952 புரட்சி வீரன் காரணம் தெரியாமல்\n1952 பணம் 1. ஏழையின் கோயிலை நாடினேன்\n2. குடும்பத்தின் விளக்கு விசுவனாதன் &\n1952 அந்தமான் கைதி காணி நிலம் வேண்டும் பராசக்தி கோவிந்தராஜுலு நாயுடு ஜெயராமன்\n1953 மனிதன் குயிலே உனக்கு ராமனாதன்\n1953 நால்வர் 1. வானமீதிலே\n4.இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் நிலவே மகாதேவன் 1. திருச்சி லோகனாதன்\n1953 மனிதனும் மிருகமும் 1. இன்பக்குயில் குரலினிமை\n2. இமய மலைச் சாரலிலே கோவிந்தராஜுலு நாயுடு 1. ராஜா\n1953 இன்ஸ்பெக்டர் 1. வாராய் மனமோகனா\n2. மதன சிங்காரா நீ வா\n3. மூடி இருந்த என் விழியில் ராமனாதன் 1. சுந்தரம்\n1953 அன்பு 1. ஆடவரே நாட்டிலே\n2. இசைபாடி பாப்பா 1. ராஜா\n1953 என் வீடு 1. பூமியிலே ஒரு\n3. ராம ராம சித்தூர் நாகையா &\nராமா ராவ் 1. ராதா\n1953 கண்கள் இன்ப வீணையை மீட்டுது வெங்கட்ராமன்\n1954 வைர மாலை 1. வஞ்சம் இதோ வாஞ்சை இதோ\n2. கூவாமல் கூவும் கோகிலம்\n3. உன்னை எண்ணும் போதே\n4. செந்தாமரைக் கண்ணனே விஸ்வனாதன் &\nராமமூர்த்தி 1. திருச்சி லோகனாதன்\n1954 ரத்தக் கண்ணீர் 1. கதவைச் சாத்தடி\n2. அலையின் சங்கே நீ ஊதாயோ ஜெயராமன்\n1955 காவேரி மஞ்சள் வெயில் மாலையிலே ராமனாதன் ஜெயராமன்\n1955 காவேரி மனதினிலே நான் கொண்ட ராமமூர்த்தி &\n1955 கள்வனின் காதலி தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற கோவிந்தராஜுலு நாயுடு ஞானசரசுவதி\n1956 கண்ணின் மணிகள் கண்ணின் மணியே வா வெங்கட்ராமன்\n1956 குலதெய்வம் 1. தாயே யசோதா\n2. வாராயோ என்னைப் பாராயோ\n3. ஆணும் பெண்ணும் வாழ்விலே சுதர்சனம்\n1956 மதுரை வீரன் 1. ஆடல் காணீரோ\n2. செந்தமிழா எழுந்து வாராயோ ராமனாதன்\n1956 தாய்க்குப்பின் தாரம் நாடு செழித்திட நாளும் உழைத்திடடா மஹாதேவன்\n1957 சக்கரவர்த்தி திருமகள் எந்தன் உள்ளம் கொள்ளை கொள்ள வந்த நீ யாரோ ராமனாதன்\n1957 இரு சகோதரிகள் தாயே உன் செயலல்லவோ ராஜேஷ்வர ராவ் லீலா\n1957 வணங்காமுடி சிரமதில் திகழ்வது ராமனாதன்\n1957 கற்புக்கரசி 1. கனியோ பாகோ கற்கண்டோ\n2. விழியோடு விளையாடும் ராமனாதன் 1. சீனிவாசா\n1959 மாமியார் மெச்சிய மருமகள் 1. மோகன ரங்கா என்னைப் பாரடா\n2.கண்ணா வா வா மணிவண்ணா வா வா\n4. விரல் மோதிரம் இங்கே....\n5. இலவு காத்த கிளிபோல் சுதர்சனம் 1. சீர்காழி கோவிந்தராஜன்\n1959 தங்க பதுமை வருகிறாய் உன்னைத் தேடி விசுவனாதன் &\n1959 காவேரியின் கணவன் வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி மகாதேவன்\n1959 கல்யாணிக்கு கல்யாணம் ஆனந்தம் இன்று ஆரம்பம் ஞானசரசுவதி\n1960 பார்த்தீபன் கனவு 1. அந்தி மயங்குதடி\n2. வடிவேறி திரிசூலம் தோன்றும் வேதா\n1960 மீண்ட சொர்க்கம் ஆடும் அருள் ஜோதி சலபத்ய் ராவ் சீர்காழி கோவிந்தராஜன்\n1960 பெற்ற மனம் சிந்தனை செய்யடா ராஜேசுவர ராவ் சிவாஜி கணேசன்\n1960 மன்னாதி மன்னன் 1. கலையோடு கலந்தது உண்மை\n2. ஆடாத மனமும் உண்டோ விசுவனாதன் &\n1960 ராஜ பக்தி கற்க கசடற கற்றபின் கோவிந்தராஜுலு நாயுடு\n1960 ராஜா தேசிங்கு பாற்கடல் அலை மேலே ராமநாதன்\n1961 கொங்கு நாட்டுத் தங்கம் இருந்தும் இல்லாதவரே மகாதேவன்\n1962 விக்கிரமாதித்தன் அதிசயம் இவனது ராஜேஷ்வர ராவு\n1965 மகனே கேள் கலை மங்கை உருவம் கண்டு சீர்காழி கோவிந்தராஜன்\nமல்லிய மங்களம் அவரின்றி நானில்லை\nமனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே சீர்காழி கோவிந்தராஜன்\nசங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு[சான்று தேவை]. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.\nசங்கீத நாடக அகாதமி விருது, 1970[1]\nமதிப்புறு முனைவர் பட்டம், 1976 ; வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்\nசங்கீத கலாநிதி விருது, 1977; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nசங்கீத கலாசிகாமணி விருது, 1987, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n↑ தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nதமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/cherai-kollai-festival-arcot-queen-ranipet/", "date_download": "2018-10-22T13:31:48Z", "digest": "sha1:6D77FXQMLAUB6NRFJRNIETSJWMG5KFS5", "length": 9728, "nlines": 161, "source_domain": "tamilcheithi.com", "title": "மயான கொல்லை திருவிழா-ஆற்காடு ராணிப்பேட்டை - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Your town மயான கொல்லை திருவிழா-ஆற்காடு ராணிப்பேட்டை\nமயான கொல்லை திருவிழா-ஆற்காடு ராணிப்பேட்டை\nஆற்காடு ராணிப்பேட்டை பாலற்று கரையில் மாவட்டத்தில் புகழ் பெற்ற மயான கொல்லையில் திருவிழாவில் பக்தர்கள் பல வேடம்மிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர் ஆயிரத்துக்கம் மேற்பட்ட பர்த்தர்கள்\nவேலூர் மாவட்டத்தில் மகா சிவரத்தி முன்னிட்டு ஆற்காடு ராணிப்பேட்டை பல பகுதிகளில் சுற்றி உள்ள பாலாற்றில் சுடுகாட்டில் இன்று மயானக் கொள்ளை திருவிழா வெகு சிற்றப்பாக நடைபெற்றது.\nஇதில் அமாவசை இன்று ஸ்ரீ அங்காலம்மா அம்மானுக்கு சிரப்பு அலங்காரம் செய்து பல்லக்கில் வைத்து ஊர்வலம்மாக பாலாற்றின் சுடுகாடு வரை சென்றுஅங்கு அம்மனுக்கு சிறப்பு புஜை செய்து பக்தர்கள் அம்மன் சிவன் பத்திரகாளி கட்டேரி என்று பல வேடம் மிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர் மற்றும் பக்தர்கள் தங்கள் பிள்ளைகள் நோய் நோடி இல்லாமல் இருக்க கொழுக்கட்டை சுண்டல் வகைகள் குழந்தை வடிவில் உருவம் கொண்ட பொப்மையை அரிசி மாவில் செய்து அம்மன்\nபல்லக்கில் மேல் கொல்லை விட்டனர்.\nஉப்பு மிலக்கு அம்மன் மேல் விசினால் குடுப்பத்திர்க்கு தீங்கு நேராது என்றும் இந்த நாள்லில் கெட்ட ஆவிகள்எதும் திண்டாது என்றும் பக்தர்கள் ஜய்திகம் பேய் ஒட்டுவதும் மந்திரம் செய்வதும் என்று இன்று பல இடங்கிள் மயான கொள்ளை விழா வெகு சிரப்பாகநடை பேற்றது\nஇந்த விழாவில் பர்த்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500 கும் மேற்பட்ட காவல் துறைனர் விழாவில் சிறபான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஎரிசாராயம் கடத்தல்…வேலூர் அருகே ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/10/blog-post_7904.html", "date_download": "2018-10-22T13:14:40Z", "digest": "sha1:EFGXVTLHT4H4XADSFXUGZPYL6IWCJBFB", "length": 4893, "nlines": 73, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "மனக்கனவுகள் | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » மனக்கனவுகள்\nசெங்காத்து பூமியில் வேர் விட்டு\nகனப் பொழுதில் கரைந்தே போனாலும்\nகாலம் ஒரு நாள் கைகொடுக்கும்\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079588", "date_download": "2018-10-22T12:54:44Z", "digest": "sha1:QURWUKOCIHCMOJDX5S3AGFZ5DO5YMKCH", "length": 15600, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பல்கலை ஊழியர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு | Dinamalar", "raw_content": "\nகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு 5\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 1\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nகனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம் ரிக்டர் 6.6\n��ோனில் பேச அமைச்சர்கள் தயக்கம் 1\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 56\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 4\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 35\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 22\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 53\nபல்கலை ஊழியர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு\nசிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் சங்க கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் 8,000 உறுப்பினர்கள் உள்ளனர். சங்க நிர்வாக் குழு உறுப்பினர்கள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. தேர்தல் அதிகாரியாக ரவிச்சந்திரன் செயல்பட்டார். தேர்தலில் மகளிர் பிரிவில் 7 பேரும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 4 பேரும், பொதுப்பிரிவில் 14 பேர் என மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.அதில் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கவிதா, திலகவதி, செந்தில்குமார், கபில்தேவ், அருண்குமார், மனோகரன், தென்னரசன் இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவராக கபில்தேவ், துணைத் தலைவராக மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/12/a-r-rahman-release-srinivas-music.html", "date_download": "2018-10-22T12:49:10Z", "digest": "sha1:LFNJAXHOZENFAMYGNOV4M2EGE2PK3QN4", "length": 11496, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்ரீனிவாஸ் இசையை ரஹ்மான் வெளியிடுகிறார். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்ரீனிவாஸ் இசையை ரஹ்மான் வெளியிடுகிறார்.\n> ஸ்ரீனிவாஸ் இசையை ரஹ்மான் வெளியிடுகிறார்.\nபாடகர் ஸ்ரீனிவாஸ் முதல்முறையாக இசை அமைத்திருக்கும் படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். அதற்கான விழா இம்மாதம் 21 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.\nஅரவான் படத்தில் பாடகர் கார்த்திக் இசையமைப்பாளரானது போல் கங்காரு படத்துக்கு இசையமைத்ததன் ��ூலம் பாடகர் ஸ்ரீனிவாஸும் இசையமைப்பாளராகியிருக்கிறார். கங்காரு படத்தை இயக்கியிருப்பவர் சிந்துசமவெளியை இயக்கிய சாமி.\nகங்காரு கதை அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவருக்கு உரியது. அவரிடம் இரண்டு லட்சம் விலை பேசி கதையை வாங்கிய சாமி ஒன்றரை லட்சமே தர முடியும் என பேரம் பேசி அதையும் தராமல் ஒரு லட்சத்துக்கு கீழிறங்கி, இயக்குனர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்த போது எழுபத்தைந்தாயிரம்தான் தர முடியும் என ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தது... ஒரு கட்டத்தில் ஃபாலோ செய்வது வெறுத்துப் போய், அந்த எழுபத்தைந்தாயிரமாவது அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு கிடைத்ததா என்பது தெரியவில்லை.\nஅர்ஜுனா, வர்ஸா நடித்திருக்கும் இந்தப் படம் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தியதாம். வரும் 21 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் முதல் சிடியை ரஹ்மான் வெளியிடுகிறார். இதன் கதை விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் சில நாள்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/best-remedies-to-get-relief-from-skin-rashes-018931.html", "date_download": "2018-10-22T12:45:33Z", "digest": "sha1:CTMZFQ44QZZWCPY4BWRQNP66FS6LK67F", "length": 16537, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரும அலர்ஜிகளை விரைவில் மறையச் செய்யும் அற்புதக் குறிப்புகள்!! | Best Remedies To Get Relief From Skin Rashes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சரும அலர்ஜிகளை விரைவில் மறையச் செய்யும் அற்புதக் குறிப்புகள்\nசரும அலர்ஜிகளை விரைவில் மறையச் செய்யும் அற்புதக் குறிப்புகள்\nஒரு பெரிய அசெளகரியமான சரும பிரச்சினை என்றால் அது சரும வடுக்கள் பிரச்சினை தான். பெரும்பாலான சரும வடுக்கள் எரிச்சல், அழற்சி, அரிப்பு ��ற்றும் சிவந்த சருமத்துடன் ஏற்படுகிறது.\nஇந்த சரும வடுக்கள் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். இதன் வீரியத்தை பொருத்து இதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் தீவிரம் அதிகமாகும் போது சரும மருத்துவரை அணுகுவது தான் நல்லது.\nபொதுவாக ஏற்படும் சரும வடுக்கள் வீரியம் குறைந்த தன்மையுடனே காணப்படுகின்றன. நம் உடலில் ஏற்படும் அழற்சிக்கு ஏற்ப நமது தோலும் சரும பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது. அதிகமான சூரிய ஒளி, எக்ஸிமா போன்ற காரணிகளும் சரும வடுக்களை ஏற்படுத்துகின்றன.\nஇந்த சரும வடுக்களை போக்க நிறைய மருத்துவ க்ரீம்கள் இருந்தாலும் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் பக்க விளைவுகளை உண்டு பண்ணுகிறது.\nஎனவே இதற்கு இயற்கை முறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆன்டி செப்டிக் பொருட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் போன்றவை அழற்சி பரவாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சரும வடுக்களை குணப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.\nஎனவே இங்கே சரும வடுக்களை போக்கும் சில இயற்கை பொருட்களை பற்றி இக்கட்டுரையில் பேச உள்ளோம். சிவந்த தோல், அழற்சி, அரிப்பு போன்றவற்றை களையும் இப்பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோஸ் வாட்டர் சரும வடுக்களை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு 15-20 நிமிடங்கள் சரும வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் இதை தடவி விட்டால் போதும் சரும வடுக்கள் காணாமல் போய்விடும்.\nஓட்ஸ் சரும வடுக்களை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தில் சமைத்த ஓட்ஸ் கலவையை தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.\nஆலிவ் ஆயில் சரும வடுக்களை தடுப்பதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. கொஞ்சம் ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்\nஇந்த சரும வடுக்களை போக்குவதில் ஜஸ் கட்டிகள் உதவுகிறது. அரிப்பை மட்டும் போக்குவதோடு அழற்சி, சிவந்த சருமம் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் சில ஐஸ் கட்டிகளை கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதை ஒரு நாளில் சில தடவை என்ற முறையில் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇந்த சரும வடுக்கள் பிரச்சினையை போக்குவதில் கெமோமில் டீ மிகுந்த நன்மை அளிக்கிறது. இந்த ஹெர்பல் டீ அரிப்பு மற்றும் அழற்சி யிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தில் கெமோமில் டீயை தடவினால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.\nகற்றாழை ஜெல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இதனால் சரும வடுக்களிலிருந்து இது உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20-25 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். சரும வடுக்கள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.\nஅழற்சியால் ஏற்படும் சரும வடுக்களை போக்குவதில் பட்டர் மில்க் மிகுந்த நன்மை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தை பட்டர் மில்க்கால் கழுவ வேண்டும். அப்படியே வைத்து இருந்து 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.\nஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி செப்டிக் பொருட்கள் இந்த அசெளகரியமான சரும வடுக்களை எளிதாக போக்குகிறது. ஆப்பிள் சிடார் வினிகரை தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.\nசரும வடுக்களை போக்குவதில் துளசி இலைகள் பெரிதும் பயன்படுகிறது. ஒரு கையளவு துளசி இலைகளை நன்றாக நசுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nJan 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016/04/blog-post_14.html", "date_download": "2018-10-22T12:04:31Z", "digest": "sha1:HKXGLVADISJME6QRHNBLVONZ6YH64OIB", "length": 32833, "nlines": 828, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "F தெறி - தமிழ் திரை விமர்சனம்!!", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nதெறி - தமிழ் திரை விமர்சனம்\nவிஜய்-சமந்தா-எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் படம் பூர்த்தி செய்துள்ளதா\nகேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல்.\nஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள்.\nஇதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட விஜய் போக வேண்டியிருக்கிறது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். ���தனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார்.\nஇருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வை பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார். அந்த போலீஸ்காரர் சொன்ன பெயரை வைத்து இணையதளத்தில் தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.\nஇதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் விரிகிறது. விஜய் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், விஜய்யின் நேர்மையான குணம் தெரிந்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். பின்னர், விஜய்யும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.\nஇந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.\nகுற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும் அவனை கைது செய்ய நேரடியாக அவர் வீட்டுக்கு போகிறார். ஆனால், அவர்களோ தங்களுடைய மகன் இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மொட்டை ராஜேந்திரன் இதுவெல்லாம் பெரிய இடத்து பிரச்சினை, எப்படியும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கிடைக்க வேண்டிய தண��டனை கிடைக்காது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த தருணத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி தரும்படியான ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.\n விஜய்-க்கு அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார் விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார் என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறியுடன் விவரித்திருக்கிறார்கள்.\nமுதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய் அறிமுகம் ஆகும் காட்சியில் தொடங்கி, அவர் ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீசுக்குண்டான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.\nதன்னுடைய பங்குக்கு எந்தளவுக்கு இந்த படத்தில் ஸ்டைலாக நடிக்க முடியுமோ அந்தளவுக்கு ஸ்டைலாக நடித்துக் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும். மேலும், விஜய், சுவிங்கத்தை கையில்வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சிதரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.\nமேலும், இந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் குழந்தை நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நைனிகாவுக்கும் விஜய்க்கும் உண்டான பாசத்தை இதில் அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.\nஎமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிற���ர். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லி. ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் குழந்தை மாதிரியான நடிப்பு இவரிடம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.\nமொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் அட்லி.\nவில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன், மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார். சமந்தா அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.\nஇயக்குனர் அட்லி ஒரு விஜய் ரசிகர்போன்று இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை. அதேபோல், அட்லிக்கே உண்டான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் கைகொடுத்திருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளையும் விஜய்க்கே உரித்தான ஸ்டைலில் படமாக்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதேபோல், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.\nஜி.வி.பிரகாஷ் தன்னுடைய 50-வது படத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அமைத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அதை படமாக்கிய விதத்தால் பாடல்களை மறுமுறை கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தெறி’ எட்டுத்திக்கும் தெறிக்கும்\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nSDPI கட்சி போட்டியிடும் 28 ��ொகுதிகள்\nதெறி - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/07/02.html", "date_download": "2018-10-22T12:10:49Z", "digest": "sha1:RRTSWVTFIM2W6P4KZEIJJUJXELSOYGY5", "length": 28061, "nlines": 187, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-02 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஉலகில் உள்ள அத்தனை பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில அரசியல் இலக்குகள் உள்ளன. பயங்கரவாதம் என்பது அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறை மாத்திரமே. ஒரு கிலாபாவை நிறுவுதல் அல்லது ஷரீஆவுடைய ஆட்சியை அமைத்தல் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களை முஸ்லிம் நிலங்களில் இருந்து விரட்டுதல் அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியார்ளகளைப் பதவியிறக்கம் செய்தல் என்ற ஏதாவது ஒன்றை ISIS இன் அரசியல் இலக்குகளில் ஒன்றாகக் கொள்ளலாம். அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே மீடியாக்கள் உருவாக்கி இருக்கின்றன.\nபொதுவாகவே எவ்வளவுதான் நியாயமான அரசியல் இலக்குகளாக இருந்தாலும் அவற்றைப் பயங்கரவாதம் என்ற வழிமுறையூடாக அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதே சமூகத்தினால் இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்து அறியமுடிவதில்லை என்பதால் பயங்கரவாதம் என்கின்ற வழிமுறையை எதிர்க்கின்ற அச்சமூகம் பயங்கரவாதத்தின் உயர்ந்த இலக்குகளையும் எதிர்க்க ஆரம்பிக்கும். ISIS என்ற இந்தப்பயங்கரவாத இயக்கத்திற்கு மீடியாக்களில் வழங்கப்படும் அதிகூடிய நேரஒதுக்கீடு, மற்றும் ISIS ஐ ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடுத்திக்காட்டல் என்பவற்றின் மூலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இதனையே சாதித்துள்ளார்கள்: ISISஇன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற மக்கள் ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளையும் தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ISISஇன் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்ட மேலைத்துவக் காலனித்துவ சக்திகளையும் அவற்றின் உள்நாட்டு முகவர்களையும் அவர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஎனவேதான் ISIS என்ற இந்த இயக்கம் முஸ்லிம் நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையா என்று சந்தேகிக்கவேண்டி இருக்கின்றது. உண்மையிலேயே அவ்வாறு சந்தேகிப்போர் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இருப்பினும் இவர்கள் விடுகின்ற இமாலயத்தவறு என்னவெனில், முஸ்லிம் தேசங்களைத் தொடர்ந்து அடிமைத்துவத்தில் வைத்திருக்கவேண்டும் என்கின்ற அந்த இலக்கை அடைவதற்காக ISIS ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் – அல்லது அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்பும் - அந்தத் தீய சக்திகளைக் கண்டிக்காமல், ISIS என்ற அந்தக் கருவியைக் கண்டிப்பதாகும். அவ்வாறு செய்வதனால், உண்மையான குற்றவாளிகள் விமர்சனங்களிலிருந்து தப்பி விடுகின்றார்கள். ISIS மீது உண்டாக்கப்படும் வெறுப்பு இறுதியில் கிலாபா மற்றும் ஷரீஆ போன்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடுகின்றது.\nஇஸ்லாமிய உலகில் இன்று எத்தனையோ அரசியல் / அறிவியல் இயக்கங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த அரசியல் / அறிவியல் இயக்கங்களின் இலக்குகளும் ISIS போன்ற இயக்கங்களின் இலக்குகளும் ஒன்றாக அமைவதும் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கிலாபா என்கின்ற இலக்கையே எடுத்துக்கொள்ளலாம். இது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கு. ஆனால், ISISஐ முதலில் வெறுத்து, பின்னர் அந்த வெறுப்பின் தொடராய் கிலாபாவையும் வெறுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட மக்களால் கிலாபா என்ற உயர்ந்த இலக்கைப் பயங்கரவாதம் அல்லாத அறிவியல் / அரசியல் வழிமுறைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறு அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் இயக்கங்கள் இருக்கின்றன, அவ்வாறன இயக்கங்களுக்கு தாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற உண்மைகள் புரிவதில்லை.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகால��த் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நி���ுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=936ae6e6428dead689b300a784836891", "date_download": "2018-10-22T13:09:52Z", "digest": "sha1:HJ4DSMOJIFTOJA4FCDIPAYU4MGYJ4ZXI", "length": 44021, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்���ுகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைக��ை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவ��க்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/23076", "date_download": "2018-10-22T12:46:05Z", "digest": "sha1:WRMAUW5WSOHO3VO77IUPYM7P35QYI6JV", "length": 7462, "nlines": 118, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு \nதலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு \nஅதிக சூட்டினால் அல்லது வியர்வையினால் பருக்கள் போன்ரு தலையில் எழுவதுண்டு. முகப்பருகக்ள் போல் தலையிலும் உண்டாகும். இது கிருமிகளினாலும், அதிக வெப்பத்தினாலும் உண்டாகக்கூடியது.\nஇந்த பருக்களை போக்கும் ஒரு எளிய வைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பாருங்கள்.\nவேப்பிலை கைப்பிடி எடுத்து நீரில் கொதிக்க விடுங்கள். பின்னர் ஆறியதும் வடிகட்டி அந்த நீரினால் அலசினால் அந்த பருக்கள் மாயமாகிவிடும். வாரம் 3 நாட்கள் செய்தால் போதும். விரைவில் பலன் தெரியும்.\nவெந்தய இலை குளிர்ச்சி தரும். சூட்டினாலும் வரும் கொப்புளங்களை ஆற்றும். வெந்தய இலையை நீர் சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்க்கவும். காய்ந்த்தும் தலைமுடியை அலசுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.\nஆலிவ் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் :\nஆலிவ் எண்ணெய் கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தேய்க்கவும். மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.\nபட்டை மற்றும் தேன் :\nகால் கல் பாலில் தேன் 1 ஸ்பூன் மற்றும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.\nஎலுமிச்சை மற்றும் நீர் :\nஎலுமிச்சை சாறை எடுத்து அதில் நீர் சேர்த்து தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேட்ணும். வாரம் ஒருமுறை செய்தால் போதும்\nஎவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…\nநரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்\nகொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119717", "date_download": "2018-10-22T13:23:37Z", "digest": "sha1:KZLA6LX2KSW32DBX2C75KFU7DXJ4DB7H", "length": 9597, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்���ியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nமெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும் பாஜக வின் சொல்கேட்டு அதிமுக அரசு இன்னும் மௌனம் காக்கிறது.\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி 95 வயதில் காலமானார். அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும்,தமிழக அரசு சரியான பதிலை தராமல் இழுத்தடித்து சற்று முன்பு. அண்ணா சமாதிக்கு பின்புறம் அவர் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுத்துள்ளது. மாறாக கிண்டி காந்தி சமாதி அருகே இடம் தருவதாக சொல்லியிருக்கிறது.\nதமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உயர்நீதிமன்றத்தில் மெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு ஒன்று நிலுவையில் இருப்பதால் தங்களுக்கு மெரினாவில் இடம் தர சட்டச் சிக்கல் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் இன்று காலை உயர்நீதி மன்றத்தில் உள்ள அந்த மனு மனுதாரர் வி.காந்திமதி அவர்களால் திருப்பி வாங்கப்பட்டு அந்த வழக்கை இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகிய இருவரும் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.\nதற்போதே திமுக தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனை முன்பு கூடி வருகிறார்கள். தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து கண்டன குரல் எழுப்புகிறா���்கள்\nஅண்ணா சமாதியில் அனுமதி மறுப்பு கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு மெரினாவில் 2018-08-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; தமிழக அரசுக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nமெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது\nமெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி; ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2010/04/excellent-picture-of-year.html", "date_download": "2018-10-22T13:28:22Z", "digest": "sha1:2TTSSWGSW3LVVGBFRUM3Z2LPPQQL6SIJ", "length": 2754, "nlines": 47, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "Excellent picture of the Year", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92451.html", "date_download": "2018-10-22T12:20:25Z", "digest": "sha1:4YFC5FYNTYANUBHJ5YIVDUE6PVSAB32B", "length": 5650, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அராலி குள்ள மனிதர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பு: மணிவண்ணன் – Jaffna Journal", "raw_content": "\nஅராலி குள்ள மனிதர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பு: மணிவண்ணன்\nயாழ். அர��லி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அராலி குள்ள மனிதர்களின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இதற்கு முன்னரும் கிறிஸ் பூதங்களை உருவாக்கி தமிழர் தாயகத்திலே பாரிய அச்ச சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது.\nஅதேபோன்று தற்போது, அராலியிலே ஒரு விடயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள் போன்று வந்து வீடுகளுக்கு கல்லால் எறிவது என அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநிச்சயமாக இந்த விடயம் குறித்த பகுதியிலேயே இருக்கின்ற இராணுவத்தினருக்கு அல்லது காவல்துறைக்கு தெரியாமல் நடப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு’ என குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/04/blog-post_20.html", "date_download": "2018-10-22T12:06:51Z", "digest": "sha1:BBU6XDA5BPDFZVXJSVLVK2HQGR2KT5DY", "length": 35271, "nlines": 340, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க\nகோடைக்காலம் துவங்கிவிட்டது. குஷியாக, குளிர்பான பாக்கட்கள் விற்பனையும் கொடி கட்டிப் பறக்குது. குளிர்பானங்கள் முறையாகத்தான் தயாரிக்கப்படுகின்றதா விதிகளெல்லாம் காற்றில் பறக்குதா விசாரணையில் இறங்கினோம். விபரீதங்கள் உணர்ந்தோம். விளைவு: திடீர் ஆய்வு.\nகாலை ஆறு மணிக்கே ��ொடங்கினோம், களப்பணியை. பாக்கட் குளிர்பான தயாரிப்பாளர் ஒருவர் மாநகரின் பல பகுதிகளில் பாக்கட்களை விநியோகிப்பது விசாரணையில் தெரிய வந்தது. பாக்கட்டில் இருந்த விலாசத்தில் தொடங்கினோம் விசாரணையை. வீண்தான் அந்த முயற்சியென எண்ணும் விதத்தில் இருந்தது. பாக்கட்டில் கண்ட விலாசத்தில் தயாரிப்பும் இல்லை. விற்பனையும் இல்லை. சட்டென எடுத்த முடிவொன்றால், என்னிடம் பணியாற்றும் துப்புரவுப்பணி மேற்பாவையாளார் ஒருவரை கல்யாண வீட்டுக்காரர் ஆக்கினோம்.\nபாக்கட்டில் கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்னீர்பள்ளத்தில் வெள்ளியன்று நடைபெற உள்ள விசேஷத்திற்கு ஆயிரம் குளிர்பான பாக்கட்கள் வேண்டும், உங்கள் விலாசம் சொன்னால், வந்து எடுத்து செல்கிறேன் என்று லேசாய் வலை விரித்தார். விழுந்தது அந்த பறவை. ஆம், விலாசம் சொல்லி வந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். மொத்தக் கொள்முதல் என்றால், தள்ளுபடியும் தருகிறேன் என்றார், மொத்தத்தையும் நாங்கள் குத்தகைக்கு எடுக்கப்போகிறோம் என்று அறியாமலே\nஎன் சகாக்கள் சாகுல்ஹமீது(சாதிக்கத் துடிக்கும் இளவல்), சுப்பிரமணியன்(சொல்வது குறைவு, செய்வது நிறைய) மற்றும் பயிற்சி உணவு ஆய்வாளர்கள் ராமசுப்பிரமணியன், நாகசுப்பிரமணியன், பால்ராஜ், நீதிமோகன், செந்தில், பரமசிவம் மற்றும் சித்ரா அடங்கிய குழு திடீர் ஆய்வுக்கு தயாராகினர். செய்தியாளர்களுக்கு சென்றது செய்தி. விரைந்து வந்த பத்திரிக்கைத் துறை நண்பர்களுடன் புறப்பட்டது படை. அலைபேசியில் குறிப்பிட்ட இடம் சென்றதும் தெரிந்தது, அது ஒரு வீடென்று. வீட்டின் ஒரு பகுதியில் கலர் கலர் குளிர்பான பாக்கட்கள் கடைகளுக்குப் பயணப்பட காத்திருந்தது. வீட்டினுள் பெண்கள் இருந்ததால், சித்ராவை முதலில் அனுப்பினோம். சிக்னல் கிடைத்ததும், சீறிப்பாய்ந்த படை அள்ளியே எடுத்து வந்தது அத்தனையும். ஒரு பாக்கட்டிலும், தயாரிப்பு தேதி இல்லை, விதிகளின்படி விரிவாய் இருக்க வேண்டிய விபரங்கள் இல்லை. விலையை மட்டும் விபரமாய் அச்சிட்டிருந்தனர். பொது மக்கள் முன்னிலையில் போட்டு, அவற்றில் கிருமிநாசினி தெளித்து அளித்தோம்.\nØ தயாரிப்புத் தேதி இல்லையென்றால், அந்த உணவுப்பொருளை உபயோகிக்கும் கால அளவு தெரியாது.\nØ பேட்ஜ் எண் இல்லையென்றால், தரத்தில் புகார் வந்தால், குறிப்பிட்ட தயார���ப்பை கடைகளிலிருந்து திரும்பப்பெற இயலாது.\nØ குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் பட்டியல் பாக்கட்டில் இல்லையென்றால், அவற்றின் தரம் தெரியாது.\nØ தரங்கெட்ட தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருந்தால், குடிப்பவருக்கு வாந்தி பேதி வராமலிருக்காது.\nஎனவேதான், இத்தகைய திடீர் ஆய்வுகள் தரத்திற்கு கட்டுப்பாடும், பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம். மீண்டும் சந்திப்போம்.\nLabels: கட்டுரைகள்-கலப்படம்- பாக்கெட் குளிர்பானங்கள் .\nஉங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nவரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம் --- கலக்குங்க தலைவரே..\n* வேடந்தாங்கல் - கருன் *\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்னும் இது கோடைகாலம் என்பதால் அதிகம் பேர் எப்படியாவது காசக்க வேண்டும் என்று சிலர் தண்ீரை பயன்படுத்துகீறார்கள்..\nஇது வன்மையான கண்டிக்க வேண்டியது...\nஅதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..\nஉங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்//\nகக்கு - மாணிக்கம் said...\nஉங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சீரிய சமூகப்பணி. நாங்கள் எல்லாம் வெறும் ப்ளாக் மட்டுமே எழுத முடியும்.ஆனால் நீங்கள் இதுபோன்ற களப்பணிகளை ஆற்றி நிச்சயம் உடன் வாழும் சமூகத்திற்கு காவலராய் இருப்பது பெருமைபடவேண்டிய விஷயம்.தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி.\nவேடந்தாங்கல் - கருன் *\nவரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம் --- கலக்குங்க தலைவரே..//\nதங்கள் சித்தம் என் பாக்கியம்\nகவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்னும் இது கோடைகாலம் என்பதால் அதிகம் பேர் எப்படியாவது காசக்க வேண்டும் என்று சிலர் தண்ீரை பயன்படுத்துகீறார்கள்..\nஇது வன்மையான கண்டிக்க வேண்டியது...\nஅதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..\nகக்கு - மாணிக்கம் said...\nஉங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சீரிய சமூகப்பணி. நாங்கள் எல்லாம் வெறும் ��்ளாக் மட்டுமே எழுத முடியும்.ஆனால் நீங்கள் இதுபோன்ற களப்பணிகளை ஆற்றி நிச்சயம் உடன் வாழும் சமூகத்திற்கு காவலராய் இருப்பது பெருமைபடவேண்டிய விஷயம்.தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி.//\nபிசினஸ் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்கள் நலன் குறித்த கவலை - மற்றும் பிசினஸ் ethics - எதுவும் இல்லாமல் எப்படித்தான் செய்ய மனது வருகிறதோ விழிப்புணர்வு பதிவு. கோடை காலத்தில், மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கும் பதிவு.\nதவறு செய்பவர் மேல் நடவடிக்கை சர்..\nசரியான முறையில் குளிர்பானம், தண்ணிர் தயாரிப்புக்கு என்ன செய்யவேண்டும், என்ன விதமான அனுமதி வாங்கனும் என்னென்ன தரம் கடைபிடிக்கபடணும்னு சொன்னிங்கனா..\nநம்ம பிளாகர் யாராவதுகூட சரியான நேர்மையான சுயதொழில் முனைவோரா மாற உதவியாய் இருக்கும்.\nஅது என் வேலை இல்லைன்னு கூட நிங்க சொல்லலாம் தான். ஆன உங்க அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியாதில்லை அதான் கேட்டேன்.\nபிசினஸ் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்கள் நலன் குறித்த கவலை - மற்றும் பிசினஸ் ethics - எதுவும் இல்லாமல் எப்படித்தான் செய்ய மனது வருகிறதோ விழிப்புணர்வு பதிவு. கோடை காலத்தில், மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கும் பதிவு.//\nஅவர்களுக்கு மனம் மற்றும் மனசாட்சி எங்கே என தேட வேண்டும். நன்றி சித்ரா.\nதவறு செய்பவர் மேல் நடவடிக்கை சர்..\nசரியான முறையில் குளிர்பானம், தண்ணிர் தயாரிப்புக்கு என்ன செய்யவேண்டும், என்ன விதமான அனுமதி வாங்கனும் என்னென்ன தரம் கடைபிடிக்கபடணும்னு சொன்னிங்கனா..\nநம்ம பிளாகர் யாராவதுகூட சரியான நேர்மையான சுயதொழில் முனைவோரா மாற உதவியாய் இருக்கும்.\nஅது என் வேலை இல்லைன்னு கூட நிங்க சொல்லலாம் தான். ஆன உங்க அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியாதில்லை அதான் கேட்டேன்.//\nநடவடிக்கைகள் மட்டுமல்ல. கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பதிவிட்டு வருகிறேன், நண்பரே தங்கள் கருத்துக்களுக்கு செவி சாய்க்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். எடுத்து சொல்வதும் என் வேலைதான் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடே.நல்ல விமரிசனத்திற்கு நன்றி.\nஉங்கள் இடுகைகள் பார்க்கும் பொழுது நெல்லையில் உணவு கலப்படக் கலாச்சாரம் விரைவில் குறைந்து விடும் என்றே நினைக்கிறேன்..பகிர்வுக்கு மகிழ்ச்சி.\nசகோ, நல்லதொரு பணியினை ஆற்றியிருக்கிறீர்கள். இத்தகைய பாவனைத் திகதி இல���லாத குளிர்பானங்களை பருகுவதால் வாந்தி பேதி, கொலரா முதலிய நோய்களையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.\nவாழ்த்துக்கள் உங்களின் சமூக உணர்விற்கும், கடமைக்கும்\nபோலி தண்ணி விக்கிறவங்களுக்கு நல்லா தண்ணி காட்டி இருக்கீங்க. இன்னும் நிறைய போலிகளை அழிக்க வாழ்த்துகள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....\nஇன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்களை மாதிரி சில நல்ல ஆபீசருங்க இருப்பதால்தான், கொஞ்சமாவது மக்களின் குடல்'கள் தப்பிக்குது....தொடருங்கள் ஆபீசர்ஸ் வாழ்த்துகிறேன்....\nதாகத்துக்கு கூட இப்ப தண்ணீர் வெளியில் வாங்கி தண்ணீர் குடிக்க பயமாக இருக்கு... விழிப்புணர்வுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி\nஉங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...\nஉங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....\nஇன்று பெட்டிக்கடைகளிலோ பஸ் நிலையம் டீக்கடைகளிலோ தண்ணீர் என கேட்டால் பாக்கெட் வாட்டரை நீட்டி இரண்டு ரூபாய் கொடு என்கிறார்கள்..மக்களும் இப்போதெல்லாம் தங்கள் கவுரத்தை காட்ட பாக்கெட் நீரை ஸ்டைலாக வாங்கி குடிக்கிறார்கள்..4 ரூபாய் பாக்கெட் குளிர்பானம் கொடுமை இன்னும் அதிகம்..சிறு குழந்தைகள் தினசரி மதியம் வாங்கி தர சொல்லி தொந்தரவு செய்கின்றன...பாக்கெட் குளிர்பானம் கஞ்சா பாக்கெட் பிடிப்பதை போல பறிமுதல் செய்ய வேண்டும்..அந்தளவு மோசமான கெமிக்கல்களால் தயாரிக்கப்படுகின்றன\nஒரு லட்சம் கொள்ளையர்களை பத்து பேரால் தடுக்க இயலாது...பத்து லட்சம் கடைகளின் கொள்ளைகளை 1000 கடைகளில் ரைடு நடத்து வதால் தடுக்க இயலாது..இது கணக்கு காட்டும் ரைடு என்றாலும்...சிறு துரும்பும் பல் குத்த உதவும்\nஇன்று பாடாவதியை கூட குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்று விடுகிறார்கள். இதனால் வயிற்ருக்கும்,உடலுக்கும் கேடுதான்..நல்ல காரியம் செய்தீர்கள் சார்.\nஉங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.\nவாழ்த்துக்கள் நண்பர்களே... உங்கள் பணி மிகவும் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறது. இதே வேகத்தோடு அமெரிக்க இறக்கு��திகளான சில மினரல்வாட்டர் கம்பெனிகளுக்கும் அதிரடி விசிட் சென்று அவர்களது நம்பகத்தன்மைகளையும் நிரூபிக்க இயலுமா மிகச்சிறந்த பேக்கிங் என்பதால் மட்டும் சிறந்தது என்று சான்றிதழ் வழங்கவேண்டியது வருமா\nஉங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...\nஉங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....//\nமெயில் முகவரிக்கு வரும் பதில்.\nவாழ்த்துக்கள் நண்பர்களே... உங்கள் பணி மிகவும் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறது. இதே வேகத்தோடு அமெரிக்க இறக்குமதிகளான சில மினரல்வாட்டர் கம்பெனிகளுக்கும் அதிரடி விசிட் சென்று அவர்களது நம்பகத்தன்மைகளையும் நிரூபிக்க இயலுமா மிகச்சிறந்த பேக்கிங் என்பதால் மட்டும் சிறந்தது என்று சான்றிதழ் வழங்கவேண்டியது வருமா மிகச்சிறந்த பேக்கிங் என்பதால் மட்டும் சிறந்தது என்று சான்றிதழ் வழங்கவேண்டியது வருமா\nபாட்டில் மற்றும் பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரத்திற்கு, அது உள்நாடென்றாலும், வெளி நாடென்றாலும், ஐம்பது வகை டெஸ்ட் பாசாக வேண்டும்.அதன் பின்னர்தான் ISI தர முத்திரை கிடைக்கும்.\nநன்றி: ஆசியா உமர்,நிருபன்,சிவகுமார்,மனோ,சினேகிதி,மொக்கராசா,சதீஷ்,ரஹீம்,தம்பி கூர்மதியான், இளங்கோ,ராஜேஸ்வரி,ஷாஜஹான்.\nஉங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...\nஉங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....//\nநீங்கள் ஆரம்பித்த நல்ல செயல் சென்னையிலும் தொடர்ந்திருக்கிறது.\nஉங்கள் சேவை மக்களுக்கு தேவை...வாழ்த்துகள்...\nஉங்கள் சேவை மக்களுக்கு தேவை...வாழ்த்துகள்...//\nவலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஇயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.\nபாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க\nஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச��சிட்டுள்ள ...\nஜப்பானிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5943g", "date_download": "2018-10-22T12:37:49Z", "digest": "sha1:6U6B7CGGVJQAO2YHHVNOZUAZVV7OJOHY", "length": 10506, "nlines": 190, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5943G வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5943G மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (42)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (3)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5943G மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5943G மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5943G அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5940 மடிக்கணினிகள்Acer Aspire 5930 மடிக்கணினிகள்Acer Aspire 5920 மடிக்கணினிகள்Acer Aspire 5830G மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2017/01/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-22T11:54:01Z", "digest": "sha1:EUUI4U2M2MGN5GTGUKXG63TFURW7RHJG", "length": 9886, "nlines": 91, "source_domain": "puluthi.wordpress.com", "title": "காத்தான்குடியில் வெளிவரும் உள்ளூர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் போலி முகப்புத்தகப் இடுகையின் மூலம் பலரை திட்டித்தீர்த்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் . | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← ஓய்வூதியத்தில் சென்றவர்களை உம்ராவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி சவூதி அரேபியாவில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர் நிதி வசூலிப்பு\nஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரையினைத்தொடர்ந்து காத்தான்குடியிலுள்ள சமூக சேவையாளர்கள் ஆறுபேர் குற்றப் புலனாய்வுத்துறையினரால் இன்றையதினம் கொழும்பில் விசாரணை →\nகாத்தான்குடியில் வெளிவரும் உள்ளூர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் போலி முகப்புத்தகப் இடுகையின் மூலம் பலரை திட்டித்தீர்த்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .\nகாத்தான்குடி பிரதேசத்தில் பலவருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வார உரைகல் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகையை கடந்த காலங்களில் வெளியிட்டு வந்தார் . தற்போது சுகயீனம் கராணமாக தன்னால் முடியாத நிலையில் அதன் பிரசுர உரிமையை முகமட் நியாஸ் என்பவருக்கு வழங்கி உள்ளார் .\nஇதன் உரிமையை பெற்றுள்ள இவர் கடந்த காலங்களில் இப்பத்திரிகையில் தொடராக பிழையான செய்திகளை வெளியிட்டு அப்பிரதேச ஊடகவியாலாலர்களாலும் பொதுமக்களாலும் ஒரு பொய்யர் என விமர்சிகபட்டு வந்தார் .\nஇந் நிலையில் போலியான முகபுத்தக பக்கங்களை பாவித்து மீண்டும் தனக்கு எதிரானவர்களை திட்டித்தீர்த்து வருகிறார் இவர்பயன் படுத்தி வருவதாக அடையாளம் கண்டுள்ள பௌசுல் அமீன் என்ற முகப் புத்தகப் பக்கமே இவரால் இவ் இழிசெயலுக்கு பயன் படுத்தப் பட்டுவருகிரதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .\nஇவர் தான் ஒரு தவ்கீத்வாதி என்றும் காத்தான்குடியில் இயங்கி வரும் தேசிய தவ்கீத் ஜமாத்தின் உறுப்பினர் எனவும் தன்னை அடையாளப் படுத்தும் இவர் பல்வேறு பொதுமக்களின் மானத்தில் நேரடியாக கைவைத்துள்ளார் . இவ்வாறான விடயங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என் பது குறித்து இவர் பிரதிநிதித்துவப் படுத்தும் இவ்வியக்க ஆலீம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .\nஇவரின் இச்செயலினால் ஊடகதர்மம் மற்றும் ஊடகவியலாளர்களின் கௌரவம் பாதிக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவறால் பிரசுரமாகிவரும் பத்திரிகையின் செய்திகளில் வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யான செய்திகளை எழுதி வருவதாக தெரிவிக்கப் படுகிறது .\n← ஓய்வூதியத்தில் சென்றவர்களை உம்ராவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி சவூதி அரேபியாவில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர் நிதி வசூலிப்பு\nஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உரையினைத்தொடர்ந்து காத்தான்குடியிலுள்ள சமூக சேவையாளர்கள் ஆறுபேர் குற்றப் புலனாய்வுத்துறையினரால் இன்றையதினம் கொழும்பில் விசாரணை →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:35:20Z", "digest": "sha1:MMHIE5V5SXLVB5RUVAJU6QJGS7Y33G3D", "length": 12668, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிமச் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கரிமச் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கரிமச் சேர்மம்.\nகரிம வேதியியலில் கரிமச் சேர்மம் (organic compund) என்பது வேதிச் சேர்ம வகைகளில் ஒன்று. இவற்றின் மூலக்கூறுகள் கரிமத்தைக் கொண்டுள்ளன. இவ்வகைக்குள் அடங்காதவை: கார்பைடுகள், கார்பனேட்டுகள், ச���னைடு, கரிம ஆக்சைடுகள் ஆகியவை ஆகும்..\nகனிம கரிமத்தைக் (inorganic carbon) கொண்டுள்ள சேர்மங்கள் பகுப்பு:கனிம கரிமச் சேர்மங்கள் பகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 44 துணைப்பகுப்புகளில் பின்வரும் 44 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமிடோசல்பைட்டுகள்‎ (1 பக்.)\n► அமில நீரிலிகள்‎ (1 பகு, 9 பக்.)\n► அரோமாட்டிக் சேர்மங்கள்‎ (24 பகு, 61 பக்.)\n► ஆக்சைம்கள்‎ (2 பக்.)\n► ஆல்க்கலாய்டுகள்‎ (4 பக்.)\n► ஆல்க்கீன்கள்‎ (6 பகு, 35 பக்.)\n► ஆல்ககால்கள்‎ (10 பகு, 48 பக்.)\n► ஆல்கலாய்டுகள்‎ (2 பக்.)\n► ஆல்கேன்கள்‎ (1 பகு, 42 பக்.)\n► ஆல்டிகைடுகள்‎ (4 பகு, 15 பக்.)\n► ஈதர்கள்‎ (11 பகு, 12 பக்.)\n► உயிரிமூலக்கூறுகள்‎ (3 பகு, 3 பக்.)\n► எசுத்தர்கள்‎ (14 பகு, 27 பக்.)\n► கரிம அமிலங்கள்‎ (4 பகு, 5 பக்.)\n► கரிம ஆலைடுகள்‎ (8 பகு, 61 பக்.)\n► கரிம உலோக சேர்மங்கள்‎ (22 பகு, 3 பக்.)\n► கரிமக் கனிமங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► கரிமக்கந்தகச் சேர்மங்கள்‎ (16 பகு, 8 பக்.)\n► கரிமநைதரசன் சேர்மங்கள்‎ (11 பகு, 2 பக்.)\n► கரிமப் பலபடிகள்‎ (2 பகு, 2 பக்.)\n► கரிமப் பெராக்சைடுகள்‎ (9 பக்.)\n► கரிமபாசுபரசு சேர்மங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► கார்பனேட்டுகள்‎ (3 பகு, 17 பக்.)\n► கார்பாக்சிலிக் அமிலங்கள்‎ (12 பகு, 17 பக்.)\n► கார்பாக்சிலிக் அமிலங்களின் உப்புகளும் எசுத்தர்களும்‎ (20 பகு)\n► கார்பீன்கள்‎ (2 பக்.)\n► கார்போவைதரேட்டுகள்‎ (6 பகு, 13 பக்.)\n► கீட்டால்கள்‎ (1 பக்.)\n► கீட்டீன்கள்‎ (2 பக்.)\n► கீட்டோன்கள்‎ (7 பகு, 33 பக்.)\n► கொழுமியங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► சமசயனேட்டுகள்‎ (4 பக்.)\n► சயனேட்டுகள்‎ (4 பக்.)\n► செலீனோசயனேட்டுகள்‎ (1 பக்.)\n► டெர்பீன்கள் மற்றும் டெர்பினாய்டுகள்‎ (1 பகு)\n► தயோயூரியாக்கள்‎ (2 பக்.)\n► தையோசயனேட்டுகள்‎ (6 பக்.)\n► நீரகக்கரிமங்கள்‎ (6 பகு, 38 பக்.)\n► நெகிழிகள்‎ (2 பகு, 10 பக்.)\n► நைட்ரைல்கள்‎ (10 பக்.)\n► பல்லின வளையச் சேர்மங்கள்‎ (8 பகு, 24 பக்.)\n► பல்வளையக் கரிமச் சேர்மங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► யூரியாக்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► வினை இடைநிலைப்பொருட்கள்‎ (2 பகு, 2 பக்.)\n\"கரிமச் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:27:03Z", "digest": "sha1:WGNFRVFCCGKKJKD6WNEPOS7KLAKQLKZH", "length": 38852, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணிகச் செயலாக்க அயலாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) என்பது, மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருக்கு குறிப்பிட்ட வணிகச் செயல்பாடுகளின் (அல்லது செயலாக்கங்களின்) செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றினை ஒப்பந்தம் முறையில் அளிக்க முனையும், அயலாக்கத்தின் ஒரு வடிவமாகும். முதலில், இது தனது வழங்கல் சங்கிலியின் பெரும் பிரிவுகளை அயலாக்கம் செய்த கொக்க கோலா போன்ற உற்பத்தி நிறுவனங்களிலேயே நிகழ்ந்தது.[1]. நவீன சூழலில் முக்கியமாக, இது சேவைகளை அயலாக்கம் செய்வதைக் குறிப்பதற்கே பயன்படுகின்றது.\nவணிகச் செயலாக்க அயலாக்கம் என்பது, இயல்பாக மனிதவள ஆதாரங்கள் அல்லது நிதி மற்றும் கணக்குப்பதிவு போன்ற அக வணிகச் செயல்பாடுகளை உள்ளடக்கிய அக அலுவலக அயலாக்கம் எனவும், தொடர்பு மையச் சேவைகள் போன்ற வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளை உள்ளடக்கிய புற அலுவலக அயலாக்கம் எனவும் வகைப்படுத்தப்படுகின்றது.\nநிறுவனம் அமைந்துள்ள நாட்டிற்கு வெளியே ஒப்பந்தமிடப்பட்ட வணிகச் செயலாக்க அயலாக்கம், அயல்நாட்டு அயலாக்கம் எனப்படுகின்றது. நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் அருகேயுள்ள (அல்லது பக்கத்திலுள்ள) நாட்டுடன் ஒப்பந்தமிடப்பட்ட வணிகச் செயலாக்க அயலாக்கம், அருகாமை அயலாக்கம் எனப்படுகின்றது.\nதகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கப்பட்ட வணிகச் செயலாக்க அயலாக்கத்தின் நெருக்கம், அதை தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட சேவை அல்லது ITES எனவும் வகைப்படுத்துக்கின்றது. அறிவுசார் செயலாக்க அயலாக்கம்(KPO) மற்றும் சட்ட ரீதியான செயலாக்க அயலாக்கம் (LPO) ஆகியவை வணிகச் செயலாக்க அயலாக்கத் துறையின் சில துணைப் பிரிவுகள் ஆகும்.\n2 வணிகச் செயலாக்க அயலாக்க நன்மைகள் மற்றும் குறைபாடுகள்\nஇந்தியா 10.9 பில்லியன் USD[2] ஐ அயல்நாட்டு அயலாக்க வணிகச் செயலாக்க அயலாக்கத்திலிருந்தும், 30 பில்லியன் அமெரிக்க டாலரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொத்த வணிகச் செயலாக்க அயலாக்கத்திலிருந்தும் வருமானமாகக் கொண்டுள்ளது (நிதியாண்டு 2008 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டது). இந்தியா மொத்த வணிகச் செயலாக்க அயலாக்க துறையில் 5-6% எனுமளவு பங்கைக் கொண்டிருந்தாலும், அயல்நாட்டு அயலாக்கக் கூறின் 63% பங்கைக் கொண்டுள்ளது. இந்த 63% ஆனது கடந்த ஆண்டு அயல்நாட்டு அயலாக்க பங்காக இருந்த 70% இலிருந்து குறைந்திருக்கின்றது. கிழக்கு ஐரோப்பா, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பிற நாடுகள் சந்தையில் பங்கெடுக்கத் தொடங்கினாலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் துறையானது 38% சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கின்றது[சான்று தேவை]. இந்தத் துறையில் சீனாவும் மிகச்சிறிய அடிப்படையில் இருந்து வளர்ச்சியைப் பெற முயற்சிக்கின்றது. இருப்பினும், வணிகச் செயலாக்க அயலாக்க துறை இந்தியாவில் வளர்ச்சியைத் தொடரும் என்றும் எதிர்நோக்கும் சூழலில், அதன் அயல்நாட்டு அயலாக்கப் பகுதியின் சந்தைப் பங்கு மதிப்பு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சென்னை மற்றும் புதுடில்லி ஆகியவை இந்தியாவிலுள்ள முக்கிய வணிகச் செயலாக்க அயலாக்க மையங்கள் ஆகும்.\nNASSCOM கருத்துப்படி, ஜென்பேக்ட், WNS குளோபல் சர்வீசஸ், டிரான்ஸ்வொர்க்ஸ் இன்பர்மேஷன் சர்வீசஸ், IBM தக்‌ஷ் மற்றும் TCS வணிகச் செயலாக்க அயலாக்கம் ஆகியவை 2006-2007 ஆம் ஆண்டின் சிறந்த ஐந்து இந்திய வணிகச் செயலாக்க அயலாக்க ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகும்.[3]\nமெக்கின்ஸி நிறுவனக் கருத்துப்படி, உலகளாவிய \"குறிப்பிடத்தகுந்த\" வணிகச் செயலாக்க அயலாக்க சந்தையின் மதிப்பு $122 – $154 பில்லியனாக இருக்கின்றது. இவற்றில்: 35-40 சில்லறை வங்கியியல், 25-35 காப்பீடு, 10-12 சுற்றுலா/விருந்தோம்பல், 10-12 வாகனம், 8-10 தொலைத்தொடர்புத் துறை, 8 மருந்து, 10-15 பிற துறைகள் மற்றும், நிதி, கணக்குப்பதிவு மற்றும் HR ஆகியவற்றில் 20-25 ஆகவும் இருக்கின்றது. மேலும் 2006 ஆம் ஆண்டில் அதன் கொள்ளவில் 8% பயன்படுத்தப்பட்டதாக மதிப்ப��டப்படுகின்றது\nவணிகச் செயலாக்க அயலாக்க நன்மைகள் மற்றும் குறைபாடுகள்[தொகு]\nவணிகச் செயலாக்க அயலாக்கம், ஒரு நிறுவனத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்க உதவுகின்ற விதமே அதன் சிறப்பான நன்மை ஆகும். இருப்பினும், பல்வேறு ஆதாரங்கள் நிறுவனத்தின் நெகிழ்தன்மையை உணர்வதில் வெவ்வேறு விதங்களைக் கொண்டுள்ளன. எனவே வணிகச் செயலாக்க அயலாக்கம் ஒரு நிறுவனத்தின் நெகிழ்தன்மையை வேறுபட்ட வழிகளில் மேம்படுத்துகின்றது.\nவணிகச் செயலாக்க அயலாக்க சேவை வழங்குபவர்களால் வழங்கப்படும் பெரும்பாலான சேவைகள் சேவைக்கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன[சான்று தேவை]. நிலையான கட்டணத்திலிருந்து வேறுபட்ட கட்டணங்களுக்கு மாறுவதன் வாயிலாக நிறுவனமானது மிகவும் நெகிழ்தன்மை பெற இது உதவும்.[4] வேறுபட்ட கட்டணக் கட்டமைப்பானது நிறுவனம் தேவையான திறன்களில் மாற்றங்களை ஏற்படுத்த உதவுகின்றது. மேலும் நிறுவனம் சொத்துக்களில் முதலீடு செய்யத் தேவையில்லை, எனவே நிறுவனம் மிகவும் நெகிழ்தன்மையுடையதாகின்றது.[5] அயலாக்கமானது ஒரு நிறுவனத்திற்கு வள மேலாண்மையில் அதிகரிக்கப்பட்ட நெகிழ்தன்மையுடன் கூடிய சூழலை வழங்கும். மேலும் அது பெரிய சூழல் மாற்றங்களுக்கான பதிலளிப்பு நேரங்களைக் குறைக்கும்[சான்று தேவை].\nஒரு நிறுவனம் நிர்வாகக் கட்டுப்பாடுகளின் தேவைகளால் ஏற்படும் சுமையின்றி, அதன் போதிய ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்த முடிகின்ற திறனை வழங்குவதும் வணிகச் செயலாக்க அயலாக்கம் வழங்கும் மற்றொரு வகை நெகிழ்தன்மையாகும்.[6] முக்கிய பணியாளர்கள் முக்கியமற்ற அல்லது நிர்வாகச் செயல்பாடுகளைச் செய்வதிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் நிறுவனத்தின் மைய வணிகங்களைக் கட்டமைப்பதில் அதிக நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்ய முடியும்.[7] வாடிக்கையாளர் நெருக்கம், தயாரிப்புத் தலைமை அல்லது செயல்பாட்டு சிறப்பியல்பு - இவற்றில் மையமாகக் கொண்ட முதன்மை மதிப்பு இயக்கிகளைப் பற்றி அறிந்திருப்பது முக்கியம். இந்த இயக்கிகளில் ஒன்றின் மீது கவனம் செலுத்துவது, நிறுவனம் போட்டி வரம்பை உருவாக்க உதவும்.[8]\nமூன்றாவது வழியில், வணிகச் செயலாக்கத்தின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் நிறுவன நெகிழ்தன்மையை வணிகச் செயலாக்க அயலாக்கம் அதிகரிக்கின்றது. நேரியல் செயல்திட்���மிடல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் சுழற்சி நேரத்தையும் சரக்கு அளவுகளையும் குறைக்கும். இதனால் செயல்திறனை அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்கும்[சான்று தேவை]. வழங்கல் சங்கிலிக் கூட்டாளர்கள் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கத்தின் செயல்திறனுடனான பயன்பாட்டைக் கொண்ட வழங்கல் சங்கிலி மேலாண்மையானது உற்பத்தி நிறுவனங்களில் நிகழும் செயல்வீதம் போன்ற பல வணிகச் செயலாக்கங்களின் வேகத்தை அதிகரிக்கின்றது.[9]\nஇறுதியாக, நெகிழ்தன்மையானது நிறுவன வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு கட்டமாகப் பார்க்கப்படுகின்றது. நார்டெல் (Nortel) நிறுவனம் நிர்வாகக் கட்டுப்பாடுகளிலிருந்து மிகவும் சுறுசுறுப்பான போட்டியாளராக மாறுவதற்கு வணிகச் செயலாக்க அயலாக்கம் உதவிபுரிந்தது[சான்று தேவை]. தரநிலை வணிக இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு நிறுவனம் வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்த முடியும்.[10] நிறுவனங்கள் அவற்றினுடைய தொழில்முனைவு வேகம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றினைத் தக்கவைத்துக்கொள்ள வணிகச் செயலாக்க அயலாக்கம் அனுமதிக்கின்றது. இல்லையெனில் விரிவாக்கத்தினால் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு வேறுவழியின்றி அவற்றை தியாகம் செய்யவேண்டும். இது, ஒழுங்கற்ற தொழில்முனைவு சார்ந்த கட்டத்திலிருந்து மிகுந்த நிர்வாகக் கட்டுப்பாட்டு செயல்பாட்டு முறைக்கு மாறும் முதிர்ச்சியற்ற அக நிலைமாற்றத்தைத் தவிர்க்கின்றது.[11]\nதிருப்பிச் செலுத்த அதிக காலம் எடுத்துக்கொள்ளும் கடன், வழக்கழிந்து போகக்கூடிய அல்லது சிறிது காலத்திற்குப் பின்னர் நிறுவனத்தின் தேவைக்குப் பொருத்தமற்றதாக மாறக்கூடிய வேலையாட்கள் அல்லது உபகரணங்களுக்கான அதிக மூலதனச் செலவுகளின் பாதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் ஒரு நிறுவனம் துரிதமான வேகத்தில் வளரமுடியும்.\nஇருப்பினும் மேலே குறிப்பிட்ட விவாதங்கள் நிறுவனத்தின் நெகிழ்தன்மையை வணிகச் செயலாக்க அயலாக்கம் அதிகரிக்கின்றது என்ற கருத்துக்கு ஆதரவாக உள்ளன. பல சிக்கல்கள் உள்ளதால் இதன் செயல்படுத்தலில் நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவை இந்தப் பயன்பாடுகளுக்கு எதிராகப் பணிபுரியும். இவற்றுக்கிடையே நடைமுறையில் தோன்றும் சிக்கல்கள்: தேவையான சேவை அளவுகளை வழங்குவதில் தோல்வி, தெளிவற்ற ஒப்பந்த ���ிக்கல்கள், மாறும் தேவைகள் மற்றும் எதிர்பார்க்காத கட்டணங்கள், மேலும் நெகிழ்தன்மையைக் குறைக்கக்கூடிய வணிகச் செயலாக்க அயலாக்கத்தைச் சார்ந்திருக்கும் தன்மை. இதன் காரணமாக, ஒரு நிறுவனம் வணிகச் செயலாக்க அயலாக்கத்தில் ஈடுபடும் முன்பு இந்த சவால்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்[12]\nபல நிகழ்வுகளில் வணிகச் செயலாக்க அயலாக்க சேவை வழங்குநர்களிடையே அளவினை விட வேறுவிதத்தில் வேறுபாடு இல்லாதது மேலும் சிக்கலாக உள்ளது. அவை பெரும்பாலும் ஒத்த சேவைகளை வழங்குகின்றன. ஒத்த புவியியல் வழித்தடங்களைக் கொண்டுள்ளன. ஒத்த தொழில்நுட்ப அடுக்குகளை ஊக்குவிக்கின்றன, மேலும் ஒத்த தர மேம்பாட்டு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன.[13]\nஆபத்தே வணிகச் செயலாக்க அயலாக்கத்தின் முக்கியப் பின்னடைவாகும். எடுத்துக்காட்டாக தகவல் முறைமைகளின் அயலாக்கமானது, தகவல்தொடர்பு ரீதியாகவும் அதேநேரத்தில் தனியுரிமை ரீதியாகவும் பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, வட அமெரிக்க அல்லது ஐரோப்பியத் தரவின் பாதுகாப்பானது துணைக்கண்டத்தில் அணுகப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டு பராமரிக்க மிகவும் கடினமானது. அறிவு சார்ந்த கோணத்தில், பணியாளர்களின் மாறும் மனநிலை, இயக்குவதற்கான விலைகளைக் குறைத்து மதிப்பிடுதல் மற்றும் சுதந்திரத்தை இழக்கும் முக்கிய ஆபத்து ஆகியவை இதன் ஆபத்துகளாகும். மேலும் அயலாக்கமானது நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர் இடையே வேறுபட்ட உறவுக்கு வழிகோலுகிறது.[14][15]\nஆகவே, ஏதேனும் ஆதாயம் பெறவேண்டுமானால் அயலாக்கத்திலுள்ள இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் கண்டிப்பாக நிர்வகிக்க வேண்டும். கட்டமைக்கப்பட்ட வழியில் அயலாக்கத்தை நிர்வகிக்கவும், நேர்மறையான வெளியீடுகளை அதிகரிக்கவும் மற்றும் இடையூறுகளைக் குறைக்கவும் மற்றும் எந்த அச்சுறுத்தல்களையும் தவிர்க்கவும் வணிகத் தொடர் மேலாண்மை (BCM) மாதிரி ஒன்று அமைக்கப்படுகிறது. அயலாக்கப்பட்டிருக்கின்ற அல்லது அயலாக்கப்படக்கூடிய வணிகச் செயலாக்கங்களை வெற்றிகரமாக அடையாளம் காண, நிர்வகிக்க மற்றும் கட்டுப்படுத்த பல செயல்படிகளின் தொகுப்பை BCM கொண்டிருக்கின்றது.[16]\nஅயலாக்கம் செய்ய சாத்தியமுள்ள தகவல் அமைப்புகளை அடையாளம் காணும் செயலாக்கத்தையே மையமாகக் கொண்ட மற்றொரு கட்��மைப்பான AHP எனப்படும் கட்டமைப்பு விவரிக்கப்படுகிறது.[17]\nஎல். வில்காக்ஸ், எம். லாசிட்டி மற்றும் ஜி. பிட்ஸ்ஜெரால்டு ஆகியோர் தெளிவற்ற ஒப்பந்த வடிவமைப்பிலிருந்து தொழில்நுட்ப IT- செயலாக்கங்களைப் புரிந்துகொள்ளுவதில் சிரமம் வரையிலான நிறுவனங்கள் சந்திக்கும் பல ஒப்பந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்தனர்.[18]\nஇல்ல அயலாக்கம் (ஹோம் ஷோரிங்)\nஅழைப்பு மைய நிறுவனங்களின் பட்டியல்\nவணிகச் செயலாக்க அயலாக்க பாதுகாப்பு\nஇந்தியாவில் வணிகச் செயலாக்க அயலாக்கம்\nபிலிப்பைன்ஸில் வணிகச் செயலாக்க அயலாக்கம்\nஅயல்நாட்டுப் பணிவழங்கல் ஆராய்ச்சி வலையமைப்பு\n↑ தாஸ், ஜே. & சுந்தர், எஸ். 2004, பைனான்சியல் சர்வீஸஸ் பிசினஸ் பிராஸஸ் அவுட்சோர்ஸிங், கம்யூனிகேஷன் ஆப் த ACM, தொகுதி 47, எண். 5\n↑ NASSCOM அமைப்பானது FY 06-07 க்கான சிறந்த-15 ITES-வணிகச் செயலாக்க அயலாக்க ஏற்றுமதியாளர்கள் தரவரிசையை வெளியிடுகின்றது\n↑ வில்காக்ஸ், எல்., ஹிண்ட்லே, ஜே., ஃபீனி, டி. & லாசிட்டி, எம். 2004, IT அண்ட் பிசினஸ் பிராஸஸ் அவுட்சோர்ஸிங்: த நாலேஜ் பொட்டன்சியல் , இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட், தொகுதி. 21, பக்கம் 7–15\n↑ கில்லி, கே.எம்., ரஷீத், ஏ. 2000. மேக்கிங் மோர் பை டூயிங் லெஸ்: ஆன் அனலைசிஸ் ஆப் அவுட்சோர்ஸிங் அண்ட் இட்ஸ் எஃபெக்ட்ஸ் ஆன் ஃபார்ம் பெர்பார்மன்ஸ். ஜேர்னல் ஆப் மேனேஜ்மெண்ட், 26 (4): 763-790.\n↑ காகாபட்சே, ஏ., காகாபட்சே. என். 2002. டிரெண்ட்ஸ் இன் அவுட்சோர்ஸிங்: காந்த்ராஸ்டிங் USA அண்ட் ஐரோப்பா. ஐரோப்பியன் மேனேஜ்மெண்ட் ஜேர்னல் தொகுதி. 20, எண். 2: 189–198\n↑ வீரக்கொடி, விஷாந்த், கர்ரி, எல். வெண்டி அண்ட் ஏகனாயகே, யாமயா. 2003. ரி-என்ஜினியரிங் பிசினஸ் பிராசஸஸ் த்ரோ அப்ளிகேஷன் சர்வீசஸ் புரவைடர்ஸ் - சேலஞ்ஜஸ், இஸ்யூஸ் அண்ட் காம்ப்ளக்ஸிட்டீஸ். பிசினஸ் பிராசஸ் மேனேஜ்மெண்ட் ஜேர்னல் தொகுதி. 9 எண். 6: 776-794\n↑ லீவி, பி. 2004. அவுட்சோர்ஸிங் ஸ்டேடர்ஜிஸ்: ஆப்பர்ட்ச்சுனிட்டீஸ் அண்ட் ரிஸ்க்ஸ். ஸ்டேட்டர்ஜிஸ் அண்ட் லீடர்ஷிப், 32 (6) : 20-25.\n↑ தாஸ், ஜெரோயன், சுந்தர், ஷியாம். 2004. பைனான்சியல் சர்வீசஸ் பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்ஸிங். COMMUNICATIONS OF THE ACM தொகுதி. 47, எண். 5\n↑ ஃபிஷ்ஷெர், எல்.எம். 2001. ஃப்ரம் வெர்ட்டிகல் டூ விர்ச்சுவல்; ஹவ் நோர்டெல்ஸ் சப்ளையர் அலையன்ஸஸ் எக்டெண்ட் த எண்டர்பிரைஸ் [ஆன்லைன்]. ஸ்டேட்டர்ஜி+பிசினஸ், http://www.strategy-business.com/press/16635507/11153 இலிருந்து கிடைக்கின்றது [அணுகியது, 5 ��ிப்ரவரி 2008 அன்று]\n↑ மைக்கேல், வாஹன், பிட்ஸ்ஜெரால்டு, கேய். 1997. த IT அவுட்சோர்ஸிங் மார்கெட் பிளேஸ்: வெண்டார்ஸ் அண்ட் தேர் செலக்‌ஷன். ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி 12: 223-237\n↑ அட்சிட், டி. (2009) வில் எ டயோட்டா எமெர்ஜ் ஃப்ரம் த பேக் ஆப் மி-டூ BPO'ஸ்\n↑ புன்மி சிந்தியா அடிலேயி, ஃபெனியோ அன்னன்சிங் மற்றும் மைகூயல் பாப்டிஸ்டா நூனெஸ். \"ரிஸ்க் மேனேஜ்மெண்ட் பிராக்டீசஸ் இன் IS அவுட்சோர்ஸிங்: ஆன் இன்வெஸ்டிகேஷன் இண்டூ கமர்சியல் பேங்க் இன் நைஜீரியா\", இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் 24 (2004): 167-180.\n↑ கே. அல்டின்கேமெர், ஏ. சதுர்வேதி மற்றும் ஆர். குலாத்தி. \"இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அவுட்சோர்ஸிங்: இஸ்யூஸ் அண்ட் எவிடண்ஸ்\", இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட் 14- 4 (1994): 252- 268.\n↑ போர்பஸ் கிப் மற்றூம் ஸ்டீபன் புக்கனன். \"எ பிரேம்வொர்க் பார் பிசினஸ் கந்த்டினியூட்டி மேனேஜ்மெண்ட்\", இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட் 26- 2 (2006): 128- 141.\n↑ சியான் யங் மற்றும் ஜென்-போர் ஹூயங். \"எ டிசிசன் மாடல் பார் IS அவுட்சோர்ஸிங்\", இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட் 20- 3 (2000): 225- 239.\n↑ எல். வில்காக்ஸ், எம். லாசிட்டி மற்றும் ஜி. ஃபிட்ஸ்ஜெரால்டு. \"இன்பர்மேஷன் டெக்னாலஜி அவுட்சோர்ஸிங் இன் ஐரோப்பா அண்ட் த USA: அஸ்ஸெஸ்மெண்ட் இஸ்யூஸ்\", இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட் 15- 5 (1995): 333- 351.\nவணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) பற்றிய அறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 00:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-nex-5t-mirrorless-with-16-50mm-lens-black-price-pdljlH.html", "date_download": "2018-10-22T12:20:47Z", "digest": "sha1:UFJ3YSFUOCZTVPBYN5KVDEPRPFC3MLTD", "length": 20117, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ்\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக்\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக்\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக் விவரக்குறிப்பு���ள்\nபோக்கால் லெங்த் 16 mm to 50 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் HDMI mini connector\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 7.6 cm (3 inch)\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி ஆல்பா நெஸ் ௫ட் மைற்ரோர்ல்ஸ் வித் 16 ௫௦ம்ம் லென்ஸ் பழசக்\n3.8/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-03-2016-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-10-22T12:42:10Z", "digest": "sha1:PQZBX5XW4YCWF76I3JHDJV5ZDNGHFIFJ", "length": 4478, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (20.03.2016) காலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nசெய்தித்துளிகள் (20.03.2016) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (20.03.2016) காலை 06.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-22T13:12:53Z", "digest": "sha1:4CEMVGKFUOIYNNLAP4EUSCEMXK5WJTPR", "length": 13200, "nlines": 48, "source_domain": "cineshutter.com", "title": "ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் - கதிர் | Cineshutter", "raw_content": "\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – கதிர்\nமதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nதனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.\n“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.\nதிருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை.. மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயி���ே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..\nஎன்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான், நடக்கவே முடிந்தது.\nகதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.\nஎன்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.. ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது\nவழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம்.. ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும்.. ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும்.. அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும்.. அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்..\nஅடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் ���ான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்.\nதற்போது குமரன் என்பவர் டைரக்சனில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன்..\nஇயக்குனர் ராம் படம் பார்த்துவிட்டு, படம் ரிலீசானதும் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகரா மாறுவீங்க என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு என்ன வேண்டும்.. மணிரத்னம் சார் டைரக்சனில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகி இருந்தாலும் கூட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மீதும் ரசிகர்கள் மீதும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையில் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறோம்” என்கிறார் கதிர் கண்களில் நம்பிக்கை மின்ன…\nஇயக்குனர் அமீர் நாயகனாகவும்,555 சாந்தினி நாயகியாகவும் நடிக்க, மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா தயாரித்து, இயக்கும் படம் எம்.ஜி.ஆர். பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/03/1.html", "date_download": "2018-10-22T12:23:47Z", "digest": "sha1:6ZK6XHLTMLV6DCD6ZDZ4LJABN7CG5CYA", "length": 25599, "nlines": 184, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 1 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஅமெரிக்கா, ஈரான், மத்திய கிழக்கு, ஜெனீவா\nஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 1\nநவம்பர் 23, 2012 ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நடக்கிறது. இரு நாடுகளும் தமது உறவுகளை சுமூகப்படுத்திக்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம் இருதரப்புக்குமிடையான\nஅனைத்து பிரச்சனைகளையும் உடனே தீர்க்கும் வண்ணம் அமையாவிட்டாலும் அதற்கான முதற்படியாக கருதப்பட்டது. £7 பில்லியன் பெறுமதியான பொருளாதாரத் தடைத்தளர்வு ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஈரான் அணுச் செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முடக்கி வைக்கிறது. முன்னைநாள் பேச்சுக்களைப் போலல்லாது இம்முறை பேச்சுக்கள் வித்தியாசமான சூழலில் இடம்பெறுகிறது. முன்னைய காலங்களில் அமெரிக்கா ஈரானுடனான பேச்சுக்களை P5+1(அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி) என்ற கூட்டணியின் கையில் விட்டுவைத்திருந்தது. ஆனால் இம்முறை 1979ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முதலாக அமெரிக்கா தனது அதியுச்ச அதிகாரிகளைக்கொண்டு நேரடியாகப் பேச்சுக்களில் குதித்தது. வழமைபோல் பேச்சுக்களை கைவிடும் மனோபாவத்துடன் அமெரிக்கா இப்பேச்சுக்களை அணுகாமல் உண்மையில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற தன்னார்வத்துடன் செயற்பட்டது. இந்தப்பேச்சுக்களை தொடர்ந்து செப்டெம்பர் 2013இல் அப்போது புதிதாக பதவியேற்றிருந்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தனது முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பங்கேற்புக்காக அமெரிக்காவுக்கு பயணமாகிறார். இரு நாடுகளுக்கிடையிலான தேன்நிலவுப் பயணத்திற்கு பாதை திறக்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வுகளின் நகர்வுகள் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தன. ஏன் அமெரிக்கா ஈரானின் தோலில் தட்டிவிட வேண்டும் அண்மைக்காலம் வரையில் அமெரிக்காவை ஆகப்பெரிய சைத்தான் எனக்கூவிய ஈரான் ஏன் அமெரிக்காவுடன் ஊடல் கொள்ள வேண்டும் அண்மைக்காலம் வரையில் அமெரிக்காவை ஆகப்பெரிய சைத்தான் எனக்கூவிய ஈரான் ஏன் அமெரிக்காவுடன் ஊடல் கொள்ள வேண்டும் இங்கேதான் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சர்வதேச நிகழ்வுகளின் முன்னேற்றங்களை மிக நுணுக்கமாக நோக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது. ஒரு கணம் நாம் கண்மூடிவிட்டால் அரசியல் அந்தபுறங்களில் காட்சிகள் மாறிவிடலாம். உலக வல்லாதிக்க சக்திகளின் நோக்கங்கள் என்ன இங்கேதான் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சர்வதேச நிகழ்வுகளின் முன்னேற்றங்களை மிக நுணுக்கமாக நோக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது. ஒரு கணம் நாம் கண்மூடிவிட்டால் அரசியல் அந்தபுறங்களில் காட்சிகள் மாறிவிடலாம். உலக வல்லாதிக்க சக்திகளின் நோக்கங்கள் என்ன அவர்கள் எமது நிலங்களில் விரித்திருக்கும் அரசியல் சதிவலைகள் என்ன என்பதை நாம் உணராது போனால் எமது உம்மத்தை விடுதலை செய்யும் சரியான பாதையிலிருந்து நாம் திசை மாறி விடுவோம். இந்த உண்மையை மனதில் நிறுத்தி அமெரிக்க - ஈரானிய கூட்டுறவை அலசுவ��ு எமது எதிர்காலத்தை பாதுகாக்க தவிர்க்க முடியாததாகும்.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகால���த் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக��காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அட��ந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36153", "date_download": "2018-10-22T11:56:04Z", "digest": "sha1:NKR6IVE7QS4IJJY5NP4XNBVCFCIHLMR5", "length": 11422, "nlines": 71, "source_domain": "puthithu.com", "title": "பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு; கவிஞர் வைரமுத்து மறுப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு; கவிஞர் வைரமுத்து மறுப்பு\nபிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார்.\n#metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.\nஅக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக ‘வீழமாட்டோம்’ என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.\nவிழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎதற்காக எனக் க��ட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.\nசின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.\nஇது தொடர்பாக ஊடகத்தினர் வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்து அது முடியாத நிலையில், புதன் கிழமையன்று வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.\nஆனால், வைரமுத்து பொய் சொல்வதாக சின்மயி மீண்டும் தெரிவித்திருக்கிறார்.\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலிருந்து வெளியாகும் பெரும்பாலான ஊடகங்கள் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் சின்மயி விமர்சனம் செய்திருக்கிறார்.\n“வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துய்ப்பவர். இதை சாகும்வரை சொல்வேன். இது தொடர்பாக ஒரு டிக்கரைக்கூட வெளியிடாத தமிழ் செய்தி சானல்கள், தில்லி செய்திச் சானல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டதும் என்னிடம் ‘பைட்’ கேட்கிறார்கள். முடியாது” என்று கூறியிருக்கிறார்.\nசின்மயிக்கு நடிகர் சித்தார்த், இயக்குனர் சி.எஸ். அமுதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவ���்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/neha-sharma", "date_download": "2018-10-22T13:01:59Z", "digest": "sha1:P3CGLWJGEZJASGQ7JEPDIUZHH7LGV42O", "length": 4596, "nlines": 99, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Neha Sharma, Latest News, Photos, Videos on Actress Neha Sharma | Actress - Cineulagam", "raw_content": "\nநடிகர் ராணாவின் தந்தை விரைவில் கைதாகிறார்\nபாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டகுபதி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவரது தந்தை டகுபதி சுரேஷ்.\nவடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nவடசென்னை வெளிவந்து பல பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இப்படம் ஏ சான்றிதழுடன் தான் திரைக்கு வந்தது.\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரபல நடிகை நேகா ஷர்மாவின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅச்சு அசல் ரைஸா போலவே இருக்கும் ஹீரோயின், டூ-பீஸ் புகைப்படத்தை வெளியிட்டு ஏற்படுத்திய குழப்பம்- இதோ\nஹாட் போட்டோ ஷுட் நடத்தி பரபரப்பை கிளப்பிய நடிகை நேஹா ஷர்மா- வீடியோ பாருங்க\nவிஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் இன்னொரு இளம் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92494.html", "date_download": "2018-10-22T13:02:57Z", "digest": "sha1:P6UM74EAPA35MJAYLAPBYBTGZRKVQCBC", "length": 4998, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வவுனியாவில் அடுத்தடுத்து விசம் வைக்­கப்­பட்­ட 6 பசுக்­கள் சாவு!! சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் சிங்­கள பெண் கைது – Jaffna Journal", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து விசம் வைக்­கப்­பட்­ட 6 பசுக்­கள் சாவு சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் சிங்­கள பெண் கைது\nவவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nஇந்த மாடு­கள் நேற்று வீடு திரும்­பாத நிலை­யில் உரி­மை­யா­ளர்­கள் தேடி­யுள்­ள­னர். அவை காட்­டுப் பகு­தி­யில் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nவாழ்­வாதா­ரத்­துக்கு வழங்­கப்­பட்ட பசு­மா­டு­கள் விசம் வைக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.\nதற்­போது 6 பசு­மா­டு­கள் இறந்­துள்­ளன. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது­செய்­ய­பட்ட அயற்­கி­ரா­மத்தை சேர்ந்த சிங்­கள பெண் செட்­டி­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­க­பட்­டுள்­ளார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/16650-samaniyarin-kural-25-03-2017.html", "date_download": "2018-10-22T12:44:38Z", "digest": "sha1:5W6G6NNNB7VTTUOQRVTGXIUYBYWO4JGB", "length": 4965, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 25/03/2017 | Samaniyarin Kural - 25/03/2017", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்க��� ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசாமானியரின் குரல் - 25/03/2017\nசாமானியரின் குரல் - 25/03/2017\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 15/09/2018\nசாமானியரின் குரல் - 18/08/2018\nசாமானியரின் குரல் - 11/08/2018\nசாமானியரின் குரல் - 04/08/2018\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/2017-new-year-rasi-palankal-tamil-video/", "date_download": "2018-10-22T11:41:18Z", "digest": "sha1:BLSXAWZO6K3NCHOJVY62BRHRKLFVWMEH", "length": 11873, "nlines": 208, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள் தின பலன்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika Rasi 2018\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/98999.html", "date_download": "2018-10-22T13:27:44Z", "digest": "sha1:2JQLWLVVZD5VP7PFNWQ6XAKWFMTF7IZP", "length": 22251, "nlines": 229, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரபேல் விவகாரம்: பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை தேவை - ராகுல் வலியுறுத்தல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nரபேல் விவகாரம்: பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை தேவை - ராகுல் வலியுறுத்தல்\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 இந்தியா\nபுது டெல்லி : ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலாண்டேவும், மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறுஎந்த நிறுவனத்தையும் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரான்ஸில் இருந்து வெளிவரும் மீடியாபார்ட் புலனாய்வு பத்திரிகையும் ரபேல் ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டுமெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பங்குதாரராகச் சேர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வந்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது என்று செய்தி வெளியிட்டது. இதனால், ரபேல் விவகாரம் மேலும் பரபரப்பு அடைந்துள்ளது.\nஇதற்கிடையே பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரராமன், பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.\nஇது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறுகையில், ரபே��் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதில், அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கப் பிரதமர் மோடி உதவியுள்ளார்.\nரபேல் போர் விமானத்தில் நடந்துள்ள ஊழல்களை மூடி மறைப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென பயணம் செய்ய காரணம் என்ன, அதற்கான அவசரம் என்ன இப்போது இருக்கிறது\nஆட்சிக்கு வரும் போது ஊழலை எதிர்த்துப் போரிடுவேன் என்று மோடி பேசினார், இன்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், நாட்டின் இளைஞர்களிடம் அவர் குறித்த விவரங்களையும், ஊழலில் ஈடுபட்டுள்ளதையும் நான் கூறுகிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nரபேல் விவகாரம் ராகுல் Raphael issue Rahul\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/wapiti", "date_download": "2018-10-22T12:31:17Z", "digest": "sha1:V264NFLL5S4O7QCH5R5LCMFUQMWELV2V", "length": 4724, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "wapiti - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2018, 14:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/28/very-soon-pan-card-may-be-must-all-transactions-gold-008758.html", "date_download": "2018-10-22T13:06:14Z", "digest": "sha1:7W5FHZFFVE7JG3FP6537FX7QIOJC3536", "length": 22362, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..! | Very soon PAN card may be must for all transactions in gold - Tamil Goodreturns", "raw_content": "\n» பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..\nபான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nபான் கார்டு விண்ணப்பிக்கும் போது இனி இது தேவையில்லை.. வருமான வரித் துறை அதிரடி\nவருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nஅரசு பொது நல திட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..\nபான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nநகை கடைகளில் இருந்து தங்க வாங்கும் போது செய்யும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் பான் கார்டு எண் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு முடிவு செய்துள்ளது.\nஇதனால் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்துத் தங்கம் வாங்கும் போது தான் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை மாறி பான் கார்டு இல்லாமல் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக உள்ளது.\nஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 50,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து தங்கம் வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு நகை கடைகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்கம் வங்கினாலே பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒருபக்கம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகாமாகத் தங்கம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனியாக வருமான வரித்துறைக்குச் நகை கடைக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nகள்ளத்தனமாக்க தங்கப் பரிமாற்றங்கள் நடப்பதினை குறைப்பதற்காக நிதி ஆலோசகர் குழு தங்கம் வாங்கும் அனைத்துப் பர���வர்த்தனைகளுக்குப் பான் எண் காட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.\nமக்கள் தங்களது சொத்தாக எந்த அளவு தங்கம் வைத்துள்ளார்கள் என்பதைச் சந்தையில் அறிவது கடினம் என்று நிதி சிக்கல்கள் ஆலோசகர் குழு குறிப்பிட்டுள்ளது. தங்கம் வாங்கும் போது வருமான வரித் துறையின் தரவை வைத்து வரி விலக்கை அளிக்க வேண்டும் என்றும் வரித் தவிர்ப்பை கடுமையான விதிகளின் மூலம் பின்பற்ற வேண்டும் என்றும் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நிதி நிலைப்புத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் வீடுகளில் உள்ள நிதிகள் குறித்த பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டது.\nஅனைத்து நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களான ஆர்பிஐ, செபி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்றவற்றை நிர்வகிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி, நிதி பொருளாதாரத்தின் பேராசிரியரான தருண் ராமதுரை தலைமையிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வீட்டின் பயன்பாட்டிற்காகத் தங்கம் வைத்திருப்பது அதிகம், இந்தச் சொத்துக்களில் குறிப்பிட்ட அளவை வெளியில் கொண்டு வந்து பிற முதலீட்டுத் திட்டங்களில் வைக்கும் போது நல்ல லாபம் அளிக்கும்.\nவீட்டில் அதிகப்படியான தங்கத்தினை வைத்துக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வரி ஏய்ப்புச் செய்வதற்கு அல்லது தேவைப்படும் போது கடன் பெற மற்றும் விற்று நிதி சிக்கல்களைத் தவிர்க ஆகும்.\nதற்போது இந்தக் குழு பல விதமான தங்கப் பத்திர முதலீடு திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. இத் திட்டங்களில் தங்களைச் சார்ந்தவர்களை நாமினிகளாகவும் நியமிக்க முடியும்.\nமேலும் இந்தக் குழு ஆர்பிஐ உதவியுடன் பல புதிய சவரன் தங்கப் பத்திரம் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் மூலம் கையில் தங்கம் வைத்துள்ளது குறைக்கப்பட்டுப் பத்திரங்களாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தேவைப்படும் போது வட்டியுடன் பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/08/how-pick-mutual-fund-scheme-top-5-things-keep-mind-008690.html", "date_download": "2018-10-22T11:35:05Z", "digest": "sha1:IJTYUT7D2N3SD7MQ6QFPP2U6CDWYUBMQ", "length": 32397, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள்! | How to pick a mutual fund scheme: Top 5 things to keep in mind - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள்\nமியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள்\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்\nஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\nமியூச்சுவல் ஃபண்டிற்கு இணையதளம் மூலமாக எவ்வாறு அப்ளை செய்வது\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை..\nமியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..\n2018 பட்ஜெட்: மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களின் 5 முக்கிய எதிர்பார்ப்புகள்\nகிடைக்கப் பெறும் எண்ணற்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் உங்களுக்கான ஒரு நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலாகும். பரஸ்பர நிதித் திட்டங்களை ஒப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகள் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநிதிச் சந்தைகளில் கிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் த��ர்ந்தெடுப்பது சவாலான விஷயமாகும். உங்கள் தேவைகளை எதிர் கொள்ளும் மற்றும் நல்ல வருமானத்தைத் தரக் கூடிய உள்ளாற்றலைக் கொண்டிருக்கும் ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த நிதித் திட்டங்களின் முடிவற்ற பட்டியலை நீங்கள் சோதனையிட வேண்டியது அவசியமாகும். பரஸ்பர நிதி திட்டங்களை ஒப்பிடும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளைப் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது.\nஉங்கள் ஃபண்டு ஹவுஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் மொத்த பணத்தையும் நீங்கள் விரும்பும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு உங்களுக்குப் போதுமான நம்பிக்கையுள்ள ஒரு நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டின் மீது அக்கறை கொண்டும் மேலும் அவர்களது பணத்தைத் திறம்பட நிர்வகிக்கும் ஒரு ஃபண்டு ஹவுஸ் தேடுகிறார்கள். நிதி வீடுகளால் அமைக்கப்பட்டுள்ள குறிக்கோள்கள் முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய இலக்குகளை அடையவும் அவர்களுடைய வருங்காலத்தைப் பாதுகாக்கவும் உதவி புரிகிறது. குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட வில்லையென்றால், முதலீட்டாளர்கள் அந்த நிதி நிறுவனத்தின் மீத நம்பிக்கை இழக்கிறார்கள். ஒரு நிதி மேலாளர் அவருக்குக் கீழுள்ள நிதிகளை எப்படி நிர்வகிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் நிதித் திட்டங்கள் பல்வேறு சந்தை சுழற்சி நிலவரங்களின் போது எப்படிச் செயலாற்றுகின்றது என்பதை ஒருவர் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல நிதி மேலாளர் என்பவர் நிதி நிறுவனத்திற்கு மட்டும் முக்கியமானவர் அல்ல. மேலும் முதலீட்டாளருக்கும் தான்.\nஒரு நிதி வீட்டின் நிதித் தத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அடுத்த முக்கியமான சோதனையாகும். ஒரு தனி நபரின் முதலீடு தொடர்பாக முடிவெடுக்கும் செயல் முறையை அறிவிக்கும் மற்றும் வடிவமைக்கும் ஒரு வழி காட்டும் கொள்கை நிதித் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நிதி வீட்டின் முதலீட்டுத் தத்துவமானது அதன் நிதித் திட்டங்கள் வெவ்வேறு சந்தை சூழ்நிலைகளில் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகிக்கிறது. நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் முதலீடு சார்ந்த முடிவுகளை எடுத்தல் நேரடியாக ஒரு நிறுவனத்தின் நிதித் தத்துவத்தின் மீது சார்ந்திருக்கிறது.\nஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சொத்து நிர்வாக நிறுவனத்தால் செலவிடப்படும் பணத்தின் அளவு அந்த நிதி நிறுவனத்தின் செலவு விகிதமாக மதிப்பிடப்படுகிறது. நிதி ஆலோசகருக்கான கட்டணம், பதிவுகளைப் பேணுதல், சட்ட ரீதியான செலவுகள், கணக்கியல், கணக்கியல் தணிக்கை கட்டணங்கள் மற்றும் பலவும் இணைந்து செலவு விகிதத்தை உருவாக்குகின்றன. ஃபோர்ட் ஃபோலியோவை அதிகமாகக் கடைதல் உயர்ந்த கட்டணங்களுக்கு வழிவகுக்கிறது. இது முதலீட்டாளரால் ஏற்றுக் கொள்ளப்படும் செலவினமாகும். மேலும் இந்தச் செலவுகள் முதலீட்டிலிருந்து கழிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ரூ 100 முதலீடு செய்திருந்தால் அந்த நிதியின் செலவு விகிதம் ரூ 1.25 ஆகும். அப்போது உங்கள் முதலீடு ரூ 98.75 ஆக இருக்கும். குறைந்த செலவு விகிதம் என்பதற்கு முதலீடு செய்வதற்கு அதிகத் தொகை கிடைக்கப் பெறுகிறது என்பது பொருளாகும்.\nகிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலாகும். பரஸ்பர நிதித் திட்டங்களை ஒப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகள் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சொத்து நிர்வாக நிறுவனத்தால் செலவிடப்படும் பணத்தின் அளவு அந்த நிதி நிறுவனத்தின் செலவு விகிதமாக மதிப்பிடப்படுகிறது. (விளக்கம்: ஷ்யாம்)\nநிதிச் சந்தைகளில் கிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாகும். உங்கள் தேவைகளை எதிர் கொள்ளும் மற்றும் நல்ல வருமானத்தைத் தரக் கூடிய உள்ளாற்றலைக் கொண்டிருக்கும் ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த நிதித் திட்டங்களின் முடிவற்ற பட்டியலை நீங்கள் சோதனையிட வேண்டியது அவசியமாகும். பரஸ்பர நிதி திட்டங்களை ஒப்பிடும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளைப் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களுடன் மிக நல்ல உறவ�� பராமரிப்பதற்கு மிக உயர்ந்த நிலையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியது அவசியமாகும். அனைத்துப் பரஸ்பர நிதி நிறுவனங்களும் அவர்கள் வாங்கும் பங்குகளை உண்மைகளை விவரிக்கும் தாள்களின் வழியாக வெளிப்படுத்துவதால் இது பரஸ்பர நிதிகளுக்கும் உண்மையாக இருக்கிறது. அக்டோபர் 1, 2016 அன்று நிறுவப்பட்ட செபியின் புதிய விதி ஏஎம்சி களை அவர்கள் முதலீட்டாளர்களுக்கு அனுப்பும் விநியோகஸ்தர்களுக்குச் செலுத்தும் அனைத்துத் தரகுகளின் அரையாண்டு ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கைகளை (சிஏஎஸ்) வெளிப்படுத்துமாறு கேட்கப்படுகிறது. இவையெல்லாமே அமைப்பில் அதிக வெளிப்படத் தன்மையைக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகும்.\nசெபி கொண்டு வந்த கமிஷனை வெளிப்படுத்தும் விதியினால் மட்டுமே நடைமுறையில் ஏப்ரல் 1, 2017 முதல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தில் விநியோகஸ்தர்களுக்கு நாம் கமிஷன் செலுத்துவதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பணம் எங்கே செல்கிறது என்பதை மிகச் சரியாக முதலீட்டாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அது முதலில் நுகர்வோரின் ஆர்வத்திற்குச் சேவையளிக்கிறது. எனவே நீண்ட காலத்திற்கான செல்வத்தை உருவாக்கும் விஷயத்திற்கு வரும்போது அது முதலீட்டாளரை முன்னிலைப்படுத்துகிறது. எனவே வேண்டுமென்றே உங்கள் பணத்தைக் கவருவதற்கு மிகப் பெரிய விளம்பரங்களைப் பயன்படுத்தும் உயர்ந்த செலவுகளைக் கொண்ட வழக்கமான பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதை விட வெளிப்படைத் தன்மையின் மீது அதிகக் கவனம் செலுத்தி மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதாகும்.\nஇதில் கடைசிக் காரணி முதலீடுகளின் மீது இறுதியில் கிடைக்கும் வருவாயாகும். மேலே கூறப்பட்ட அனைத்துக் காரணிகளும் ஒரு நிதித் திட்டத்தின் செயலாற்றலுக்குப் பின்னாளுள்ள மிகப் பெரிய இயக்குநர்களாகும். ஒரு நிதித் திட்டத்தின் செயல் திறனைப் பாதிக்கும் நேரடி மற்றும் மறைமுகக் காரணிகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும், சில முக்கியக் காரணிகளைப் பற்றி நாம் மேலே விவாதித்துள்ளோம். மேலும், ஒரு நிதித் திட்டத்தின் செயல் திறன் காலப்போக்கில் மாறக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். (நேர்மறையாகவ��� அத்துடன் எதிர்மறையாகவோ). இருப்பினும் நிதித் திட்டத்தின் தத்துவங்கள், நெறிமுறைகள், முதலீட்டு ஆதாரங்கள் ஆகியவை முக்கியத் தூண்கள் போன்றவையாகும். நிதித் திட்டங்களின் செயல் திறனை நீங்கள் வெறுமனே தனிமையில் அமர்ந்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு முடிவெடுப்பதற்கு நிதித் திட்டங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் மற்றும் ஆராய்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/03/super-16mm.html", "date_download": "2018-10-22T11:50:52Z", "digest": "sha1:VFVEYPXP7N2M2KUCXTXQC2H5QT66VI64", "length": 18111, "nlines": 180, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "super 16mm", "raw_content": "\nSuper 16mm என்பதிற்கும் 16mm க்கும் என்ன வித்தியாசம் இரண்டும் ஒன்றா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முதலில் இரண்டு விசயங்களைப் பார்க்க வேண்டும்.\nFilm Size: ஃபிலிமின் அளவு\nதிரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒளிச்சுருள்கள் (Film Role) நான்கு வகையான அளவுகளில் கிடைக்கின்றன.\n65mm ஃபிலிமைப் பயன்படுத்தி 70mm படங்கள் எடுக்கிறார்கள். 35mm பிலிமைப் பயன்படுத்தி சினிமாஸ்கோப், 35mm மற்றும் Super 35mm படங்கள் எடுக்கிறார்கள். 16mm பிலிம் முன்பெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதிற்குப் பயன்படுத்தப்பட்டது, இப்போது அதே படச்சுருளைப்பயன்படுத்தி Super 16mm முறையில் திரைப்படமெடுக்க முடிகிறது, அதைப்பற்றி விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 8mm பிலிம் தனிப்பட்ட முறையில் நம் வீட்டு விசேஷங்களைப் படமெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nAspect Ratio: 'ஆஸ்பெட் ரேஷியோ'\nஃபிலிமில் நாம் பதிவுச்செ���்யும் பிம்பத்தின்(Image) உயரம் மற்றும் அகலத்தின் விகிதத்தைக் குறிப்பது. உதாரணமாக 1:1.33 என்பது உயரத்தை விட அகலம் 1.33 மடங்கு பெரியது. இப்படி பல Aspect Ratio உண்டு.\nசரி 16mm மற்றும் Super 16mm(S16) க்கும் ஒரே பிலிம் உபயோகிக்கப்படுகிறது என்றால், 16mm லிருந்து S16mm எங்கு வேறுபடுகிறது\n1920 களில் 16mm அறிமுகப்படுத்தப்பட்டது. 16mm பிலிமில் இரண்டு பக்க Perforation உடைய சுருள்களும் உண்டு, ஒரு பக்கம் மட்டும் Perforation உடைய சுருளும் உண்டு. ஒரு பக்கமட்டும் Perforation உடைய பிலிமில் இன்னொரு பக்க Perforation வருமிடத்தில் அதற்குப்பதிலாக, அந்த இடத்தை ஒலியைப் பதிவு செய்வதிற்காக பயன்படுத்தினார்கள், அதாவது இதில், பிம்பம் பதிவதற்கும், ஒலிப் பதிவதற்கும் இடமிருக்கும். பிம்பமானது தொலைக்காட்சிக்கான Aspect Ratio வான 1:1.33 வில் பதிக்கப்பட்டது, அதன் அருகில் ஒலியும் பதிக்கப்பட்டது.\n1970களில் S16mm முறையை அறிமுகப்படுத்தினார்கள், அதாவது ஒலிப் பதிவிற்காக ஒதுக்கிய இடத்தில் ஒலிக்குப் பதிலாக பிம்பத்தையே பதிவுசெய்வது, இதன் மூலம் அதிகபடியான பரப்பளவில் பிம்பத்தை ஃபிலிமில் பதிக்க முடியும். இது பிலிமில் 20% இடத்தை அதிகரித்தது. 1:1.66 Aspect Ratio வில் பதிக்க முடியும்.\nஅதாவது, S16mm என்பது 16mm பிலிமையே பயன்படுத்தி ஒலிக்கான இடத்தையும் பிம்பத்திற்கே பயன்படுத்தி அதிக அளவு பரப்பளவில் பிம்பம் பதிக்கப்படுகிறது என்பதும், அப்படிச்செய்வதினால் படத்தின் Resolution அதிகரிக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.\n1:1.66 Aspect Ratio என்பது அப்போதைய 35mm மில் திரையிடப்பட்ட படங்களின் Aspect Ratio வான 1:1.85 க்கு அருகிலிருப்பதினால், பெரிதாக பிம்பதின் தரம் குறையவில்லை(image loss). S16 ஃபிலிமை 35mm மில் பெரிதாக்கி 1:1.85 Aspect Ratio வில் பதிக்கும்போது பிம்பத்தின் மேலும் கீழும் துண்டிக்க வேண்டியது இருக்கும்.\n1:1.33 Aspect Ratio விலிருந்து 35mm க்கு மாற்றும் போதில்விட, 1:1.66 Aspect Ratio விலிருந்து பெரிதாக்கும் போது குறைவான அளவுதான் பிம்பத்தின் மேலும் கீழும் துண்டிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் பிம்பத்தின் தரம்(Image Resolution) அதிகரிக்கிறது, நாம் composs செய்த frameமும் கிடைக்கிறது. Grains-ம் குறைகிறது.\n16mm விட S16mm 40% அதிக தரத்தைத் தருகிறது.\nநாம் இப்போது வெளியிடும் திரைப்படங்கள் 1: 2.35 Aspect Ratio விலிருக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி S16mm பிம்பத்தை மாற்றிப் பயன்படுத்துகிறோம்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்க��ள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36000", "date_download": "2018-10-22T11:56:32Z", "digest": "sha1:GUIC6NAIEXZY3BM24LYMPJQFSIYMNKGX", "length": 11160, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார்\n– அகமட் எஸ். முகைடீன் –\nஒலுவில் துறைமுக நுழைவாயில், மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அம���ச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை ஒலுவில் துறைமுகத்துக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். நபீல், துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்க, தொழில்நுட்ப பணிப்பாளர் சந்திரகாந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒலுவில் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர்.\nஒலுவில் துறைமுக நுழைவாயில் காலத்துக்குக் காலம் மண் நிரம்பி படகுப்பாதை மூடப்படுவதனை சீர்செய்வதற்கும், கடலரிப்பினால் அழிந்துபோகும் ஒலுவில் பிரதேசம் நிலங்களை மீட்பதற்கும் ஏதுவாக, ரெஜர் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு இத்துறைமுகத்தில் நிரந்தரமாக தரிக்கச் செய்து பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகொள்வனவு செய்யப்படும் குறித்த கப்பலானது மண்ணை அகழ்ந்து கடற்கரை பிரதேசத்தை மூடுவதற்கு ஏற்புடையதான கப்பலாக அமையவுள்ளது. குறித்த கொள்வனவுக்கான 50 வீத நிதியினை ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினை மேற்கொண்ட நிறுவனம் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. மிகுதி 50 வீத நிதியினை அரசாங்கத்திடம் பெற்று 04 மாதங்களுக்குள் மேற்படி ரெஜர் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதுறைமுக அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள ஒலுவில் அல் ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார். அத்துடன் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபா நகர் துறைமுக வீட்ட��த்திட்ட காணிகளை ரத்துச்செய்து, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.\nஇதேவேளை, மீனவர்களின் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு காணும்வகையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஒலுவில் துறைமுக படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்காக தற்போது ஒலுவில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nகுறித்த கப்பல் மண்ணை அகற்றும் பணியினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத்அலி தலைமையில் நடைபெறவுள்ளது.\nTAGS: ஒலுவில் துறைமுகம்மஹிந்த சமரசிங்கரவூப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema/4756", "date_download": "2018-10-22T13:12:52Z", "digest": "sha1:DC2RV5PTHHZ2CP5R4FG7HGZQBYT5EGID", "length": 8876, "nlines": 46, "source_domain": "puthiyavidiyal.com", "title": "பிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்! | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nபிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது.\nஇத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார்.\nஇத்திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி.\nதிரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர் நந்திகம் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா பிரவேட் லிமிடெட் பேனரில் எஸ். என் ரெட்டி மற்றும் லஷ்மி காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஒக்கடு மிகிலடு திரைப்படம் உலகம் முழுக்க நவம்பர் 10 ஆம் திகதி பிரமாண்டமாக வெளியிடப்படவிருக்கிறது என படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅத்திரைப்படத்துக்கான முதல் டிரெய்லர் கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்திற்கான இரண்டாவது டிரெய்லர் நேற்று முன்தினம் நவம்பர் 1 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நி���ையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13177&id1=9&issue=20180112", "date_download": "2018-10-22T12:42:53Z", "digest": "sha1:56YSFAT4OXJWEOERUMIRF6JT7ZDTPMDM", "length": 7615, "nlines": 59, "source_domain": "www.kungumam.co.in", "title": "வேகம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஏழைக் குழந்தைகளையும் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களையும் அரவணைக்கும் காட்டுப்பள்ளி சமுதாய மலர்ச்சிக்கு சான்று.\n- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேம்குமார், பெரியகுளம்; ஜெசி, மடிப்பாக்கம்; சைமன்தேவா, விநாயகபுரம்; ஜானகி, சென்னை; நரசிம்மராஜ், சென்னை.\nவிசு பாணியில் டயலாக்காலேயே கதையை நகர்த்தும் தந்திரத்தை குட்டிக்காட்டிய ‘வேலைக்காரன்’ விமர்சனம் நச்\nயூமாவாசுகிக்கு கிடைத்த சாகித்திய அகாடமி பரிசு பற்றிய ரிப்போர்ட் ‘குங்கும’த்தின் வேகத்துக்கும் நேர்த்திக்கும் சாம்பிள்\n- ஜவகர், பெரியகுளம்; மயிலைகோபி, அசோக்நகர்; காந்தி லெனின், திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.\nசித்த சமாஜம் பற்றிய அதிசய ஆன்மிகத் தகவல்களால் மிரண்டோம்.\n- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், சென்னை; அன்பழகன், அந்தணப்பேட்டை; சந்திரமதி, மடிப்பாக்கம்.\nராப் பாடகர்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்தியது ஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல்.\n- யாழினி பர்வதம், சென்னை.\nகுடிசைத் தொழிலாக சக்கைபோடு போடும் வால்டாக்ஸ் ரோடு பாத்திரக்கடை செய்திகள் புத்தம் புதிது.\n- நரசிம்மராஜ், மதுரை; முருகேசன், திருவாரூர்; த.சத்திய நாராயணன், அயன்புரம்; தேவா, கதிர்வேடு; சந்திரமதி, மடிப்பாக்கம்.\nஜெயந்தி மன உறுதியோடு ஓடிய மடிசார் மாரத்தான் வியக்கவைத்துவிட்டது.\n- முருகேசன், திருவாரூர்; முத்துவேல், பட்டுக்கோட்டை; சைமன் தேவா, விநாயகபுரம்;\nசத்தியநாராயணன், சென்னை; சந்திரமதி, மடிப்பாக்கம்.\nநா.கி. பிரசாத் எழுதிய கவிதை, சிம்பிள் & சின்சியர்.\n- தா.சைமன் தேவா, விநாயகபுரம்.\nதஞ்சை ப்ரகாஷ் பற்றிய அறியாத தகவல்களை சொல்லி ஆச்சர்யப்படுத்தும், ‘ஊஞ்சல் தேநீர்’ தேன்சுவை.\n- லக்‌ஷித், சென்னை; மல்லிகா அன்பழகன், சென்னை.\n‘மங்கி மேன்’ கிருஷ்ணகுமார் மிஸ்‌ரா, மிஸ்ட்ரி மேனாக வசீகரிக்கிறார்.\n- ஜானகி ரங்கநாதன், சென்னை; சத்திய நாராயணன், சென்னை; பாக்யா, பட்டுக்கோட்டை; ஜெரிக், கதிர்வேடு.\nவாரணாசி டோம் இன பெண்களின் கதை, கண்ணீர் வரவைத்துவிட்டது.\n- நவீன்சுந்தர், திருச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; அஞ்சுகம், பட்டுக்கோட்டை; ஹாசிகா, சென்னை.\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் எக்ஸ்குளூசிவ் கான்செப்டே அசத்தல்.\n- ஹாசிகா, சென்னை; ஜவகர், மதுரை.\nராஜஸ்தான் மாணவர் நதீம்கானின் செய்தி, மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு. ஆம்புலன்ஸ் கார், எஸ்கேப் டான்ஸ் ஆசம் செய்திகள்.\n- நவீன் சுந்தர், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ப்ரீத்தி, செங்கல்பட்டு; நவாப், திருச்சி; சிவமைந்தன், விழுப்புரம்.\n1987ல் நடந்த உண்மைக் கதை\n ரஜினியை மிரளவைத்த நடிகை லதா\n1987ல் நடந்த உண்மைக் கதை\n ரஜினியை மிரளவைத்த நடிகை லதா\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nதிருச்சி செல்லம்மாள் உணவகம்12 Jan 2018\nநாங்கள் ஆதிவாசிகளல்ல... அறிவியல் விஞ்ஞானிகள்..\n ரஜினியை மிரளவைத்த நடிகை லதா\nஹரஹர மஹாதேவகி வெறும் டிரெயிலர்தான்... இதுதான் மெயின் பிக்சர்\n1987ல் நடந்த உண்மைக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45432-ipl-points-table-2018.html", "date_download": "2018-10-22T11:49:16Z", "digest": "sha1:EVEUAOO3VVYFFISKXY75EPUX6JMWIAF2", "length": 18180, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விஸ்ட் வைக்கும் ஐபிஎல் 2018; யார் உள்ளே யார் வெளியே..? | ipl points table 2018", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் வி���ை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nட்விஸ்ட் வைக்கும் ஐபிஎல் 2018; யார் உள்ளே யார் வெளியே..\n2018 ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டி இருகிறது. தொடர் தொடங்குவதற்கு முன் எந்த அணி ஃப்ளே ஆஃப்க்குள் வரும் என ரசிகர்கள் முன்கூட்டியே கணித்து இருக்கலாம். ஆனால் ஐபிஎல் பொருத்தவரை அப்படியான கணிப்புகள் எல்லாம் பலமுறை பொய்த்துதான் போய் உள்ளது. அது தான் ஐபிஎல்லின் தனித்துவம் ஐபிஎல் தொடரில் 50 லீக் போட்டி முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே மீதமிருக்கிறது. முதல் இரண்டு இடங்களுக்கு கிட்டத்தட்ட யார் ஐபிஎல் தொடரில் 50 லீக் போட்டி முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே மீதமிருக்கிறது. முதல் இரண்டு இடங்களுக்கு கிட்டத்தட்ட யார் யார் என்பது முடிவாகிவிட்டது. ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு மிகப் பெரிய யுத்தமே நடந்து வருகிறது.\nகொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டியில் வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைவகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டியில் 6 போட்டியில் வென்று 12 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தை வகிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டியில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டியில் வென்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்தை வகிக்கிறது. ராயல்ஸ் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டியில் விளையாடி அவற்றில் 5 போட்டியில் வென்று 10 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை வகிக்கிறது.\nஇனிமேல் நடைபெற உள்ள ஒருசில போட்டிகள்தான் வாழ்வா சாவா போட்டியாக சில அணிகளுக்கு அமைய உள்ளது. குறிப்பாக இன்று நடைபெறும் பெங்களூரு- சன் ரைசர்ஸ் போட்டியின் முடிவு பெங்களூரு அணியின் வாய்ப்பை தீர்மானித்து விடும். இன்றைய போட்டியில் ஒருவேளை பெங்களூரு தோற்கும் பட்சத்தில் அந்த அணியின் ஃப்ளே ஆஃப் கனவு பறிபோகும். வெற்றி பெறும் பட்சத்தில் ஃப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி இருகிறது. 19ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் நடக்கும் போட்டியிலும் வென்று அதிக ரன்ரேட் பெற்றால் ஒருவேளை ஃப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு இருகிறது.\n18ம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் தன்னுடைய மோசமான ஆட்டத்தால் முதல் ஆளாக மூட்டையைக் கட்டியது டெல்லி டேர்டெவில்ஸ்தான். ஏற்கெனவே ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை, டெல்லி அணியை வென்று புள்ளிப் பட்டியளில் முதல் இடம் பிடிக்க முயற்சிக்கலாம். மற்றபடி இந்தப் போட்டி பற்றிபேச ஒன்றும் இல்லை. 19ம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி பதில் சொல்லிவிடும். பெங்களூரு அணியை வென்று ரன்ரேட் அடிப்படையிலும் முன்னிலை வகித்தால் ராஜஸ்தான் அணிக்காக ஃப்ளே ஆஃப் வாய்ப்பு இருகிறது.\nஅதே 19ம் தேதி நடக்கும் மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் மட்டும் போதும். எளிதாக ஃப்ளே ஆஃப் வாய்ப்பை எட்டிப் பிடிக்கும். மாறாக தோற்றாலும்கூட மோசமான தோல்வியாக அது இல்லாவிட்டால் ஃப்ளே ஆஃப் ரேஸ்சில் இருக்கும் இதர அணிகள் குறைந்த ரன்ரேட்டில் தோற்கும் போது, அது கொல்கத்தா அணிக்கு பிரகாசமான வாய்ப்பாக அமைந்துவிடும். ஐதராபாத் அணி பொருத்தவரை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்தப் போட்டி அவர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. எனினும் முதல் இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\n20ம் தேதி மும்பை இந்தியன்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை அணிக்கு உண்மையாகவே வாழ்வா சாவா போட்டிதான். இதில் மும்பை அணி பெரிய வெற்றியை பெற்று, 19ம் தேதி நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணியும், அன்று மாலையே நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணி தோற்கும் பட்சத்தில் மும்பை அணிக்கான ஃப்ளே ஆஃப் வாய்ப்பை உருவாக்கும். டெல்லி டேர்டெவில்ஸ் பொருத்தவரை து இது சம்பர்தாய போட்டிதான்.\n20ம் தேதி நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காணுகின்றன. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது ஆறாவது இடத்திற்கு வந்து நிற்கிறது. அதும் ரன்ரேட்டும் கூட இப்போதைய சூழலில் மைனஸ்சில்தான் இருகிறது. ஃப்ளே ஆஃப் வாய்ப்பை எட்ட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பெரிய வெற்றியைப் பெற வேண்டிய சுழலில் இருகிறது. அதே சமயம் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் தோற்றால் பஞ்சாப் அணி ஃப்ளே ஆஃப்பில் விளையாடும் அணி என்ற சிறப்பை எட்டிப் பிடிக்கும். ஆம், எந்தெந்த அணி ஃப்ளே ஆஃப்க்குள் நுழையும், எந்த அணி கோப்பையை தட்டிப் பறிக்கும் என்ற ஐபிஎல் ரசிகர்களில் எதிர்பார்ப்புக்கான கிளைமக்ஸ் தெரிய இன்னும் ஒரு சில நாட்கள் வரை காத்திருப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு ரூ.16 லட்சம் செலவிட்ட ஜெய்ப்பூர் தொழிலதிபர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\nதிமுகவால் ஆட்சிக்கு வர முடியாது : முதல்வர்\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\nவிராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்\nRelated Tags : CSK , KKR , MI , RCB , DD , IPL , ஐபிஎல் , கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் , பெங்களூரு , சென்னை சூப்பர் கிங்ஸ்\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு ரூ.16 லட்சம் செலவிட்ட ஜெய்ப்பூர் தொழிலதிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/09/98906.html", "date_download": "2018-10-22T13:04:55Z", "digest": "sha1:OEHCBSPBXO6YKV6S5QQSIZUQLPY73BNI", "length": 20620, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "2-ம் கட்ட வாக்கெடுப்பு நடத்த கூடாது: வளர்ப்பு நாய்களுடன் பேரணி சென்ற இங்கிலாந்து மக்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\n2-ம் கட்ட வாக்கெடுப்பு நடத்த கூடாது: வளர்ப்பு நாய்களுடன் பேரணி சென்ற இங்கிலாந்து மக்கள்\nசெவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018 உலகம்\nலண்டன்,ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது வாக்கெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது.\nஇரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தி ஒருமுறை இதனை உறுதி செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனை நடத்தக் கூடாது என்று ஒரு சிலர் முடிவு எடுத்தனர். அவ்வாறு முடிவு எடுத்தவர்கள் எல்லாருமே நாய் வைத்திருக்க கூடியவர்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல பிராணிகளுக்கு பாஸ்போர்ட் தருவது கிடையாது. எனவே மற்றொரு வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தங்கள் வீட்டு நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் போராட முடிவு செய்தனர்.\nஅதற்காக, தாங்கள் வளர்க்கும் பலவகையான நாய்களை அழைத்து வந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஒரேநேரத்தில் ஆயிரக��கணக்கான நாய்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக போயின. கூடவே அந்த நாய்களின் சொந்தக்காரர்களும் சென்றனர். ஒவ்வொரு நாயும் தனக்கு பக்கத்தில் ஒரு கோரிக்கை பலகையை வைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டது. இந்த நாய்களின் பேரணியை தற்போது உலக நாடுகளே திரும்பி பார்த்துள்ளன. நாய்களின் அழகில் சொக்கி விழுந்த பலர், இந்த போராட்டத்துக்கு ஆதரவினையும் அதிகமாகவே தர ஆரம்பித்துள்ளனர்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nவீடியோ : மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வள���்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று நிறைவு லட்சக்கணக்கானோர் புனித நீராடல்\n4வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:27:09Z", "digest": "sha1:M7AJGQKRZKHLZ4LEDYD4E4LKLBXNH6NL", "length": 29097, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்புமணி ராமதாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\nமதராசு மருத்துவக் கல்லூரி, சென்னை\nஅன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர்.[1] 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.[2] 2009-இல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014-இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிரு��்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]\n4 புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு\n5 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி\n11 2016 சட்டமன்றத் தேர்தல்\nஅன்புமணி 1968 அக்டோபர் 9 ஆம் நாளில் மருத்துவர் ராமதாஸ், சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு புதுச்சேரியில் பிறந்தார். பத்தாம் வகுப்பை ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபர்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984 ஆண்டு முடித்தார். பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பை தன் சொந்த ஊரான திண்டிவனத்தில் புனித அண்ணாள் மேல்நிலைப் பள்ளியில் 1986 ஆம் ஆண்டு படித்து முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.[4][5] பின்னர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.[1] படிப்பை முடித்தவுடன் திண்டிவனத்திலுள்ள டி. நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தார்.\nஅன்புமணி படிக்கும் காலத்தில் இறகுப்பந்தாட்டம், கூடைப்பந்து, கால்பந்து, விரைவோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார். கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்றார்.[6]\nஅன்புமணி தற்போது தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.[7]\nமே 25, 2004 அன்று அன்புமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தில்லியில் பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்பு கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.[8][9] 2004-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]\n2004–2010 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\n2004–2009 சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\n2014- தருமபுரி மக்களவைத் தொகுதி\nஇவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். \"பசுமை தாயகம்\" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[11]\nஇவர் அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் வி���ம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை கீழ் தடை செய்யப்பட்டது.[12]\nபுகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.[13] எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது.[14]\n108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி[தொகு]\n108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி\nஇவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.[15][16] 108 (நூற்று எட்டு; நூற்றெட்டு) என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.\nஇவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, இவருடைய முயற்சியால் போலியோவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழித்ததாக, உலக சுகாதாரத் நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இச்செயலைப் பாராட்டி உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது பெற்றார். இவ்விருதினை இதுவரை உலக அளவில் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், மற்றும் கோபி அன்னான் போன்ற தலைவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.[17] பின்னர் 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.\n2000-ஆவது ஆண்டில் செருமனி அனோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.[18]\n2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.[19]\nஅன்புமணி உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஅமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).[20]\nஉலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் ���ிருது (Rotary International Polio Eradication Champion award).[23]\nசென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.[24]\nஇந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.[25]\nசேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[26]\nமாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டார் , ஆனால் அந்த தேர்தலில் இவரும், இவருடைய கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற பென்னாகரம் தொகுதியில் 58402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.[27] 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி (2,300,775 லட்சம் வாக்குகள் 5.3 %) பெற்றது.[28]\n2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக் கட்சி ஆட்சியின்போது இவரின் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அமைந்துள்ள ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.[29]\n↑ 1.0 1.1 1.2 \"அன்புமணி ராமதாசு ஆளுமைக் குறிப்பு\" (20 திசம்பர் 2017).\n↑ \"அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்\" (13-10-2008).\n↑ \"தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்\".\n↑ \"உருவானார் அன்புமணி\". தி இந்து தமிழ் (ஏப்ரல் 7, 2016)\n↑ \"பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம்\" (07 மே 2015).\n↑ \"கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற அன்புமணி ராமதாஸ்\" (07 மே 2015).\n↑ \"தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு\" (22 சூலை 2015).\n↑ \"108 சேவையை இந்தியாவிற்கு கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ்\" (10 February 2016).\n↑ http://tamil.thehindu.com/tamilnadu/கண்டுகொள்ளாத-ஸ்டாலினுக்கு-தகுதிப்-பட்டியல்-உடன்-அன்புமணி-3வது-கடிதம்/article7180117.ece}} (07 மே 2015) தி இந்து தமிழ்\n↑ \"ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பேசிய அன்புமணி\" (22 திசம்பர் 2017).\n↑ \"சேலம் மாநாட்டில் அறிவிப்பு 2016 தேர்தலில் பாமக தனி அணி முதல்வர் வேட்பாளர் அன்புமணி\" (16 பிப்ரவரி 2015). தினகரன்\n↑ \"முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்\" (20 மே 2016). தி இந்து தமிழ்\n↑ \"பாமக வாக்கு சதவீதம்\" (20 மே 2016). தி இந்து தமிழ்\n↑ கல்லூரி முறைகேடு வழக்கு: அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம்- டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவுதி இந்து தமிழ் 08.அக்டோபர் 2015\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அன்புமணி ராமதாஸ்\nசுஷ்மா சுவராஜ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\nமே 2004 - ஏப்ரல் 2009 பின்னர்\nபாட்டாளி மக்கள் கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2018, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:34:56Z", "digest": "sha1:IPGTLNIY7ZT6L5PQVTTUNIUGELN7EERU", "length": 7833, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊலைட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகோளச் சுண்ணாம்புக்கல் அல்லது ஊலைட்ஸ் (Ooid) என்பது கோளகத்திலிருந்து துணை கோளகம் வரை மற்றும் மணலின் அளவுள்ள படிவுப் பாறை துகள்கள் ஆகும். இவை பொதுவாக கால்சியம் கார்பனேட்டு CaCo3 ஆல் உருவாக்கப்படுகிறது, இருந்த போதும் சில நேரங்களில் இரும்பு அல்லது பாஸ்பேட் சார்ந்த தாதுக்களால் உருவாக்கப்படுகிறது. ஒரே மையமுள்ள CaCo3 வளையங்கள் மற்றொரு துகள்களின் கரு மீது சுற்றி வீழ்ப்படிவதினால் உருவாக்கப்படுகிறது. கரு, கார்போனேட் துகளாகவும் இருக்கலாம் அல்லது மணல் துகளாகவும் இருக்களாம். கோளச் சுண்ணாம்ப���க்கல் பொதுவாக கடல் தரையில் அமைந்திருக்கின்றன. பொதுவாக ஆழம் குறைந்த வெப்பமண்டல கடல்களில் உருவாக்கப்படுகிறது (பஹாமாவை சுற்றி, அல்லது பாரசீக வளைகுடாவில்). இந்த வகையான சுண்ணாம்புக்கல்கள் உருவாகிய பிறகு, பாறை உருப்பெறல் நடைபெற்றதன் பிறகு பாறையாக மாறுகின்றது. அதிகப்படியான கோள சுண்ணாம்புக்கல் 0.2மி.மீ.யில் இருந்து 0.5மி.மீ.[1] வரை விட்டம் கொண்டதாக இருக்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Oolite என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/rend", "date_download": "2018-10-22T12:51:48Z", "digest": "sha1:VGVVRMB5ADIT7WXZVZWKY6DL7DSLSOYU", "length": 4532, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "rend - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிழி; பிள; உடை; பிய், கீறு\nrend the veil = முகத்திரையைக் கிழி\nஆங்கில விக்சனரி - rend\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/karunanidhi-going-to-participate-in-the-marriage-function-287232.html", "date_download": "2018-10-22T13:09:10Z", "digest": "sha1:BFONIYLNY2WQUV25VZNABZUCVO2QCFKJ", "length": 13601, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்ரம் மகள் கல்யாணத்தில் கருணாநிதி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவிக்ரம் மகள் கல்யாணத்தில் கருணாநிதி- வீடியோ\nதனது கொள்ளுபேரனின் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என்ற தகவலால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவின. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் கடந்த வாரம் கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.\nவிக்ரம் மகள் கல்யாணத்தில் கருணாநிதி- வீடியோ\nவடசென்னை திரைப்படத்திலிருந்து மீனவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்படும் : வெற்றி மாறன்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\nஇந்தியாவை குறிவைக்கும் மார்க்... பிரமாண்ட அலுவலகம் அமைக்க திட்டம்-வீடியோ\nஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஐஸ்கீரீம், ஆயில் சுந்தரி சொப்பன சுந்தரி- வீடியோ\nபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண- வீடியோ\nவட சென்னை திரைப்படத்தில் படகு முதலிரவு காட்சி நீக்கம் : இயக்குனர் வெற்றி மாறன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/04130105/1167756/Atharvaa-and-Aishwarya-Rajesh-pairup-for-Gautham-Menons.vpf", "date_download": "2018-10-22T12:59:14Z", "digest": "sha1:G4X75MHCT36SQASOZZMVI4ODBAO4WWIG", "length": 14411, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவுதம் மேனனுடன் இணைந்த அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் || Atharvaa and Aishwarya Rajesh pairup for Gautham Menons next", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகவுதம் மேனனுடன் இணைந்த அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகவுதம் மேனன் தனது பேனரான ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை உருவாக்கி வரும் நிலையில், அவரது அடுத்த ஆல்பத்திற்காக அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கின்றனர். #BodhaiKodhai\nகவுதம் மேனன் தனது பேனரான ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை உருவாக்கி வரும் நிலையில், அவரது அடுத்த ஆல்பத்திற்காக அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கின்றனர். #BodhaiKodhai\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கவுதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார்.\nஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா', `உளவிறவு' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு' பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமேன்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.\nஇந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `போதை கோதை' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த பாடலில் அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர். மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. #BodhaiKodhai\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nவடசென்னை படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் - வெற்றிமாறன்\nமீ டூ கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்\nகட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தனர் - சஞ்சனா கல்ராணி\nபோதைப்பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nவடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் - வெற்றிமாறன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/60478/cinema/Kollywood/mannar-vagera-is-ready-to-release.htm", "date_download": "2018-10-22T12:40:28Z", "digest": "sha1:AGQMHQS52J5KNDLN7DR77CGNDXZI6UYL", "length": 10399, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்னர் வகையறாவை சுறுசுறுப்பாக்கிய விமல் - mannar vagera is ready to release", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் | சூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் | வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது : ஏ.ஆர்.ரைஹானா | 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் சரண்யா பொன்வண்ண��் | ஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகை விருது | மம்முட்டியின் 10 படங்களும் 250 கோடி பட்ஜெட்டும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமன்னர் வகையறாவை சுறுசுறுப்பாக்கிய விமல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமஞ்சப்பை படத்துக்கு பிறகு வெற்றியை ருசிக்கவில்லை விமல். அதற்கு பிறகு நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ரெண்டாவது படம் வெளிவரவே இல்லை. இதனால் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கிற விமல், தனது பாணி காமெடியில் ஒரு பேமிலி செண்டிமென்ட்ட படம் தயாரித்து, நடிக்க விரும்பினார். மலைக்கோட்டை, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் சொன்ன கதை விமலுக்கு பிடித்து விடவே அதையே தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அதுதான் மன்னர் வகையறா.\nவிமலுடன் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையாக ஒளிப்பதிவு செய்கிறார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போட்டிருந்த மன்னர் வகையறாவை இப்போது விரட்டி சுறுசுறுப்பாக்கி இருக்கிறார் விமல். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது மன்னர் வகையறா. அடுத்த மாதம் வெளிவரலாம் என்று தெரிகிறது.\nபிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு ... ஹீரோயிசம் முக்கியமல்ல, ஜெயிக்கிற ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவடசென்னை தவறாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன்\nவைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து\nமீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசூடுபிடிக்கும் நிகிலா விமலின் மா���்க்கெட்\nபஹத் பாசில் ஜோடியாக நிகிலா விமல்..\nகொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெற்றிவிழா கொண்டாடிய நிகிலா விமல்\nவிமல் - வடிவேலு கூட்டணி படம் மருதமலை-2 \nவிமல் - வடிவேலு கூட்டணியில் போலீஸ் படம்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/03/vgk-06-01-03-first-prize-winners.html", "date_download": "2018-10-22T12:22:11Z", "digest": "sha1:V7FRWKJPPDFRH63BLCGCPM3C4PZNNKQZ", "length": 68012, "nlines": 649, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 06 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - \"உடம்பெல்லாம் உப்புச்சீடை”", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 06 - ” உடம்பெல்லாம் உப்புச்சீடை ”\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nபயணங்கள்...அறிவையும், மனதையும், கண்ணோட்டத்தையும் விசாலப்படுத்தும்...\nசாதாரண பயணங்களே இதை செய்யும் போது மிகப்புனிதப் பயணமான காசி யாத்திரை இன்னும் ஒரு படி மேலே போய் மன அழுக்கை எப்படி சலவை செய்து கதை நாயகன் பட்டாபியின் மன அழுக்கை கரைத்து சுத்தப் படுத்தியது என்பதை கையளவு கதாபாத்திரங்களை வைத்து தெளிவான நடையில் கூறி இருக்கிறார் கதாசிரியர்.\nதந்தையின் அஸ்தியை கரைக்க குடும்பத்தோடு காசிக்கு ரயிலில் பயணிக்கும் போது சக பயணி -சரும நோயால் \"உடம்பெல்லாம் உப்புசீடை \"காய்த்து பார்க்க முகம் சுளிக்க வைக்கும் தோற்றத்துடன்...\nஇயற்கை தான்... இப்படி ஒரு தோற்றத்தில் உள்ளவருடன் ரயில் சிநேகம் கொள்ள நம்மில் பலரும் தயங்குவர்... அப்படி ஒருவர் தான் நம் கதை நாயகர் பட்டாபியும்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் - என்ற பழமொழியை பலரும் கேள்வி கேட்காமல் நம்புவதால் புற அழகு இல்லாத பலர் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.... அப்படிபட்டநிலையில் தான் குழந்தைகள் சட் என்று ஓட்டிகொள்ளும் அந்த \"உப்புசீடை\" மாமா இருக்கிறார்...\nகுழந்தைகளிடம் உள்ள தெய்வத்தன்மை அவர்கள் வளர வளர குறையும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் விகல்பமில்லாமல் உப்புசீடை மனிதருடன் பேசி ஸ்னேகமாகப்பழகுவதை அவர்கள் பெற்றோர் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை...\nகாரணம்.... வயது தரு��் விபரம் என்று கூட நியாயப்படுத்தலாம் - நோய் தொற்று பற்றிய பயம் / முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை குழந்தைகள் மற்றும் பெரியவர் வாங்கி உண்பதை காவல் துறையே எச்சரிக்கிறதே... அதனால் அதை எல்லாம் பட்டாபி தம்பதியரின் மிகப்பெரிய தவறுகளாகப் பார்க்க தோன்றாவிட்டாலும்...கோபத்தில் பட்டாபி அந்த சக பயணியை புண்படுத்துவது \"உப்புசீடை\" காரர் மீது நமக்கு கரிசனம் வர வைத்தாலும், பட்டாபியின் பக்குவமில்லாத மனநிலையை தான் காட்டுகிறதே ஒழிய, அவரை ஒரு மிக தப்பான ஆளாக காட்ட வில்லை .\nதந்தையின், மரணம், பயணம், நடக்கும் காரியம் நன்கு நடக்க வேண்டுமே... என்ற பல பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளும் அவர் நடத்தையை நமக்கு புரிய வைக்கிறது...\nகடைசியில்,ஒரு திருப்பம் - உப்புசீடை மாமாவின் உதவியால் தான் இவர் தந்தையின் காரியம் நடைபெறப்போகிறது... என்பது கொஞ்சம் cinematic ஆக இருந்தாலும்,\nஅழகு புற தோற்றம் சம்பந்தப்பட்டதல்ல.... மனம் / குணம் சம்பந்தப்பட்டது என்பதை வாசகர் மனதில் ஆணி அடித்தால் போல இறங்க உதவுகிறது.\nஆனால் தந்தையின் அஸ்தியை அந்த மனிதர் தொடும் படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பட்டாபி நாயகன் ஸ்தானத்திலிருந்து ரொம்ப கீழே இறங்கி விடுகிறார்.\nகதை முடிவு எதிர்பார்தார்ப்போலவே இருக்கிறது...\nபடங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன .\nஒரு நல்ல கருத்துள்ள கதையை ஆசிரியர் அழகுற எழுதியிருக்கிறார்...\nஇந்தக்கதைக்கு விமரிசனம் எழுதும் போது ஒரு நிஜத்தை சொல்லவா -\nஇதே போல ஒரு உப்புசீடை மனிதரை, 10-15 வருஷம் முன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது பார்த்தேன். இன்று வரை அந்த முகம் மறக்கவில்லை.\nஅப்போது எனக்கு மட்டும் அல்ல என் உடன் வந்தவர்கள், மற்றும் மேஜை களில் உள்ளவர்கள் அனைவருக்கு உள்ளேயும் உள்ள பட்டாபி குணம் கொஞ்சம் கொஞ்சம் தலை தூக்கி முகம் சுளிக்கவைத்தது நிஜம்.\nஅவர் எழுந்து போன பிறகு அங்கே ஒரு 10சதம் கலகலப்பு கூடியது என்பது உண்மை....\nஅதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\n”தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nபதிவுலக சிறுகதை ஜாம்பவான் திருவாளர்\nவை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தீவீர விசிறி நான்\nஅவர் பதிவில் வெளியிட்டுள்ள அனைத்துச்\nசிறுகதைகளையும் நான் விரும்பிப் படித்துள்ளேன்.\nஆயினும��� இந்த உப்புச் சீடைக் கதைதான்\nயோசிக்க வைத்த கதை என்றால்\nநிச்சயம் அது மிகையான கூற்றில்லை.\nநிர்வாக இயலில் மிக உயர்ந்த கருத்தாக இப்போது\n\"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன் கண் விடல் \"\nஎன்னும் குறளை அதிகம் மேற்கோளாகக் காட்டுவதைப்போல\n\"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nஎன்னும் குறளையே வழிகாட்டியாகக் கொண்டால்...\n(அறிவு என்பதனை விமர்சன அறிவு எனப்\nமெய்ப்பொருள் என்பதனை கதை சொல்லியின்\nநோக்கம் என்ன என்பதனை புரிந்து கொள்ளுதல்\nநிச்சயம் யாரும் எந்தப் படைப்பையும்\nமிகச் சிறப்பாக விமர்சிக்க முடியும்\nபரிசு பெறவும் முடியும் என்பது எனது கருத்து.\n(இப்போட்டியில் பரிசு பெற்றவர்களின் விமர்சனங்களை\nசற்று கூர்ந்து படித்ததில் என்னுள் இக்கருத்துத்தான்\nஅந்த வகையில் திருவாளர் வை.கோ அவர்கள் இந்தக்\nஇந்தக் கதைக்கான மெய்ப்பொருளை மிகச் சரியாக\nஅனுமானித்தாலே நிச்சயம் அது மிகச் சிறந்த\nவாழ்க்கை என்பதற்கான உவமையாக எத்தனையோ\nசொல்லப்பட்டிருந்தாலும் கூட வாழ்க்கை ஒரு\nபயணம் போன்றது என்பதைப் போல\nமிக அருமையான மிக எளிமையான மிக மிகச் சரியான\nஉவமை வேறு இல்லை என நிச்சயம் சொல்லலாம்\nபயணிக்காது பயணிப்பவர்களைப் பார்த்தே காலத்தை\nபயணத்தை வெற்று அலைச்சலாக்கித் திரிபவர்கள்\nபயணத்தை அனுபவிக்காது அலுத்துத் தானே அதனையும்\nசொகுசாக பயண செய்யக் கொடுத்துவைத்தவர்கள்\nடிக்கெட் கிடைத்தும் இடம் கிடைக்காது அவதியுடன்\nஇடையில் ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளால்\nஇப்படி பயணிப்பதில் உள்ள பல்வேறு\nநிலைகளை வாழ்வின் நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து\nசிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு\nஇந்தக் கதையைப் படிக்கப்புகுந்தால் இந்தக் கதை\nஅனுபவம் நிச்சயம் வித்தியாசமானதாகத்தான் இருக்கும்\nவாழ்வின் சம நிலை கொண்டர்களின் உன்னதங்களையும்\nவாழ்வின் மிக முக்கிய அம்சமாகச்சொல்ல விரும்பும் கதாசிரியர்\nஇரு மாறுபட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு\nபயணத்தையே தன் கதையின் முக்கிய\nநிகழ்வாகக் கொண்டிருக்கிறார் என்பது எனது அபிப்பிராயம்\nஇக்கதையின் நாயகரும் ஒரு நோக்கத்தோடுதான்\nஅத்தனை திறமைகளும் சுதாரிப்புக் குணங்களும்\nஅவரிடம் நிறைந்திருக்கிறது என்பதனை அவரது\nசுதாரிப்பு நடவடிக்கைகளும் பயணச் சுகத்திற்காக அவர்\nசெய்து கொண்ட உணவு முதலான ஏற்பாடுகளும்\nஅவரை விட அடுத்தவர் குறித்து அதிகம்\nஅடுத்தவரின் செயல்பாடுகள் மூலம் அவரை அனுமானிக்காது\nஅவரது வெளித் தோற்றத்தைவைத்து எடை போடும் விதமும்\nஎதிலும் தேவையற்ற அதிக உணர்ச்சிப் படுபவர் என்பதுவும்\nநிச்சயம் இவர் வயதானவர்தான் ஆயினும்\nவாழ்வைப் புரிந்து கொள்ளாதவர் ,\nமுதிர்ச்சி கொள்ளாதவர் என்பதனை மிகத் தெளிவாகப்\nஅதுவும் கதை துவக்கத்திலேயே மூச்சிரைக்க புகைவண்டியின்\nவால் முதல் தலைவரை ஓடித் திரும்பும் அவர்\nஎதிலும் ஒரு சம நிலையற்றவர் என்பதையும்\nமுடிவாக புகைவண்டி விட்டு இறங்குகையில்\nஎதில் கவனம் கொள்ள வேண்டுமோ அதில்\nகவனம் கொள்ளாது எதில் கவனம் கொள்ளத் தேவையில்லையோ\nஅதில் கவனம் கொள்ளுதல் மூலம் அவர்\nவாழ்வின் சூட்சுமம் புரியாதவர் என்பதை\nநாசூக்காகப் புரியச் செய்து போவது மிக மிக அருமை\nஅறியாமை காரணமாக வித்தியாசமானவராகத் தெரிவதால்\nஇருக்கையையும் அந்தப் பெரியவர் மூலம் கிடைத்த\nஐஸ்ஸை ரசித்தபடி அவருடைய உப்புச் சீடை கொப்புளம்\nவலியெடுக்கிறதா என்கிற நோக்கில் தொட்டுப் பார்க்கிற\nஅந்த ரவியிடம் இருக்கும் மனித நேயமும் கூட இல்லாது\nஅவர் மனம் புண்படும்படி பேசிவிடுகிற அந்த\nசரி இவர் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறார்\nஅடையவேண்டிய எதையோ அடையாது போகப் போகிறார்\nஎனத் தெளிவாக முதலிலேயே புரியவைத்துப் போவது\nகதையில் மிக மிகச் சிறப்பு\nபுறச் சூழல் காரணமாக நாம் சம நிலை தடுமாறும்\nபல சமயங்களில்தான் நாம் வாழ்வில் பல்வேறு\nஇழப்புகளைச் சந்திக்கிறோம். தியானம் பக்தி முதலான\nவிஷயங்கள் கூட நாம் சமநிலை தவறாது நம்மை நாம்\nஅவ்வப்போது சரிபடுத்திக் கொள்வதற்காகத்தான் என்பதைப்\nபுரிந்து கொண்டாலே நாம் வாழ்வின் ரகசியத்தை\nஅதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்\nபல சமயங்களில் கற்ற கல்வி, கற்ற வித்தைகள்\nஉற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது\nஇந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.\nஅலகபாத் வந்துவிட்டது இறங்க வேண்டும் என்பதில்\nதான் தன்னுள் அந்தப் பெரியவரின் மேல் கொண்ட\nஅருவருப்பின் காரணமாகவே அவர் முகத்தில் விழிக்காது\nஇறங்கவேண்டும் என்பதற்காக லைட்டை போட்டால்\nஅவர் விழித்துவிடக் கூடும் என்பதற்காகவே\nஅரை குறை வெளிச்சத்தில் சாமானை இறக்க முயலும்\nஅந்தப் பெரியவரின் முயற்���ிதான் எத்தனைக் கேலிக் கூத்தானது\nஅந்த சம நிலை தவறிய நிலைதான் அவர் பயணத்திற்கான\nஆதாரத்தையே விட்டுவிட்டு பயண சுகத்திற்கென\nகொண்டு வந்த பொருட்களில் மட்டும் கவனம் செலுத்த\nவைத்துவிடுகிறது. கதையின் மையப் புள்ளி அதுதான்\nஅந்த உப்புச் சீடையை உடலில் கொண்டப் பெரியவரின்\nசெயல்பாடுகள் அனைத்தும் மிக நேர்த்தியாய்\nமுதிர்ச்சிபெற்றவர் என்பதைவிட ஞானம் பெற்றவர் என்பதை\nசிறு சிறு நிகழ்வுகள் மூலம் சொல்லிப்போனவிதமும்\nஅவர் குறித்து பிறர் மூலம் அவர் உன்னதங்களைச்\nசொல்லிப்போனவிதமும் மிக மிக அருமை.\nமிகக் குறிப்பாக அந்தப் பெரியவரை அது அந்த ஆசாமி\nஎன அரைவேக்காட்டு மனிதர் கண்ணோட்டத்திலேயே\nகதை முடிவில் பிறர் மூலம் அவர் சிறப்பைச்\nசொல்லிப்போன விதமும் மிக மிக அருமை\nவிமர்சனம் என்பது என்னைப் பொருத்தவரை\nஒரு வழிகாட்டி மரமாகத்தான் இருக்கவேண்டும் ....\nவழித் துணையாய் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு\nஉணவின் ருசியை மணம் மூலமும்\nநிறம் மூலமும் குறிப்பாக உணர்த்துவதாகத் தான்\nவலுக்கட்டாயமாக ஊட்டுவதாக இருக்கக் கூடாது\nஅந்த வகையில் கதையில் நாம் அவசரத்தில்\nகவனிக்காது போய்விடக் கூடிய வாய்ப்புள்ள இடங்களை மட்டும்\nமிக லேசாக இந்த விமர்சனம் மூலம்\nபசியுள்ளவர்களுக்கு ருசியின் தரம் அறிந்தவர்களுக்கு\nஇந்தக் கதை சத்துள்ள அற்புதமான விருந்து\nநல்விருந்துப் படைத்த பதிவுலக சிறுகதை மன்னருக்கு\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nமீண்டும் ஓர் புதிய பரிசு\nபோட்டிக்கான நிபந்தனைகள் பற்றிய என் முதல் டும் .. டும் .. டும் .. டும் .. அறிவிப்புப் பதிவினில் அடியேன் தெரிவித்துள்ளது ’ஊக்கப்பரிசு’.\nஇது நான் என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக வெளியிட நினைக்கும் 40 கதைகளில் ஏதாவது 30 கதைகளுக்காவது விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடைசிவரை, நடுவர் அவர்களால் ஒருமுறையேனும் பரிசுக்குத் தேர்வாகாத நபர்களுக்கு மட்டும், என்னால் தனியாகத் தரப்படப் போவது இந்த ”ஊக்கப்பரிசு”\nஅதுபற்றிய விபரம் காண இணைப்பு:\nஅதன்பின் நான் அறிவித்துள்ளது ’போனஸ் பரிசு’ என்பதாகும்.\nஇது போட்டியில் கலந்த��கொள்ளும் அனைவருக்குமே என்னால் அளிக்கப்பட உள்ள ஓர் சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சிப் பரிசாகும். ஆனால் இந்தப்பரிசு, நான் என் மனதில் நினைத்துள்ள, ஒருசில குறிப்பிட்ட கதைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.\nஇந்த போனஸ் பரிசு என்பது, என் மனதில் நான் நினைத்துள்ள அந்தக் குறிப்பிட்ட ஒருசில கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே கூடுதலாகக் கிடைக்கும் ஒன்றாகும்.\nநடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வானவர்கள், தேர்வாகாதவர்கள் என அனைவருக்குமே கிடைக்கக்கூடியது இந்த ”போனஸ் பரிசு”\nஉதாரணம்: VGK 03 “சுடிதார் வாங்கப் போறேன்”\nஅதுபற்றிய விபரம் காண இணைப்புகள்:\nஇந்த போனஸ் பரிசினால் மேலே சொல்லியுள்ள ஊக்கப்பரிசு கிடைப்பது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காது. இது வேறு, அது வேறு.\nபுதிய பரிசு பற்றிய அறிவிப்பு\nஇதன் பெயர் ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்பதாகும்.\nஇப்போது அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஹாட்-ட்ரிக் பரிசு பற்றிய விபரங்கள்:\nதொடர்ச்சியாக அடுத்ததடுத்து மூன்று முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 50] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.\nதொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 100] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.\nதொடர்ச்சியாக அடுத்தடுத்து ஐந்து முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, முதல் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 150] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.\nதொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, ஊக்கப் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 200] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.\nஆறுமுறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பரிசுக்குத் தேர்வாகி சாதனை படைப்பவர்களுக்கு மட்டும், ஒவ்வொரு ஆறுடனும் கணக்கினை முடித்துக்கொண்டு, அதற்கு மேலான வெற்றிகளை, புதிய சங்கலித் தொடராக 1 to 3, 1 to 4, 1 to 5, 1 to 6 என பாவித்து மேற்படி அட்டவணைப்படி மீண்டும் கணக்கிட்டு, மீண்டும் ‘ஹாட்-ட்ரிக்’ பரிசு கூடுதலாக வழங்கப்படும்.\nஇந்த புதிய அறிவிப்பின் படி\n[ VGK-01 to VGK-04 ] அடுத்தடுத்து, தொடர்ச்சிய���கப்\nஇரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை\nகூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசு' என்ற பெயரில்\nஇவரே மேலும் பலமுறை இதே\n[ அவர்களின் தொடர் வெற்றியினைப்பொறுத்து,\n‘ஹாட்-ட்ரிக்’ பரிசுத்தொகை பிறகு நிர்ணயிக்கப்படும். ]\nஎன் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nமனக் கவலைகள் மறந்ததம்மா ....\nஎன் வாரிசுக்கு வாரிசு பிறந்துள்ளது.\nஇவரின் புதிய வருகையைச் சேர்த்து\nஎண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nமீதி 11 பேர்கள் யார் ... யார்\nநம் வேலூர் பதிவர் திருமதி. ’உஷா அன்பரசு’ அவர்கள் கேள்விகள் கேட்க என் அன்பு மனைவி விரிவாக பதிலளிக்க, அந்த சிறப்புப்பேட்டிச் செய்திகள், 08.03.2014 தினமலர் - பெண்கள் மலர் - பக்கம் 22 இல் பெட்டிச்செய்தி போல, மிகவும் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ளது, என்பதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த வார சிறுகதை விமர்சனப்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 6:53 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nமுதல் பரிசு வென்ற திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..\n[ VGK-01 to VGK-04 ] அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப்\nபரிசினை வென்று கூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசுகளையும் வென்ற திரு. ரமணி ஐயா அவர்களுக்கு, மனம் நிறைந்த வாழ்த்துகள்/.\nமுதல் பரிசு பெற்ற அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2014 at 7:55 PM\nதிருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும், திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nஇரு அருமையான குறள்களோடு விமர்சனம் அற்புதம்... மிகவும் ரசித்தேன்... மூன்றாம் / இரண்டாம் பரிசுகளில் ரமணி ஐயா இல்லையென்றால், முதல் பரிசு ரமணி ஐயா பெறுவார்...\nநீங்கள் சொன்னது போல் மேலும் பலமுறை இதே ‘ஹாட்-ட்ரிக்’ பரிசுகளை கண்டிப்பாகப் பெறுவார்... எங்களின் கவிதை + கட்டுரைப் போட்டி நடுவருக்கு வாழ்த்துக்கள் பல...\nமுதல் பரிசினை வென்றுள்ள திருமதி உஷாஸ்ரிகுமார் அவர்களுக்கும், திரு. ரமணி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.உங்கள் மனிவிக்கும் எனது வாழ்த்துக்கள் பேட்டி வெளியானதற்கு.\nமுதல் பரிசினை வென்றுள்ள திருமதி. உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும் திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nதிரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சகோதரி உஷ�� ஸ்ரீகுமார் மற்றும் கவிஞர் ரமணி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nவழக்கம் போல் முதல் பரிசு வென்றிருக்கும் திரு ரமணி அவர்களுக்கும், அருமையான விமர்சனம் எழுதி முதல் பரிசு வென்றிருக்கும் உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் ஹாட்ரிக் பரிசு வென்றிருக்கும் ரமணி அவர்களுக்கும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 11, 2014 at 9:52 PM\nமுதல் பரிசினை அமோகமாய் வென்றிட்ட திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்\nசுருக்கமாக எனினும் மிகச் சிறப்பாக\nவிமர்சனம் வழங்கியுள்ள உஷா ஸ்ரீ குமார்\nஅவர்கள் முதல் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது\nஅவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஎனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உறியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன் .\nவாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றிகள்...\nhat trick வின்னர் திரு.ரமணி அவர்களுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்ளவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி .\nஇந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது...நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...\n//எனக்கு விமரிசனம் எழுத வாய்ப்பளித்த திரு vgk அவர்களுக்கும்,அதை முதல் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளகிறேன்.//\nஉறியில் திரண்டு வந்த வெண்ணெய் போல, அழகாகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், யதார்த்தமான சிந்தனைகளுடனும் விமர்சனம் எழுதி, முதல் பரிசினை வென்றுள்ள தங்களுக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், அன்பான இனிய நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த சிறுகதை விமர்சனப்போட்டியில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல பரிசுகளை தாங்கள் வென்றிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.\n//இந்த பரிசு என் எழுது ஆர்வத்தை தூண்டி இருக்கிறது... நன்றாக எழுத வேண்டுமே என்ற சிரத்தையை அதிகரித்து உள்ளது...//\nஓவியம் + வெகு அழகான கைவேலைத்திறமைகள் மிக்க சகலகலாவல்லியான தங்களால் எத���யுமே மிகச்சுலபமாகச் சாதிக்க முடியும். மீண்டும் என் நல்வாழ்த்துகள்.\nமிக அழக்காக விமரிசித்து முதல் பரிசை வென்று hat trick அடித்திருக்கும் திரு. ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்\nமுதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சனத் திலகம் ரமணி சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.\nமுதல் பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்கள் விமர்சனம் மிக அருமை. வாழ்த்துக்கள் உஷா அவர்களுக்கு.\nரமணி சாரின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.\nரமணி சாரின் விமர்சனம் மிக அருமை.\nதங்க மங்கையில் வெளிவரப்போகும் தங்கள் துணைவி அவர்களின் பேட்டி படிக்க ஆவல், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகுடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.\n//குடும்பத்திற்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியை அளிக்க வந்த கண்ணனுக்கு, மன்னனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.\nகண்ணன், மன்னன் என்று பாராட்டிச் சொல்லி, குட்டிப்பயலுக்குக் கொடுத்துள்ள வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.\nதங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.\n//தங்கள் துணைவிஅவர்கள் பேட்டி , தினமலர் பத்திரிக்கையில் பெண்கள் மலர் என்பதற்கு பதில் தவறுதலாய் வேறு பெயர் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.//\nஅதனால் பரவாயில்லை மேடம். பேட்டி பற்றிய முழு விபரங்களும் கீழ்க்கண்ட பதிவின், பின்னூட்டப்பகுதியில், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நான் அளித்துள்ள பதில்களில் உள்ளன. நேரம் கிடைக்கும்போது பாருங்கோ.\nதிருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nமூன்று முறை வென்ற தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த இரு வெற்றியாளர்களும் தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதிருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஉஷா ஸ்ரீகுமார் மற்றும் திரு ரமணி அவர்களின் விமரிசனங்கள் நன்றாக இருக்கின்றன.\nபரிசு வென்றவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்\nதிருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n//திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் விமர்சக வித்தகர் திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//\nவாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nதிருமதி உஷாஸ்ரீகுமார் திரு ரமணி சாருக்கு வாழ்த்துகள் உஷா அவர்கள் குழந்தைகள் அவரின் உருவம் பார்த்து அசூயைப்படாமல் சகஜமாக அவருடன் பழகுவதை ரசிச்சு சொல்லி இருக்காங்க. ரமணி சார் எழுத்தாளரின் எழுத்து திறமையை வியக்கிறார்.\nஅதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் காலம் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.// காலம் உண்மையில் எல்லோர்க்கும் ஒரு நல்லாசான். வாழ்த்துகள் சகோதரி.\nஅதீத உணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும்\nபல சமயங்களில் கற்ற கல்வி, கற்ற வித்தைகள்\nஉற்ற காலத்தில் பெரும்பாலும் பயன்படாமல் போவது\nஇந்தச் சமநிலை தவறும் மனோபாவத்தால்தான்.// மிகச் சரியாகச்சொன்னீர்கள் ஐயா. அலசி ஆராய்ந்து எழுதிய நேர்த்தியான விமர்சனம். வாழ்த்துகள்.\nஇந்த போட்டியில் கலந்துகொள்ள அப்போது தெரியாமல்போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.\n மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nVGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே \nVGK 08 - அமுதைப் பொழியும் நிலவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/vimal-oviya-kalavani2-movie", "date_download": "2018-10-22T13:07:08Z", "digest": "sha1:MBNQVSS6WWSOUSLWEJHBCD4XGANX2FEH", "length": 13381, "nlines": 268, "source_domain": "in4net.com", "title": "'களவாணி-2' படத்தின் தகவல்கள் இதோ !! - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போ��தா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\n‘களவாணி-2’ படத்தின் தகவல்கள் இதோ \n‘களவாணி-2’ படத்தின் தகவல்கள் இதோ \nசற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா தற்போது ஜோடியாக நடித்து வரும் படம் ‘களவாணி-2’. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் வெளியாகி யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்பாடலினை படக்குழு ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nரட்ணப்பிரிய பந்துவை மீ���்டும் அதே இடத்திற்கு நியமிக்கவேண்டும்..\n9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\nதமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன்...\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9126", "date_download": "2018-10-22T12:47:03Z", "digest": "sha1:R4ICGX7SX432YT6QBKVBUVLKYEQLDPYE", "length": 12965, "nlines": 145, "source_domain": "sangunatham.com", "title": "நான்கு விடைகளில் மிகச் சரியானது எது? – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nநான்கு விடைகளில் மிகச் சரியானது எது\nபரீட்சை முறையில் பல்தேர்வு வினா என்பது பகுதி ஒன்றுக்குரியது.\nநான்கு விடைகள் தரப்பட்டு அதில் சரியான விடையைத் தெரிவு செய்யுமாறு அமைகின்ற வினாக்களே பல்தேர்வு வினா என்று அழைக் கப்படும்.\nஇவ்வாறான ஒரு வினாவை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ளார்.\n���ேற்று முன்தினம் தமிழ் மக்கள் பேரவை யின் கூட்டம் நடைபெற்றபோது அதன் இணைத் தலைவராக இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றினார்.\nபெரும் எதிர்பார்ப்பு நிறைந்த உரையில், பலரும் என்னிடம் வந்து எனது வருங்கால அரசியல் பற்றிக் கேள்வி எழுப்புகின்றனர்.\nஎனது வருங்காலத்தைப் பொறுத்தவரை என்னிடம் தற்போது நான்கு வழிகள் உள்ளன.\nவீட்டுக்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது.\nஒரு கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது.\nகட்சி அரசியலைவிட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றை முன்வைத்து அதனைப் பெற முயற்சிப்பது.\nஇவ்வாறாக நான்கு வழிமுறைகளைக் கூறியுள்ளார்.\nஇங்குதான் முதலமைச்சர் முன்வைத்த பல் தேர்வு வினா பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nஅதாவது தனது எதிர்கால அரசியல் தொடர் பில் தான் எடுக்கக்கூடிய முடிவென நான்கு விடைகளை அவர் முன்வைத்துள்ளார்.\nஇந்த நான்கு விடைகளில் மிகப்பொருத்த மானது அல்லது மிகவும் சரியான விடையைத் தெரிவு செய்கின்ற பொறுப்பு தமிழ் மக்களையே சாரும்.\nஇதன்காரணமாகவே முதலமைச்சர் மிக நுட்பமாக தனது நிலைப்பாட்டில் இருக்கக் கூடிய நான்கு வழிமுறைகளை முன்வைத் துள்ளார்.\nஇதில் தமிழ் மக்கள் எதனைத் தெரிவு செய் கின்றார்களோ அதனை தான் ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பேன் என்பது அவரின் முடிவு.\nஅதாவது தனது எதிர்காலம் பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையில் ஆற்றிய உரைமூலம் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇனி, அவரின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் மக்களே கூற வேண்டும்.\nநான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. அந்த நான்கு விடைகளும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல.\nஅது தமிழ் மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் சரியான விடையைத் தெரிவு செய்கின்ற முழுப்பொறுப்பும் தமிழ் மக்களுடையதாகும்.\nஎங்கே தமிழ் மக்களே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எம் இனத்துக்குத் தேவை என்றால் நீங்களே அதனை உரக்கச் சொல்லுங்கள்.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ���பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும்…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/07/blog-post_61.html", "date_download": "2018-10-22T11:35:06Z", "digest": "sha1:EUPMALZXWBJFEFRUSSKN6BE7F5UEC5H6", "length": 24451, "nlines": 246, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )", "raw_content": "\nஅமீரகத்தில் மீண்டும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப...\nஅவசர காலங்களில் 9 விமான நிலையங்களை பயன்படுத்த கத்த...\nஅதிரையில் 3 மணி நேரம் பலத்த மழை \nஅல் அய்ன் நகரில் கட்டண பார்க்கிங் திட்டம் அமல் \n50 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் பலியான இந்திய...\nகத்தார் ஹஜ் பயணிகளை தடுப்பதாக வெளியான குற்றச்சாட்ட...\nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முக...\nஅமீரக ஆகஸ்ட் மாத சில்லரை பெட்ரோல் விலையில் சிறு ஏற...\nஅதிரையில் வீடு தேடிச்சென்று பாலகர்களுக்கு குர்ஆன் ...\nதஞ்சாவூரை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக்க அலுவ...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூல...\nபுனித மக்கா - மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம்...\nமரண அறிவிப்பு ( மதினா பேகம் அவர்கள் )\nமலேசியாவில் அதிரையரின் நூல் வெளியீட்டு விழா (படங்க...\nதமிழகத்துக்கு முன்னுதாரணமான 'செருவாவிடுதி' கிராம ஆ...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்...\nபுனித மக்கா அருகே 'அல் பைஸாலியா' எனும் புதிய ஸ்மார...\nதமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகடு வெளீயிடு \nஜித்தாவில் போலி கோமியம் விற்றவர் கைது \nபொதுமன்னிப்பு காலம் நிறைவு: சவுதியில் சட்டவிரோதமாக...\n67 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் டூரிஸ்ட் விசா: ஓமன் அ...\nஷார்ஜா சுவர்களில் நோட்டீஸ் ஒட்டினால் கடும் தண்டனை ...\nதஞ்சையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்தாய்வுக...\nதுப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி (பட...\nஅதிராம்பட்டினம் அரசு மகளிர் பள்ளி, மேல்நிலைப் பள்ள...\nடாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ~ எஸ்.கே.எம் ஹாஜா மு...\nகுடிநீர் கேட்டு, ஈசிஆர் சாலையில் காலிக்குடங்களுடன்...\nமரண அறிவிப்பு (மங்குனி ஜமால் முஹம்மது அவர்கள்)\nசவூதியில் இறந்த அதிரை வாலிபர் உடல் நல்லடக்கம் செய்...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...\nஅதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்ப...\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nசெஸ் போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்க...\nஇலங்கையில் மீண்டும் 2 யானைகள் கடலிலிருந்து உயிருடன...\nபாலைவன பூமியில் விவசாயம்: ஊக்குவிக்கும் அபுதாபி அர...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் அட்டை எடுக்க வேண்ட...\nஹஜ் செய்திகள்: கத்தார் நாட்டு ஹஜ் பயணிகளுக்கான பயண...\nஅதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடலோர ரயில் பாதை தி...\nமரண அறிவிப்பு ( ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் )\nஹஜ் செய்திகள்: நாளை முதல் சவுதி உள்நாட்டு ஹஜ் யாத்...\nசிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிக்கு 3 ஆண்டுகளுக்கான க...\nமரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )\nஅபுதாபி குடியிருப்பு பகுதி சோதனையில் 40 பேர் மீது ...\nஅப்துல் கலாம் மணி மண்டபம் எழில் தோற்றம் (படங்கள்)\nஆயிஷா ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் பயிற்சி மையம் தொடக்கம் ( ...\nஅதிரை அருகே தீக்காயமடைந்த பெண் மரணம் \n'தீக்கதிர்' பட்டுக்கோட்டை நிருபர் காலமானார் \nநெடுவாசல் 100 வது நாள் போராட்டம் (படங்கள்)\nதஞ்சை அருகே பயங்கர தீ விபத்து: 65 குடிசைகள் எரிந்த...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்ப...\nஅதிரையில் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளி...\nஹஜ் செய்திகள்: தடுப்பூசிகளுக்கான புதிய வழிகாட்டுதல...\nஹஜ் செய்திகள்: சவூதியில் ஈரான் ஹஜ் பயணிகளுக்கான ஏற...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஏர் செஷல்ஸ் விமானங்கள் மோதல் ...\nஉலகிலேயே குறைந்த விலை - அதிக விலை பெட்ரோல் விற்கும...\nஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்ட ரயில் ஜித்தா வருகை \nஅபுதாபியில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தமிழர் ஊரு...\nசவூதியில் பள்ளிக்குச் செல்லும் 100 வயது மாணவர் \nதஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பன...\nகுவைத் 'இமராத்' குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தண்...\nசவூதியில் 62.77% வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் ந...\nசவூதியில் விசிட் விசாவில் இருக்கும் குடும்பத்தினரு...\nஅதிரையில் 2 மாத குழந்தைக்கு டெங்கு பாதிப்பு: தடுப்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபுனித அல் அக்ஸா பள்ளியில் தொழவிடாமல் தடுக்கும் இஸ்...\nமுஸ்லீம்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் மிண்டானோ பகுதிக்க...\nஇருபக்கமும் இடி வாங்கிய சவுதி வாழ் இந்தியர்கள் \nமுன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம்'க்கு, திமுகவில் மா...\nசவூதி பொது மன்னிப்பு மூலம் 5.75 லட்சம் பேர் பயன்\nஎமிரேட்ஸ், பிளை துபாய் விமான நிறுவனங்கள் இனி இணைச்...\nபறந்து வந்து நசுக்கிய இரும்பு \n'டேபிள் டென்னிஸ்' போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக்....\nமரண அறிவிப்பு ( 'புஸ்ரா ஹஜ் சர்வீஸ்' ஹாஜி மு.இ அப்...\nஅதிரையில் 'விடியலை நோக்கி' விழிப்புணர்வு பிரச்சாரம...\nஅதிரையில் களத்தில் நாகூர் அணி \nஆதரவற்ற ஆண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்ப...\nஏரி, குளங்களில் இலவச மண் எடுக்க, பிரதி செவ்வாய் மற...\nஷார்ஜா டிராபிக் போலீஸ் மையத்தில் புதிய தானியங்கி இ...\nஉலகின் 2 வது சிறந்த நகரமாக அபுதாபி தேர்வு \nதுபாயில் நோல் கார்டுகளை மேலும் 1000 சில்லறை விற்பன...\nஅதிரையில் முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்ப...\nநாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி \nஅபுதாபி அவ்காப் சார்பில் கோடைகால இலவச குர்ஆன் ஓதும...\nஅதிரையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி T...\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வ...\nதுபாய் மெட்ரோவில் இணையவுள்ள 50 புதிய ரயில்கள் \nபெண் குழந்தை பெற்றதற்காக கடுமையாக தாக்கப்பட்ட பெண்...\nஹஜ் செய்திகள்: காலரா குறித்து முன்னெச்சரிக்கை நடவட...\nஇலங்கை கடலில் 8 மைல் தூரத்தில் மிதந்த யானை உயிருடன...\nகுவைத்திலிருந்து 88 வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு க...\nதஞ்சை கோர விபத்தில் பலியான - படுகாயமடைந்தோரின் முழ...\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )\nதுபாய் புரூஜ் கலீபா உச்சிக்கு செல்ல சிறப்பு சலுகை ...\nதுபாயில் வாகனத்திலிருந்து குப்பையை எரிந்தால் 1,500...\nகல்வி வளர்ச்சி நாள் ~ எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தல...\nதஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )\nஅதிரை நியூஸ்: ஜூலை 23\nஅதிராம்பட்டினம், சின்ன நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், முஹம்மது அனீஸ், பைசல் அகமது ஆகியோரின் மாமியாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று ( 23-07-2017 ) ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை எதிரே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை (24-07-2017) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லி��்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது July 23, 2017 at 7:15 PM\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....\nநண்பர் ஜஹபர் சாதிக் அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் கபுருடைய வாழ்க்கையை சிறப்பாக்கி ஆஹிரத்தில் உயர்ந்த பதவியை தர போதுமானவன்.\nஉலகத்திலேயே பெரும் பாரிய இழப்பு என்றால் அது நிச்சயம் தாயின் இறப்பாகத்தான் இருக்கும். நாமெல்லாம் சிலவேளை அல்லது பலவேளை தாய்,தந்தையர் விசயத்தில் பொடுபோக்காக இருந்து விடுகிறோம் அல்லது இருந்து விட்டோம். ஆனால் அவர்கள் பிள்ளைகளாகிய நம் விசயத்தில் அப்படி இருப்பதில்லை.\nநண்பன் ஜஹபர் சாதிக் தன் தாயை தன் தஞ்சை இல்லத்தில் நல்லபடி கவனித்து வந்ததை அவனுடைய சில பதிவுகளிலிருந்து கண்டிருக்கிறேன். \"ரப்பிர் ஹுமா கமா ரப்பயானி சஹிரா\" யா அல்லாஹ் எங்கள் தாய் தந்தையரை (அவர்கள் ஹயாத்தாக இருந்தாலும், மரணித்து உன்னிடம் வந்து சேர்ந்திருந்தாலும்)அவர்கள் எப்படி நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது பாதுகாத்து நல்லமுறையில் வளர்த்து வந்தார்களோ அதுபோல் அவர்களை எவ்வித சிரமும் இன்றி பச்சிளம் குழந்தை போல் பாதுகாத்துக்கொள்வாயாக...யாரப்...யாரப்...யாரப்.\nதாயை இழந்து வாடும் நண்பன் குடும்பத்திற்கு அழகிய பொறுமையை அல்லாஹ்\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் ��ேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/09/98916.html", "date_download": "2018-10-22T13:20:27Z", "digest": "sha1:YTR45TGI4LRAFWWQ3ISMUTF4KA57MCQR", "length": 22519, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர் தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nகுஜராத்தில் வெளிமாநில தொழிலாளர் தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசெவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018 இந்தியா\nபுது டெல்லி,இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விரக்தியால்தான் ஆத்திரமடைந்து, குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது, தடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் ஹிம்மத்நகர் அருகே உள்ள கிராமத்தில் 14 மாத குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்தப் பலாத்காரத்தில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்திர சாஹு என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீசார் கைது செய்தனர்.ஆனால், குஜராத் மாநில மக்கள் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதையடுத்து பல தொழிலாளர்கள் குஜராத்தில் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது தொடர்பாக 450 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது:-குஜராத் மாநிலம் முழுவதும் மோசமான பொருளாதார கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில்துறையை கடுமையாக பாதித்து விட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலையின்மை நிலவுகிறது.\nவேலைவாய்ப்பை உருவாக்க முடியாத அரசால் இளைஞர்களிடையே விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இந்தக் கோபமும், விரக்தியும் சேர்ந்துதான் குஜராத் மாநிலம் முழுவதும் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதலாக மாறியுள்ளது.\nநம்முடைய பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள், அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் அச்சமான சூழலை ஏற்படுத்தி, பாதுகாப்பின்மையை உண்டாக்கும். இது நம்முடைய நாட்டின் வர்த்தக சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல.அனைத்து இந்தியர்களும் எந்த மாநிலத்திலும் சென்று வேலை செய்ய உரிமை உண்டு. அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nராகுல் காந்தி கண்டனம் Rahul Gandhi condemned\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதி��ரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65821-kollywood-stars-gearing-up-for-back-to-back-movie.html", "date_download": "2018-10-22T12:26:04Z", "digest": "sha1:U63FDITRB64HC73WTGRRI2G4FJ42RDVF", "length": 22279, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "தீபாவளிக்கு கமல்... பொங்கலுக்கு விஜய்... நியூ இயருக்கு அஜித்..! | Kollywood stars Gearing up for back to back movie Releases", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:56 (04/07/2016)\nதீபாவளிக்கு கமல்... பொங்கலுக்கு விஜய்... நியூ இயருக்கு அஜித்..\nஇந்தா, அந்தா என்று இழுத்துக் கொண்டே இருந்த 'விஸ்வரூபம் -2' தீபாவளி திருநாளில் ரீலீஸ் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன். 'விஸ்வரூபம் -2\" படம் முழுவதும் ரெடியாகி விட்டாலும் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் கொஞ்சூண்டு பாக்கி இருக்கிறதாம். தீபாவளிக்கு முன்னரே கிராபிக்ஸ் வேலையை பக்காவாக முடித்து பண்டிகை நாளில் 'விஸ்வரூபம்-2' பவனிவரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன்.\nஇதே பண்டிகை நாளில் கார்த்திக்கின் 'காஷ்மோரா, தனுஷின் 'கொடி' படமும் வெளியாகின்றன. முன்பு வெளிவந்த 'சிங்கம்' சிங்கம்-2' படங்களில் சூர்யாவும், அனுஷ்காவும் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது 'சிங்கம்-3' படத்தில் சூர்யாவும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளும் காட்சி காரைக்குடியில் படமாக்கப்பட்டது 'சிங்கம்-3\" திரைப்பட ம் முழுவதும் முடிந்து திரையிட ரெடியாக இருக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் ஹரி இருந்தார். கார்த்தியின் ' காஷ்மோரா' வெளியாவதால் 'சிங்கம்-3' படத்துக்கு தடைபோட்டு விட்டார், சூர்யா.\nபொங்கலுக்கு விஜய்யின் 'தளபதி-60' வெளியாகிறது. அந்தத் திட்டப்படி படப்பிடிப்பைப் பரபரப்பாக நடத்தி வருகிறார், பரதன். ஏற்கெனவே இயக்கிய 'அழகிய தமிழ்மகன்' படத்தில் இரண்டு விஜய்களில் ஒரு விஜய் வில்லன் அதுபோன்று 'தளபதி-60' படத்தின் ஒரு விஜய் 'ஆன்ட்டி ஹீரோ'வாக வருகிறார் என்று சொல்கிறார்கள். திருநெல்வேலி பின்புலத்தை அடிப்படையாக வைத்து கதை, திரைக்கதையை அமைத்து இருக்கிறார், பரதன். திருநெல்வேலியில் ஷூட்டிங் நடத்தும் திட்டம் முதலில் இருந்ததாம். விஜய்யை பார்க்க கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நெல்லையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு ஷுட்டிங் நடத்தி வருகிறார்கள். 'தளபதி-60' படத்தின் எழுபது சதவிகித ஷூட்டிங் வேலையை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே முடிக்கிறார்கள்.\n'வேதாளம்' சிவா இயக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு ' உலகம் சுற்று வாலிபன்' 'ஜப்பானில் கல்யாணராமன்' போன்று முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க போகிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே நடக்கிறது எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்று டைரக்டர் சிவா, கேமராமேன் வெற்றி, ஸ்டன் மாஸ்டர் செல்வம், ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொண்ட குழு ���ரோப்பிய நாடுகளுக்குச் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு திரும்பி இருக்கிறது. இந்த திரில்லர் படத்தில் அஜித் இந்திய உளவாளியாக நடிக்கிறார். அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்க, முக்கியமான போலீஸ் அதிகாரி வேஷத்தில் 'இறுதிச்சுற்று\" ரித்திகா சிங் நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ம்தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார், சிவா.\nஅப்படியே தள்ளிப்போனால் மே-1 அன்று அஜித் பிறந்த நாளன்று இந்தப்படம் வெளியாகும்.\nதீபாவளிக்கு கமல்...பொங்கலுக்கு விஜய்...புத்தாண்டுக்கு அஜித்... Kollywood stars Gearing up for back to back movie Releases\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுந��ுக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189969?ref=rightsidebar-manithan", "date_download": "2018-10-22T12:11:05Z", "digest": "sha1:WNCFGOUI2R5TBIGUQVVM4R2SDVBLOUOC", "length": 9162, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலையை வெளியிட்ட சின்மயி: சிக்கி கொண்ட பிரபலத்தின் விளக்கம் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலையை வெளியிட்ட சின்மயி: சிக்கி கொண்ட பிரபலத்தின் விளக்கம் இதோ\nபிரபல நடன இயக்குனர் கல்யாண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இலங்கை பெண் வெளியிட்ட பதிவை சின்மயி ஷேர் செய்ததது குறித்து கல்யாண் விளக்கமளித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறிய சின்மயி, பிரபலங்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் எழுதிய பதிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.\nஅப்படி, இலங்கை பெண் ஒருவருக்கு பிரபல நடன இயக்குனர் கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த பதிவை அவர் ஷேர் செய்தார்.\nஅதில், நான் இலங்கையில் பட்டிகலோ பகுதியில் பிறந்தவள். தற்போது, கொழும்பில் வசிக்கிறேன்.\n2010-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன்.\nஅப்போது கல்யாண் மாஸ்டரை சந்தித்து அவரிடம் நடனம் கற்றேன்.\nஆனால், சில நிமிடங்களிலேயே அவர் என்னைத் தகாத முறையில் தொடுவதை உணர்ந்தேன். எனக்குத் தலைவலி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் என் அலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டார்.\nஅந்த இரவே, எனக்கு போன் செய்து, தன்னுடன் ஓர் இரவு இருந்தால் உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொள்வேன் என்றார். நான் அந்த அழைப்பைத் துண்டித்தேன் என பதிவிட்டார்.\nஇது குறித்து பேசிய கல்யாண், இப்படி ஒரு செய்தியை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது.\nநான் டான்ஸ் கிளாஸ் எல்லாம் நடத்தியதில்லை. ஷூட்டிங்கில் மட்��ும்தான் வேலை பார்த்திருக்கேன்\nபெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கேன். அப்படி ஒருத்தரை நான் சந்திச்ச ஞாபகமே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் இப்படி ஒரு புகார் சொல்றதும், அதைச் செய்தியாக்குவதும் எந்த வகையில நியாயம்.\nஎனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/belum-caves-150-feet-thriller-000032.html", "date_download": "2018-10-22T12:08:49Z", "digest": "sha1:LYKMPDHIDHJQLOHI7ZYT7YJH4KXDT4G3", "length": 21035, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Belum caves - 150 feet thriller! - Tamil Nativeplanet", "raw_content": "\n»பேலம் குகைகள் - 150 அடி ஆழத்தில் சிலிர்ப்பூட்டும் நடைபயணம்\nபேலம் குகைகள் - 150 அடி ஆழத்தில் சிலிர்ப்பூட்டும் நடைபயணம்\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபூமிக்கு அடியில் 150 அடி ஆழத்தில் நடைபயணம் சென்றால் எப்படி இருக்கும் இதப் பத்தி யோசிக்கும்போதே ரொம்ப கிக்கா இருக்குல்ல இதப் பத்தி யோசிக்கும்போதே ரொம்ப கிக்கா இருக்குல்ல அப்ப நெஜமாவே அந்த இடத்துக்கு போனா கிலிய கிளப்பும் இல்ல\nஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகைகள்.\nநீங்கள் இங்கு முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் தனியாக எங்காவது சுற்றித் திரிந்து மாட்டிக்கொள்ளாதீர்க���். ஏனெனில் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உங்களை எங்கென்று தேடுவது\nபேலம் குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புத்த மற்றும் சமணத் துறவிகள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இங்கு கிடைக்கப்பெற்ற புத்த நினைவுச் சின்னங்கள் அனந்தபூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த குகையில் சில புத்த கால மிச்சங்களை கண்டிபிடித்துள்ளது. இந்த ஆதாரங்களை வைக்கும் பார்க்கும்பொழுது கிறிஸ்து பிறப்பதற்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குகைகள் தோன்றியிருக்கவேண்டும் என்று தொல்லியல் துறை கருதுகிறது.\nகுப்பைக்கூளமாக கிடந்த வரலாற்று சின்னம்\nபேலம் குகைகளில் 1988-ஆம் ஆண்டு வரை அருகாமை பகுதிகளின் குப்பைகளை கொட்டி வந்ததால் ஒரு குப்பைக்கூளமாகவே இருந்து வந்தது. அதன்பிறகு பேலம் பகுதியில் வசித்த சில செல்வாக்கு வாய்ந்த மக்கள் ஆந்திர அரசை அணுகி குகையை சுற்றுலாத் தலமாக மாற்ற வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து 1999-ஆண்டு ஆந்திர சுற்றுலாத் துறை குகையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதுடன், குகையை சுத்தம் செய்து சுற்றுலாத் ஸ்தலமாக மாற்றுவதற்கு 75 லட்ச ரூபாயை ஒதுக்கியது.\nபேலம் குகை 3.5 கி.மீ நீளமுடையது என்றாலும் தற்போது பொதுமக்களுக்காக 2 கி.மீ அளவுக்கே சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கி.மீ நீளமும் நடந்து செல்வது யாரையும் மூச்சு முட்ட செய்து விடும், அந்தளவுக்கு இறுக்கமான ஒரு சூழலே உள்ளே நிலவுகிறது. எனினும் ஆந்திர சுற்றுலாத் துறை காற்று போய்வர, ஆங்காங்கே சில அமைப்புகளை நிறுவியுள்ளதுடன் சில ஒளிக்கீற்றுகளையும் உள்ளே பார்க்க முடிகிறது. அதனால் ஓரளவு சிரமமில்லாமல் பயணம் மேற்கொள்ள முடிகிறது. எனவே இங்கு ஒருவர் வழிகாட்டியின் உதவியோடு பயணத்தைத் தொடர்வதுதான் சிறந்தது. மேலும் பேலம் குகையின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கேண்டீன் மற்றும் ஒரு கழிவறை பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.\nபிலித்துவாரம் என்றால் பூனையின் கதவு என்று பொருள். இது இயற்கையாக உருவான ஒரு நுழைவாயிலாகும். இங்கு சிங்கத்தின் தலை வடிவில் கசித்துளி படிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த அறையில் காணப்படும் கசித்துளி படிவுகள் சிவலிங்கங்களை ஒத்த வடி��த்தில் இருக்கின்றன. இதேபோல இங்கு ஆயிரக்கணக்கான லிங்க வடிவங்கள் காணப்படுகின்றன. அதோடு கசித்துளிகளால் ஆன மிகப்பெரிய தூண் ஒன்றையும் இங்கே பார்க்க முடிகிறது.\nபாதாள கங்கா என்பது குகையில் காணப்படும் வற்றாத நீரூற்றை குறிக்கிறது. இந்த நீரூற்று ஒரு குறிப்பிட்ட பூமியின் ஆழத்தில் மறைந்துபோய் 2 கி.மீ தூரத்திலுள்ள பேலம் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் இணைவதாக நம்பப்படுகிறது.\nசப்தஸ்வரா குகை அல்லது இசையறை\nசப்தஸ்வரா குகை என்பது ஏழு சுவரங்களின் அறை என்பது பொருளாகும். இந்த அறையில் காணப்படும் கசித்துளி படிவுகளை மரக்குச்சி கொண்டோ, கை விரலாலோ தட்டினால் இசை சப்தங்களை எழுப்பும். இது பொதுமக்கள் பார்வைக்காக 2006-ஆம் ஆண்டு திறந்துவிடப்பட்டது.\nதியான மந்திர் அல்லது தியான மண்டபம்\nபேலம் குகைகளின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு இராட்சச புத்தர் சிலையை பார்க்க முடிகிறது. இப்பகுதியில் உள்ள குகை தியான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த இடத்தில்தான் அந்த காலத்தில் புத்த துறவிகள் தியானத்தில் ஈடுபட்டார்கள் என்று நம்பப்படுகிறது. அதோடு அனந்தபூர் அருங்காட்சியகத்தில் தற்போது பாதுகாக்கப்பட்டு வரும் புத்த காலத்து மிச்சங்களும் இங்கே இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டன.\nஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடும் இடம்\nஇந்த அறையில் காணப்படும் கசித்துளி படிவுகள் பார்ப்பதற்கு படமெடுத்தாடும் நாகப்பாம்பின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. அதோடு மேற்கூரையில் காணப்படும் அமைப்புகள் ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடுவதை போல காட்சிதந்து நம்மை மிரள வைத்து விடுபவை\nஇந்த அறையின் மேற்கூரையிலிருந்து தொங்கும் கசித்துளி படிவுகள் இயற்கையாக அமைந்த தூண்களாகும். அதுமட்டுமல்லாமல் இவை பார்ப்பதற்கு கிளை பரப்பி விழுதுகளுடன் ஆலமரத்தினை போல் தோற்றமளிக்கிறது. எனவே ஆழ மரம் என்ற பொருளில் இதை உள்ளூர் மக்கள் 'ஊடாலமாரி' என்று அழைக்கிறார்கள்.\nபேலம் குகைகளை பார்ப்பதற்கு உள்ளூர் மக்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இக்குகைக்குள் நுழைவதற்கு ஒரு சிறு ஓட்டை வழியாக நீங்கள் இறங்க வேண்டும். இங்கு நிலத்துக்கடியில் உள்ள ஆறு, மெதுவான சுண்ணாம்புக் கற்களை ஊடுருவி அறுத்துக் கொண்டு போனதால், இந்தக் குகை உண்டாகிய���ருக்கிறது. இந்த குகையில் நீங்கள் அதிகம் நடக்க வேண்டியிருப்பதோடு சில இடங்களில் தவழ்ந்தும் போகவும் நேரும். எனவே அதற்கு தகுந்த ஆடைகளும், காலணிகளும் நீங்கள் கொண்டு செல்வது அவசியம்.\nபேலம் குகைகளுக்கு அருகே புன்னமி ஹோட்டல் என்ற பெயரில் ஆந்திர அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இங்கு மொத்தம் 32 அறைகள் இருப்பதுடன் ஒரு நபருக்கு 40 ரூபாய் என்று குறைந்த அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பேலம் குகைகளிலிருந்து முறையே 20, 85, 106 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பங்கனப்பள்ளி, அனந்தபூர் மற்றும் கர்னூல் பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் தரமான ஹோட்டல்கள் தங்குவதற்கு கிடைக்கின்றன.\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகை.\nமுக்கிய நகரங்களுக்கும் பேலம் குகைக்கும் இடையே உள்ள தொலைவு :\nபெங்களூர் - 320 கி.மீ\nஹைதராபாத் - 320 கி.மீ\nசென்னை - 420 கி.மீ\nகர்னூல் - 106 கி.மீ\nஅனந்தபூர் - 85 கி.மீ\nபுட்டப்பர்த்தி - 165 கி.மீ\nதடிபத்ரி - 30 கி.மீ\nநீங்கள் பெங்களூரிலிருந்து செல்பவராக இருந்தால் 320 கி.மீ தூரமுள்ள (பெங்களூர் - அனந்தபூர் - தடிபத்ரி - பேலம் குகைகள்) என்ற பாதை சிறப்பானதாக இருக்கும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%93%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2018-10-22T12:39:36Z", "digest": "sha1:4ZGITYFAJUGIENNYB7KJVURR7WEARERK", "length": 8204, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமா புனே? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நா���ாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமா புனே\nபிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமா புனே\nஐ.பி.எல் தொடரின் 52வது லீக் போட்டியில், ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ள இப்போட்டியில், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமைதாங்கவுள்ளனர்.\nஇந்த போட்டியில் புனே அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும். ஆனால் கடந்த போட்டியில் குஜராத் அணியை சாய்த்த உத்வேகத்துடன் உள்ள டெல்லி அணி அதற்கு வழிகொடுக்குமா என்பது சந்தேகமே.\nஅதேவேளை பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ள டெல்லி அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீண்டகால காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nஐ.பி.எல். மற்றும் வெளிநாட்டு T-20 லீக் போட்டிகளில் விளையாட முஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு தடை விதிக்க பங்கள\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nஅனல் பறக்கும் ஐ.பி.எல் சூது – விரைவில் பிரபல நடிகர் கைது\nநடந்து முடிந்த 11ஆவது ஐ.பி.எல் தொடரில் சூதாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக பரபரப்புச் செய்திகள் வெளிவந்து\nதடையின் பின்னரும் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபடும் ஸ்மித்\nஅவுஸ்ரேலியா அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத��\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2010/01/blog-post_25.html", "date_download": "2018-10-22T13:23:58Z", "digest": "sha1:CTJYSM2ANC76EFOWSEMX73444CNT7JA5", "length": 62079, "nlines": 703, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு \nபெரியவர் தமிழ் பதிவுலகின் முன்னோடி, தமிழ் பதிவு கூறும் நல்லுலகிற்கு பல புதிய (வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை என பல) கலைச் சொற்களை ஆக்கித் தந்தவர் வளவு இராமகி ஐயாவை நேற்று பதிவர்களுடன் சந்தித்தோம். நான் ஏற்கனவே அவரை சென்னையில் சந்தித்திருந்தாலும் அருகாமையில் எதெரெதிரே அமர்ந்து அளவளாவும் அறிய வாய்ப்பு நேற்று தான் கிட்டியது. குறித்த நேரத்தில் அங்மோகியோ நூலகம் அருகில் வந்துவிட்டார். மேலும் சில பதிவர்களுடன் நூலகத்தின் பின் பகுதியில் அமர்ந்தோம்.\nஇராமகி ஐயா மற்றும் இராம் குமார்\nபேச்சு சங்க இலக்கியம், தமிழக பண்டைய அரசர்கள், அசோகர் குறிப்புகள் என இலக்கிய காலம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கிய காலம் அல்லது வரலாற்றின் காலம் வரையறுத்தலில் பயன்படுத்தும் Absolute Marker எனப்படும் குறிப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தெரிந்து கொண்டோம். வரலாற்றின் காலம் கிறித்துவ ஆண்டின் அடிப்படையில் ரோமப் பேரரசுகளின் குறிப்புகளை ஒட்டி அவற்றுடன் தொடர்புடைய தகவல்களால் வரலாற்றின் காலம் வரையறுக்கப்படுகிறது. இதன் படி சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1000 வரையில் கூட இருக்கவும், சிலம்புவின் காலம் கிமு வுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பதாக தெ��ிவித்தார். நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார். தமிழர்களின் தொல் சமயம் ஆசிவகம் எனப்படும் சமண வகையைச் சார்ந்ததாக இருப்பதற்கான கூறுகளாக சங்க இலக்கியத்தில் எண்ணற்றக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன என்றார். ஆசிவகம், பெளத்தம், திருத்தங்கர்களைப் பின்பற்றும் ஜைன சமயம் ஆகியவை சமணம் என்பதாகக் குறிப்பிட்டார். சமணம் என்கிற சொல் தனிப்பட்ட சமயம் சார்ந்ததல்ல அது ஒரு குறியீட்டுப் பெயர் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது சம்மணர் அதுவே சமணர் என்பதாகியது அந்த வகையில் புத்தர், மகாவீரர், ஆசிவகர் ஆகியோர் சமணர் எனப்பட்டனர் என்பதாக கூறினார்.\nகிட்டதட்ட 2 மணி நேரத்திற்குமான உரையாடலில் தமிழ் தொடர்புடைய பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பேச்சு எழுத்து சீர்த்திருத்தம் தொடர்பாகவும் சென்றது. தற்போது இருக்கும் எழுத்து அமைப்பு போதுமானதாகவே உள்ளது, எழுத்துச் சீர்திருத்தம், மாற்றம் தேவை என்பதாக நடைபெறவிருக்கும் இணைய தமிழ் சொம்மொழி மாநாட்டில் தேவையற்றது என்பதாக குறிப்பிட்டார். அச்சுத் தமிழில் இருந்த எழுத்து எண்ணிகையின் அடிப்படையில் சேர்க்கப்படும் அச்சுக் கோர்ப்புகள் குறைபாட்டிற்கு பெரியார் பரிந்துரை மாற்றாக இருந்தது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் பெரிய அளவு மாற்றமாக இகர, உகர மெய்யெழுத்துச் சீர்த்திருத்தம் தேவை அற்றது, இந்த சீர்த்திருத்தப் பரிந்துரையின் படி இகர வரிசையிலான 'கு முதல் னு' மற்றும் 'கூ முதல் னூ' வரையிலான தனி எழுத்துக்குப் பதில் 'க்+உ,ஊ -> கு,கூ என்பதற்கு பதில் ஜு, ஜூ க்கு இருக்கும் மேற் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பரிந்துரையாம், இதன் மூலம் இகர உகர வரிசை எண்ணிக்கையிலான நெடுங்கணக்கு குறியீடுகள் வெகுவாக குறைக்கப்படும், எனவே கற்றுக் கொள்ள எழுது என்பதாக பரிந்துரைச் செய்ய இருக்கிறார்கள் இன்றும் இது தமிழுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தும் என்றார். அவருடைய பதைபதைப்புக் காரணமாக,\nஇந்த மாற்றம் சிறிய மாற்றம் அல்ல, வீரமாமுனிவர் செய்தது 3 விழுக்காடு, பெரியார் செயத்து 2 விழுக்காடு, ஒப்பீட்டு அளவில் புதியவகை மாற்றம் எழுத்து அமைப்பில் பெரும் சிதைவை ஏற்படுத்தும், ஏற்கனவே இருக்��ும் இலட்சக்கணக்கான நூற்களை புதியவகை எழுத்துக்கு மாற்றி மீள் பதிப்பு செய்யப் போகிறவர் யார் அப்படிச் செய்யவில்லை என்றால் அவை பயன்படாமல் அழிந்துவிடவோ, வாசிக்க முடியாத ஒன்றாகவே ஆகி இலக்கிய பயன்பாட்டில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு.\nஎழுதும் முறைகள் கற்கள், துணி, ஓலைசுவடி, தாள், கணி(னி) என்று வளர்ந்து வந்திருக்கிறது, கணி(னி)யில் தட்டச்சு செய்வதற்கும் சேமிப்பதற்கும் தற்போதைய நடைமுறை எழுத்துக்களால் எந்த ஒரு தடையும் இல்லை, மேலும் எளிதாக மாற்றினாலும் தற்போதைய கணிணி நுட்பத்தினால் பெரும் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அந்த மாற்றம் பயனளிக்காது என்றார். அச்சுக் கோர்க்கும் காலத்தில் தேவை என்பதற்கு இருந்த எழுத்துச் சீர்திருத்தமும், தற்போதைக்கு வலிந்து வழியுறுத்தப் போகும் எழுத்துச் சீர்த்திருத்தமும் ஒன்று அல்ல, அது தேவையற்றதுமாகும் என்றார். உண்மையில் சொல்லப் போனால் ஆங்கில பெரிய சிறிய எழுத்துக்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் தற்போது நாம் படுத்தும் தமிழ் தட்டச்சு எழுத்துகள் எண்ணிக்கையில் குறைவே. உயிர், மெய், உயிர்மெய் என்ற எண்ணிக்கையில் நெடுங்கணக்கு குறியீடுகள் 247 எழுத்து என்றாலும் நம் பயன்படுத்தும் தட்டச்சு எண்ணிக்கைக் குறிய எழுத்துகள் 48க்கும் குறைவே, பெரும்பாலும் உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் + மெய் எழுத்துகளை சேர்த்து தட்டச்சும் போது நமக்கு கிடைக்கும் படி மென் பொருள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் இருப்பது உண்மை என்றாலும் அவற்றை மொத்தம் 46க்கும் குறைவான தட்டச்சு விசை பொத்தான்களினுள்ளேயே அமைப்பட்டு இருக்கிறது. தங்கிலீஸ் முறையில் அல்லாமல் தமிழ் 99 முறையில் நாம் தட்டச்சு செய்யும் போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைவே. எனவே 247 எழுத்துகள் தனித் தனிக் குறியீடாக நம் விசைப்பலகையில் இல்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.\nஎன்னிடம்(கோவி) தமிழில் எத்தனை எழுத்துகள் என்று பிறமொழி பேசுவோரிடம், நான் 247 என்று சொல்வது இல்லை, பெரிய சிறிய என மொத்தம் ஆங்கிலத்தில் இருக்கும் 48 எழுத்துகளைவிட தமிழ் குறியீட்டுச் சொற்கள் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வதுண்டு.\nஇராமகி ஐயா சொல்வது போல் தமிழில் மேலும் எழுத்துச் சீர்��ிருத்தம் தேவை அற்றது என்பதுடன் அவர் சொன்னது போல், அத்தகைய பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் அது தமிழ் வளர்ச்சி என்னும் தொடர்ச்சியில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு பழந்தமிழுக்கும் தற்காலத்திற்கும் இடையே பெரிய தடையாகிவிடும் வாய்ப்பு மிகுதியாவே இருக்கிறது. எப்போதுமே வளர்ச்சி என்பதில் பழமைக்கும் புதுமைக்கும் நுட்பமான தொடர்பு இருக்கும் அந்த தொடர்பே வளர்ச்சியின் அளவீடாகவும் அமையும் அப்படியே அமையும் வளர்ச்சி மிக மிக மெதுவானதாகவும் தேவையானதாகவும் அமையும் போது அதனால் மொழிக்கு பயனுண்டு ஆனால் புகுத்தப்படும் பெரும் வளர்ச்சிகளினால் மொழி முற்றிலும் சிதையும் பேருங்கேடு உள்ளது. இதன் காட்டிற்காக பல்வேறு மொழிகளில் புகுத்தப்பட்ட நடைமுறைகளையும் அவை சிதைந்து போனதையும் குறிப்பிட்டார்.\nஇராமகி ஐயாவின் வேண்டுகோள், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் என்ன எழுதினாலும் கூடவே அவ்வப்போது துறை சார்ந்த ஆக்கங்களை ஒன்றிரண்டாவது எழுதினால் நன்றாக இருக்கும், துறைச் சார்ந்த இடுகைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.\nநேற்றைய மாலை மாலை 6.30 வரை நடந்த சந்திப்பு சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இராமகி ஐயாவுக்கு மிக்க நன்றி.\nஇராமகி ஐயாவுடனான சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் ஜோசப் பால்ராஜ், இராம் குமார், ஜெகதீசன், விஜய் ஆனந்த், வெற்றிக் கதிரவன்(விஜய்), பிரியமுடன் பிரபு, ஜோ மில்டன் மற்றும் நான்.\nஇணைப்பு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது எனக்கோரும் மலேசிய பதிவர் திரு சுப.நற்குணன் அவர்கள் தனது திருத்தமிழ் பதிவில் எழுதிய இரு இடுகைகள் மற்றும் கருத்துரைகள்.\n1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா சீரழிப்பா\n2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா சீரழிப்பா\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/25/2010 09:58:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் சந்திப்பு, பதிவர் மாவட்டம்\nபதிவுகளுக்கான கலைச் சொற்களை தந்தவர் எனும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு - சந்திக்க தவறிட்டேன்.\nமீண்டும் வாய்ப்பு கிடைக்குமான்னு பார்ப்போம்.\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\nதவற விட்டு விட்டேன் :-(\nசந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\nஏன்னா.... நம்ம தமிழ் அப்படி(-:\nதி��்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\n// துளசி கோபால் said...\n// சந்திப்புக்கு நான் வந்திருந்தால்..........\nஏன்னா.... நம்ம தமிழ் அப்படி(-://\nஉங்கள் தமிழுக்கு எந்த குறைவும் இல்லை, தமிழில் பேச்சுத் தமிழ் நாடகத் தமிழ் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையும் தமிழில் எழுதும் முறைதான். குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை.\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:05:00 GMT+8\nபகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:22:00 GMT+8\n{நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார்.\"}\nஇது அறியப்படாத செய்தியாக வேண்டுமானால் இருக்கலாம்;ஆனால் வேங்கடசாமி,நசிக போன்றோர் நாட்களிலேயே தமிழ் மொழியின் காலம் மிக முற்பட்டது என்றும் இப்போது கிடைத்திருக்கும் நூல் கிமு 100 லிருந்து கிமு 1000 வரைக்குமான காலமாக இருக்கலாம் என்பது ஏற்கனவே அறுதியிடப்பட்டு விட்டது.\nமேலும் அக்காலமும் கட்டமைப்புடன் கூடிய ஒரு நூல் ஆக்கப்பட்ட காலம்,எனவே மொழியின் தோற்ற வளர்ச்சி காலங்கள் இன்னும் முன்னோக்கிப் போகத்தான் வாய்ப்பிருக்கிறது.\nமற்றபடி ஆரம்ப இலக்கியங்கள் சமணத்தைக் குறிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நோக்கிலான இராம.கி.யின் கருத்துக்களை விரிவாக ஒரு பத்தியாக அவர் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:42:00 GMT+8\n{நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார்.\"}\nஇது அறியப்படாத செய்தியாக வேண்டுமானால் இருக்கலாம்;ஆனால் வேங்கடசாமி,நசிக போன்றோர் நாட்களிலேயே தமிழ் மொழியின் காலம் மிக முற்பட்டது என்றும் இப்போது கிடைத்திருக்கும் நூல் கிமு 100 லிருந்து கிமு 1000 வரைக்குமான காலமாக இருக்கலாம் என்பது ஏற்கனவே அறுதியிடப்பட்டு விட்டது.//\nஅறிவன் சார், மயிலை வெங்கடசாமி புத்தசார்ப்பு உடையவர் என்கிற கருத்தும் நிலவுகிறது. புத்தமதம் குறித்து மிகுதியாக எழுதி உள்ளார்.\nஆனால் என்னுடைய இலக்கிய அறிவுக்கு திருக்குறள் சைவ இலக்கியமாகவோ, வள்ளுவர் வேத சார்புள்ளவராகவோ இருக்க முடியாது. 'சமணர்' என்பது வைதிகம் சாராத பவுத்தம், ஜெயினம் மற்றும் ஆசிவகத்தின் ஒற்றைக் குறீயீட்டுச் சொல் என்று அவர் சொல்வது சரி என்று நினைக்கிறேன்\n// மேலும் அக்காலமும் கட்டமைப்புடன் கூடிய ஒரு நூல் ஆக்கப்பட்ட காலம்,எனவே மொழியின் தோற்ற வளர்ச்சி காலங்கள் இன்னும் முன்னோக்கிப் போகத்தான் வாய்ப்பிருக்கிறது.//\nவட இந்தியர்கள் இதை மறுக்கத் துணிகிறார்கள் என்பதாகவும் ஒரு மேற் குறிப்பைச் சொல்லி இராமகி ஐயா குறிபிட்டார்\n// மற்றபடி ஆரம்ப இலக்கியங்கள் சமணத்தைக் குறிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நோக்கிலான இராம.கி.யின் கருத்துக்களை விரிவாக ஒரு பத்தியாக அவர் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்\nஎழுதுவார் என்று நானும் நினைக்கிறேன்\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:48:00 GMT+8\nதவற விட்டு விட்டேன் :-(\nசந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி//\nஎன் கருத்தும் அதே... :-(\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:25:00 GMT+8\nபகிர்வுக்கு நன்றி.... எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்...\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:44:00 GMT+8\nஎன்னால் வர முடியாமைக்கு வருத்தமே...\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:50:00 GMT+8\n// நட்புடன் ஜமால் said...\nபதிவுகளுக்கான கலைச் சொற்களை தந்தவர் எனும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு - சந்திக்க தவறிட்டேன்.\nமீண்டும் வாய்ப்பு கிடைக்குமான்னு பார்ப்போம்.\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:17:00 GMT+8\nதவற விட்டு விட்டேன் :-(\nசந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:17:00 GMT+8\nபகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:17:00 GMT+8\nதவற விட்டு விட்டேன் :-(\nசந்திப்பில் பேசிய விடயங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்...நன்றி//\nஎன் கருத்தும் அதே... :-(\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:19:00 GMT+8\nபகிர்வுக்கு நன்றி.... எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்...\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:20:00 GMT+8\nஎன்னால் வர முடியாமைக்கு வருத்தமே...\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:20:00 GMT+8\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:07:00 GMT+8\nசந்தித்து பேசிய விடயங்களை நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.\nஅவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிரைய உள்ளது.\nபகிர்வுக்கு நன்றி.... அவர் சார்லட் வரும்போது நாங்களும் சந்திக்க இருக்கிறோம்\nநல்ல சேதி. எனக்கும் அவரை சந்திக்க ஆவல்.\nதிங்கள், 25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:39:00 GMT+8\nதாமதமாக வந்ததால் நான் தவற விட்டதையும் அறியும் படி சொன்னீர்கள் .நன்றி.\nசெவ்வாய், 26 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:19:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநான் வித்யா - 'நான்' \nஇராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு \nபிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 \nபெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...\nசிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு \nதம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3\nகண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் \nகூகுள் - நீயூட்டன் ஆப்பிள் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/09/02.html", "date_download": "2018-10-22T12:47:31Z", "digest": "sha1:F25XSDZHW7DY4FAEZX7RXTGMRDWQN6QT", "length": 10535, "nlines": 191, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02 - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Excited Quotes நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02\n1. அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல.. ஆனால் அன்பானவர்கள் எல்லாம் அழகானவர்களே..\n2. வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது \"மரம்\". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது \"குளம்\"\n3. திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்.. ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது..\n4. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.\n5. மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..\n6. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..\n7. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..\n8. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..\n9. நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.\n10. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.\n11. மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..\n12. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..\n13. நம்மை அவமதிப்பவர்கள் என்று தெரிந்தும் அவர்களோடு உறவாடுவதற்கு ஒரு தனிப்பட்ட மனம் வேண்டும்.\n14. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..\n15. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..\n16. மனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை\n17. உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு\n18. துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..\n19. தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது...\n20. இவன் என்ன நினைப்பான், அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழறோம்.. அனால் உண்மையில் ஒருத்தனும் நம்மளைப் பாத்தி நினைக்கிரதேயில்லை..\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119595", "date_download": "2018-10-22T13:21:15Z", "digest": "sha1:KUZSVB3YTVFUG44J242FVA63KXGOYQ2G", "length": 11583, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்! - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nகாஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்\nதேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அப்பாவி மக்களை சுடுவதும்,காஸ்மீர் விடுதலைக்காக போராடுபவர்களை தீவிரவாதி என்று சொல்லி சுட்டுக்கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது\nநேற்று பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு வந்ததாகவும்.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப்பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா கிராம���்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எல்லா பத்திரிக்கையும் அப்பாவி மக்களையும்,விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்றும் எழுதுகிறார்கள்.என்று காஸ்மீர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்\nமேலும், காஸ்மீர் குப்வாரா மாவட்டத்தின் [Khumriya]l கும்ரியால் பகுதியில் இந்திய ராணுவம் இன்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியது.\nஇந்திய ராணுவத்தின் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காஷ்மீர் விடுதலைப் போராளிகள் பிலால் அகமது ஷா மற்றும் ஜாகூர் அகமது என்னும் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் இணைய சேவை தடை செய்யப்பட்டது.\nபோராளி பிலால் அகமது ஷா வின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்துகொண்டு இந்தியராணுவம் செய்யும் தொடர் திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராகவும், காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொது மக்களின் மீதும் இந்திய ராணுவம் தனது அயோக்கியத்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் 55 வயதான முகமத் ஜமால் தந்த்ராய் க்கு இடது கையிலும் வயிற்றிலும் என இரண்டு குண்டுகள் பாய்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nகுப்வாரா மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் நாளை இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமையான article 35A மற்றும் 370 சட்டங்கள் நீர்த்து போவதற்கான பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஆலோசனையையும் அல்லது சட்டத்தையே நீக்கும் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை கண்டித்து, இன்று ஸ்ரீநகரில் வணிக அமைப்புகள் மற்றும் Jammu and Kashmir Liberation Front அமைப்புகளும் காஸ்மீர் விடுதலை போராளி யாசின் மாலிக் தலைமையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.\nஅப்பாவி மக்களை இந்திய இராணுவம் காஷ்மீரில் கொன்று குவிக்கும் தேடுதல் வேட்டை 2018-08-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போத��ம் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்\nகாஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nகாஸ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்; இரண்டு குழந்தைகள் பலி\nஊரடங்கு உத்தரவு, முழு அடைப்பால் காஷ்மீரில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாஷ்மீரில் 10 மாவட்டங்களில் ஊரடங்கு, முழு அடைப்பால் 9–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாஷ்மீரில் இடைத்தேர்தல் முதல்–மந்திரி மெகபூபா வெற்றி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/11/blog-post_4138.html", "date_download": "2018-10-22T13:14:46Z", "digest": "sha1:EWNCM6YAOXMOBZWG6HOS72EXBG4YYJKZ", "length": 6765, "nlines": 109, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "காதல் என்ற சொல்லாலே | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » பாடல்கள் » காதல் என்ற சொல்லாலே\n(ஆ) காதல் என்ற சொல்லாலே\n(பெ) நாணம் என்ற சொல்லே\n(ஆ) ஒ.. பெண்ணே ஒ..பெண்ணே\nஉயிரடி நீ என் உயிரடி\n(பெ) நானும் இல்லை என்றால்\nஎன் காதல் ஒன்றே உன்னை\nகண்மணி நான் உன் கண்மணி\n(ஆ) வாசம் கொண்ட மலரும்\nஉன் கூந்தல் சேர ஏங்கும்\nபா..ப பா.. பா..ப பா..\n(பெ) என்னால் தானே என்னால் தானே\nஉந்தன் உள்ளம் தவிக்குது.. உன்\n(ஆ) காதல் என்ற சொல்லாலே\n(பெ) நாணம் என்ற சொல்லே\n(பெ) காதலா ஓ.. காதலா... உன்னை\n(ஆ) அன்பே உந்தன் காதலுக்கு\nஎன்னைப் பரிசாக தரவா- இது\nகாலம் வெல்லும் காதல் அல்லவா\n(பெ) உன்னை உயில் எழுத\nநீ என்பது நான் அல்லவா\n(ஆ) தேடி தேடி அடைந்த செல்வமெல்லாம்\nதேவதை உன் அழகில் தோற்பேன்\n(பெ) எங்கு நீ போனாலும்\n(ஆ) காதல் என்ற சொல்லாலே\n(பெ) நாணம் என்ற சொல்லே\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/pyaar-prema-kaadhal/videos", "date_download": "2018-10-22T11:41:35Z", "digest": "sha1:FTITCQLA2X3IPOHDA3UZH3YLTLTEILYK", "length": 7553, "nlines": 157, "source_domain": "topic.cineulagam.com", "title": "Pyaar Prema Kaadhal Movie News, Pyaar Prema Kaadhal Movie Photos, Pyaar Prema Kaadhal Movie Videos, Pyaar Prema Kaadhal Movie Review, Pyaar Prema Kaadhal Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nசுசிகணேஷன் திருட்டுப்பயலே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nதமிழ் சினிமாவில் வைரமுத்து மீதான பாலியல் விவகார சர்ச்சை பரபரப்பாக மாறி உள்ளது.\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\nசமீபத்தில் வெளிவந்த சர்கார் டீஸர் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றது.\nஎல்லோரையும் மிகவும் கவர்ந்த ஹரிஷ், ரைஸாவின் சர்ப்பிரைஸ் மீ பாடல் வீடியோ\nயுவனின் பிறந்தநாள் பரிசாக பியார் ப்ரேமா காதலின் வீடியோ சாங்- கொஞ்சம் லேட்டா தான் வந்துருக்கு\nபியார் பிரேமா காதல் படத்தின் டெலிட்டட் காட்சிகள் இதோ\nபியார் பிரேமா காதல் ரொமான்ஸ்க்கு பின்னால இருக்கும் ரகசியம் இதுதானாம்\nரைசாவிடம் Propose செய்த பியார் பிரேமா காதல் காமெடியன்\nபியார் பிரேமா காதல் எந்த மாதிரியான படம் - சிறப்பு விமர்சனம்\nமக்களோடு மக்களாக படம் பார்த்த யுவன், மக்கள் கருத்து என்ன தெரியுமா\nயுவனுக்காகவே வந்த கூட்டம்- பியார் பிரேமா காதல் படம் எப்படி இருக்கு, ரசிகர்களின் கருத்து\nஇளைஞர்களை காதலில் திளைக்க வரும் பியார் பிரேமா காதல் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nகுஷி விஜய்-ஜோதிகா அடுத்து ஹரிஷ்-ரைசா தான் - பியார் பிரேமா காதல் எடிட்டர் Interview\nஹரிஷ் கல்யாண், ரைசாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா\nபியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷின் அசத்தலான நடனம்- இசையில் மிரட்டியிருக்கும் யுவன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பியார் பிரேமா காதல் படத்தின் பாடல்கள் இதோ\nபியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் விமர்சனம்\nபோட்டோ லீக் பண்ணிருவேன் - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் டிரைலர்\nயுவன் இசையமைத்து பாடியுள்ள பியார் பிரேமா காதல் படத்தின் டோப் டிராக் பாடல் இதோ\nயுவனின் மயக்கும் இசையில் பியார் பிரேமா காதல் படத்தின் அடுத்த பாடல் டீசர் இதோ\nபுதிய பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த யுவனின் பாடல் - படக்குழு நெகிழ்ச்சி\nயுவன் இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்\nLove இருக்கு, தளபதி விஜய்யுடன் எனக்கு இருக்கும் கனெக்‌ஷன், முதன் முறையாக ரைஸா, ஹரிஸ் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/won-t-act-like-a-cm-if-i-become-one-actor-vijay-hints-at-political-entry.html", "date_download": "2018-10-22T13:17:44Z", "digest": "sha1:H4ESCQKOMRLLWEK4CMEQA3VIW37OQLC3", "length": 4109, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "தளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது | Cinebilla.com", "raw_content": "\nதளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது\nதளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது\nநேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் அசத்தலான துணிச்சலில் பேசிய விஜய்.\nவிஜய் தமிழகத்தின் முதல்வரானால் முதலில் என்ன செய்வார் என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விஜய், 'இது எல்லோரும் சொல்றதுதான், லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும். ஆனால் ஊழல், லஞ்சத்தில் நாம் ஊறிப்போனதால் இதனை 100% ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒழித்தே ஆகவேண்டும் என விஜய் கூறியுள்ளார்.\nமேலும் சர்காரில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என கூறியுள்ள அவர் \"நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சரா நடிக்க மாட்டேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்\" என கூறியுள்ளார்.\nதலைவர் ரஜினிகாந்த் பேரனுடன் ஆட்டோவில் பயணம்\nவிஜய் கூட பைரவா பண்ணிட்டிங்க. அஜித்துடன் கூட்டணி எப்போ\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடித்துள்ள ‘கரிமுகன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ்\nவிக்னேஷ் சிவன் கனவு நனவாகிவிட்டது\nஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு சண்டக்கோழி 2\nஅஜித் உருவத்துட���் விஸ்வாசம் டி-சர்ட்\nரஜினிக்கு அடுத்து யோகி பாபு : 3டி படம்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:09:21Z", "digest": "sha1:VSTR57KHRY7AZVCKGRBBIOJJXJOAXUBB", "length": 4796, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுவாரசியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுவாரசியம் யின் அர்த்தம்\nஆர்வத்தைத் தூண்டும் வகையில் அல்லது ஒன்றைச் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் தன்மை.\n‘அவர் பேச்சே ரொம்ப சுவாரசியமாக இருக்கும்’\n‘கதையை சுவாரசியமாக நகர்த்துவது எப்படி என்று இயக்குநருக்குத் தெரியவில்லை’\n‘பயணம் செய்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம்’\nஆர்வத்துடன் ஒன்றைச் செய்யும் தன்மை; ஈடுபாடு.\n‘பேச்சு சுவாரசியத்தில் நான் வந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/scary-human-experiments-north-korea-018490.html", "date_download": "2018-10-22T12:35:10Z", "digest": "sha1:QN57LS6RJXMYOJ2YHUZNWDM2P6TC3MF4", "length": 17334, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்! | Scary Human Experiments in North Korea! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்\nமனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்\nவடகொரியா, தென்கொரியா இரண்டும் இரு துருவங்கள் போல. வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும் கெடுபிடிகள் இருக்கின்றன.\nஉலகில் மிக சாதாரணமாக மக்கள் கையாளும் விஷயங்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் எல்லாம் வடகொரியாவில் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.\nமக்களை தடைகள் மூலமும், கடுமையான சட்டங்கள் விதித்தும் தான் வடகொரியா கொடுமை செய்கிறது என பார்த்தால், தனது கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்சிகளுக்கும் கூட தன்நாட்டு மக்களை ஏதோ எலிகளை போல பயன்படுத்தியுள்ளது வடகொரியா.\n தனது சொந்த மக்கள் மீதே வடகொரியா நடதியாதாக கூறப்படும் கொடூரமான பரிசோதனைகள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவடகொரியாவின் சிறையில் இருந்த பெண்மணி ஒருவர் தான் கண்டதாக கூறிய பெண்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடுமையான மனித பரிசோதனை இது. அந்த ஆய்வில் சிறையில் இருந்த ஐம்பது பெண் கைதிகளை உட்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தவர்கள். அவர்களை நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை சாப்பிட கூறி வலியுறுத்தியுள்ளனர்.\nஅந்த பெண்கள் தங்களை இந்த ஆய்வில் உட்படுத்த வேண்டாம் என கதறி மன்றாடி அழுதுள்ளனர். அந்த நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை உண்ட பிறகு அனைவருக்கும் இரத்த வாந்தி வந்துள்ளது. சிலருக்கு ஆசனவாய் வழியாக இரத்தம் வெளியாகியுள்ளது. அந்த இலைகளை உண்ட இருபது நிமிடங்களில் அந்த பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவடகொரியா நடத்திய கொடூரமான பரிசோதனைகளில் ஒன்று, அனஸ்தீஷியா தராமல் அறுவை சிகிச்சை செய்வது. அறுவை சிகிச்சையை அந்த நபர் விழிப்புடன் இருக்கும் போதே முழுமையாக செய்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவடகொரிய சிறை காவலராக பணியாற்றி அங்கிருந்து வெளியான நபர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, ஆய்வுகளில் உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள நபர்களை ஒரு பானம் கொடுத்து பிறகு, தலையில் வலுவாக சுத்தியல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குவார்களாம். பிறகு ஜோம்பிகள் போல அவர்களை துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொலை செய்வார்களாம்.\nகேம்ப் 22 என்ற இடத்தில் பணியாற்றி வந்த சிறை காவலர் ஒருவர் வடகொரியாவில் பரிசோதனை செய்யப்பட்ட வாயு ஆயுதங்கள் பற்றி கூறியுள்ளார். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒரு கேஸ் சாம்பாரில் அடைக்கப்படுவார்கள். இந்த சாம்பார் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதில் காற்று இருக்காது.\nபிறகு ஒரு குழாய் வழியாக விஷத்தன்மை வாய்ந்த காற்றை அந்த கேஸ் சாம்பாருக்குள் அனுப்புவார்கள். அவர்களால் நிச்சயம் அந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாத நிலை உண்டாகும். அந்த காற்றை சுவாசிக்க துவங்கிய கொஞ்ச நேரத்தில் அவர்கள் இரத்தம் கக்கி இறந்துவிடுவார்கள். இதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்.\nசித்திரவதை செய்யும் முறைகளிலும் பல புது வழிகளில் பரிசோதனைகள் செய்துள்ளது வடகொரிய அரசு. இவர்கள் புதிதாக கொண்டுவரும் ஒவ்வொரு யுக்திகளும் மிக பயங்கரமாக தான் இருக்கும். அதில் இன்று தான் 'The Knee and The Wood' எனும் முறை.\nஇந்த முறையில் சிறைவாசி ஒரு மரத்துண்டு மீது முட்டியிட்டு நிற்க வேண்டும். அப்பது முட்டிக்கு கீழே இரத்த ஓட்டம் தடைப்படுவது போல கால்களை லாக் செய்துவிடுவார்கள். இப்படியாக ஒரு வாரம் வைத்திருந்தால் அந்த கைதியால் நடக்கவே முடியாது. இது ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால் அந்த சிறை கைதி இறந்துவிடுவர்.\nவடகொரியாவில் இருந்து பின்லாந்துக்கு தப்பித்து ஓடிவந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தான் உட்படுத்தப்பட்டிருந்த பரிசோதனை பயிற்சி குறித்து கூறிய சம்பவம் இது. பிறப்பால் குறைப்பாடு கொண்டிருக்கும் குழந்தைகள் மீது ஆந்த்ராக்ஸ் பரிசோதனை நடத்தியுள்ளது வடகொரிய அரசு.\nஆந்த்ராக்ஸ் என்பது பயங்கரமான கெமிக்கல் ஆகும். இதை பிறக்கும் போதே மனவளர்ச்சி அல்லது உடல் வளர்ச்சி போன்ற பிறப்பு குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகள் மீது பரிசோதனை செய்துள்ளனர். இது எப்படி அவர்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் எப்படி இறக்கிறார்கள் என ஈவிரக்கம் இன்றி வடகொரிய அரசு செயற்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nDec 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nஉங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/08/what-is-sovereign-gold-bond-008773.html", "date_download": "2018-10-22T12:02:38Z", "digest": "sha1:OCCRVUMJ3KIUU6EVR472ZJBQ6R4SEKY7", "length": 18051, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன? | What is a Sovereign Gold Bond? - Tamil Goodreturns", "raw_content": "\n» சவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\nசவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nசவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாமா..\nஇனி வருடத்திற்கு 4 கிலோ தங்கம் வாங்கலாம்.. வருமான வரி துறை எந்த கேள்வியும் கேட்காது..\nசவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..\nதங்க பத்திரங்களை நாளை முதல் பங்குச்சந்தைகளில் வாங்கலாம்..\nசவரன் தங்கப் பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் திடவடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.\nஇந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை வெளியிட்டாலும், உண்மையில், ஆர்பிஐ இந்த பத்திரங்களை இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திரத்தின் மதிப்பு மும்பையில் தங்கத்தின் விலைகள் மாறுவதைப் பொறுத்து அதிகரிக்கவும் மற்றும் குறையவும் செய்யும்.\nஇந்�� தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது. முதலீட்டிற்காக தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள், அதற்கு பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.\nஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.\nஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.\nஇந்தத் தங்கப் பத்திரங்கள் சந்தையில் கட்டித் தங்கத்திற்குள்ள கிராக்கியை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக இந்தத் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், இத்துடன் அவர்கள் சிறிது வட்டியையும் ஈட்ட முடியும்.\nஇந்த வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.\nநீங்கள் சவரன் தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கவும் அல்லது விற்கவும் முடியும். நீங்கள் மும்பையிலுள்ள தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mysterious-puliyancholai-hills-001624.html", "date_download": "2018-10-22T11:41:45Z", "digest": "sha1:32PCHJJESVGM7XNBV535CLF3EHYHDRBW", "length": 12242, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mysterious of Puliyancholai hills - Tamil Nativeplanet", "raw_content": "\n»புளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nபுளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nகொல்லிமலைக்கு அருகில் இருக்கும் இந்த மலையிலும் சில மர்மங்கள் நீண்ட நாட்களாக அவிழ்க்கப்படாமல் உள்ளன. அவற்றை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.\nபுளியஞ்சோலை திருச்சி மாவட்டத்துக்கு மிக அருகே அமைந்துள்ள மலைப்பிரதேசமாகும். இது திருச்சியிலிருந்து 72 கிமீ தொலைவில் ஏறக்குறைய 2 மணி நேரத்தில் சென்றுவிடும்படி அமைந்துள்ளது.\nஇந்த மலை, இயற்கை எழில் கொஞ்சும் வகையில், பசுமையாகவும் குளுகுளு சூழ்நிலையிலும் அமைந்துள்ளது. புதுமணத் தம்பதிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாகும்.\nஆகாய கங்கை என்றழைக்கப்படும் மலைஉச்சி சில கிமீ தொலைவு நடந்து சென்றால் அடைந்துவிடும் தூரத்தில் உள்ளது. இங்கு மிக இதமான காற்றும், அருமையான சூழ்நிலையும் இருக்கும். சாகச சுற்றுலா பிரியர்களுக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.\nபுளியஞ்சோலை மலை, இங்குள்ள புளியஞ்சோலை நீர்வீழ்ச்சிக்கு பெயர் பெற்றதாகும். ஆகாய கங்கை எனப்படும் மலை உச்சியில் வேறு சில நதிகளும் உருவாகின்றன. கொல்லிமலையில் பார்க்கவேன்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும்.\nபுளியஞ்சோலையிலிருந்து 5 கிமீ நடைபயணத்துக்குப் பிறகு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்கு பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய பாறைகள், குகைகள், கோயில்கள் என பல இருக்கின்றன. இங்கும் பல கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் இருக்கின்றன.\nகுகைக் கோயில்கள் எந்த வருடம் கட்டியது, செதுக்கப்பட்ட கற்கள் தானாக உருவானதா அல்லது மனிதனின் தாக்கம் அதில் இருக்கிறதா என்பன போன்ற பல விடையில்லா கேள்விகள் இங்கு உள்ளன.\nஇங்குள்ள காடுகளில் விதவிதமான மரங்கள் உள்ளன. அவை கனி தரும் மரங்களாகும். உள்ளூர் மக்கள் இதை பயரிட்டு, அங்கேயே விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர். பலாப்பழம், ஆரஞ்சு, கொய்யா என பல மரங்கள் இங்குண்டு.\nதிருச்சியிலிருந்து துறையூர் வழியாக எளிதில் அடையலாம். மேலும் முசிறி வழியாக செல்வதற்கும் ஒரு பாதை உள்ளது.\nகுமாரமங்கலம் - பண்ருட்டி சாலையில் சென்று திருச்செங்கோடு நாமக்கல் சாலையை அடைந்து அங்கிருந்து முசிறியை அடையலாம்.\nஅங்கிருந்து எம்டிஆர் சாலையில் தொடர்ந்து சென்றால் புளியஞ்சோலையை அடைந்துவிடலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12133037/Agricultural-union-demonstration-in-Nagai.vpf", "date_download": "2018-10-22T12:49:53Z", "digest": "sha1:ESMZUUXICMU5C5OQUOMAFAZGU4DOJINS", "length": 11846, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agricultural union demonstration in Nagai || நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Agricultural union demonstration in Nagai\nநாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாநி��� குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன் பேசினார்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த மதன், ராமலிங்கம், சசி ரேகா, மல்லிகா, சரோஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்\nஅய்யப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று நடந்தது.\n3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/17145751/Sitapur-Stray-Dog-Menace-Another-Minor-Attacked-In.vpf", "date_download": "2018-10-22T12:51:22Z", "digest": "sha1:ASBSTH73F6PE6QSUCZMWBD2VTFBESOR3", "length": 9865, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sitapur Stray Dog Menace: Another Minor Attacked, In Critical Condition || உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஉத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயம் + \"||\" + Sitapur Stray Dog Menace: Another Minor Attacked, In Critical Condition\nஉத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயம்\nஉத்தரபிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் தெருநாய்கள் கடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் கயிராபாத் கிராமத்தில் நாய்கள் தாக்கியதில் தற்போது வரை 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கயிராபாத் கிராமத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மற்றொரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. இதனையடுத்து மோசமான நிலையில் படுகாயமடைந்த அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்கள் பலியானதற்கு ஓநாய்களே காரணம் என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த யோகி நாத் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டதில் தற்போது கடந்த 2 மாதங்களில் நாய்களின் தாக்குதலில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n3. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்\n4. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு\n5. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2017/12/19001926/Chennai-District-Selections.vpf", "date_download": "2018-10-22T12:47:58Z", "digest": "sha1:SF6QANJYYS2RHWSWBFONAMANPP7EF5WR", "length": 8523, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai District Selections || சென்னை மாவட்ட அணிகள் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nசென்னை மாவட்ட அணிகள் தேர்வு\nமாநில சப்-ஜூனியர் கைப்பந்து சென்னை மாவட்ட அணிகள் தேர்வு.\n40-வது மாநில சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.\n1-1-2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தகுந்த பிறப்பு சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா தோல்வி\n2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n3. உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா\n4. புரோ கபடி: பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’\n5. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா, ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/20100153/1009129/Back-to-Mgr-Animation-Movie.vpf", "date_download": "2018-10-22T11:50:49Z", "digest": "sha1:WOK6AU4EC6MYBN2XCAOOZZP25JURR7FC", "length": 7310, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "அனிமேஷனில் கலக்க வருகிறார் எம்.ஜி.ஆர்.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனிமேஷனில் கலக்க வருகிறார் எம்.ஜி.ஆர்.\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 10:01 AM\nமாற்றம் : செப்டம்பர் 20, 2018, 10:03 AM\nஎம்.ஜி.ஆர். படத்தை இயக்குகிறார் பி.வாசு\nஎம்.ஜி.ஆரை வைத்து அதிக பொருட் செலவில் தயாராகும் புதிய படத்தை, பி.வாசு இயக்கவுள்ளார். 'என் பேஸ்' என்ற அதி நவீன தொழில் நுட்பம் மூலம், எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். வாசுவின் தந்தை பீதாம்பரம், எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இ���ுந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\n\"மீடூவில் வரும் நியாயமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க வேண்டும்\" - நடிகை ரோஹிணி\n\"பெண்ணியம் பேசுபவர்களை பார்த்து சிரித்தார்கள்\" - நடிகை ரோஹிணி\nபாலியல் தொந்தரவு இப்போது பேசாவிட்டால், எப்போதும் மாறாது - வரலட்சுமி சரத்குமார்\nபாலியல் தொந்தரவு இப்போது பேசாவிட்டால், எப்போதும் மாறாது - வரலட்சுமி சரத்குமார்\nஇயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கவிஞர் லீனா மணிமேகலை #Metoo மூலம் புகார்\nதிருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக, கவிஞர் லீனா மணிமேகலை, me too HASH TAG மூலம் புகார் தெரிவித்துள்ளார்\nநடிகை ராணி பாலியல் புகார் : வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன\nநடிகை ராணி பாலியல் புகார் : வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன\n\" - கோபமடைந்த பாரதிராஜா\n\" - கோபமடைந்த பாரதிராஜா\nஇலங்கை தமிழர்கள் இன்னும் முன்னேறவில்லை : பாரதிராஜா பேட்டி\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ள நிலையில் ஈழத்தில் உள்ளவர்கள் இன்னும் முன்னேறவில்லை என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2015_02_15_archive.html", "date_download": "2018-10-22T13:15:28Z", "digest": "sha1:U52YBGUEHDM7CMEZFWIKRRWROMYGRXMR", "length": 24168, "nlines": 595, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 2/15/15 - 2/22/15", "raw_content": "\nமண்ணைப் பொன்னாய் தரிசிக்கும் சித்தமும்\nவிண்ணில் மேகமாய் பொழியும் பராசக்தியே\nகண்ணில் காவியமாய் உதிக்கும் நாயகியே\nதாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.\nசமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.\nவாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில...\nஉதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசி��ப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/payankara-17-04-2017/", "date_download": "2018-10-22T13:12:29Z", "digest": "sha1:ZVTLHAD22AVH6L2DWA2C2PFJLML5L3RY", "length": 4943, "nlines": 36, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி", "raw_content": "\nஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தின் வழியாக சென்றபோது உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென ஆற்றுக்குள் பாய்ந்தது.\nஇந்த கோர விபத்தில் பத்து பயணிகள் பலியானதாகவும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 4 பேர் மாயமானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேருந்து கவிழ்ந்த ஆற்றுப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n« விமல் வீரவன்சவின் கட்சிக்குள் முரண்பாடு\n(Next News) நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி டெல்லி வந்தார் »\nரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது\nசோவியத் ரஷியா அதிபராக இருந்த மிக்கேல் கார்பச்சேவு���்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுக்கும் இடையே 1987–ம் ஆண்டு டிசம்பர்Read More\nஇந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு பாகிஸ்தான் நடவடிக்கை\nகுஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.Read More\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்\nதைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி\nநெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்\nகாஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு\nஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்\nபெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\nபார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/06/10/The+history-of-the-computer-running-the-world/", "date_download": "2018-10-22T13:03:58Z", "digest": "sha1:WJTZAG4EVPOUSGLAWIXYJXYJUISAUHAE", "length": 24409, "nlines": 291, "source_domain": "in4net.com", "title": "உலகை இயக்கும் கம்ப்யூட்டரின் வரலாறு ஓர் பார்வை - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\n���ழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nஉலகை இயக்கும் கம்ப்யூட்டரின் வரலாறு ஓர் பார்வை\nஉலகை இயக்கும் கம்ப்யூட்டரின் வரலாறு ஓர் பார்வை\nஇன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.\nஇன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது.\nஅலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.\nஇன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.\nகணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.\nஇப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.\nகணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது.\nஇப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.\nஅந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.\nஅவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘அகஸ்டா அடா கிங் ‘ என்பவர் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).\nபுகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.\nதொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.\nதன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரிய���க விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.\nகணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.\nஅவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.\nபல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .\nஇந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.\n1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.\n1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது.\nஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.\n1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.\n1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக ‘டைம்ஸ் ‘ இதழ் தேர்ந்தெடுத்தது.\nபரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).\nதற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.\nஅந்த முதல் விதை விழாமல் இர���ந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.\nபேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .\nசூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’\nஇலியானா படத்திற்கு இவ்வளவு லைக்ஸா \nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nதீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தாலே...\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=worship&num=2678", "date_download": "2018-10-22T13:27:50Z", "digest": "sha1:GLISPDDNYM5CP6JLNMYJLJTPUK3QD5NZ", "length": 3457, "nlines": 55, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஉன் வாழ்க்கையில் ஓவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் ஓவ்வொரு அர்த்தம் உண்டு எல்லாம் செயல்களுக்கான பயனும் உண்டு உனக்கு நடந்த நடக்கின்ற நடக்க போகின்ற அனைத்தையும் நான் அறிவேன் உன���னை பாதுக்ககாவே உன் வாழ்வுக்குள் வந்தேன் உன் சீர்த்திருத்தவே இத்தனை நிகழ்வுகளும் நிச்சயம் நீ செம்மையடைவாய் உன்னக்குள்ளும் வெளியவும் நான் இருக்கிறேன் உன்னை கையை என்ன ஆனாலும் நான் விட மாட்டேன் நீயும் என் கையை பிடித்துதான் உன் வாழ்க்கையில் நடைப்போடுவாய் பிறந்த குழந்தையின் கையை பிடித்தால் அது கெட்டியாக பிடித்து கொள்ளும் அந்த பிஞ்சு கை நீ உன் கைக்கு துணை கொடுக்கும் கை தான் உன் சாய்அப்பாவின் கை உன் அம்மாவாக அப்பாவாக என்றும்; என் மனம் என்னும் கருவில் இருக்கும் என் உயிர் குழந்தை நீ....\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=8959", "date_download": "2018-10-22T12:12:32Z", "digest": "sha1:ZSP4WYWTA3SB4BVAKS5HPBA52ZFVUV72", "length": 8241, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» விஸ்வரூபம்-2 ரிலிஸ் ரசிகர்கள் உற்சாகம்!", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகையை நேரில் பார்த்து குஷியில் ரசிகர்கள்\nதீபிகா ரன்வீர் திருமண திகதி அறிவிப்பு\nசுருதி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் – நடிகர் அர்ஜுன்\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nNext Story → சிம்புவின் பாஸ் போர்ட்டை முடக்கி விட்டார்களா \nவிஸ்வரூபம்-2 ரிலிஸ் ரசிகர்கள் உற்சாகம்\nகமல் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் விஸ்வரூபம். இப்படம் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து திரையரங்கு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் படம் வெளிவராமலேயே இருந்து வந்தது.\nசமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என கூறப்படுகின்றது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=4&paged=620", "date_download": "2018-10-22T12:04:26Z", "digest": "sha1:LGVO4HSFODQ5HF6IR4DWXEXHUBZ2R2EL", "length": 15829, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பிரதான செய்திகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்\n– எம்.ஐ. சம்சுதீன் – கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு – கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யூ.எல்.ஏ. கர��ம் தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12\nநாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு\n– அஷ்ரப் ஏ. சமத் – தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான, இருபதாவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், தற்போதுள்ள முறையை அப்படியே வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து – பொதுத் தேர்தலொன்றுக்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தேர்தல் சீர்\nகிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்\n– ஐ.ஏ. ஸிறாஜ் – கிழக்கு மாகாண மட்டத்திலான உதைப்பாந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதென மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, ஹொக்கி போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இப்போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக நடைபெறவுள்ளன.\nஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்\nபுதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்ட 20 ஆவது\nமியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு\n– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது. ஐக்கிய சமாதான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியானது, ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கொழும்பு தெவட்டகஹ பள்ளி வாசலுக்கு முன்பாக ஆரம்பித்து, ரொஸ்மிட் பிலேசில் அமைந்துள்ள மியன்மார்\nமன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, ��ம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்\n– எம்.சி. அன்சார் – மன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் – சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. சம்மாந்துறை மக்கள் சார்பில் – சம்மாந்துறை ‘ஓசட்’ சமூக\nநாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி\n– நர்சயன் – நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் எஸ். வேந்திரங் குருக்களின் வழிகாட்டலில்இ வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மேற்படி பாற்குடப் பவனியானது – கண்ணகியம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்தது. கடந்த செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி\nஅம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்\n– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை – வீடமைப்புக் கடன்களை வழங்கி வைக்கவுள்ளார். அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மேற்படி கடன்களை பயனாளிகளுக்கு வழங்கி\nமுஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்\n– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும் கண்டன அமைதிப் பேரணியில் – தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கான அஞ்சலி நிகழ்வு –\nகிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்\nகிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கமைவாக, அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் –\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/pyaar-prema-kaadhal/trailer", "date_download": "2018-10-22T11:40:59Z", "digest": "sha1:R5POVFWD2LI23HHV5CWHKUCHE5VYYBWP", "length": 3262, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Pyaar Prema Kaadhal Movie News, Pyaar Prema Kaadhal Movie Photos, Pyaar Prema Kaadhal Movie Videos, Pyaar Prema Kaadhal Movie Review, Pyaar Prema Kaadhal Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nசுசிகணேஷன் திருட்டுப்பயலே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nதமிழ் சினிமாவில் வைரமுத்து மீதான பாலியல் விவகார சர்ச்சை பரபரப்பாக மாறி உள்ளது.\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\nசமீபத்தில் வெளிவந்த சர்கார் டீஸர் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றது.\nபோட்டோ லீக் பண்ணிருவேன் - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் டிரைலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92319.html", "date_download": "2018-10-22T12:23:50Z", "digest": "sha1:V2ZPA6AQPECUFQQHXKAK4U3QEKE5QV3C", "length": 5616, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: முதலமைச்சர் – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: முதலமைச்சர்\nஇலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பான தென்னிந்திய கட்சிகளின் செல்வாக்கு குறித்து வினவியதற்கு, தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:13:54Z", "digest": "sha1:5XHUFQBK3C4EATDK4MEVHCC5CQMHAECE", "length": 148079, "nlines": 2219, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "ஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்! - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nகடந்த வருட இறுதியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல்அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்கு இடமாற்றப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.\nஅதற்கமைய கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெரூசலம் நகரில் சர்வதேச நாடுகளினதும் பலஸ்தீனர்களினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.\nதூதரக திறப்பு விழாவில் பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் புனிதமிகு நகருமான ஜெரூசலத்தில் இன்று அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தூதரகத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம். இதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை உத்தியோகபூர்வமாக மீளவும் வலியுறுத்துகிறோம். திட்டமிட்டதற்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே இதனை நாம் செயற்படுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் பலஸ்தீன், இஸ்ரேல் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் எனவும் உரையில் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பாலான அங்கத்துவ நாடுகள் முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ஜெரூசலம் நகரானது யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பொதுவான புனித பூமியாக திகழ வேண்டும் என்பதுடன் இறுதி முடிவுகள் பேச்சுவார்த்தை மூலமே எட்டப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியிருந்தன. அத்துடன் முறுகல் நிலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்தில் நிறுவுவது பிராந்தியத்தில் மேலும் பாரிய முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என சர்வதேச நாடுகள் கூறியிருந்தன.\nஜெரூசலத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழா நிகழ்வுக்கு 86 நாடுகள் அழைக்கப்பட்டு இருந்ததாகவும் 32 நாடுகளே சமுகமளித்து இருந்ததாகவும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பின்வரும் நாடுகள் மாத்திரமே ஜெரூசலத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தூதரக திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளன:\nஅல்பேனியா, அங்கோலா, ஒஸ்திரியா, கமரூன், கொங்கோ குடியரசு, கொங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், செக் குடியரசு, டொமினிக்கன் குடியரசு, எல்சல்வடோர், எத்தியோப்பியா, ஜோர்ஜியா, கௌதமாலா, ஹொந்துராஸ், ஹங்கேரி, கென்யா, மியன்மார், மாக்கடோனியா, பனாமா, பெரு, பிலிப்பைன்ஸ், ரோமானியா, ருவாண்டா, செர்பியா, தெற்கு சூடான், தாய்லாந்து, உக்ரேய்ன், வியட்நாம், பரகுவே, தன்சானியா, சாம்பியா\nபலஸ்தீன பேரணி மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்:\nஜெரூசலத்தில் அமெரிக்கா தனது தூதரகத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காசா எல்லையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 60 க்கும் பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதுடன் 3,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\n2014 காசா யுத்தத்துக்கு பின்னர் ஒரே நாளில் அதிகமான எண்ணிக்கையானோர் பலியான தொகையாக இது பதிவாகியுள்ளது.\nஇதேவேளை ஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திறந்து வைக்கப்பட்டமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறிப்பிடுகையில், ‘அமெரிக்கா இஸ்ரேலின் மிகச் சிறந்த நட்பு நாடாகும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகின் எந்தவொரு தலைவரை விடவும் காத்திரமான வகையில் இஸ்ரேலின் மீது கரிசனை கொண்டுள்ளார். ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள இன்றைய நாள் வரலாற்று முக்கியத்தும் மிகுந்த நாளாகும். ஜெரூசலம் எமது உரிமையாகும். எமது படை வீரர்கள் இதனை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வருகின்றனர்’ என அமெரிக்காவை சிலாகித்தும் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய படைகளைப் போற்றியும் உரையாற்றியுள்ளார்.\n1948 இல் இஸ்ரேலினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்ட பலஸ்தீனர்களின் பேரணி ஒன்றரை மாதங்களாக காசா எல்லைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. மார்ச் 30 முதல் இடம்பெற்று வரும் நில தின போராட்டங்களில் இதுவரை இஸ்ரேலிய படைகளினால் 100 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் 12,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஜெரூசலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி 1,000 இற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய படை வீரர்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்திற்கான பிரதான பெருந்தெருக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள், காசாவில் கள நிலைவரங்களை வழங்கி வரும் அல்ஜசீரா உள்ளிட்ட ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அல்ஜசீராவின் செய்தித் தொடர்பாளர் ஹுதா அப்துல் ஹமீத் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதிப்புக்குள்ளான அல்ஜசீராவின் செய்தித் தொடர்பாளர் ஹுதா அப்துல் ஹமீத் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அல்ஜசீரா அறிவித்துள்ளது.\nபடுகாயமுற்ற பலஸ்தீன போராட்டக்காரர்களினால் நிரம்பி வழியும் காசா அல்ஷிபா மருத்துவமனை:\nகாசா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் வன்முறையை கைக்கொண்டு கலைக்க முயற்சிப்பதால் பெருமளவான உயிர்ச் சேதங்களுடன் பலர் படுகாயங்களுக்குள்ளாகி வருகின்றனர். காயமுற்ற பலஸ்தீனர்கள் காசா அல்ஷிபா பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மட்டுபடுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை மாத்திரமே கொண்டுள்ள காசா மருத்துவமனை காயமுற்றோர்களினால் நிரம்பி வழிகின்றது.\nஇஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற தமது குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்களைக் காணும் பொருட்டு அல்ஷிபா மருத்துவமனை வளாகம் சனத்திரள்களாலும் ஊடகவியலாளர்களாலும் நிறைந்துள்��தாக அல்ஜசீரா செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கின்றார். மருத்துவமனையில் போதிய இடவசதியின்மையால் படுகாயமுற்று இரத்தக் காயங்களுடன் மக்கள் மருத்துவமனை முன்றலில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅல்ஷிபா மருத்துவமனையின் உயர் அதிகாரி அய்மன் அல்சஹபானி அல்ஜசீராவுக்கு தெரிவிக்கையில், திங்கட்கிழமை அன்று சிகிச்சைக்காக காத்திருந்த படுகாயமுற்ற போராட்டக்காரர்களில் 18 பேர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாமையால் மரணிக்க நேர்ந்த பரிதாபமும் நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றார்.\n‘ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காயமுற்றோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுகின்றனர். எனினும், அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு எமது வைத்தியசாலை போதிய இயலளவைக் கொண்டிருக்கவில்லை. நெஞ்சில் சுடப்பட்டு காயமடைந்தவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சைகளை வழங்குகின்றோம். கை,கால்களில் சுடப்பட்டு காயமடைந்தவர்கள் இரத்தக் காயங்களுடன் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்’ என தெரிவிக்கின்றார்.\nபிராந்திய பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ள தூதரக இடமாற்றம்:\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய உறவினரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஜார்ட் குஷ்னர் குறிப்பிடுகையில், ‘ஜெரூசலத்தில் யூதர்களின் இதயம் போன்றவர்களின் முயற்சியினால் அமெரிக்கத் தூதரகம் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நிகழ்வு இஸ்ரேல், பலஸ்தீன சமாதான முயற்சிகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதாக அமையாது. ஆனால், பலஸ்தீன மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்டுகின்றனரே தவிர நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குப் பங்களிப்பதாக இல்லை’ என தெரிவித்துள்ளார்.\nபலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஊடகப் பேச்சாளர் நாபில் அபு ருதினியாஹ் குறிப்பிடுகையில், ‘அமெரிக்காவின் குறித்த நகர்வானது இஸ்ரேலுடனான எதிர்கால சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில் இருந்து அமெரிக்காவை பின்னகர்த்தியுள்ளது. சர்வதேசத்தின் எதிர்ப்புகளை சிறிதும் கருத்திற் கொள்ளாது அமெரிக்கா மேற்கொண்டுள்ள தான்தோன்றித்தன���ான குறித்த நகர்வு சர்வதேசத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது. பலஸ்தீன மக்கள் மத்தியில் அமைதியின்மையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nபலஸ்தீன அதிகார சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘பலஸ்தீனர்களின் பூமியான ஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை திறந்து வைத்துள்ளதன் மூலம் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா வெளிப்படையாக மீறியுள்ளது. நீதி மற்றும் சர்வதேச விழுமியங்களுக்கு பாரிய இழுக்கு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதாக மாற்றியுள்ளது. நக்பா தினம் அனுஷ்டிக்கப்படும் இக்காலப்பகுதியில் பலஸ்தீனர்களை மேலும் மன உளைச்சலுக்கு இட்டுச் செல்வதாக அமெரிக்காவின் குறித்த நகர்வு அமைந்துள்ளது’ என தெரிவிக்கப்படுள்ளது.\nபலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்மாலிகி குறிப்பிடுகையில், ‘அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இஸ்ரேலிய படைகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை கொலை செய்தமை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனிய தலைமைகள் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரப் லீக் நாடுகளின் ஒன்றுகூடலில் இது தொடர்பில் வலியுறுத்தப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nஎகிப்தின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பலஸ்தீன மக்களின் அமைதிப் பேரணி மீது இஸ்ரேலிய படைகள் மேற்கொண்டுள்ள உக்கிர தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய தூதுவரை நாட்டை விட்டும் வெளியேற்றிய துருக்கி:\nதுருக்கி ஜனாதிபதி அர்துகான் கூறுகையில், ‘பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைக்கும் நீதிக்கும் அமெரிக்கா துரோகமிழைத்துள்ளது. சரித்திரம் இதனை கறுப்புப் பக்கங்களாகவே பதிவு செய்யும். எமது பலஸ்தீன சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை மனிதாபிமானமுள்ள எவரும் மறந்துவிட மாட்டார்கள். பலஸ்தீனர்களின் நில உரிமை போராட்டங்கள் மீது தாக்குதல்களை நடாத்திவரும் வகையில் இஸ்ரேல் ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடாக உருவெடுத்துள்ளது. பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முற்றிலும் கண்டனத்துக்குரியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஆதரித்து வரும் அமெரிக்கா வரலாறுத் தவறை இழைத்து வருகிறது’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின் உள்நாட்டு செய்திகளின் பிரகாரம் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகளினால் காசாவில் படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் துருக்கியில் 3 நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துருக்கி இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.\nடெல்அவிவ் மற்றும் வொஷிங்டன் நகர்களிலிருந்து தமது தூதர்களை அவசர சந்திப்பொன்றுக்காக துருக்கி மீள அழைத்துக் கொண்டுள்ளதாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரை அடுத்த அறிவித்தல் விடுக்கும் வரை நாட்டை விட்டும் வெளியேறுமாறு துருக்கி கேட்டுக் கொண்டுள்ளது.\nபலஸ்தீன் விவகாரம் தொடர்பில் அவசர கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு ஒத்துழைப்புக்கான இஸ்லாமிய அமைப்பின் (OIC) அங்கத்துவ நாடுகளின் ஒன்றுகூடல் ஒன்றையும் துருக்கி இவ்வாரம் ஏற்பாடு செய்துள்ளது.\nஹமாஸ் அமைப்பே வன்முறைக்கு வித்திட்டனர் – அமெரிக்கா குற்றச்சாட்டு:\nவெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், ‘எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட பலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஹமாஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. இஸ்ரேலிய படைகளை நோக்கிய ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கைகளாகவே குறித்த துப்பாக்கிப் பிரயோகங்கள் அமைந்தன.\nஇதில் 58 பலஸ்தீனர்கள் பலியாகியமை துரதிர்ஷ்டவசமான செயலாகும். எனினும், பதில் தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உண்டு. தற்காப்பு தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளமை தொடர்பில் ஹமாஸ் போராளிகளே பொறுப்பேற்க வேண்டும்.\nஅமைதிப் பேரணி எனும் அடையாளத்தில் ஹமாஸ் போராளிகள் வன்முறை மிகுந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஹமாஸ் போராளிகள் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்குபற்றி நிலைமைகளை சிக்கல் மிக்கவையாக ம���ற்றியமைத்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராத் அல்ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘இஸ்ரேலிய படைகளின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய படைகள் பலஸ்தீனர்களின் போராட்டங்களில் தாக்குதல்களை நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஅவர்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை இஸ்ரேலிய படைகள் மதிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் குற்றாவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகம் சகல வகையிலும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நகர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர்:\nஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டமையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது வன்முறையைக் கொண்டு அடக்குமுறைகள் புரிவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், ‘ பிரித்தானிய பிரதமர் ஜெரூசலம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னதாகவே மறுத்துள்ளார். ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக பிரித்தானியா ஒருபோதும் அங்கீகரிக்காது. சமாதான பேச்சுக்கள் மூலம் இருநாட்டுத் தீர்வு எட்டப்பட வேண்டும். காசா பகுதியில் பலஸ்தீனர்களின் உயிரிழப்புக்கள் குறித்து பிரித்தானியா கரிசனை கொண்டுள்ளது. அடக்குமுறைகள் இன்றி நிதானமான போக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.\nபலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை கண்டித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிராந்தியத்தில் சுமுக நிலையை ஏற்படுத்த காத்திரமான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஜெரூசலத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்த இஸ்ரேலிய படைகளின் படுகொலைகள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்புச் சபை ஒன்றுகூட வேண்டும் என கட்டார் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஇஸ்ரேலின் அண்மைய தாக்குதல்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாபிரிக்க அரசு, இஸ்ரேலிய நாட்டுக்கான தனது தூதுவரை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைத்துக் கொண்டுள்ளது.\nவிழுமியங்கள் தொடர்பில் அர்துகான் எமக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை – இஸ்ரேலிய பிரதமர்:\nகாசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்டுள்ள அடாவடித்தனங்கள் தொடர்பில் தமது படைகளைப் பாதுகாக்கும் விதத்தில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.\n‘ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் நாட்டை சிதைக்க திட்டம் தீட்டுகிறது. எல்லைகளை உடைத்து எமது நாட்டுக்குள் புகுமாறு தனது ஆதரவாளர்களைத் தூண்டுகிறது. இதற்கு பதில் நடவடிக்கையாகவே எமது படை வீரர்கள் தாக்குதல்களை நிகழ்த்தினர். எமது நாட்டுப் பிரஜைகளையும் நாட்டின் இறைமையையும் பாதுகாக்க வேண்டியது இஸ்ரேலிய படை வீரர்களின் பொறுப்பாகும் அதனை அவர்கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.\nதுருக்கி ஜனாதிபதி அர்துகான் தனது டுவிட்டர் பதிவில் ‘அநாதரவான அப்பாவி மக்களின் நிலங்களைச் சுரண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களைப் புறக்கணித்த வகையில் உருவாக்கப்பட்ட ஆக்கிரமிப்பு தேசமொன்றின் பிரதமரே நெதன்யாகு. பலஸ்தீனர்களின் இரத்தக் கறைகள் அவர் கைகளில் இன்னும் மீதமிருக்கின்றன. வெற்று வார்த்தை ஜாலங்கள் மூலம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தமது குற்றங்களை மூடி மறைத்திட எண்ணுகிறார். நெதன்யாகு அவர்களே உங்களது வேதத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள பத்துக் கட்டளைகளைக் கற்று மனிதாபிமானம் குறித்துக் கற்றுக் கொள்ளுங்கள்’ என காரசாரமாக சாடியுள்ளார்.\nஇதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலிய பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்தின் மிக முக்கிய ஆதரவாளர்தான் அர்துகான் எனும் வகையில் பயங்கரவாதம் மற்றும் படுகொலைகள் குறித்து அவர் மிகவும் பரிச்சயம் உள்ளவரே. ஒழுக்க விழுமியங்கள் குறித்து எங்களுக்குப் பாடம் கற்றுத்தர அவருக்குத் தகுதியில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.\nட்ரம்ப்பின் தீர்மானம் சர்வதேசத்தின் தீர்மானம் ஆகிவிடாது- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா:\nகடந்த செவ்வாய்க்கிழமை நக்பா (பாரிய வெளியேற்றம்) தினத்தை நினைவுகூரும் கிழக்கு காசா பகுதியில் ஒன்றுகூடிய பலஸ்தீனர்களின் மத்தியில் உரையாற்றிய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேலிய எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என உறுதிகூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,\n‘சொந்த மண்ணுக்கு மீளத் திரும்பும் எமது போராட்டம் இஸ்ரேலினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்ட நிலங்களை மீளக் கைப்பற்றும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் ஆயுதங்களைப் பிரயோகித்து அடக்கி விடலாம் என்று எண்ணுகின்றன. மாறாக, உயிர்கள் பலியாகலாம், எமது கொள்கை உறுதி பலியாகிவிட மாட்டாது. வீறுகொண்ட உறுதியுடன் எதிர்த்துப் போராடுவோம். அவர்களது அடக்குமுறைகள் எம்மை கொள்கை ரீதியில் மேலும் பலப்படுத்துகின்றன.\nஎமது உரிமையான ஜெருசல நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா தன்னிச்சையாக அங்கீகரித்து தனது தூதரகத்தை அங்கே திறப்பதன் மூலம் சர்வதேச ரீதியில் அதற்கு அடையாளம் கிடைத்து விடாது. ட்ரம்ப்பினதோ நெதன்யாகுவினதோ தீர்மானங்கள் ஜெரூசலத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக அமையாது. ஜெரூசலம் பலஸ்தீன் எனும் சுயாதீன நாட்டின் தலைநகராகவே எப்போதும் திகழும்’ என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.\n← ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\n351 thoughts on “ஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர் July 25, 2018\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி July 22, 2018\n ஆய்வுக் கட்டுரை July 7, 2018\nஅமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி ஜெனிவாவில் சலசலப்பு\nதுருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nடாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா June 20, 2018\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல் May 15, 2018\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nகூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nபலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும் April 9, 2018\nஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்\nசாவிற்கு நடுவில் வாழ்வு – சிரியா ரிப்போர்ட்\nஇலங்கை முஸ்லிம்களின் வாழ்வுதனை சூது கவ்வுமா \nஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள் January 2, 2018\nசிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்\nகல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட் January 2, 2018\nமாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chiyaan-vikram-vikram-20-03-1841397.htm", "date_download": "2018-10-22T12:40:02Z", "digest": "sha1:GGCSAHW5ZAKQF3OUN5GQEFSTC6DTZOQQ", "length": 7457, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.! - Chiyaan Vikramvikram - chiyaan vikram | Tamilstar.com |", "raw_content": "\n39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து தற்போது ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அந்த விமான பணி பெண்கள் விக்ரம் வருவதை அறிந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் அவருக்காக கேக், சாக்லேட், ஜூஸ் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பயணிக்கும் திறமையான நடிகர் விக்ரம் அவர்களுக்கு நன்றி எனவும் ஒரு அட்டையில் குறிப்பிட்டு உள்ளனர்.\nஇந்த புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்ய இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ 'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரப��� புகழாரம்..\n▪ சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.\n▪ என்னது விக்ரமின் தங்கை மகனா இது அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.\n▪ வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா\n▪ என்னது விக்ரமா இது அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.\n▪ 32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.\n▪ விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி\n▪ என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா - அதிர வைக்கும் தகவல்கள்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28855", "date_download": "2018-10-22T12:49:59Z", "digest": "sha1:3YG32HB4XTJIWEI4HSJCBU2R77H6IHYQ", "length": 11446, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுதல் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.! | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nமக்கள் சே��ையில் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுதல் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.\nமக்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுதல் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.\nஅரச அதிகாரிகள் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலமே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் தூய்மைநிலை மேலோங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.\nமுறையான திட்டமிடலுடன் சினேகபூர்வமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமலர்ந்துள்ள புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலக ஆளணியினருடன் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரச நிறுவனங்களுக்கிடையில் சிறந்த தொடர்புகள் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், சிறந்த எண்ணங்களின் மூலம் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு மலர்ந்துள்ள புத்தாண்டில் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.\nபுத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் செயலாளர் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அரச சேவை உறுதிமொழி செய்யப்பட்டது.\nஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆளணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஅரச அதிகாரிகள் வெளிப்படைத்தன்மை ஜனாதிபதி\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\nஇரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-22 18:08:26 முயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பொன்றினால் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் முன்னெ��ுக்கப்படவுள்ளது.\n2018-10-22 17:51:34 சமூகவலைத்தளம் காலிமுகத்திடல் இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 17:40:29 பொருளாதாரம் பிரதமர் திட்டமிடல்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\n2018-10-22 18:07:45 திருகோணமலை மாவட்ட கணக்காளர் 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும்.\n2018-10-22 17:05:07 றோ அர்ஜுன பிரதமர்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2859/", "date_download": "2018-10-22T12:42:36Z", "digest": "sha1:OEYLS2WW2RRVT4AG24IHEJCIKP3D3C4Z", "length": 9608, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "அஜித்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த விஜய் - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome News அஜித்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த விஜய்\nஅஜித்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த விஜய்\nஇளைய தளபதி விஜய் தெறி படத்தின் கடைசி கட்ட பணியில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் அஜித் படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்து சாதனைகளையும் தெறி முறியடித்துள்ளது.\nஏற்கனவே வேதாளம் படத்தின் டீசர் லைக்ஸுகளை முறியடித்தது தெறி டீசர். தற்போது வெளிவந்த தெறி ட்ரைலர் 65 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.\nஇதன் மூலம் வேதாளம் டீசரின் ஹிட்ஸை, தெறி ட்ரைலர் முறியடித்துள்ளது. வேதாளம் டீசர் தற்போது வரை 64 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என அனைத்திலும் இளைய தளபதியே நம்பர் 1.\nPrevious articleகலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’\nNext articleபடத்திற்காக இப்படியா- ஹன்சிகா மிரட்டல்\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமீண்டும் தலயுடன் யுவன் பிரம்மாண்ட கூட்டணி\nசர்க்கார் டப்பிங் பணிகளை நிறைவு செய்த வரலட்சுமி \nதளபதி விஜய்க்கு அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா\nஇந்த தீபாவளிக்காவது தனுஷி���ம் ஜெயிப்பாரா விஜய்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/06/blog-post_10.html", "date_download": "2018-10-22T11:35:43Z", "digest": "sha1:UETEKP3ZVHRNCA5UCPU3PMYYRFKZV3PW", "length": 20964, "nlines": 280, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nநிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.\nபடைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.\nபடைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.\nபடைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.\nஎன்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.\nஇறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.\nநான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.\nநான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.\nஅமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.\nஅமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.\nசெய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.\nசெய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.\nசெய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.\nசெய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.\nபுறப் பொருட்களில் ந���கழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.\nஅகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.\nஇன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.\nவேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.\nநிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.\nநிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.\nஉடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.\nஉயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.\nஇன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.\nதுன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.\nஎங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.\nஎங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.\nபலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.\nமரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.\nபயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.\nபயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.\nசிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.\nஎல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.\nபிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.\nதன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.\nஅறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.\nஅழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.\nஅழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.\nபயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.\nபயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.\nமுதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.\nமுதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.\nஉடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.\nஉயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.\nபுலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.\nபுலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.\nமனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.\nமனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.\nமரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.\nவேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.\nஎல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.\nதசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.\nஅன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.\nஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.\nஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.\nதுய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.\nதுய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.\nபிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.\nதன் நலம் கொள்ளாதது பேரின்பம்.\nஇன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nகலாம் நண்பர்கள் இயக்கம் இரத்த கொடையாளர்கள் பதிவு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்\nபதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்\nடெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை\nநிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.\nஅப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-10-22T12:41:41Z", "digest": "sha1:FWQQRMMF3HKODEMMOT5ARDXHUE7TY3ZA", "length": 8150, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்காக பகல் உணவை அர்ப்பணித்த சிறைக் கைதிகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபாதிக்கப்பட்டவர்களுக்காக பகல் உணவை அர்ப்பணித்த சிறைக் கைதிகள்\nபாதிக்கப்பட்டவர்களுக்காக பகல் உணவை அர்ப்பணித்த சிறைக் கைதிகள்\nநாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் தமது பகல் உணவை தியாகம் செய்துள்ளனர்.\nவெலிக்கடை சிறைச்சாலையின் சுமார் 3000 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது பகல் உணவை இரத்மலானையில் உள்ள இராணுவ முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த உணவுப் பொருட்கள் இலங்கை விமானப்படையின் விமானத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nஇயற்கை அனர்த்தம் காரணமாக சுமார் ஐந்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்று வாரங்களில் 4 கைதிகள் தவறுதலாக விடுதலை – சிறைத்துறை மீது கண்டனம்\nஇங்கிலாந்து சிறைச்சாலைகளில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் நான்கு சிறைக்கைதிகள் தவறுதலாக விடுவிக்கப\nபுத்தளத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்\nபுத்தளம் – 18ஆவது கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்\nஅரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தின் நியாயத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதுடன் அவர்களின் போராட்டத்திற்\n50 ஆவது வெபர் கிண்ணத்தினை வென்றது மொறட்டுவை அணி\n50 ���வது வெபர் ஞாபகார்த்த கூடைப்பந்துச் சுற்றுப்போட்டியில் மொறட்டுவை அணி வெற்றிபெற்றுள்ளது. மட்டக்களப\nசெஞ்சோலையில் பாலகர்களை கொன்றுக் குவித்த கொடிய தினம்: மட்டக்களப்பில் நினைவஞ்சலி\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல\nகனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.spiritualindia.org/index.php?action=recent;start=20;PHPSESSID=TwLPmxrcpfF50oh2nurzO3", "date_download": "2018-10-22T12:51:10Z", "digest": "sha1:BGRWPZPL5L55UT5MDBHI44YWFS4666DI", "length": 166606, "nlines": 1024, "source_domain": "forum.spiritualindia.org", "title": "Recent Posts", "raw_content": "\nமாத்யாந்ஹ ஆர்த்தி - பகுதி 2\nபுஷ்பாஞ்ஜலீ - மந்த்ர புஷ்பம்.\nஹரி ஓம். யக்ஞேன் யக்ஞமஜயம்ந்த தேவாஸ்தானி தர்மாணி ப்ரதமாந்யாஸன். தே ஹ நாக்கம் மஹிமானஹ, ஸச்சந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹ.\nஹரி ஓம். தேவர்கள் ஹோம தன்னுருவத்திற்க்கு (ஸ்ரீ விஷ்ணு) ஹோமம் செய்து புகழ் பாடினார். இந்த சமயச்சடங்கு மதப்பற்று செயல்களில் எல்லாம் முதன்மையானது. இந்த செயல்களின் சக்தியை எவறொறுவர் அறிந்து கொண்டனரோ அவர்களுக்கு பரலோகத்தில் மேம்பட்ட தகுதி கிட்டியது, அங்கு முன்கால ரிஷிகள் - முனிவர்கள் தேவரகளை போல வாழ்கின்றனர்.\nஓம் ராஜாதிராஜ ப்ரஸயஹஸாஹினே நமோ வயம் வைஷ்ரவனாய க்ருமர்ஹே. ஸ மே காமான்காமகாமாய மஹ்யம் காமேஷ்வரோ வைஷ்ரவணே ததாது குபேராய வைஷ்ரவணாய மராஜாய நமஹா.\nஓம் நாங்கள் ராஜாக்களுக்கு ராஜா, வைஷ்ரவனுக்கு வணக்கம் செய்வோம், அவருக்கு ஆதரவு கொடுக்க மதிக்க வேண்டியவர். அவர் காமேஷ்வர் விரும்புவதையெல்லாம் பூர்த்தி செய்யும் சிவன், வைஷ்ரவன் என் விருப்பத்தை பூர்த்தி செய்வாரே. அப்படிப்பட்ட குபேர வைஷ்ரவன் மஹாராஜனுக்கு வணக்கம் செய்கின்றேன்.\nஓம் ஸ்வஸ்தி. ஸாம்ராஜ்யம் பொய்ஜ்யம் ஸ்வாராஜ்யம் வைராஜ்யம் பாரமேஷ்டயம் ராஜயம். மஹாராஜ்யமாதிபத்யமயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்ஸாவர்பொய்மஹா. ஸர்வாயுஷ்ய ஆந்தாதாபராதர்து ப்ருத்திவ்யை ஸமுத்ரபயர்தாயா ராளிதி.\nஓம் மங்களமாகட்டும். அவனுக்கு பேரரசு, மாட்சிமை, சுயாட்சி, பற்றற்ற தன்மை, பரம்பொருள், ராஜ்யம், மஹாராஜ்யம், மற்றும் முழு ஆதிக்கம் கிடைக்க, அவன் இந்த முழு சிருஷ்டியில் நிலவி மற்றும் வாழ்க்கை வரைக்கும் பூமியின் மாஹாராஜா இருக்க வேண்டும், வாழ்க்கை மற்றும் நிறைவு கிடைத்து இந்த பூமியின், அவனின் கடலோரம் வரை தனியரசானாக இருக்க வேண்டும்.\nதத்ப்யேஷ் ஸ்லோகோபி கீதோ மருதஹா பரிவேஷ்டாரோ பருத்தஸ்யாவஸந்குஹே ஆவிஷிதஸ்ய காமப்ரேர்விஷ்வேதேவாஹா ஸபாஸத இதி.\nஅதன் பிறகும் இந்த ஸ்லோகம் பாடுவார்கள். எநத உயிரிலெல்லாம் வாசம் கொள்ள எல்லா வாயுக்கள் பணியாளர்க இருந்தார்களோ, அவர் ஆவிக்ஷிதின் பிள்ளை, அவர் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றியதால், அவர் வாசத்தில் எல்லா தேவர்களும் அவையோர்கள்.\nஸ்ரீ நாராயண வாஸுதேவ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.\nநமஸ்காராஷ்டக் - ஸ்ரீ மோஹினீராஜ்\nஅநந்தா துலா தே கஸே ரே ஸ்தவாவே.\nஅநந்தா துலா தே கஸே ரே நமாவே.\nஅநந்தா முகாந்சா ஷிணே ஷேஷ் காதாந்.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nநீங்களோ முடிவில்லாதவர், நான் உங்கள் துதி எப்படி பாடுவேன் நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்களுக்கு எப்படி வணங்குவேன் நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்களுக்கு எப்படி வணங்குவேன் ஆயிரம் தலை கொண்ட சேஷநாகமும் உங்கள் மஹிமையை பாடி கொண்டே களைத்து விடுகின்றனர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே.\nஉராவே தரீ பக்திசாடீ ஸ்வபாவே.\nதராவே ஜகா தாரூநீ மாயதாதா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nஎன் மனம் எப்போதும் உங்கள் பாத துதி செய்ய வேண்டும், இருந்தும் என் இயல்பில் சிறிது மிச்சமிருக்க செய்தால் அது உங்கள பக்திக்கு மட்டுமே இருக்க. நீங்கள் தான் எங்கள் பெற்றோரையும் சேர்த்து எங்களையும் மற்றும் இந்த உலகையும் காப்பாற்ற வேண்டும். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nவசே ஜோ ஸதா தாவயா ஸந்லீலா.\nதி��ே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாந்லா.\nபரீ அந்தரீ க்ஞான் கைவல்யதாதா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nஎந்தவொருவன் இந்த உலகிலுள்ளவர்க்கு துறவிகளின் வியப்பக்குரிய செயல்களை காட்ட வசிக்கின்றனர். அறிவாற்றல்லிலாதவர்களை சாதாரண மனிதர்கள் நடத்தை தெரிகிறது, இருந்தும் உள்ளிருந்து அவர்கள் ஞானம் மற்றும் முழுமையான தூய்மையை தருபவர்கள். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nபரா லாதலா ஜன்ம ஹா மானவாசா.\nநரா ஸாதர்கா ஸாதநீபூத ஸாசா.\nதரூ சாயிப்ரேமே களாயா அஹம்தா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nஎங்களுக்கு இந்த மனித பிறப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமே. மனிதன் மட்டும் தான் முக்தி கிடைக்க வழிபாடு செய்வார். நாங்கள் சாயி பாசத்தை உறுதியாக எங்கள் மனதில் வைத்து கர்வத்தை நம்மிடமிருந்து போக்கிடுவோம். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nதராவே கரீ ஸான் அல்பக்ஞ பாலா.\nகராவே ஆம்ஹாந் தன்ய சும்போநீ காலா.\nமுகீ கால ப்ரேமே கரா க்ராஸ ஆதா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nஹே தேவா, இந்த அப்பாவி பிள்ளைகளை கை கொடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும். எங்கள் கன்னத்தில் முத்தமிட்டு எம்மை பாக்கியசாலி ஆக்கிடுவீர். எங்கள் வாயில் உங்கள் அன்பை மட்டும் ஊட்டிடுவீர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nஸுராதீக ஜ்யாந்சயா பதா வந்திதாதீ.\nஸுகாதீக ஜ்யாதே ஸமாநத்வ தேதீ.\nப்ரயாகாதி தீர்தேபதீ நம்ர ஹோதா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nதேவர்கள் முனிவர்கள் முதல் பாதகளை வணங்குகின்றனர் மற்றும் வியாசர் மகன் முதல் உமக்கு உரிய மரியாதை செலுத்தினர். ப்ரயாக் புனிதத்தலம் முதல் உங்கள் பாதகளை பணிகின்றன. ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nதுஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ.\nஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிளாலீ.\nகரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா.\nநமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nகோபிகைகள் உங்கள் பாதங்களை கண்டதும் மயங்கி தன் மனத்திரையில் உருவத்துடன் மூழ்கிவிடுகின்றனர். பறகு அனைவரும் க்ருஷ்ணநாதுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nதுலா மாகதோ மாகணே ஏக் தாவே.\nகரா ஜோடிதோ தீன் அத்யந்த பாவே.\nபாவீ மோஹநிராஜ ஹா தாரீ ஆதா.\nந���ஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.\nநான் மிக அதிகமான மத பாவத்தில் கை குவித்து உங்களிடம் மட்டும் ஒன்றேஒன்று வேண்டி கொள்கிறேன் மோஹினீராஜிற்க்கு இப்போது இந்த உலகத்திலிருந்து விடுதலை தருவீர். ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.\nஏஸா யேயீ பா - (பாரம்பரியம்)\nஏஸா யேயீ பா. சாயீ திகம்பரா. அக்ஷ்யரூப அவதாரா. ஸர்வஹி வ்யாபக து. ஷ்ருதிஸாகரா. அனுஸயா அத்ரிகுமாரா. ஏஸா யேயீ பா……….\nஹே பாபா, சாயீ திகம்பரா. நாங்கள் உமது தெய்வீக, எங்கும் பரவிய, கேட்ட விஷயங்களின் தத்துவத்தை ஆத்ரி - அனுசுயா திருமகனுக்கு தத்த தோற்றத்தில் நான் வரவேற்க்கிரேன். ஹே பாபா,\nகாஷீ ஸ்நான் ஜப், ப்ரதிதிவஷீ. கோல்ஹாபுர் பிக்ஷேஸீ. நிர்மல் நதி துங்கா, ஜல் ப்ராஷீ. நித்ரா மாஹூர தேஷீ. ஏஸா பேயீ பா…….\nகாசியின் புனித நீரில் தினமும் நீராடி ஜபம் செய்பவர்கள், கோல்ஹாபூரம் சென்று பிக்க்ஷை எடுத்து, துங்கபத்ரா நதி நீரை குடித்து மாஹூர் (விஷ) புனிதலத்தில் ஓய்வேடுக்கின்றனர். ஹே பாபா சாயி திகம்பரா, நீங்கள் இந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.\nஜோளீ லோம்பதஸே வாம கரீ. த்ரிஷூல் - டமரூதாரீ. பக்தன் வரத ஸதா சுகாரீ. தேஷீல முக்தீ சாரீ. ஏஸா பேயீ பா …..\nஇடது தோளில் பிக்க்ஷை துணிப்பை, த்ரிஷூலம் மற்றும் உடுக்கை தோற்றத்தில் பக்தர்களுக்கு எப்போதும் சுகத்தை அருளிக்கொண்டே, அவர்களுக்கு நான்கு வகை (ஸாரூப், ஸாமீப்ய, ஸாநித்ய, ஸாயூஜ்ய) மூக்தியின் அனுபவத்தை கொடுக்கும், ஹே பாபா சாயீ திகம்பரா, நீங்கள் அது போன்ற தோற்றதில் வாருங்கள். ஹே பாபா.\nபாயீ பாதுகா ஜப்மாலா கமண்டலு ம்ருகாசாயா தாரண் கரிஷீ பா. நாகஜடா முகுட் ஸோபதோ மாதா. ஏஸா பேயீ பா…….\nபாதத்தில் பாதுகை அணிந்து, கையில் ஜபமாலை மற்றும் கமணடலத்துடன் மிருக தோற்றத்தில், தலையில் நாக உருவ ஜடை கிரீடத்தில் எழில்மிகு தோற்றத்துடன், ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.\nதத்பர துஜ்யா யா ஜே த்யானீ. அக்க்ஷய த்யாம்சே ஸதநீ. லக்ஷ்மி வாஸ் கரீ தினரஜனீ. ரக்க்ஷிஸி சங்கட் வாருநி. ஏஸா பேயீ பா ……\nஅவர்கள் எந்தவித விழிப்புணர்வோடு உங்கள் தோற்றத்தை தியானிக்கின்ரின் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி வசிப்பாள், மற்றும் அவரது ஆனைத்து இன்னலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தி���் வாருங்கள். ஹே பாபா.\nயா பரீ த்யான் துஜே குருராயா த்ரிஷ்ய கரீ நயனான் யா. பூர்ணானந்தஸுகே ஹி காயா. லாவிஸி ஹரிகுண் காயா. ஏஸா பேயீ பா ……\nஎன் தேகத்தில் நிறைந்த ஆனந்தமான (அடர்த்தியான மற்றும் நுட்பமான) சுகத்தின் அனுபவம் நிறைகிறது மற்றும் ஹரி புகழ் பாட தூண்டுகிறது. ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.\nஸ்ரீ சாயிநாத் மஹீம்ந ஸ்தோத்ரம்\nசதா ஸத்ஸ்வரூப் சிதானந்தகம்தம், ஜகத்ஸம்பவஸ்தான் ஸம்ஹாரஹேதுமம். ஸ்பக்தேச்சயா மாநுஷம் தர்ஸயந்தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஎப்போதும் சத்ய இயல்பான, சித்த மற்றும் ஆனந்தத்தில், இந்த உலகத்தின் பிறப்பு, போஷிப்பு மற்றும் அழிவின் காரணம். அவர் தன்னுடைய பக்தர்களின் துயரக்கூக்குரல் கேட்டு மனித தோற்றம் எடுத்தவர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nபவத்வாம்த்வித்வம்ஸ மார்தன்டமீடயம், மநோவாதீதம் முனீத்யார்னகம்யம். ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஉலகத்தின் அறியாமை இருளை போக்கும் சூரியனுக்கு இணையானவர், மனம் வாக்குக்கும் மேலான மற்றும் முனிவர்களின் தியானத்தின் குறிக்கோளாக இருப்பவர். இந்த உலகம் முழுவதும் நிறைந்த புனித நற்குணங்களுடய முழுமையானவரே, அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nபவாம்போதிமார்கதிர்தாநாம் ஜனாநாம், ஸ்வபாதாஷிதாநாம் ஸ்வபக்திபியாணாம். சமுத்தாரணாத்ரம் கலௌ சம்பவம்தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஇந்த உலக சம்பந்தப்பட்ட மோகக்கடலில் மூழ்கி வேதனைப்படுவோறின், அவர்களுக்கு அடைக்கலம் புகலிட மற்றும் அவரில் பக்தி மேல் அன்பு அதிகமோ, அவர்களை காப்பாற்ற, இந்த கலியுகத்தில் வந்த, அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nஸதா நிபம்வ்ரூக்ஷ்ஸ்ய முலாதிவாஸாத்சுதாஸ்ரவிணம் திக்தமப்யாப்ரியம் தம். தரூந் கல்பவிருக்ஷாதிக் ஸாதயந்தம்,நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஅவரின் வேப்பமரம் கீழ் உட்கார்தால், அந்த வேப்ப ரசம் இயற்கையினால் கசந்து மற்றும் வெறுப்புண்டாக்கும் சுவைத்தாலும் அமிர்தம் போல் இனிப்பானது. எந்த வேப்பமரத்தை கல்பவிருக்ஷதைவிட அதிக மஹிமை கிடைக்க செய்த, அந்த ஈஷ்வரன், சத்குரு சாயீ நாதா உம்மை நான் வணங்குகிறேன்.\nஸதா கல்பவிருக்ஷ்ஸ்ய தருயாதிமுலே பவேத்பாவபுத்யா ஸபர்யாதிஸேவாம். ந்ருணாம் கூவர்தாம் பக்திமுக்திப்ரதம் தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஎப்போதும் (கல்பமவிருக்ஷ்) வேப்பமரம் கழ் அமர்திருப்பவர், அங்கு எல்லோரும் அவரிடம் பக்திபாவத்துடன் வருகின்றனர், சேவை செய்கின்றனர். அவர்களுக்கு சுகமும் முக்தியும் அருளும் கொடையாளர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nஅஹம்பாவஹீநம் ப்ரசன்னாத்மபாவம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nவியப்புக்குரிய செயல்கள் பல, அவை பற்றி கேட்ததுமில்லை அவை பற்றி நினைத்துமில்லை, அப்படிப்பட்ட தெய்வீக திறன் பரந்தது. எவர் கர்வத்தை கைவிட்டு மற்றும் ஆனந்தத்தில் மூழ்கி மன நிறைவோடு உள்ளவர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nசந்தாம் விஷ்ராமாராமமேவபிராமம் ஸதா ஸஜ்ஜைனஹா ஸன்ஸுதுதம் ஸந்னமதிஹா, ஜந்மோததம், பக்தபத்ரபதம் தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.\nஎப்போதும் கனவாகளுக்கு அமைதியான அடைக்கலம் தரும் மனங்கவர்தவர். நல்ல மற்றும் உன்மையான பணிவுடன் அவரின் துதி பாடுபவர், அவர்களுக்கு இன்பதை மற்றும் பக்தர்களுக்கு மங்களம் அருள்புரியும், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.\nஸ்ரீ சாயிஷ க்ருபாநிதேக்கிலநுரணாம் ஸர்வார்த்தஸிதித்ப்ரத.\nஸத்பக்த்யா ஷரணம் க்ருதாம்ஜலிபூடஹா ஸம்ப்ராபிதோஸ்வாமி ப்ரபோ. ஸ்ரீமத்ஸாயிபரேஷபாதகமலாந்நான்யச்சரண்யம் மம.\nஹே சாயி, நீங்கள் கருணையுள்ளவர், மக்களின் எல்லா\nஇலட்சியப்பயன்-கடமை, பயன், வருப்பம், மோ1க்ஷ்மனைத்திலும் முழுமைபெறச்செய்பவர். ப்ரம்மனும் உங்கள் பாத தூசியின் எல்லையற்ற திறனை சொல்ல முடியாதவர். ஹே ப்ரபு நான் கைகள் குவித்து எனை நானே உன்மையான பக்திபாவத்துடன் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்ரேன். ஸ்ரீ மத் சாயிநாதா உன்தன் பாதகமலத்தை விட்டு வேறோரு புகலிடம் இல்லை.\nமோகம் மயக்கத்தில் முழ்கியிருக்கும் என் மனம் மற்றும் புத்தியின் தூய்மையாக, நான் ஆனந்த நிலையில் இரவுபகல் எப்போதும் அந்த சாயி நாமத்தை ஜபிக்கிரேன், அந்த மிக சிறந்த தோற்றம் ஸ்ரீ ராமனதே மற்றும் பக்தர்களின் வேண்டுதலை முழுதாக நிறைவு செய்யும் கருணாநிதி.\nஸரத்ஸுதாமஷுப்ரதிமப்ரகாஷம் க்ருபாதபத்தரம் தவ சாயிநாத்.\nஹே சாயிநாதா, உங்களின் கிருபாகர தோற்ற குடை நிழல் ��ுளிர் கால சந்திரனின் இணையற்ற ப்ரகாஷத்தை போலாகும். ஆகையால் உங்கள் பாதத்தில் அண்டியிருப்பவர்களின் பலவித வெப்பத்தை தங்கள் குளிர்ந்த நிழலால் போக்கிடுவீர்.\nஉபாஸனாதைவதசாயிநாத, ஸ்தவைமர்யோபாஸநினா. ரமேந்மநோ மே தவ பாதயூக்மே, ப்ருகோ, யதாப்ஜே மகரந்தலுப்தஹா.\nஹே சாயிநாதா, நீர்தான் என் இஷ்ட தெய்வம், நான் வழிபட்டும் துதி பாடியும் வருகிறேன். ஒரு வண்டு தாமரையில் உள்ள தேனை விரும்பி வட்டமிடுவது போல, என் மனம் உங்கள் பாதகமலத்தை சுற்றித் திறிகிறது\nஅநெகஜந்மாஜிர்தபாபஸம்ஷயோ, பவேத்தபவத்பாதஸரோஜதர்க்ஷ்னம். க்ஷமஸ்வ ஸர்வானபராதபுந்ஜகாந்ப்ரஸீத் சாயிஷ குரோ தயாநிதே.\nஎன்னோ ஜன்மத்திலிருந்து சேர்ந்த என் அனைத்து பாவங்கள் உங்கள் பாதகமல தரிசனம் செய்தும் போய்விட செய்வீர். ஹே சாயீ, என் சத்குருவே, தயாநிதியே, என் அனைத்து தவறுகளை மன்னித்து, மகிழ்ச்சியுடன் என்மீது கருணை காட்டுவீர்.\nஸ்ரீ சாயிநாத் சரணாம்ருதபுதசித்தாஸ்தத்பாத ஸேவன்ரதாஹ்ஸததந் ச பக்த்யா.\nஸந்ஸாரஜன்யூதூரிதௌதவிநிகர்தாஸ்தே கைவல்யதாம் பரம் ஸமவாப்நுவந்தி.\nஸ்ரீ சாயிநாதினின் பாதாம்ருதத்தால் ஒருவரின் மனம் தூயமாய் மற்றும் பக்தி நெசத்துடன் எப்போதும் அவரை வழிபாட்டில் இருக்கிறாறோ, உலகத்தில் காணப்படும் பாவங்களிருந்து விலகி, முழு தூய்மையும் மற்றும் முழு முக்தியும் பெருவார்.\nஸ்தோத்ரமேதத்படேத்பக்த்யா யோ நரஸ்தன்மானாஹ ஸதா.\nசத்குரு சாயிநாதஸ்ய க்ருபாபாத்ரம் பவேத் த்ருவமம்.\nஎவரோருவர் எப்போதும் இந்த ஸ்லோகத்தை பக்தியுடனும் மற்றும் மன ஆழ்ச்சியுடன் செல்கிறாறோ, அவர் சத்குரு சாயிநாதனின் உறுதியான க்ரிபை பெருவர்.\nசாயிநாத் க்ருபாஸ்வர்துர்ஸத்பதகுஸுமாவலிஹ. ஷேரயஸே சமனஹ ஷுத்தை ப்ரேமஸுத்ரேண கும்பிதா.\nஸ்ரீ சாயிநாதனின் க்ருபாம்ருதரஸம் சேர்ந்த இந்த கமலதோற்ற பூமாலை பக்தர்களுக்கு நன்மைக்கு மற்றும் மன தூயமைக்காக ஆசையுடன் நூலால் கோர்த்தது.\nகோவிந்தஸுரிபுத்ரேண காஸீநாதபிதாயினா. உபாஸநீத்யுபாக்யேன ஸ்ரீ சாயீ குருதேவர்பிதா.\nகாஷீநாத என்ற பெயரால் அறிமுகமான, ஸ்ரீ கோவிந்த ஸாஸ்த்ரியின் மகன், அவனின் புனை பெயர் உபாஸநீ, இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ சத்குரு சாயிக்கு சமர்ப்பிக்ரேன்.\nஇதி ஸ்ரீ சாயீநாத மஹிமந்ஸ்தோத்தரம் சம்பூர்ணம்.\nஇத்துடன் ஸ்ரீ சாயிநாத மஹிமா தோத்திரம் நிறைவுற்றது.\nகரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா\nஷரவணநயநஜம் வா மாநஸம் வாபராதம்.\nஜய ஜய கருணாப்தே ஸ்ரீ பரபோ சாயீநாத.\nஹே சாயீநாதா, இந்த கை கால்களின் கடமையினாலோ இல்லையேல் குரல் உடம்பினாலோ இல்லையேல் கேட்டதும் பார்ததினாலோ இல்லையேல் மனத்தாலோ, இல்லையேல் ஏதோவொரு பிழை தேரிந்தும் தேரியாமல் ஆனதோ, அவ்வனைத்தையும் மன்னித்து விடுங்கள். ஜய ஜய கருணாநிதியே ஸ்ரீ சாயிநாதப் பரபோ.\nஸ்ரீ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்.\nௐ ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரம்ம சாயிநாத் மஹராஜ்.\nஸ்ரீ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்.\nமாலை ஆரத்தி அடுத்த பதிவில்..\nமாத்யாந்ஹ ஆர்த்தி - பகுதி 1\nஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா.\nகேவுனியா பஞ்சார்த்தி. கரு பாபாம்சீ ஆர்த்தீ.கரு சாயிசீ ஆர்த்தீ. கரு பாபாம்சீ ஆர்த்தீ.\nஐந்து திரி ஜ்யோதீ எடுத்து பாபாவுக்கு ஆரத்தி செய்வோம். ஸ்ரீ சாயிக்கு ஆரத்தி செய்வோம், பாபாவுக்கு ஆரத்தி செய்வோம்.\nஉடா உடா ஹோ பாந்தவ. ஓவாலு ஹா ரமாதவ்.சாயி ரமாதவ். ஓவாலு ஹா ரமாதவ்.\nதோழர்களே எழுந்திடுவீர் எழுந்திடுவீர், ரமாதவிர்க்கு (பகவான் விஷ்ணு) ஆரத்தி செய்வோம். ஸ்ரீ சாயி ரமாதவிர்க்கு ஆரத்தி செய்வோம். சாயி தான் ரமாதவ் அவருக்கு ஆரத்தி செய்வோம்.\nகருனியா ஸ்திர் மன். பாஹு கம்பீர் ஹே த்யான்.சாயிசே ஹே த்யான். பாஹு கம்பீர் ஹே த்யான்.\nநமது மனதை நிலையாய் வைத்து, நாம் எல்லோரும் ஆழ்ந்து த்யானித்து ஸ்ரீ சாயின் உருவத்தை காண்போம், த்யானத்தில் ஆழ்ந்து ஸ்ரீ சாயின் தோற்றத்தை தரிசிப்போம். அவரை ஆழ்ந்து த்யானித்து ஸ்ரீ சாயின் உருவத்தை காண்போம்.\nக்ருஷ்ணநாதா தத்சாயீ. ஜடோ சித் துஜே பாயீ.\nசித் தேவா பாயீ. ஜடோ சித் துஜே பாயீ.\nஹே க்ருஷ்ணநாத் தத்சாயீ எங்கள் இந்த மனம் உங்களின் பாதங்களில் நிலையாக இருக்க வேண்டும். ஹே சாயி தேவ், எங்களின் மனம் உங்கள் பாதங்களிலே லைத்திட வேண்டும். உங்கள் பாதங்களில் நிலையாக இருக்க வேண்டும்.\nஆரத்தி சாயிபாபா - ஸ்ரீ மாதவ் ஆட்கர்\nஆரத்தி சாயீபாபா. ஸோய்க்யதாதார் ஜீவா. சரண் ரஜாதலீ. தாவா தாஸா விஸாவா, பக்தா விஸாவா.\nநாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி செய்வோம் அவர் அனைத்து உயிர்களுக்கும் சுகம் அருள்வாரே. ஹே பாபா, இந்த அடிமைகளுக்கு மற்றும் பக்தர்களுக்கு நீங்கள் உன்தன் பாத தூசியாக அடைகலம் தரவேண்டும். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nஜாலூநியா அநம்க. ஸ்வஸ்வரூபீ ராஹே தங்க்.\nமுமுக்க்ஷு ஜனா தாவீ. நிஜ் டோலா ஸ்ரீரங்க.\nஆசை மற்றும் வருப்பம் எரித்து நீங்கள் ஆத்மதோற்றத்தில் லைத்துவிட்டீர். ஹே சாயி, முக்தியடைய வேண்டியிருப்பவர் தங்கள் கண்ணால் தங்கள் ஸ்ரீரங்க தோற்றத்தை தரிசிக்க வேண்டும், நங்கள் அவர்களுக்கு ஆத்ம நேர்காணல் தந்திடுவீர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nஜயா மநீ ஜெய்ஸா பாவ். தயா தைஸா அநுபவ்.\nதாவிஸீ தயாதனா. ஐஸீ துஜீ ஹீ பாவ்.\nஒருவருக்கு தன் மனதில் உள்ள உணர்வுக்கேற்ற அநுபவத்தை நீங்கள் அளிக்கிறீர்கள். ஹே இரக்கமுள்ள சாயி, உங்களின் தெய்வசக்தி அவ்வாறானது. நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nதும்சே நாம் த்யாதா. ஹரே ஸந்ஸூருதிவ்யாதா. அகாத் தர் கரணீ. மார்க தாவிஸீ அநாதா.\nஉங்கள் நாமத்தை நினைப்பு உலக சம்பந்தப்பட்ட இன்னல்களிருந்து முடிவு கிடைக்கிறது. உங்கள் செயல் மிகவும் ஆழமானது மற்றும் எல்லையற்றது. ஹே சாயி, நீங்கள் இந்த அநாதைகளுக்கு நல்வழி கண்பிப்பீர். நாம் சாயீபாபாவுக்கு\nகலியுகீ அவ்தார். சத்குண்ப்ரம் ஸாசர்.\nஅவதீர்ண ஜாலாஸே. ஸ்வாமி தத் திகம்பர்.\nபரப்ரம்மா நீங்கள் தான். சகுண தோற்றத்தில் இந்த கலியுகத்தில் அவதாரம் எடுத்தார். ஹே ஸ்வாமி, நீங்கள் தான் தத்த சிவ தோற்றதில் அவதரிதவர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nஆடாம் திவஸா குருவாரீ. பக்த்து கரிதீ வாரீ.\nப்ரபுபத் பஹாவயா. பவபை நிவாரீ.\nஒவ்வொரு வாரம் எட்டாம் நாள் வியாழக்கிழமையன்று பக்தர்கள் ஸிரடீ யாத்திரை செய்கின்றனர். மற்றும் இவ் இறப்பு பிறப்பு சுழலின் பயத்திலிருந்து களைந்த காரணத்தால் உங்கள் பாதங்களின் தரிசிக்க முடிந்தது. நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nமாஜா நிஜத்ருவ்ய டேவா. தவ சரணரஜஸேவா.\nமாகணே ஹேசி ஆதா. தும்ஜா தேவாதிதேவா.\nஉங்கள் பாத தூசியின் வழிபாடு தான் என் முழுவதுமான கருவூலமாக இருக்க வேண்டும். ஹே தேவாதிதேவா, இதுவே என் விருப்பம். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..\nஇச்சித தீன் சாதக. நிர்மல் தோய நிஜசுக்.\nபாஜாவேம் மாதவா யா. ஸாம்பால ஆபூலீ பாக்.\nசாதகபட்சி தூய மழை நீர் சுகத்தை அனுபவிக்க வரும்புவது போல, இந்த மாதவை கூட தூய ஞயான பிக்ஷை அளித்து காபாற்ற வேண்டும், மற்றும் உங்கள் சக்தியால் அருள் பெற செய்ய வேண்டும்.\nஜய தேவ ஜய தேவ\nஜய தேவ ஜய தேவ, ஹே தத்த அவ்தூதா. ஓ சாயீ அவ்தூதா. ஜோடுநீ கர் தவ சரணீ டேவிதோ மாதா. ஜய தேவ ஜய தேவ.\nஜய த���வ ஜய தேவ ஹே தத்த யோகி, ஹே சாயீ யோகி, நான் இரு கரங்கள் குவித்து என் தலைதாழ்தி உன் பாதங்களை வணங்குகிறேன். ஜய தேவ ஜய தேவ.\nஅவதரஸீ து யேதா தர்மாதே கலாநீ.\nநாஸ்தீகாந்நாஹீ து லாவிஸீ நிஜபாஜநீ.\nதாவிஸீ நாநா லீலா அசங்க்ய ரூபாநீ.\nஹரிஸீ தீநாந்சே து சங்கட் தினரஜநீ.\nஜய தேவ ஜய தேவ…..\nஎப்பொழுதாயானும் தர்மத்திர்க்கு தீங்கு வளைகிறதோ நீங்கள் அவதரித்தீர்கள். ஒரு நாஸ்திகனிலும் நீங்கள் ஈடுபாட்டை விழிப்பூட்டி தங்களின் கடவுள் சிந்தனையில் கொண்டு செய்திடுவீர். நீங்கள் தான் எண்ணிலடங்கா தோற்றத்தில் விதவிதமான வியக்கும் செயல்களை காட்டுகிறீர். நீங்கள் எப்போதும் உங்கள் அனுதாபத்திற்குறிய தாழ்ந்த பக்தர்களின் இன்னலை நீக்குரீர். ஜய தேவ ஜய தேவ….\nயவன்ரூபீ எக்யா தர்ஷன் த்வா தித்லே.\nஸந்ஷய நிஸ்சுநியா தத்தைவதா காலவிலே.\nகோபீசந்தா மந்தா த்வாசீ உத்தரிலே.\nமோமின் வந்ஷீ ஜந்மூநி லோகான் தாரியலே.\nசந்த் ஏக்நாத்திர்கு (மஹராஷ்ட்ராவில் மிக சிறந்த மஹான்) நீங்கள் முஸ்லிம் தோற்றத்தில் (கவலையற்று வாழும் முசல்மான் பக்கிரி வேடத்தில்) தரிசனம் தந்து மற்றும் அவர் ஐய்யம் போக்கி, நீங்கள் அவரை நிகர்அற்ற பக்தியில் சேரக்கவும் செய்தீர். நீங்கள் தான் ராஜா கோபிசந்தையும் மற்றும் மந்தாகினியை காப்பாற்றிநீர்கள். இஸ்லாமிய பக்தர் குலத்தில் பிறந்து நீங்கள் உலகிற்கு நலம் செய்தீர். ஜய தேவ ஜய தேவ….\nபேத் ந தத்வீ ஹிந்துயவநான்சா காஹீ.\nதாவாயாஸீ ஜாலா புநரபி நரதேஹீ.\nபாஹஸீ ப்ரமாநெ து ஹிந்து-யவநான்ஹீ.\nதாவிஸீ ஆத்மத்வானே வ்யாபக் ஹா சாயீ.\nநீங்கள் ஹிந்து மற்றும் இஸ்லாமிய தத்துவங்களை என்றும் எவ்வித வித்தியாசம் செய்ததில்லை. மற்றும் இதை காண்பிப்பதர்க்கு நீங்கள் மனித தோற்ற ஜன்மமெடுத்தீர், மேலும் ஹிந்து மற்றும் முஸ்லிம், அனைவருக்கும் சமமாக நெசித்தீர். மற்றும் காணசெய்தீர் ஹே சாயி உங்களின் ஆத்மதன்மை அனைவரிலும் பறவியதை. ஜய தேவ ஜய தேவ….\nதேவா சாயிநாதா த்வத்பதனத வ்ஹாவே. பரமாயாமோஹித் ஜன்மோசன ஜாணி வ்ஹாவே. த்வத்க்ருபயா ஸகலாந்சே ஸங்கட் நிரஸாவே. தேஷில தாரி தே த்வதஷ க்ருஷ்ணாநே காவே.\nஹே தேவ், சாயிநாத். எங்களை உங்கள் பாதங்களில் எப்போதும் வளைத்து வைக்க வேண்டும். உலக சம்பந்தப்பட்ட மோகமாயத்தில் சிக்கியுள்ளவர்களை நீங்கள் முக்தி அளிக்க வேண்டும். உங்கள் க்ருபையால் அனைத்து இன��னலிருந்து விடிவு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் தர விரும்பினால் என் க்ருஷ்ணராவ் ஜா பீஷ்மாவிற்கு உங்கள் புகழ் பாடும் உணர்வு தூண்டல் அருள வேண்டும். ஜய தேவ ஜய தேவ….\nஷிரிடி மாஜே பண்டர்பூர் (அபங்க்)\nஷிரிடி மாஜே பண்டர்பூர். சாயீபாபா ராம்வர். பாபா ராம்வர்.\nஷிரிடி என்தன் பண்டரிபுரம். சாயிபாபா தான் ராமர். பாபா தான் ராமர்.\nஷுத் பக்தி சந்த்ரபாகா. பாவ் புந்டலீக ஜாகா.\nதூய பக்தி கலந்து சந்த்ரபாகா நதியின் நீரோட்டம் மற்றும் பக்தன் புண்டலீக்கின் சிரத்தை விழித்திருக்கிறது.\nயா ஹோ யா ஹோ அவதே ஜன். கரா பாபாந்ஸீ வந்தன்.பாபாந்ஸீ வந்தன். கரா பாபாந்ஸீ வந்தன்.\nவாருங்கள் வாருங்கள் அனைவரும் பாபாவை வணங்குவோம். சாயியை வணங்குவோம்.\nகுணு ம்ஹணே பாபா சாயி தாவ பாவ மாஜே ஆயீ. பாவ மாஜே ஆயீ. தாவ…….\nகுணுவின் வேண்டுதல் ஹே பாபா சாயி, என் தாயே ஓடிவந்து என்னை உங்கள் அடைக்கலதில் எடுத்துகொள்ளவேண்டும்.\nகாலீன் லோடாந்கண (நமன்) பாரம்பரியம்\nகாலீன் லோடாந்கண வந்தீன் சரண், டோல்யாநீ பாஹீன் ரூப் துஜே. ப்ரேமே அலிங்கன், ஆனந்தே புஜின், பாவே ஓவாலீன் ம்ஹணே நாமா.\nநாம்தேவ் சொல்கிறேன், ஹே தேவா, நான் நலத்தில் படுத்து உங்கள் பாதங்களை வணங்குவேன் மற்றும் உங்கள் அழகிய தோற்றத்தை கவனத்தோடு பார்பேன். நான் ஆசையுடன் உங்களை தழுவிக் கெள்வேன், மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்து பக்தி சிரத்தையுடன் உங்களுக்கு ஆரத்தி செய்வேன்.\nத்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்தூஸச சகா த்வமேவ. த்வமேவ விதா தரவிணம் த்வமேவ, த்வமேவ ஸர்வ மம, தேவதேவ.\nஎன் தாயும் நீங்கள், என் தந்தையும் நீங்கள், என் உறவினரும் நீங்கள் மற்றும் என் தோழனும் நீங்கள். என் பங்கும் நீங்கள், என் சொத்தும் நீங்கள், ஹே தேவாதிதேவா, நீங்கள் தான் என் அனைத்து உடமைகளும்.\nகாயேந் வாசா மனஸேந்திரியைர்வா, புத்யாத்மனா வா ப்ரகுருதி ஸ்வபாவாத். கரோமி யதத்சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்ப்பயாமி.\nஉடல், குரல், மனம், உணர்வு, புத்தி, உள்மனம், இயற்கை, இயல்பு, இவட்ரில் எதை ஒன்றை செய்தாலும், அதை நான் ஸ்ரீ நாராயணுக்கே சமர்ப்பிக்கிறேன்.\nஅச்யுதம் கேஷவம் ராமநாராயணம் க்ருஷ்ணதாமோதரம் வாசுதேவம் ஹரிம். ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம், ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே.\nஸ்ரீ சாயி, அந்த அச்சுதன், கேஸவன், ராமன், நாராயணன், க்ருஷ்ணன், தாமேதரன், வாசுதேவன், ஹரி, ஸ்ரீ தரன், மாதவன், கோபிகாவல்லபன், ஜானகி நாயகன் ராமசந்திரன், ஆவர்களை நான் ஜபிக்கிரேன்.\nஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே.\nஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.\nதூய ப்ரம்மனே ராமன், தூய ப்ரம்மனே ராமன், ராமனே தூய ப்ரம்மன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், க்ருஷ்ணனே தூய ப்ரம்மண். ஸ்ரீ குருதேவ தத்தா.\nபகுதி 2 அடுத்த பதிவில்....\n(காக்கட் ஆரத்தி) - பகுதி 2\nபக்திசியா போடீ போத் காக்டா ஜ்யோதீ\nபஞ்ப்ராண் ஜீவே பாவே ஓவாலு ஆர்த்தி.\nபக்தியால் பிறந்த என் இதயஞான தோற்றத்திர்க்கு காலை ஜோதி எடுத்து என்தன் உயிரின் சாட்சி மற்றும் சுய தருப்தியுடன் ஆரத்தி செய்கிறேன்.\nஆவாலு ஆர்த்தி மாஜ்யா பண்டரிநாதா. மாஜ்யா பண்டரிநாதா. தோந்ஹி கர் ஜோடினீ சரணீ டேவிலா மாதா. த்ரு.\nஹே என் பண்டரிநாதா, என் சாயிநாதா, உமக்கு நான் ஆரத்தி செய்கிறேன். இரண்டு கைகளையும் குவித்து உங்கள் பாதங்கள் மேல் என் தலை சாய்த்து வணங்குகிறேன்.\nகாய மஹிமா வர்ண் ஆதா ஸாங்கணே கிதி\nகோடீ ப்ரம்மஹத்தயா முக் பாஹதா ஜாதி.\nஉங்கள் மஹிமையை யாராலும் சொல்ல இயலாத போதும் நான் எப்படி வர்ணிப்பேன். ஒரு கோடி பிரம்மஹத்யா போன்ற வெறுக்கப்பட்ட பாவங்கள் அனைத்து உங்களின் தரிசனம் கண்டதும் விலகிவிடுகிறது.\nராஹீ ருக்மாபாயீ உப்யா, தோதீ தோ பாஹீ\nமயூர்பிச்சா சாம்ரே டாலிதீ டாயீசே டாயீ.\nயாத்ரீகர்கள் ருக்மாபாயீ இருபுறமும் நிற்கின்றனர், மயிலிறகு சாமரம் வீசி வணங்குகின்றனர்.\nதுகா ம்ஹணே தீப் கேவுநி உன்மநீத் ஸோபா\nவிடேவரீ உபா திசே லாவண்யகாபா, ஓவாலே.\nநினைவற் நிலையில் (ஞான ரூபம்) தீபத்தை கையில் எடுத்து துகா சொல்கின்றேன், கல் மீது நிற்கும் பாண்டுரங்கா உனது அழகின் பெருமையை சொற்களால் விவரிக்க முடியவில்லை. நான் உங்களுக்கு ஆரத்தி செய்கிறேன்.\nஉடா உடா (பத்) - சந்த் நாம்தேவ்\nஉடா ஸாதூசந்த் ஸாதா ஆபுலாலே தித்\nஜாயீல் ஜாயீல் ஹா நர்தேஹ் மகா கைஞ்சா பக்வந்த்.\nமுனிவர்கள் முதலோர் எழுந்திடிவீர் உங்கள் நலமும் விருப்பமும் நிறைவேற. இந்த உடல் ஒவ்வொரு நோடியும் அழிகின்றதே, இதை துரந்த பின் தெய்வசக்தி அடைந்தேன லாபம்.\nஉடோநியா பஹாடே பாபா உமா அசே விடே\nசரண் தயாந்சே கோமடே அம்ருத்திருஷ்டி அவ்லோகா.\nஆதி காலையில் எழுந்து பாபா கல்மேல் நிற்கிறார், அவரின் அழகான கமல பாதம் மற்றும் அமுத பார்வை வணங்குவோம்.\nஉடா உடா ஹோ வேகோஸெ சலா ஜாவூயா ராவுலாசி ஜலதீல் பாதகாந்சயா ராஷீ காகட் ஆர்த்தி தேகிலியா.\nஎழுக எழுக சீக்கிரம் கோயில் சென்றடைவோம், ராசியான காகட் ஆரத்தி கண்டவுடன் நமது பாவ கர்மா சாம்பலாவிட.\nஜாகே கரா ரூக்மிணீவர், தேவ் ஆஹோ நிஜ்சுராத். வேகே லிம்பலோண கரா துஷ்டு ஹோயீல தயாஸீ.\nஹே ரூக்மிணியின்மனாளனே எழுந்திடுவீர். அவர் தன் த்யானத்தில் ஆழ்ந்துள்ளார், எலுமிச்சை உப்பும் கலந்து அவருக்கு த்ரிஷ்டி செய்வோமே.\nதாரீ வாஜந்த்ரீ வாஜதீ டோல தமாமே கர்ஜதீ\nஹோதே காகட் ஆர்த்தி மாஜ்யா சத்குரூராயாசீ.\nபெருவாசலில் விதவித இசை கருவிகள் ஒலிக்கிறது, மேளம் மற்றும் ஷேஹ்னாயின் ரீங்காரம் ஒலிக்கிறதே. இதோடு என் சத்குருவின் காலை ஆரத்தி நடக்கிறதே.\nசிம்ஹநாத் சங்க்பேரீ ஆனந்து ஹோதோ மஹாத்வாரீ கேஷவ்ராஜ் விடேவரீ நாமா சரண் வந்திதோ.\nசங்கொலி சிம்ம கர்ஜனை போல் ரீங்காரம் ஒலி்க்கிறது, பெருவாசலில் சந்தோஷ களிப்பில் ழூழ்கி இருக்கிறது.\nநாமதேவ் கல் மேல் நிற்கும் ப்ரபு வட்டலின்பாத வந்தனம் செய்கிறாரே.\nசாயிநாத் குரு மாஜே ஆயீ\nசாயிநாத் குரு மாஜே ஆயீ. மஜலா டாவ் காவ் பாயீ.\nஸ்ரீ சாயிநாத் குரு, என்தன் தாய் நீங்கள், உங்கள் பாதமருகில் எனக்கு இடம் அருள்வீர் .\nதத்ராஜ் குரு மாஜே ஆயீ. மஜலா டாவ் காவ் பாயீ.\nஸ்ரீ குரு தத்ராஜா, என்தன் தாய் நீங்கள், உங்கள் பாதமருகில் எனக்கு இடம் அருள்வீர் .\nஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்.\nஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜா போற்றி.\nஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா\nப்ரபாத் சமயீ நபா சுப்பர ரவிப்ரபா பாகலீ\nஷ்மரே குரு ஸதா அஷா சமயி த்யா சலே நா கலீ ம்ஹணோநி கர் ஜோடுநீ ஆதா குருப்ரார்தனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nஇந்த காலை பொழுதினில் சூரியனின் மங்கள கதிர்கள் பரவியுள்ளது. இவ்வேளையில் யாரேனும் குருவை நினைத்தால் அவர்களின் கலியுக குரைகள் நெருங்காது. ஆகையால் கை குவித்து குருவிடம் ப்ராத்திப்போம், ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nதமா நிரசி பானு ஹா குருஹி நாஸி அக்யாந்தா பரந்து குருசி கரீ ந ரவிஹீ கதி ஸாம்யதா புந்ஹா திமிர ஜந்ம தே குருக்ருபேநி அக்யான் நா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nசூரிய ஒளியில் சூழ்ந்து இருள் கலைவது போல், குருவும் எல்லா சங்கடங்களை போகிடுவார். இருந்தும் சூரியனுக்��ு நிகர கருவை ஒப்பிடுதல் சரியல்ல. சூரிய அஸ்மித்ததும் இருள் சூழ்ந்து கொள்கிறது, ஆனால் குரு க்ருபையினால் நீங்கிய சங்கடங்கள் திரும்ப பிறப்பதில்லை. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nரவி ப்ரகட் ஹோவுநி த்வரித் காலவீ ஆலஸா\nதஸா குருஹி ஸோடவீ ஸகல் துஷ்க்ருதிலாலஸா ஹரேநி அபிமாந்ஹீ ஜட்வீ தத்பதீ பாவ்னா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nசூரிய உதயம் சோம்பலை நீக்குவது போல், குரு நமது எல்லா பாவங்கள் மற்றும் ஈர்ப்பு தூண்டலை அழித்திடுவார். எங்களில் உள்ள துர்குணங்களை அழித்து, எங்கள் விருப்பம் உங்கள் பாதத்தில் நிலையான இடம் கொடுபீர். ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nகுருஸி உபமா திசெ விதிஹரீஹராந்சீ வுணீ\nகுடோநி மக யேயீ தீ கவநி யா உகீ பாஹுணீ\nதுஜீச உபமா துலா பரவீ ஸோபதே ஸஜ்ஜனா\nஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nகுருவை ப்ரம்மா, விஷ்ணு சவனுடன் ஒப்பிட்டால், இவர்களுக்கும் மேலானவர். இருந்தும் உங்களின் ஒப்பிடல் என் புத்திக்குள் அடிக்கடி அழையாத விருந்தினராக நுழைகிறது. ஹே சத்புருஷா சாயிநாத், தாங்கள் தன்னுடன் ஒப்பிடுகையில் தான் உங்களுக்கு பெருமை தருகிறது. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nசமாதி உதரோநியா குரு சலா மஷிதீகடே\nத்வதீய வசநோதித்க் தீ மதுர் வாரிதீ ஸாகடே\nஅஜாதரிபு ஸாத்குரோ அகிலபாதகா பஞ்ஜனா\nஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nஹே குரு, இப்போது நீங்கள் ஸமாதி நிலை விட்டு விட்டு மசூதிக்கு வாருங்கள். உங்கள் இனிய வாசகங்களால் பக்தர்களின் சங்கடங்கள் தீரும். ஹே சத்குரு, நீங்கள் பாவங்களை முழுவதுமாக அழிக்க வல்லவர், இருந்தும் உங்களுக்கு ஏதிரிகள் எவரும் இல்லை. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nஅஹா சுஸமயாஸி யா குரு உடோநியா பைஸலே விலோகுநி பதாஷீர்தா ததிய ஆபதே நாஸிலே அஸா சுஹிதகாரீ யா ஜகதி கோணீஹீ அந்ய நா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\n இந்த சுபவேளையில் குரு ஸமாதி நலை விட்டேழுந்து அமர்ந்திருக்கிறார். அடைக்கலம் வந்த பக்தர்களின் இன்னல்களை அவர் பார்வையினாலே போக்கிட செய்வார். இந்த உலகில் அவரை போல் நலம் விரும்புகறவர் வேறேவறுமில்லை. ஹே திறம���யுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nஅஸே பஹுத் ஷஹாணா பரி ந ஜ்யா குருசீ க்ருபா ந தத்ஸ்வாஹித த்யா கலேகரிதஸே ரிகாம்யா கப்பா ஜரீ குரு பதா தரீ ஸுத்ருட பக்திநே தோ மனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தபின்னும் குருவின் அருள் இல்லையேல் அவனால் புரிந்து கொள்ள முடியாது, பயனற்ற பேச்சு பேசுவான். மனதில் வெகுதிட பக்தியுடன் குரு பாதம்பற்றினால், ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nகுரோ விநிதீ பி கரீ ஹூருதமஞ்ஜிரீ யா பஸா\nஸமஸ்த் ஜக் ஹே குருஸ்வரூபசீ டஸோ மானஸா கடோ ஸதத் ஸத்க்ருதி மதிஹி தே ஜகத்பாவனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.\nஹே குரு, உங்களிடம் எனது வேண்டி கொள்வது, நீங்கள் என் மனக்கோயிலில் வாசம் கொள்ள வேண்டும். அனைத்து உலகம் என் குருவின் தேற்றம் என்ற எண்ணம் என் மனதில் பதிய வைப்பீர். இந்த உலகை துயமாக வைக்கும் பரம்பொருளே, எனக்கு பகுத்தறிவு தருவீர் என் புத்தி எப்போதும் நற்காரியங்கள் செய்யவே நினைக்க. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.\nப்ரேமே யா அஷ்டகாசீ படூநி குருவரா ப்ராதிர்தீ ஜே ப்ரபாதீ த்யாந்சே சித்தாஸி தேதோ அகில ஹரூநியா ப்ராந்தி மீ நித்திய நவீ, ஏஸே ஹே சாயிநாதே கதூநி ஸுசவிலே ஜேவி யா பாலகாஸீ தேவி த்யா க்ருஷ்ணபாயீ நமூநி ஸவிநயே அர்பிதோ அஷ்டகாஸீ.\nஒருவன் இந்த ஏட்டை குரு மேல் நிறைந்த பக்தியுடன் காலையில் படிப்பதில் அவர்களின் மனதிலிருந்து எல்லா விதமான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் நீக்கி நான் அவர்களுக்கு தனமும் மனசாந்தி அருள்வேன். என ஸ்ரீ சாயிநாத் ஒரு அறியாத பிள்ளைக்கு அறிய வைப்பது போல் எனக்கு மறு உறுதி செய்தார். அதனால் நான் க்ருஷ்ன பணிவான வந்தனம் செய்து இந்த எட்டை அவரின் கமல பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்.\nஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்.\nஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜா போற்றி.\nசாயி ரஹம் நஜர் கர்னா\nசாயி ரஹம் நஜர் கர்னா, பச்சோந் கா பாலன் கர்னா.\nஹே சாயி, உன்தன் கருணை பார்வை எங்கள் மேல் படவேண்டும் மற்றும் இந்த குழந்தைகளை போஷிக்வேண்டும்.\nஜானா தும்நெ ஜகத்பஸாரா, ஸப்ஹீ ஜூட் ஜமானா, சாயி ரஹம் …..\nநாங்கள் அறிந்து கொண்டோம் உம்மால் இந்த உலகம் பரப்பு ஆனது, மீதமேல்லாம் உன்மையானவையில்லையே.\nதாஸ் கநு கஹே அப் க்யா போலு, தக் கயீ மேரி ரஸனா. சாயி ரஹம் ….\nதாஸ் கணு சொல்கிறேன் உங்கள் மஹிமையை இன்னும் என்னவேன்று சொல்ல, என் குரல் தளர்ந்து விட்டதே.\nரஹம் நஜர் - சந்த் கவி தாஸ்கணு\nரஹம் நஜர் கரோ, அப் மோரே சாயி,\nதும் பின் நஹி முஜே மா-பாப்-பாயீ.\n உன்தன் கருணை பார்வை என் மேல் படவேண்டும், உங்களை தவிர மற்றவர் என் தாய் தந்தை அல்லது சகோதரன் இல்லை.\nமை அந்தா ஹும் பந்தா தும்ஹாரா,\nமை நா ஜாநு அல்லா இலாஹீ . ரஹம் நஜர் …\nநான் ஒரு அறிவில்லாத சேவகன், நான் அல்லா இலாஹீ பற்றி அறியேன்.\nகாலீ ஜமானா மைநே கமாயா.\nசாதீ ஆகர் கா கியா ந கேயீ. ரஹம் நஜர் …..\nநான் இந்த பிறவியில் காலத்தை பயனற்ற வகையில் கழித்தேன், மற்றும் இருதிவரையில் உடனிருக்க யாரும் தோழன் (சத்குரு) கடைக்கவில்லை.\nஅப்னே மஸீத் கா ஜாடூ கணு ஹை.\nமாலிக் ஹமாரே தும் பாபா சாயி.\nதாஸ்கணு தனது மஸ்ஜித்யின் (த்வாரகமயீ) துடைப்பம். ஹே பாபா சாயி, நீங்கள் தான் எங்கள் கடவுள் . அருள் பார்வை பார்க்க வேண்டும்.\nஜனி பத் - சந்த் ஜனாபாயீ\nதுஜ காய தேவு ஸாவல்யா மீ காயா தரீ ஹோ.\nதுஜ காய தேவு சத்குரு மீ காயா தரீ.\nமீ துபலீ படீக நாம்யாசீ ஜாண ஸ்ரீ ஹரி.\nஹே ஸாவ்ரே (க்ருஷ்னா), நான் உங்களுக்கு நெய்வேத்தில் எதை அளிப்பேன் ஹே சத்குரு, நான் நீங்கள் உண்ண எதை தருவேன் ஹே சத்குரு, நான் நீங்கள் உண்ண எதை தருவேன் ஸ்ரீ ஹரி அறிவீர் நான் உங்கள் பக்தநென, நாம்தேவிடம் பணிபுரியும் ஒரு பெண் தாஸி நான்.\nஉச்சிஷ்ட துலா தேணே ஹீ கோஷ்ட் நா பரீ.\nது ஜகந்நாத், துஜ தேவூ கஸீ ரே பாகரீ.\nஎஞ்சிய உணவை உமக்கு தருவது சரியில்லை. நீர் ஜகந்நாத் அல்வோ, இருந்தும் எனது தடித்த ரோட்டியை எப்படி தருவேன் (அதை தருபவனும் தாங்கள் தானே.)\nநாகோ அந்த் மதீய பாஹு ஸக்யா பகவந்தா. ஸ்ரீ காந்தா. மாத்யாந்ஹராத்தர உல்டோநி கேலி ஹீ ஆதா. ஆண சித்தா.\nஹே தோழனே, பகவான் இது போன்ற சோதனை நடத்தாதே. ஹே ஸ்ரீ காந்தா, (க்ருஷ்ணா) இப்போது நள்ளிரவுக்மேலாநதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஜா ஹோயீல துஜா ரே காகடா கீ ராவூலாந்தரீ.\nஆணதீல பக்த் நைவதஹி நாநாபரீ.\nஇன்னும் சில நேரத்தில், கோவிலில் (காகட்) காலை ஆரத்தி ஆரம்பமாகும், மற்றும் அச்சமயத்தில் உன்தன் பக்தர்கள் னைவேத்தியத்தில் பலவித உணவு வகைகலுடன் வருகை தருவார்களே. ஹே ஸாவ்ரே ………\nஸ்ரீ சத்குரு பத் - ஸ்ரீ க்ரு. ஜா. ப��ஷ்மா.\nஸ்ரீ சத்குரு பாபாசாயி ஹோ.\nதுஜவாம்சுநி ஆஷ்ரை நாஹீ, புதலீ.\nஹே சத்குரு பாபா சாயி நீங்கள் இல்லா இந்த பூமியில் வேரொரு துணை யில்லை.\nமீ பாபீ பதித தீம்ந்த. தாரணே மலா குருநாதா ஜட்கரீ.\nநான் ஒரு பாவி, அற்பமான மற்றும் மந்தபுத்திவுடவன். ஹே குருநாத், நீங்கள் சுறுசுறுப்பானவர் என்னை மாற்றவேண்டும்.\nது ஸாந்திக்ஷேமேசா மேரூ ஹோ.\nது பாவார்ணவீசே தாரூ, குருவரா.\nஹே குருவர், நீங்கள் அமைதி மற்றும் பொறுமையின் மலை போன்றவர். ஹே குருவர், இந்த உலகக்கடலில் நங்கள் என் படகோட்டி.\nகுருவரா மஜஸி பாமரா, ஆதா உதாரா, த்வரித் லவலாஹீ, மீ புடதோ பவ்பய் டோஹீ, உதரா.\nஹே குருவர், இந்த பாவியை காப்பாற்ற வேண்டும். நீங்கள் வேகமாக காபாற்றுங்கள், நான் இந்த உலகக்கடலில் பயம் தோற்றம் கொண்ட சுழலில் சிக்கி கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன வேகமாக தப்பிக்க செய்ய வேண்டும். ஸ்ரீ சத்குரு பாபாசாயி…...\nஸ்ரீ சச்சிதாநந்த் சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.\nௐ ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரம்ம சாயிநாத் மஹாராஜ்.\nஸ்ரீ சச்சிதாநந்த் சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.\nபகல் ஆரத்தி அடுத்த பதிவில்\nஸ்ரீ ஷிர்டி சாயிபாபா ஆரத்திகள்\nஸ்ரீ ஷிர்டி சாயிபாபா ஆரத்திகள் மூல ஆரத்தி வரிகளின் அர்த்தத்தை\nநான் அறிந்த தமிழில் எடுத்த ஒரு முதல் முயற்சி.\nஅர்த்தங்களுடனான இந்த பதிவை ஸ்ரீ ஷிர்டி சத்குரு சாயீநாத் மஹா சமாதி நூறாவது வருடத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயின் பாதத்தில் மற்றும் அவரின் பக்தர்களுக்கு எனது இந்த உரை மொழிபெயர்ப்பு சமர்ப்பணம். இந்த மொழிபெயர்ப்பில் பிழைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.\n(காக்கட் ஆரத்தி) - பகுதி 1\nஜோடுனிய கர் - சந்த் துக்காராம்\nஜோடுநியா கர் சர்ணீ டேயிலா மாதா பரிஸாவி வினந்தி மாஜீ சத்குரு நாதா.\nநான் கைகளை கூப்பி வேண்டி உந்தன் பாதங்களுக்கு தலை வணஙகுகிறேன்.ஹே சத்குருநாதா என் பிராத்தனைய கேட்பாயே.\nஅசோ நாசோ பாவ் ஆலோ துஜிய தாய க்ரிபா திருஷ்டி சங்கோச்தாவ் தொடாசா தேயி.\nஎன்னில் உணர்வு உள்ளதோயில்லையோ,உன்னிடத்தில் சரணடைத்தேன்,சத்குருவே கருணை பார்வையால் என்னை பார்ப்பாயே.\nஅகண்டித்த அசாவே யசெ வாத்தே பாயே சாமுதுநிசங்கோச் டாவ் தொடச்சா தேயே.\nஎப்பொழுதும் உன் பாதமடியில் இருக்கவே எனது வேண்டுதல் நீர் தயக்கமில்லாமல் உன் பாதமருகே சிறு இடம் தருவாயே.\nதுகா ம்ஹன��� தேவா மாஜி வேடிவாக்குடி நாமே பாவ்பாஷா ஹாதி ஆபுயில்யா தோடி.\nதுகா சொல்கிறேன், நான் எந்தொரு பொருத்தமில்லா உருவத்தில் உனை கூப்பிட்டால், ஹே தேவனே உன் கைகளால் உலகசம்பந்த பந்தங்களை உடைத்தெரியவேண்டும்.\nஉட்டா பாண்டுரங்கா - சந்த் ஜனாபாய்\nஉட்டா பாண்டுரங்கா ஆதா ப்ரபாத் சமயோ பாதலா. வைஷ்ணவாந்ச மேலா கருட்பாரீ தாட்லா.\nஹே பாண்டுரங்கா எழுந்திராய் காலை வேளை தொடங்கிவிட்டது, கருடபீடம் முன் வைஷ்ணவர்கள் ஒன்றாய் கூடி விட்டனர்.\nகருட்பாராபாசுனி மஹாதவாராபர்யத், சுர்வரான்சீ மாந்தி உபீ ஜோடுனிய ஹா.\nகருடபீடம் முதல் மஹாதவாரம் வரை,தேவர்கள் கை கூப்பி உன்னை தரிசிக்க நிற்கிறனர்.\nஷுக்ர சங்காதிக் நாரத் தும்பர பாக்தான்சயா கோடி,த்ரிசூல் டம்ரூ கேவுனி உபா கிரிஜேச்சா பதீ.\nசுக்ர முனிவர் நாரதர் தும்பர் போல் தனி சிறப்புடைய பக்த கோடியுடன் கிரிஜா சங்கர் த்ரிசுலமும் உடுக்கையுடன் நிற்கின்றனர்.\nகலியுகீச்சா பக்த் நாமா உபா கீர்த்நீ, பாட்டிமாகே உபி டோலா லாவுனியா ஜநீ.\nகலியுகத்தின் சிறந்த நாமதேவ் உன் மகிமையை பாடி கொண்டு நிற்கின்றார், அவர் பின்னே பக்தி லயத்தில் தம்மை மறந்து பக்த கோடி நிற்கின்றனர்.\nஉட்டா உட்டா - ஸ்ரீ. கே. ஜ. பீஷ்மா.\nஉட்டா உட்டா ஸ்ரீ சாயிநாத் குரு சரணகமல தாவா, ஆதி வ்யாதி பவதாப் வாருநீதாரா ஜட்ஜீவா.\nஹே ஸ்ரீ குரு சாயிநாத் எழுந்திடுவாய், உந்தன் தாமரை பொற்பாதங்களின் தரிசனம் தந்திடுவாய், எங்களின் மனம் உடல் சார்ந்த எல்லா துன்பங்களை போக்கி இந்த உடல் தாங்கிய ஜீவன்களுக்கு விமோசனம் அளிப்பாய்.\nகேலீ தும்ஹாம் ஸொடுனியா பவதமரஜனீ விலயா, பரஹீ அக்ஞாநாஸீ தும்சீ புலவி யோகமாயா.\nஇயற்பியல் அன்பான உருவனே இருள் உம்மை விட்டு விலகியது, எனினும் அஞ்ஞானி எங்களை உங்கள் தவ மாயத்தோற்றத்தை தவறாக புரிந்து கொள்ள செய்கிறதே.\nஷக்தி ந ஆம்ஹாம் யத்கிம்சித்ஹீ திஜலா ஸாராயா,தும்ஹிச் தீதே ஸாருநி தாவா முக் ஜன் தாராயா.\nஎங்களில் இந்த மயக்த்தை போக்க சிறிதும் திறனில்லை, அதனால், நீங்கள் தான் இந்த மாயத்திரையை நீக்கி அனைவருக்கும் விமோசனம் கிடைக்க உங்கள் முக தரிசனம் தருவீர்.\nபோ சாயிநாத் மஹராஜ் பவதிமிர்நாஷக் ரவி,அக்ஞானி ஆம்ஹி கிதி தும்ஹிச் தவ் வனார்வி தோர்வி,தீ வர்ணிதா பக்லே பஹுவத்நி ஷேஷ் விதி கவி.\nஹே சாய்நாத் மகாராஜா நீங்கள் இவ்வுலகின் இருளை அழிக்க செய்��ும் சூரியன். நாங்கள் அறிவீலி உங்கள் மகிமையை என்னவென்று போற்றுவது. என்னோ தலையுடைய ஆதிசேஷன் பிரம்மா மற்றும் சிறந்த கவிகள் புகழ் பாடி களைத்தனரே.\nசக்ருப் ஹெஊநி மஹிமா தும்சா தும்ஹீச் வதவாவா ஆதி வ்யாதி …. உட்டா உட்டா.\nகருனை காட்டுவீர், உங்கள் அருளின் மஹிமையை நீங்களே எங்கள் வாயால் கூற செய்திடுவீர்.\nபக்த் மநீ சத்பாவ் தருநி ஜெ தும்ஹா அநுசரளே த்யாயாச்தவ தெ தர்ஷன் தும்சே தாரீ உபே டேலே.\nதன்னுள் நல்லெண்ணம் கொண்டு பக்தர்கள் உம்மை பின்பற்றினர், அவர்கள் உம் தரிசனம் காண வாயிலில் நிற்கின்றனர்.\nத்யானஸ்தா தும்ஹான்ச பாஹுநீ மன் ஆமூச்செ தாலே, பரி த்வத்சனாம்ருத் ப்ராஷாயாதே ஆத்துர் ஜாலே.\nஉங்களை தியானத்தில் உறுதியாக இருப்பதை பார்த்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிட்டோம், ஆனாலும், உங்கள் திருவாசகத்தின் அம்ருதத்தை பருகிட ஆவலுடன் இருக்கின்றோம்.\nஉகடுநீ நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா,\nபாஹி பாக்ருபாத்ருஷ்டீ பாலகாஜசீ மாதா, ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரி தாப சாயிநாதா.\nஹே கடவுள் பக்திக்குரியவரின் தோழனே ரமாகாந்தா, உந்தன் கண்ணின் கருவிழி திறந்து, ஒரு தாய் தன் குழந்தையை பார்ப்பதுபோல் எங்களை அதே போல் கருணை பார்வையால் பார்த்திடுவாய், ஹே சாயிநாதா உந்தன் இனிமையான குரல் எங்களை ஆனந்தத்தில் திளைக்க செய்கிறது, எங்களின் எல்லா வேதனைகளையும் விலக்க செய்தாய் சாயிநாதா.\nஆம்ஹிச் அபுலே காஜாஸ்தவ துஜகஷ்ட விதாதேவா, ஸஹன கரிசிலதேஐகூநி த்யாவீ பேட்ட க்ருஷ்ணதாவா. ஆதிவ்யாதி ……. உடா ...உடா.\nஹே தேவா நாங்கள் எங்கள்\nதுன்பங்களை சொல்லி உமக்கு அதிக வேதனை அளிக்கி்றோம், இருப்பினும் அதை கேட்டதுமே இன்னல் இருந்தும் ஓடி வருவீரே, இது உங்களிடம் கிருஷ்ணனின் வேண்டுதலே, ஹே குரு சாயிநாதா எழுந்திடுவாய்.\nதர்ஷன் தா - சந்த் நாம் தேவ்\nஉட்டா பாடுரங்கா ஆதா தர்ஷன் த்யா சகாலா\nஜாலா அருணோதய் ஸரலீ நீந்தேரெசீ வேளா.\nஹே பாண்டுரங்கா எழுந்திடுவாய், அனைவருக்கும் தரிசனம் தாருங்கள், சூர்யோதயம் ஆனதே நித்திரை வேளை முடிந்து.\nசந்த் சாது முனி அவ்கே ஜாலேலீ கோலா\nசோடா ஸேஜ் சுகே ஆதா பதூ தா முக்கமலா.\nதுறவி கனவான் முனிவர் எல்லோரும் கூடிவிட்டனர், தூங்கும் சுகத்தை விட்டு நிங்கள், உங்கள் முக கமல தரிசனம் எமக்கு காட்டிடுவீர்.\nரங்குமன்டபி மஹாத்வாரீ ஜாலீசே தாடீ\nமன் உதாவீல் ரூப் பஹாவயா த்ருஷ்டீ.\nமன��டபமுதல் மஹாவாசல்வரை பக்தர்கள் கூட்டம் நிறம்பிவிட்தது, உங்கள் திருமுகம் காண ஆசையுடன் நிற்கின்றனர்.\nராஹீ ரூக்மாபாயீ தும்ஹாம் யேவு தா தயா\nஸேஜெ ஹால்வூனீ ஜாகே கரா தேவராயா.\nஹே ராதே ஹே ரூக்மாபாயீ தயை செய்வீர், படுக்கையை சிறிது அசைத்து பாண்டுரங்கதேவனை எழுப்புவீர்.\nகருட் ஹநுமந்த் உபே பாஹதீ வாட்\nஸ்வர்கீர்சே சுர்வர் கேவூநி ஆலே போபாட்.\nகருடன் ஹனுமான் தரிசிக்க எதிர்பார்து நிற்கின்றனர், தேவ தேவியினர் கூடி உங்கள் மஹிமையை பாடி நிற்கின்றனர்.\nஜாலே முக்தூவார் லாப் ஜாலா ரோக்டா\nவிஷ்ணுதாஸ் நாமா உமா கேஊநி காகடா.\nவாயில் திறந்தது உங்களின் தரிசன ப்ராப்தி கிடைத்தது. விஷ்ணுதாஸ் நாமதேவ் ஆரத்தி உமக்கு செய்ய நிற்கின்றனர்.\nபஞ்சார்த்தி - ஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா.\nகேவுநியா பஞ்சார்த்தி கரு பாபாந்ஸீ ஆர்த்தி\nகரு சாயீசீ ஆர்த்தி கரூ பாபாந்ஸீ ஆர்த்தி.\nஐந்து திரி ஏற்றி செய்வோம் பாபாவுக்கு ஆரத்தி செய்வோம் சாயிக்கு ஆரத்தி செய்வோம் பாபாவுக்கு ஆரத்தி.\nஉட்டா உட்டா ஹோ பாந்துவ ஓவாலு ஹா ரமாதாவ் சாயி ரமாதாவ் ஓவாலு ஹா ரமாதாவ்.\nஎழுந்திடுவீர் நண்பர்களே விட்டலுக்கு ஆரத்தி செய்வோம் சாயி விட்டலுக்கு ஆரத்தி செய்வோம் சாயியே தான் விட்டல் அவருக்கு ஆரத்தி செய்வோம்.\nகரூனியா ச்தீர் மன், பாஹு கம்பீர் ஹே த்யான்,\nசாயீசே ஹே த்யான், பாஹு கம்பீர் ஹே த்யான்.\nநலையான மனதோடு ஆழ்ந்து த்யானித்து சாயின் திருஉருவம் நிலைக்க செய்வோம், த்யானத்தில் சாயின் தரிசனம் காண்போம், ஆழ்ந்து த்யானித்து வணங்குவோம்.\nக்ருஷ்ணநாதா தத்தாசாயி ஜடோ ஜித்த துஜே பாயி ஜித்த தேவாபாயி ஜடோ ஜித்த துஜே பாயி.\nஹே க்ருஷ்ணநாத் தத்தாசாயி இந்த மனம் நலையாக இருக்கச்செய்திடுவீர், எங்கள் மனம் உங்களுடன்தான் ஈடுபாடு கெண்டுள்ளது, எங்கள் மனதை அலையாது இருக்கச்செய்வீர்.\nஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா.\nகாகட் ஆர்த்தி கரீதோ சாயிநாத் தேவா\nசிந்மய்ரூப் தாகாவி கேவுநி பாலக் - லகுசேவா.\nஹே சாயிநாத் தேவா, நான் காலை ஆரத்தி செய்கிரேன், இந்த குழந்தையின் அற்ப சேவையை ஏற்றகொண்டு உன்தன் சிந்மையரூப தரிசனம் தந்திடவாய்.\nகாம் க்ரோத் மத் மத்ஸர் ஆடூநீ காகடா கேலா\nவைராக்யாசே துப காலுநி மீ தோ பிஜ்விலா.\nகாம கோப ஆசை பேராசை பொறாமை முறுக்கி திரியாக்கி பற்றற்ற தன்மை எனும் நெய்யில் தோய்த்து விட்டேன்.\nசாயிநாத் குருபக்திஜ்வல��ே தோ மீ பேட்விலா தத்துவ்ருத்தி ஜாலூநி குருனே ப்ரகாஷ் பாடிலாத்வைத்-தமா நாசுநீ மிலவீ தத்ஸ்வரூபீ ஜீவா .\nஇவர்களை நான் ஸ்ரீ சாயிநாதனின் மேல் தனியோரு குருபக்தி நெருப்பை பிரகாசிக்க செய்தேன். என் கெட்ட சுபாவத்தை எரித்து ஹே குரு நீங்கள் என்க்கு மன நிறைவு கிடைக்க செய்தாய். நீங்கள் இந்த இருமனபோக்கெனும் இருளை அழித்து, இந்த ஆன்மாவை உங்களில் ஓன்றிட செய்வாய். உன்தன் சிந்மையரூப தரிசனம் தந்திடவாய்.\nபூ கேசர் வ்யாபுநீ அவகே ஹிருத்கமலீ ராஹசீ\nதோசி தத்தேவ் து ஷிரிடி ராஹுநி பாவஸீ.\nநங்கள் இவ்வுலகில் பரவியுள்ள அனைத்து ஜீவன்களின் மனதில் வசிப்பவனே. நீங்கள் தான் தத்த குருதேவ், ஷிரடியில் வாசம் கொண்டுள்ளது எங்கள் நல் அதிர்ஷ்டமே.\nராஹுநி யேதே அந்யத்ரிஹி து பக்தாம்ச்தவ் தாவசீ நிரசுநியா சங்கடா தாஸா அநுபவ் தாவிசீ ந கலே த்வல்லீலாலீ கோண்யா தேவா வா மானவா.\nஷிரிடி இருந்தும் நீங்கள் பக்தர்களை தேடி எங்கேங்கோ ஓடி செல்கிறீர்கள். பக்தனின் இன்னல்களை போக்கி உங்களின் அனுபவத்தை தருகிறீகள். உங்களின் வியப்பிற்குரிய செயல்கள் மனிதனாலும் தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nத்வதஸாதுந்துபீநெ ஸாரெ அம்பர் ஹே கோந்தலே சுகுண் மூர்த்தி பாஹண்யா ஆதுர் ஜன் ஷிர்டி ஆலே.\nஉங்களின் புகழ்பாடல்களின் கோஷம் ஆகாயம் மற்றும் அனைத்து திசைகளிலும் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது. உங்களின் தெய்வீக சகுன தோற்றத்தை தரிசிக்க விருப்பம் கொண்டவர்கள் ஷிரிடி வந்துள்ளனர்.\nப்ரஸுநி த்வத்வசனாம்முருத் ஆமுசே தேஹ்பான் ஹர்பலே சோடுநியா துராபிமான் மாநஸ் த்வச்சரணீ வாஹிலே க்ருபா கருநியா சாயிமாவுலே தாஸ் பதரி த்யாவா.\nஅவர்கள் உங்கள் பேச்சமுதம் கட்டியதும் தஙகளை மறந்த நிலையிலிருக்க, அவர்களின் கர்வம், செருக்கை விட்டு உங்களிடம் சரணடைந்தநர். ஹே சாயி அம்மா, இந்த சீடர்களுக்கு அடைக்கலம் அளிப்பீரே.\n\"ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திரம்\"\nஉன் ஷீர்டி வர ஆயத்தமானோம்\nமஹால்ஸாபதி சாயி உன்தன் நாமம் ஜபித்து. 1\nநீ எல்லையற்றவன் உன் கதை முடிவில்லாதது\nஉன் கிருபையின்றி எங்களால் சொல்ல இயலாது. 2\nபக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்\nஆனந்த்தில் வருக சாயி என்றழைத்நதும். 3\nஅந்த பெயர் உனக்கு நிலையானது என்னென்றும்\nவரமளிக்கும் திருநாமமானதே அனைவருக்கும். 4\nகோதுமையை இயந்திரக்கல்லில் அரைக்கும் சாயி\nபாப செயலின் வினையிலிருந்து தப்ப இயலவில்லை. 5\nஷீர்டி நகரம் மாவால் கட்டிவைத்தாய்\nபுத்து நோய் பாதித்த பக்தனை காப்பாறினாய். 6\nஅற்புத புத்தியை கண்டோம் உன்னிடம் சாயிநாதா\nகிடைத்தான் உனக்கு ஹேமாபந்த நாம தாசன். 7\nஉன்மையில் உன் அருள் பெற்று கொண்டான்\nநிறைந்த \"சாயி சத் சரித்திரம்\" நீ முடித்து தந்தாய். 8\nமதிப்பு வசிக்க வேண்டும் ஒவ்வொரு மனதினுள்ளே\nஜொலிக்க வேண்டும் எழில் ஒவ்வொரு அழகினுள்ளே. 9\nஅதிர்ஷ்டசாலிகளுக்கு உன் சரணடைய கிடைத்தது\nஅவரை போல் வேறொருவர் இல்லை அதிக மகிழ்ச்சி அடைய. 10\nஉன் கதையை இன்னோருவர் என்னவென்று சொல்வர்\nஉனதானவர்யிடமும் உன்னை அடைந்தவரிடமும். 11\nஎந்த பக்தனுக்கு உன் மேல் நம்பிக்கை உள்ளதோ\nஉன் அந்த தாசர்களின் தாசன் நான். 12\nஸ்ரீ ராம நவமி நன்னாளன்று\nசந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று. 13\nஎந்தோரு மனதில் வசிக்கிறாயோ நீ சாயி நாதா\nஎந்த அமங்களமும் அவர் அருகே நெருங்காமல் செய்தாய். 14\nபாபா நீயோ கருணையின் இருப்பிடம்\nஉலகின் கோரமான துக்கத்தை நீதான் அழிக்கவல்லவன். 15\nஉன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்\nமனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய். 16\nஆயிரம் தோற்றத்தில் சாயி உருவமாக வந்தாய்\nஎங்கு பார்ப்பினும் அங்கு நீ தென்பட்டாய். 17\nஎந்தவொரு இதயத்தில் உன் வாசம் உண்டோ\nஅவரை எந்தவொரு துயரமும் வலியும் அனுகாது. 18\nஇந்த பிறவி நன்றாய் அமய ஆசை எனது\nகிருபை கிடைத்தது நற்குணம் எழுது உனது. 19\nஷீர்டி கிராமத்தின் நீ பாதுகாவலனானாய்\nவேப்பமரமடி உனது தங்குமிடமாக்கிக் கொண்டாய். 20\nபக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் படைத்தவனே\nஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய் தரிசனம். 21\nநீ விட்டல் உருவத்தில் அவனுக்கு காட்சியளித்தாய். 22\nராம கிருஷ்ணன் இருவரும் நீயே\nஈசன் ஹநுமந்த தெய்வம் நீயே. 23\nபீர் பைகம்பர் ரேஹ்மான் நீயே. 24\nமூன்று நாணயங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு\nஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் பெயரிட்டு. 25\nவேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை\nஎடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை. 26\nகுரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்தை\nகார்படே மனைவியின் சேவையை பக்தர்களுக்கு காடினாய். 28\nநானக் உருவத்தில் நீ வந்தாய்\nஉன்மையான வாணிபம் செய்து தந்தாய். 29\nசாயி பாதமே பக்தர்களுக்கு அனைத்து புனிதத்தலங்கள்\nகண்டு வியப்படைந்த கணு கண்ணில் கண்ணீர் வழிந்தது. 30\nஇருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு சாயி\nகண்ணுக்கு தெரியாது உன் பாதுகை சாயி. 32\nநீரை கொண்டு தீபம் ஏற்றினாய்\nஅதை காண பக்தர்கள் கூட்டம் பெருகி வந்தது. 33\nஉன்னிடத்தில் உயர்வு தாழ்வு நீசமென பேதமில்லை\nஉனது அன்பினால் ஷீர்டி வாசிகளை ஒன்றாய் சேர்த்தாய். 34\nகுரு மகிமையை நீ தெளிவாக விளக்கினாய்\nநீயே சிஷ்யனாய் மாறி நியமங்களை சொன்னாய். 35\nகுரு சேவை செய்து நீ குபரனானாய்.\nமார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய். 36\nஹிந்து முஸ்லிம் எல்லோரையும் ஒன்று சேர்ந்து\nராமநவமி உர்ஸ் நீ கொண்டாட செய்தாய். 37\nசாயி சாயி என்று அன்புடன் உச்சரியுங்கள்\nஜபம் தவம் வழிபாடு எல்லாம் மறந்திடுங்கள். 38\nயாராயினும் உன்னிடம் சரணடைந்தால் தேவா\nஉணவு செல்வம் துணி அவர் வாழ்நாளில் கிடைக்க செய்தாய். 39\nசாயிராம் சாயிராம் எப்போழுது சொன்னாலும்\nரோமங்கள் மகிழ்ச்சியுற்றது எங்களுடையது. 40\nசாயி தந்தாய் குஷ்டனுக்கு நல்லுடலை\nபாகோஜியையும் அன்புடன் ஏற்று கொண்டாய். 41\nநீ மனித உருவத்தில் வந்தது\nசபரி தந்த எச்சில் பழம் தின்றவனாக. 42\nகிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்\nபரிப்பரஷ்னாவின் அர்த்தம் நாநாவுக்கு புரியவைத்தது நீதான். 43\nநீதான் பீரன் ஒரு நல் பக்தனுக்கு\nசிரத்தை பெருகியுள்ளது உன் பக்தர்களிடம். 44\nஎவராலும் அறிய இயலவில்லை உன்தன் இந்த மாயை\nயார் இந்த கிருணை வேஷம் உனக்கு தந்தது. 45\nசிறுவனை காப்பாற்ற ஹே நியாயீ\nதுணியில் கையை விட்டாய் சாயி. 46\nஎவரிடமும் இல்லை உன்தன் சாமர்த்தியம்\nஎல்லோருக்கும் கடவுள் ஒன்றே என நீ சொன்னது. 47\nபாசம் நிறைந்த உருவம் நீ பாபா\nஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு நிழல் கிடைக்கும். 48\nபெரும் அதிர்ஷ்டம் மனித உடல் கிடைப்பது\nஅதன் மேல் உனது பாசம் கிடைப்பது. 49\nஎனை போல் யாரில்லை பெரும் அதிர்ஷ்டசாலி\nஎன்னில் வசிப்பது இந்த அன்பின் விடிவம் சாயி. 50\nஉனக்கு நிகர் வெரொருவரில்லை தேவா\nஏற்றுக்கொள்ளவும் இந்த அவசிய சேவை. 51\nஎப்போழுது உன் அன்பு பெருகுமேன சாயி\nஇந்த உலகக்கு தொன்றுவதில்லை. 52\nஉன் அன்பினால் உணர்வை இழுந்தோம்\nவிஷத்திற்க்கு சமம் இந்த வாழ்க்கை நீயின்றி சாயி. 53\nவீடுவீடாக நீ பிச்சாடனம் கெட்டாய்\nதானத்தின் அர்த்தத்தை செல்லி கொடுத்தாய். 54\nயாத்திரைய��ல் துயரத்தை எதிர் கொள்ள நேரிடும். 55\nமன மகிழ்ச்சியுடன் சாயி காணிக்கை வரவைப்பாய்\nதனிமும் பக்தர்களுக்கு இனிப்பு சாப்பிடவைப்பாய். 56\nசாயி சாயி தொடர்ந்து கூப்பிடுகையில்\nஐந்து திருடர்கள் பயத்தில் திரும்பி ஒடினர். 57\nஉன்னை இதயத்தால் ஏற்றுக்கொண்ட பக்தர்களை. 58\nபிரளய காலத்தை நிறுத்தி வைத்து\nபக்தர்களின் பயம் போக்கி வைத்தாய். 59\nஒரே ஒரு கர்ஜனையில் சாந்தமடைய செய்தாய். 60\nசாயி உன்தன் அற்புத செயல்களால்\nஉண்ர்வுள்ள காரணத்தினால் ஆகாயமும் அநுகூலமானது. 61\nதுணியின் அனல்கொழந்து பயங்கரமான போதில்\nநழுவி ஒட தாக்காமல் சாந்தமானது உடனே. 62\nஉலகை கடைத்தேற்றவே தோன்றியவன் நீ சாயி\nதுஷ்டர்கள் மீது அன்பு செலுத்தியவன் சாயி. 63\nபக்தன் எந்த உருவத்தில் உன்னை த்யானிப்பானோ\nஅவருக்கு அதே உருவத்தில் நீ காட்சி தந்தாய். 64\nஅவன் தன் குரு தரிசனம் கண்டான். 65\nபார்த்தவர்கள் நீ அவரலிலொருவராய் நினைக்க செய்தாய். 66\nகனவில் தோன்றி க்ஷயரோகத்தை போக்கினாய்\nபீமா இதயத்தில் விஷத்தை சுழற்றினாய். 67\nபீமாஜீ தினமும் ஊருக்கு வந்து கொண்டிருந்தான்\nசாயி நீ புது சத்ய விரதம் நடத்தினாய். 68\nயாராயினும் ஷீர்டி க்ஷேத்திரத்தில் கால் வைத்தால்\nநடைபெறும் நடைபெற முடியாத காரியம். 69\nசாயி உன் வாசலில் இருப்பது அல்லாஹ்\nஎது நினைத்தாலும் நடைபெற செய்தாய் வல்லாஹ். 70\nஉன் பக்தியின் வகை தனிப்பட்டதை கண்டு\nஇனிப்பாய் இனித்தது தேநீர். 71\nஉன்னிடம் வரும் அனைத்து பக்தர்களுக்கு\nபிரம்ம ஞானம் எளிதில் கிடைத்தது. 72\nஅவதாரம் இங்கு எடுத்தாய் சாயிநாதா. 73\nநீ வேலையாளுக்கு கூலி தந்தாய்\nஅவன் புரிந்து கொண்டான் உன் வாசகம் நம்பிக்கை பொருமை. 74\nபஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே\nஉன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே. 75\nஉன்மேல் யாருக்கு நிலையான நிம்பிக்கை உள்ளதோ\nஅவருக்கு கிடைத்தது தாங்கள் வரும்பியது. 76\nஉன்னுடைய வார்த்தைகள் பெரும் சுகம் அளிக்கும்\nஷ்ரவண் செய்தான் சிரத்தையுடன் தொண்டு உனக்கு. 77\nஉன் பாத சேவை யார் செய்தாலும்\nஅவருக்கு நம்பிக்கை பொருமை நீ தரும் பிரசாதம். 78\nத்யானம் ஒரு ரகசியம் என்றாய் நீ\nபக்தி பாதையை அதி சுலபமாக்கினாய் நீ. 79\nதிருப்தி அடைந்தேன் இனி ஓய்வு பெறுவேன். 80\nஒன்பது பக்தி முறையை காணிக்கையாக தந்தாய். 81\nகடனை தீர்க்கும்படி கெட்டு கொண்டது துவாரகாமாயீ\nபத்தர்களுக்காக துணி ஏற்றி தீர���தாய் சாயி. 82\nமனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன்\nகேட்கும் காணிக்கை நம்பிக்கை பொருமை ஒன்று தான். 83\nஐந்தாவது சொல்லால் விஷத்தை இறக்கனாய்\nபாம்பு கடியிருந்து சாமாவை காபாற்றினாய். 84\nபூஜைப் பொருளாக காரணம் காட்டி நீ அம்பு வரவைத்தாய்\nஆனால் அஹிம்சயை நீ பாடமாக கற்பித்தாய். 85\nசந்தேகங்களின் தீர்வு காரணம் காட்டி வருபவர்கள்\nஉடனே தீர்வு பெற்று ஆனந்தம் அடைந்தார்கள். 86\nகாசி ராம் தன் தொழில் மூலம் சம்பாதித்த\nபாபா உன்முன் அனைத்து செல்வம் வைத்தான். 87\nபாபா நீ ஒரு நாலணா நாணயம் மட்டுமே எடுத்துக்கொண்டு\nமற்றவை அனைத்து திருப்பி தன்தாய். 88\nவேகு நாட்கள் கழிந்தன பிறகு\nகாசி ராம் தனக்கு தானே யோசித்து. 89\nதன் சம்பாதியத்தை பிறரிடம் பகிர்ந்து\nஅதில் ஒரு பாகம் உன்முன் செலுத்த. 90\nஅனைத்தும் அறிந்த பாபா நீ அவனிடமிருந்து\nபெற்று கொண்டாய் அந்த மெய்யான சம்பாதியத்தை. 91\nசாமர்த்தியம் அவனுக்கு கைகூடவில்லை. 92\nவிசால இதயம் கொண்டவன் நீ சாயி\nதிரும்ப அவனிடத்தில் தன மழை பொழிந்தாய் சாயி. 93\nயார் கொடையாளி யார் பிச்சைக்காரன்\nஅவன் அனைத்தும் இப்பொழுது புரிந்து கொண்டன். 94\nசில நேரங்களில் உன் கோபத்தை காட்டுவாய்\nசில நேரங்களில் மகிழ்ச்சியுடன் வினோதங்கள் செய்வாய். 95\nஎல்லாம் அறிந்தவன் பரமசிவன் போல் நீ\nநடக்க வேண்டியதை தள்ளி வைத்து அனைத்து துரயங்களை போக்குபவன் நீ. 96\nகிருஷ்ண கோபியருடன் நீ விளையாடினாய்\nசிமகா தந்த பூரண் போளி நீ சாப்பிட்டாய். 97\nகருணாசாகரன் நீ, நான் ஒரு துரதிர்ஷ்டசாலி\nசுயநலம் எனது தினமும் உனை போற்றி பாடுவது. 98\nதலையேழுத்தில் சுயநலமில்லை கைவிடாதே நாதா\nநாங்கள் பிச்சைக்காரர்கள் நீதான் எங்கள் தேவா. 99\nதூப் கிராமத்திலிருந்து சாந்து பாய் வந்தான்\nகுதிரையை காணாமல் போனதால் குழப்பத்தில் இருந்தான். 100\nஉன்னருள் பெற்ற சாந்து பாய் குரல் கொடுத்தான்\nகுதிரை கிடைத்தது இனி உன்தன் தாசன். 101\nஉன்தன் புகழ் பாடிய போதேல்லாம்\nகேட்காமலே கிடைக்க செய்தாய் எல்லாம். 102\nநீ இரக்கமுள்ளவன் மற்றும் உதவுகின்றவன்\nசெல்வம் அருளி மற்றும் துயரம் தீர்ப்பவன். 103\nசத்குரு சாய் பாதமே சரணம் சரணம். 104\nநீங்கிவிடும் பக்தன் படும் வேதனை அனைத்தும்\nஅவரவர் கையால் அனைவருக்கும் சேவை செய்வது நன்று . 105\nமேகனின் பிரமையை நீ போக்கினாய்\nசிவசங்கரனின் திரிசூலம் அவனிடமிருந்து நீ பெற்றாய். 106\nபக்தர்களின் பாதுகாவலன் என்றும் நீதான்\nதினமும் நூலை திரித்து கொண்டிருப்பவன். 107\nதுணியின் நெருப்பு சாம்பலாக்கியது சிக்கல்களை\nஅதில் எரிந்து போகட்டும் பாவங்கள் வேருடன். 108\nயார் மனதில் திடமான நம்பிக்கை உன்மேல் இருப்பின்\nஅவர் கைரேகையும் நீ மாற்றியவன். 109\nஜோதிடம் ஜாதகம் இரண்டையும் வீசி எறிய சொன்னாய்\nஅனைத்து கிரஹங்களும் இயங்குவது உன்னால் தான். 110\nஎந்த இதயத்தில் உன்மேல் பற்று உள்ளதோ\nஎந்த பரிட்சையாயினும் அவர் வெற்றியை அடைவாரே. 111\nசாயி பக்தி முக்தியின் வாசல்\nஅறுத்தான் விரையடித்த மிருகத்தை தாரா. 112\nஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்\nஅது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய். 113\nஎந்த இல்லத்தில் நீ மதிப்புடன் இருக்கின்றாயோ\nஅங்கு ஆபத்து ஏதும் நேராது. 114\nசஞ்சீவினிக்கு சமம் உனது ஊதி\nஇட்டு கொண்டால் தீர்க்கும் அனைத்து துயரங்களையும். 115\nயராயினும் மிக அன்புடன் உனை அழைத்தால்\nகாற்று வேகத்தில் நீ அவர் முன் நிற்பாய். 116\nகுதிரை வண்டியை ஜமாநேர் கொண்டு வந்தாய்\nநமது வினையின் உருவத்தை காடினாய். 117\nமைனாவின் இல்லத்தில் தோன்றினாய் சாயி\nபுதல்வன் கிடைக்க மைனா மகிழ்ச்சி அடைந்தாள் சாயி. 118\nசொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ\nஅவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ. 119\nசாமாவின் பயங்கர நோயை குணப்படுத்தினாய்\nநம்பிக்கையினால் தான் உயிர் பிழைத்தான். 120\nகைகளை குவித்து சாமா சொன்னான் எனது சாயி\nஉன்தன் விந்தைகளை புரிந்து கொள்ள இயலவில்லை. 121\nமுதலில் எங்களை பயப்பட செய்தாய்\nஉடனடியாக அந்த பயத்திலிருந்து முக்தி பெறவும் செய்தாய். 122\nமும்பையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள்\nபிரசவ வலியிலிருந்து முக்தி பெற்றாள். 123\nசமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்\nநித்திய சத்திய சரஞ்சீவி நல்லிதயங்களில் வாழ்கிறாய். 124\nஅவரின் வாக்களித்ததை நினைவூட்டினாய். 125\nகாசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல\nஅவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய். 126\nதீக்ஷிதுலுவை உன்னிடம் வந்தது அதிசயமே\nஅவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய். 127\nயார் எந்த உருவத்தில் நினைத்து காலடி படிமேல் வைப்பானோ\nஅதே உருவத்தில் சாயியை காண்பானே அவன். 128\nபாபா நீ எல்லா இடத்திலும் இருக்கின்றாய்\nமூல காரணமின்றி இரு பொருள்களின் மோதலின் விளைவை காண்பிதாய். 129\nஎன் கைபிடித்து நீ லயித்தாய் போல்\nஅனைவருக்கும் சுலபமாக்கிடுவாய் அவரவர் வாழ்க்கையை. 130\nஎதை கேட்டாலும் அதையே கிடைக்க செய்தாய்\nஅற்புதங்களை ஒவ்வொரு நிமிடமும் காட்டினாய். 131\nஏறாளமான பெயர் உள்ளது உனக்கு சாயி பாபா\nஎங்களின் வாழ்க்கை கதையை கேளுங்கள் பாபா. 132\nபாபாவின் பிள்ளை வீட்டாரின் திருமண ஊர்வலமாக்கினர். 133\nசிலம் கையிலிருக்க தாமரை அலங்காரத்தில் நீ\nபுல்லாங்குழல் வாசிக்கும் மோஹனன் வேடத்தில் நீ. 134\nபதினோரு வாக்குகளை பாதுகாக்க நீ\nசமாதி கோயிலை கட்டினாய் நீ. 135\nநீதான் இந்த பிரபஞ்ச நாயகன்\nதுயரங்களை போக்கவல்லன் நீ எல்லாவித உதவியாளன். 136\nஎப்படி நிதி கடலில் கலக்கிறதோ\nஅது போல் அறம் நெறி உன்னிடத்தில் கலந்திருக்கிறது. 137\nஅனைத்து கிரந்தகளின் தத்துவங்களை நன்கு அறிந்தவன்\nஞானேஷ்வரி பாராயணம் படித்தவன். 138\nபைஜா பாய் நன்றி கடனை நிறைவேற்றினாய்\nதாத்யாவிக்கு நீ புது வாழ்வை தந்தாய். 139\nஉன்னில் இந்த பிரபஞ்சம் உள்ளது\nஉனது இந்த மாயை அற்ப்புதமாக உள்ளது. 140\nநீ அர்புதமான சமாதி அமைத்து கொண்டாய் சாயி\nஉன் போல் வெரோருவர் இல்லை என் சாயி. 141\nகாப்பாற்று என்ற குரல் கேட்டதும்\nஓடோடி சென்றாய் ஏழு கடல் தாண்டியும். 142\nவீரன் சைநாபில் விரோதம் மூண்டததுமே\nபாம்பு தவளை தோன்றுமிடம் ஆனதே. 143\nகாப்பாளன் அவன் தந்தையும் வந்தனர் சாயி\nஇருவரின் அபிப்பிராயபேதத்தை பேக்கினாய் சாயி. 144\nஉன்தன் மகிமை நீயே அறிவாய்\nஅநுபவத்தின் மூலம் உண்மையை உணரவைத்தாய். 145\nசத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ\nசகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ. 146\nஉனை காண கண்களில் தாகம்\nகண்ட பின் குளிர்ந்தது மனம். 147\nஒன்ரே ஒன்று வேண்டுவது சாயி நாதா\nஆசீர்வதிப்பாய் இந்த உறவு விடுபடாமல் இருக்க. 148\nஉனது இந்த படைப்பு சஞ்ஜீவினிக்கு சமம்\nஉயிர் தானம் கிடைக்கும் கேட்பீர் நல்மனதுடன் 149\nதினமும் உச்சரிக்க வேண்டும் இதயத்தில் வைத்திருப்பவனை\nமங்களம் நடக்கும் அமங்களம் நீங்கும். 150\nகிருபை பொழியும் மஹான் சாயி\nஅனைவரும் தினம் பூஜை செய்வோம் சாயி புகழ் பாடி. 151\nஅனைத்து தேவர்களின் திருஉருவம் நீ\nதூய ஆத்மா ஞான ஜோதி நீ. 152\nஉன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்\nகுணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும். 153\nஉன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபா��்கியம் கிடைக்கும்\nகுரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும். 154\nசாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்\nஇந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம். 155\nஓம் அனந்த கோடி பிரம்மாண்டமான நாயகா ராஜாதிராஜா\nயோகிராஜ் பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதா மஹராஜனே போற்றி.\nஇத்துடன் ஸ்ரீ சாயிநாதா கீர்த்தனை சம்பூர்ணம்.\n\"ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திர கீர்த்தி மாலை\"\nஇந்த \"ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திர கீர்த்தி மாலை\" நான் அரிந்த தமிழில் எடுத்து ஒரு முயற்சி. எனது பெற்றோர்கள் (late) ஸ்ரீமதி - ஸ்ரீ ஜானகி பாரத்தசாரதி, ஸ்ரீ ஷிர்டி சத்குரு சாயீநாத் மஹா சமாதி நூறாவது வருடத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயின் பாதத்தில் மற்றும் அவரின் பக்தர்களுக்கு எனது இந்த கவிதை தொகுப்பு சமர்ப்பணம். இந்த கவிதை தொகுப்பில் பிழைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nஸ்ரீ பாண்டுரங்கா அருள் புரிவாய்\nசத்சரித்தை நாங்கள் பாட குரல் வளம் தருவாய்.\nஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்\nஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்.\nஸ்ரீ சாயி ஸ்ரீ தத்தகுரு உருவானவன்\nஸ்ரீ பத் ஸ்ரீ வல்லப் போல் அன்பார்ந்தவன். 1\nநரசிம்ம சரஸ்வதி வரம் பெற்றவன்\nஅனைத்து மதங்களுக்கும் நீ ஆசான். 2\nஇயந்திரத்தை ஸ்ரீ சக்ரமாய் சுற்றிய கிரிதரன். 3\nசத்சரிதத்தை நீயே அவனுக்கு கூறினாய். 4\nகுதிரை இருக்குமிடம் ஜாடை காட்டினாய்\nசாந்து பாட்டில் உன்னை அல்லாவாக மதித்தான். 5\nபக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்\nஆனந்த்தில் வருக சாயி என்றழைத்நதும். 6\nஅந்த பெயர் நிலையானது என்னென்றும்\nவரமளிக்கும் உன்தன் திருநாமமானதே அனைவருக்கும். 7\nகலியுகத்தில் உனது நிகர் வேறொருவரில்லையே\nமுடியாததை முடித்து வைக்கும் திறனுடையவனே. 8\nவேப்பமர நிழல் கீழ்தான் உன் குருஸ்தானமானது\nகெல்கர் நிலைநிருத்தினார் உன்தன் பாதுகையை அங்கு. 9\nகங்கை யமுனை மேலெழுந்தது உன் பாதமருகிலிருந்து\nதாஸ்கணு ஜபித்ததால் பொங்கி வழிந்தோடியது. 10\nநீர் விட்டு தீபம் நீ ஏற்றி வைத்தாய்\nஅதன் ஒளி வீச்சு முலம் அனைவிரின் அறியாமை போக்கினாய். 11\nராம் ரஹீம் ஒருவரே என பதிய வைத்தாய் மனதில். 12\nஸ்ரீ ராம நவமி நன்னாளன்று\nசந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று. 13\nஉனது கைகள் காயமடைந்தது துணியினாலே\nநெருப்பில் விழயிருந்த சிறு பிள்ளையை காப்பாற்றுகையிலே. 14\nஎங்களின் பாபகர்மாக்களை போக்க அவதரித்தவனே\nதினமும் வீடுவீடாக பிச்சாடனம் வாங்கி உண்பவனே. 15\nபைஜா பரமாத்மா என உன்னை மதித்தாளே\nமகிழ்த நீ அவளுக்கு நன்நிலை அளித்தாயே. 16\nநாய் உருவத்தில் ரோட்டியை அருந்தியவனே. 17\nஉன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்\nமனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய். 18\nமேகநாதன் உன் சொல் வேதவாக்கென மதித்தானே\nஅக்னி தேவனும் உன்னை மதித்து வாக்களித்தானே. 19\nபஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே\nஉன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே. 20\nமூலே சாஸ்திரி உன்னில் தன் குருவை கண்டான்\nமதிப்பிற்குரிய உனக்கு குரு தட்சிணம் தன்தான். 21\nவைத்தியன் தாமா உனை முஸ்லிம் என நினைத்தான்\nஉன்னில் ராமனை கண்டதும் உனக்கு வைத்தியம் செய்தான். 22\nஅவனை குணமாக்கி அந்த வேதனையை போக்கினாய். 23\nசீனி தின்பதை விட்டு விட்ட சோல்கர்\nஉனை காணவந்தவனுக்கு தந்தாய் கல்கண்டு. 24\nபக்த்தர்களின் பயம் போக்கும் சத்குருவே. 25\nகனவில் தோன்றிய உன்னிடம் நல்லாசி பெற்றான். 26\nமனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன\nஎங்களிடம் நீ கேட்கும் காணிக்கை நம்பிக்கையும் பொருமையும் தான். 27\nபக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் உள்ளவன்\nஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய் நீ தரிசனம். 28\nபாபாவின் கட்டளை ப்ரம்ம வாக்கென தாஸ்கணு மதித்து\nகாகாஜியை காணச்சென்றர் அவரது இல்லத்துக்கு. 29\nவேலைக்காரியின் பாடலில் வேதாந்தத்தை கேட்டு\nபக்தனின் சந்தேகத்தை தீர்த்தாய் சத்திரம் வரைந்து. 30\nத்வாரகாமாயின் மடியிலே யார் அமர்ந்தலும்\nவிரைவில் தீர்தாய் நீ அவர் பிரச்சினை எதுவாயினும். 31\nபாம்பு கடித்ததால் ஓடி வந்தான் சாமா உன்னிடத்தில்\nஉயிர் பிழைத்தான் சாமா உன் சொல் மந்திரமானதில். 32\nதீக்ஷிதுலுவிடம் வெள்ளாட்டை பலியிட சொன்னாய்\nஉன் கட்டளைக்கிங்கி அந்த பிராம்மணன் பலியிட முன் வந்தான். 33\nஸர்வம் நீயே என சரணடைந்தோர்க்கு\nதுணை இருந்தாய் ஆத்ம பலமாக அவர்களுக்கு. 34\nகுழந்தை பாக்கியம் வேண்டி வந்தோருக்கு\nஅந்த பாக்கியம் அடைய அருளினாய் சாயம்மா அவருக்கு. 35\nவலிப்பு நோய் பாதிப்பில் பிட்தலேயின் பள்ளை சோர்ந்திருக்க\nகுணமடைந்தான் உன் கனிவான பார்வை மூலமாக. 36\nமூன்று நாணயங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு\nஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் புது பெயரிட்டு. 37\nவேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை\nஎடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை. 38\nகுரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்துக்கு\nகார்படே மனைவியின் சேவையை மெச்சி காடினாய் பக்தர்களுக்கு. 39\nதெற்க்கத்திய மங்கை உன்னை தினமும் மனனம் செய்து வந்தாள்\nநீ கல்யாண ராமன் தோற்றதில் காட்சி தந்ததில் மகிழ்ச்சி அடைந்தாள். 40\nசப்த ஷிங்கேரி ப்ரார்த்தனையை நிறைவேற்ற சாமா\nஉன் கட்டளையென்று மதித்து வாணிபுரம் வந்தான். 41\nஅங்கு வைத்தியன் தான் ஷீர்டியில் இருப்பதாக நினைத்து\nதன் கதையை சாமாவிற்க்கு கூறினான். 42\nசந்நியாசிகள் உன்னிடம் சரணடைந்து மோக்ஷத்தை போந்தினர்\nமால்கர் நூல்கர் இருவருக்கும் உன் அருள் கிடைக்க மோக்ஷம்\nசத்குரு பாதமே சரணம் சரணம். 44\nகுரு சேவை செய்து நீ குபரனானாய்.\nமார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய். 45\nவண்டியில் ஓட்டுநராய் வந்து ராமகிரி அம்மாவை\nஜுமேர் கொண்டு சேர்த்தாய் அந்த பெண்மணியை. 46\nபிரசவ வேதனையிலிருந்த மைனா அம்மையின்\nவுதி ஆரத்தி மூலம் வேதனை போக்கினாய் அந்த அம்மையின். 47\nசத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ\nசகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ. 48\nபகுத்தறிவு அளித்தாய் உன் வுதி மூலம்\nகாணிக்கை அளித்தோம் பற்றற்றத்தன்மை கிடைத்தது உன் மூலம். 49\nவலது இடது பக்கம் உன்னுடன் மக்ஹால்ஸா தாத்தியா நடந்தனர்\nநிறமூட்டபட்ட குடையேந்தி உன் பக்கத்தில் நிமோண்கரும் நடந்தார். 50\nபாபா ஸாஹேப் உன் பாதங்களை அலம்புகையில்\nஅவர் ஆரத்தி உனக்கு ஆரத்தி செய்கையில். 51\nஜகன்நாதனை போல காட்சி தந்தாய்\nபார்த்த பக்தர்களெல்லாம் ஜெயகார கோஷம் எழுப்ப வைத்தாய். 52\nகண்கொள்ளா காட்சி உன்தன் சாவடி விழா கோலம்\nஆதிஷேஷனாலும் வர்ணிக்க இயலவில்லை கண்ட கோலாகலம். 53\nகையினால் கொதிக்கும் நீரில் அரிசியை களைந்து சமைப்பது\nஅனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கியது. 54\nநீ சமைத்த உணவு வகைகளை அமிர்தமாய் ருசித்தது\nஅதிர்ஷ்ட்சாலிகளுக்கே அந்த சமையல் உண்ண கிடைத்தது. 55\nகிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்\nபரி ப்பரஷ்னாவின் அர்த்தத்தை நாநாவுக்கு புரியவைத்தது நீதான். 56\nநீ அறியாத பாஷை ஏதுமில்லை\nஇல்லங்களில் வாழும் தத்துவ ஞானியே. 57\nதன் ஊருக்கு வரவேண்டும் என தேவு கேட்டு கொண்டான்\nசந்நியாசி வேடத்தி��் நீ அவனில்லம் சென்று விருந்து அருந்தி வாழ்த்தினாய். 58\nஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்\nஅது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய். 59\nபுரிவதில்லை எங்களுக்கு உன் விந்தைகள்\nபுனிதனே தெய்வ தன்மை கொண்ட ஷீர்டி நாதனே. 60\nசொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ\nஅவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ. 61\nஅனைத்தும் நீ என சரணாகதி ஆனவர்களுக்கு\nமூக்தி மார்க்கம் காட்டுபவன் நீ அவர்களுக்கு. 62\nதெய்வமென பூஜித்த லக்ஷ்மி பாயி பெண்மணிக்கு\nஆனந்தமடைந்து மூன்று நாணயங்கள் பரிசு கொடுத்தாய் அவளுக்கு. 63\nஇது ஒன்பது வகை பக்தியின் உவமானம் கூறினாய் அவளுக்கு\nசோதித்த பின்தான் முக்தி அடய இயலும் என்றாய் அவளுக்கு. 64\nபூடி கட்டிய கோயில் உனது தானெறு\nபையாஜியன் மடியில் விழுந்தாய் சுருண்டு. 65\nசாயிபாபா நீ சமாதி அடைந்து அன்று. 66\nபாலகோபாலா உன் மரண செய்தி அறிந்து\nஓடோடி வந்தனர் உன் புனித உடலை காண்பதற்கு. 67\nநீயில்லா இந்த வாழ்க்கை எதற்கென்று அழுதனர் சிலர்\nஉன்னோடு எனை அழைத்து செல்லென அழுதனர் சிலர். 68\nஆனைவருக்கும் பகல் இரவு போல் தோன்றியது\nசோகத்தில் ஷீர்டி கிராமம் மூழ்கி இருந்தது. 69\nபூக்காளால் பூஜிக்க கேட்டு கொண்டாய். 70\nஆரத்தியை நிறுத்திவிட்ட ஜோஷி முன் தோன்றி\nஆரத்தியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய சொன்னாய். 71\nபாலா ஸாஹேப் பாத்டே உபாசனி அனைவரும்\nஉன் இறுதி சடங்குகளை நிறைவேற்றினர். 72\nசமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்\nநித்திய சத்திய சரஞ்சீவி அனைத்து நல்லிதயங்களில் வாழ்கிறாய். 73\nஷீர்டி காலடி வைத்தால் துயரங்கள் நீங்கும் என்றாய்\nஒவ்வொரு இடத்திலும் நீ இருப்பதை நிரூபித்தாய். 74\nகாகாஜி சொல்ல கேட்ட நவநாத சரித்திரத்தில்\nசந்தேகம் எழ ஆதை தீக்ஷித் சாமாவிடம் சொன்னார். 75\nஅதை கேட்டு சாமா அவரிடம்\nஸ்ரீ சாயி நாமமே ஸ்ரீஹரி நாமமென என சாமா தந்தான் விளக்கம். 76\nஅதிருப்தியில் இருந்த தீக்ஷித்தின் நலை கண்டு\nநீ பட்க்கே மூலம் அவர் சந்தேகத்தை நிவர்த்தி செய்தாய். 77\nகாசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல\nஅவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய். 78\nதீக்ஷிதை உன்னிடம் வந்தது அதிசயமே\nஅவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய். 79\nஅவனை உன்னிடம் அழைத்து கொண்டாய் நீ. 80\nஅனைத்து தேவர்களின் திருஉருவம் நீ\nதூய ஆத்மா ஞான ஜோதி ந��. 81\nஉன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்\nகுணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும். 82\nஉன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபாக்கியம் கிடைக்கும்\nகுரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும். 83\nசாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்\nஇந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம். 84\nஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்\nஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்.\nஆரதி ஸ்ரீ சாயி குருவிற்கு\nதுக்கம், சோகம், சங்கடம், பயம் போக்குபவன்.\nஅவர் திருவடியில் பக்தன் தன்னை அர்ப்பணித்ததும்,\nஅவனுக்கு நிரந்தர சுகசாந்தி கிடைத்திடும்.\nமனதில் எண்ணம் எவ்விதம் தோன்றுகிறதோ,\nஅனுபவங்கள் இருக்கும் அது போலவே.\nகுருவின் ஊதி உடம்பில் இட்டு கொண்டால்,\nஐயம் போக்கிடும் அந்த மனதில்.\nசாயி நாமம் எப்போதும் சொல்லிகொண்டிருப்பவர்,\nஅனைத்து பலன் நிரந்தரமாக பெருவர்.\nவியாழக்கிழமை செய்வீர் பூஜை சேவை,\nராம, கிருஷ்ண, அனுமன் உருவத்தில்,\nகாட்சியளிக்க தோன்றும் நன் மனதில்.\nபிற மத சேவகர்களும் வருவர்,\nவணங்கி விரும்பிய பலன் அடைதனர்.\nஜெய் சொல்வோம் சாயி பாபாவுக்கு,\nவீட்டில் சுகமும் மங்களமும் அருள பெருவோம்.\nஆரதி ஸ்ரீ சாயி குருவிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=0f81a22601b0591eee39177c954d96ee", "date_download": "2018-10-22T13:23:35Z", "digest": "sha1:O3TXQCXYCDEAER6XUIH7RRLHHDBXDLII", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எட���யுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழி���ம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36158", "date_download": "2018-10-22T12:53:15Z", "digest": "sha1:KKHEB223QMNLMYDD7Y2PKFOMX26PEWT7", "length": 5859, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி\nஎரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும்.\nஅந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபாவாகவும், 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 169 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 141 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஎரிபொருட்களுக்கு விலை அதிகரிக்கும் போது, பொருட்களின் உற்பத்தி மற்றும் அவற்றுக்கான போக்குவரத்துச் செலவு ஆகியவை, அதனுடன் இணைந்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nநாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/aadhav-kannadasan/films", "date_download": "2018-10-22T12:50:46Z", "digest": "sha1:HJN7WQCHDY6R5IY6AJ2YUSOBTUEYIUB3", "length": 3819, "nlines": 93, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Aadhav Kannadasan, Latest News, Photos, Videos on Actor Aadhav Kannadasan | Actor - Cineulagam", "raw_content": "\nவடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nவடசென்னை வெளிவந்து பல பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இப்படம் ஏ சான்றிதழுடன் தான் திரைக்கு வந்தது.\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/33777-ariyalur-farmers-request-for-save-rain-water.html", "date_download": "2018-10-22T12:10:21Z", "digest": "sha1:DNHE3NVIJRDCM3BMOUGXGAXOFLOCL4FO", "length": 9579, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரியலூரில் வீணாகும் மழைநீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை | Ariyalur farmers request for save rain water", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்���ு வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஅரியலூரில் வீணாகும் மழைநீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை\nஅரியலூர் மாவட்டம் மருதையாற்றில் வீணாகும் மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளிள் பெருக்கெடுத்து ஓடும் நீர், மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதற்கிடையே பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 3 வருடத்திற்கு பிறகு மருதையாற்றில் தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து செல்கிறது. ஆனால் இந்த மழைநீர் முழுவதும் சேமிக்கப்படாமல் கடலில் கலந்து வருகிறது. எனவே மழை நீரை சேமிக்கும் வகையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது மழைநீர் முழுவதும் வீணாகக் கடலில் கலப்பதால் விவசாயித்திற்கு தேவையான நீர் இல்லா நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nகோவிலில் புகுந்த மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதி.\nவைகை அணையில் பணக்கார விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nகிராமத்திலிருந்து ‌வெளியே செல்வதில் சிக்கல்..\nதொடர் மழையால் நீரில் மூழ்கிய நாற்றுகள்.. வேதனையில் விவசாயிகள்..\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் வழியில் எதிர்ப்போம் - கமல்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nபே���ணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவிலில் புகுந்த மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதி.\nவைகை அணையில் பணக்கார விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/07/", "date_download": "2018-10-22T11:59:26Z", "digest": "sha1:Y3PYD2LLEACNMNRI72VE5MBRXZGTMORH", "length": 7365, "nlines": 169, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: July 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.\nநேற்று மாலை நாங்குநேரி நோக்கி ஒரு பயணம். அந்தி சாயும் வேளையில், = வானமாமலை பெருமாளை தரிசிக்க நானும், நண்பர் ரமேஷும், அவர் உறவினர் ஒருவருமாய் புறப்பட்டுச் சென்றோம்.\nLabels: ஆன்மீகம், இறைவழிபாடு, எண்ணெய் கிணறு, நாங்குநேரி, வானமாமலை பெருமாள்\nஉணவு கலப்படம்-உயர் சிந்தனைகள் உயிர்பெறும் நேரம்\nஉணவு பொருட்களில் கலப்படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nLabels: உச்சநீதிமன்றம், உணவு பாதுகாப்பு, கலப்படம், பொதுநலமனு, மத்திய அரசு, மாநில அரசு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஅந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.\nஉணவு கலப்படம்-உயர் சிந்தனைகள் உயிர்பெறும் நேரம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/20215411/1009195/Jammu-and-KashmirIndian-Army-SoldierPakistan-Army.vpf", "date_download": "2018-10-22T11:44:40Z", "digest": "sha1:BBHGGX2MBLBCFWVDKSOE6K6EEO4FSSM3", "length": 10844, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 09:54 PM\nஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டுள்ளனர். அந்த சமயத்தில், எல்லைப்பகுதியில் இருந்த புதர்களை அகற்றச் சென்ற நரேந்திர குமார் என்ற வீரர் மாயமானார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ராம்கார்க் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நரேந்திர குமார், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்தாகவும், இது பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல் எனவும் பாதுகாப்பு படை வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உ���்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\n\"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது\" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nசுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nவெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு\nபணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...\nசெம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்\nஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ\nபீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்\nபாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nபக்தர்களின் கருத்துகளை கேட்காமலேயே மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுகிறது - பந்தள அரண்மனை ராஜா\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என பந்தள அரண்மனை ராஜா சசிவர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தம���ன தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=9fde15a04ef0074c2aaff33926b5f720", "date_download": "2018-10-22T13:07:18Z", "digest": "sha1:GBUZSYZR3V3KD6NXYW5IPFXBGARH7JV5", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற��கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்���ு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய���மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனிய��ன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இ���ுந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-22T13:23:59Z", "digest": "sha1:Q52FZ5HCLJT4VIO2LJ4DTZKWL2TLHMVK", "length": 15381, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதூத்துக்குடி Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். ...\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த கைது ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்; போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணியாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் (மே) 22-ந் தேதி போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீஸ் எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல் துப்பாக்கி ...\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பொதுமக்கள் மீது திட்டமிட்டு போலீஸ் பெருமளவில் வன்முறையை திணித்தது.கோபம் கொண்ட மக்கள் . கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. ...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகாயம் அடைந்த 14 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் போது பொதுமக்களை தமிழக காவல்துறை காக்கை, குருவி போல சுட்டுக்கொன்றது அனைவரும் அறிந்தது. எத்தனை பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற கணக்கை சரியாக இதுவரை தமிழக ...\nஇடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரி நெல்லையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் திரண்டு அரசுப்பேருந்தினை சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அதனை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில், மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, கல்வீ���்சு போன்றவற்றுடன் துப்பாக்க சூடும் அரங்கேறியது. ...\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு\nதூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அ.குமரெட்டியபுரத்தில் ...\nசமூக பிரச்சினைகளுக்காக பெண்கள் போராட வேண்டும் – சமூக போராளி இரோம் ஷர்மிளா\nதூத்துக்குடியில் உள்ள தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக இரோம் ஷர்மிளா கலந்து கொண்டார். பெண் உரிமை தொடர்பாக மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர், இந்த விழாவில் இரோம் ஷர்மிளா குறித்து அருட்தந்தை சாகேஷ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. தூய மரியன்னை மகளிர் ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-title-viswasam-coming-from-yennai-arindhal-movie-dialogue/", "date_download": "2018-10-22T11:36:26Z", "digest": "sha1:N5O6GX6TSA54PJCLO4CZEUBJ5QCUYF2Q", "length": 8896, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஸ்வாசம்\" பட டைட்���ில்viswasam coming from yennai arindhal movie", "raw_content": "\nHome செய்திகள் “விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் \n“விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் \nதல அஜித்தின் அடுத்த படம் சிவாவுடன் தான் என்பது உறுதியாவிட்டது. இதனை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிவாவுடன் இது தொடர்ந்து நான்காவது படம் என்பதால் மீண்டும் அதே போல ஒரு மேனரிசத்தில் தல’யை காட்டி விடாதீர்கள் என இயக்குனர் சிவாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர் தல ரசிகர்கள்.\nஅந்த டைலாக் வீடியோ கீழே:\nஎன் கூட வேளை செய்றவங்களுக்கு நான் இருக்கும் போதே ப்ரோமோஷன் கிடைக்கும் … #விஸ்வாசமா வேளை செய்றாங்க … pic.twitter.com/L0vtZeYThw\nதற்போது படக்குழுவை உறுதி செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவார். விவேகம் படத்தை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ தான் இந்த படத்தினையும் தயாரிக்கும். மேலும், ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளரைத் தவிற மற்ற அனைவரும் விவேகம் படக்குழுவினர் தான்.\nஇந்நிலையில் படத்தின் தலைப்பு ‘விஸ்வாசம்’ என எப்படி வந்தது என்று தேடி ஒரு விடை கொடுத்துள்ளனர் தல ரசிகர்கள் . அதாவது, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனிடம் ஒரு டைலாக் பேசுவார் தல, இதனை வைத்து அப்போதே தலைப்பை கூறிவிட்டார் என கொண்டாடி வருகிறது தல அஜித் ரசிகர் தரப்பு.\nஅந்த டைலாக்கில், என்னுடன் வேலை செய்பவர்கள் விஸ்வாசமாக இருப்பவர்கள் என கெத்தாக கூறுவார் தல.\nPrevious article“விஸ்வாசம்” தலைப்பின் பின்னால் இருக்கும் பின்னணி இதுதான்- சிறுத்தை சிவா \nNext articleநடிகர் பாண்டியன் கொடூர மரணம் எப்படி இறந்தார் தெரியுமா \n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா ���ானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த விருதை அவருக்கு கொடுத்து இருக்கலாம்.. மேடையில் அனைவரையும் உருகவைத்த அனிருத்\n35 வயதாகும் த்ரிஷா திருமணம் செய்யப்போகிறாரா.. மாப்பிள்ளை இவரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/21170001/1164654/Vijay-Sethupathi-Released-Naadagamedai-Poster.vpf", "date_download": "2018-10-22T13:00:40Z", "digest": "sha1:GMUD536KFFLTIUUQOVFMI52KNVN6DUMV", "length": 14929, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி || Vijay Sethupathi Released Naadagamedai Poster", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n`குரங்கு பொம்மை' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாடகமேடை என்ற குறும்படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். #NaadagaMedai #VijaySethupathi\n`குரங்கு பொம்மை' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாடகமேடை என்ற குறும்படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். #NaadagaMedai #VijaySethupathi\nநித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்\n`குரங்கு பொம்மை'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கியிருக்கும் குறும்படம் நாடகமேடை.\nசமூகத்தில் மனிதம் மீது மனிதன் கொண்டுள்ள மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்த குறும்படத்தை கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் தயாரித்திருப்பதடன், அவர்களின் ஊர்நாடு திரைக்களம் மூலம் வெளியிட்டுள்ளார். இது அவரின் தயாரிப்பில் வெளிவரும் ஆறாவது குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதயாரிப்பு தவிர்த்து படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.\nமனிதனின் உதவும் ��ணர்வுகளை வெளிப்படுத்துகின்ற கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தின் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.\nவிரைவில் இந்த குறும்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #NaadagaMedai #VijaySethupathi\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nவடசென்னை படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் - வெற்றிமாறன்\nமீ டூ கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்\nகட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தனர் - சஞ்சனா கல்ராணி\nபோதைப்பொருளை மையப்படுத்தி உருவாகும் மரிஜூவானா\nவடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் - வெற்றிமாறன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/blog-post_49.html", "date_download": "2018-10-22T11:38:33Z", "digest": "sha1:SRL27UBFYD7ZPO2D7LBRFEPVDIS6GLL2", "length": 8097, "nlines": 252, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம் - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nUncategories 'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\n'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\nபொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல சமூக ஊடகமான, 'வாட்ஸ் ஆப்'பை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தில் பலர் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால், சமீபத்தில் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்அதிர்ச்சியை ஏற்படுத்தின.வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதே இதற்குகாரணம் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மத்திய தகவல் தொடர்பு துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வதந்திகளால், பலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.இவை கடும் கண்டனத்துக்கு உரியவை. இதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n0 Comment to \"'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்���ரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-10-22T13:27:09Z", "digest": "sha1:MX2NZHJ3CLUM62Y7QHZ7G5CKBCASKKFE", "length": 71381, "nlines": 741, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கருத்து, பொருள் வாதங்கள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபொதுவாக ஆத்திகம் நாத்திகம் என்கிற சொற்கள் இறை ஏற்பு மறுப்பு எனும் இரு கொள்கைகள் பற்றிய சுறுக்கமான இன்றைய புரிதல்கள்களாக இருக்கின்றன. ஆத்திகம் நாத்திகம் என்பதற்கான இந்து சமய விளக்கம் (மனுதர்ம விளக்கம்) என்பது நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்கிறவன் ஆத்திகன் அதை மறுப்பவன், தவிர்பவன் நாத்திகன், அதைத்தான் அஸ்தி நஸ்தி என்ற வடசொற்களின் சுருக்கத்தின் விளக்கமாக ஆத்திகம் நாத்திகம் என்று சொல்லாக மாறி இருக்கிறது. பிறமதங்களின் இறை மறுப்புகளும் கூட இப்படிப் பட்ட அவரவர் வேத சார்பில் இறை ஏற்பு மறுப்புகள் குறிக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள், இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார். இதுபோன்றே திரித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கல் கிறித்துவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) ஏற்காதவர்கள் இறை மறுப்பாளராகக் கருத்தப்படுகிறார்கள். ஆக இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம். வேண்டுமானால் மதம் என்பதை பொதுவில் சாடும் பொழுது அவர்களெல்லாம் வேறு வழியில்லாமல் கூடிக் கொண்டு அங்கு 'இறை நம்பிக்கை' பொதுவானது என்றுக் கூறிக் கொண்டு தாம் 'இறை மறுப்பாளர்கள் அல்ல' என்று சொல்ல வருவார்கள்.\nஇறை நம்பிக்கைக் குறித்தக் கொள்கைகள் அனைத்துமே பொதுவானது தான். படைப்பு, காத்தல், அழித்தல் என்கிற பொது சித்தாந்தம் அனைத்து இறை நம்பிக்கைகளுக்குமே உண்டு. இதன் படி உலகில், பரவெளியில் (பிரபஞ்சம்) இருப்பது அனைத்துமே படைக்கப்பட்டது என்பதே இறை நம்பிக்கையாளர்களின் கொள்கைகள், இதனை அனைத்து வேத புத்தகங்களும் வலியுறுத்துகின்றன. அதாவது என்றோ ஒருநாள் இல்லாத இருந்தவை இறைசித்த்தால் ஏற்பட்டு நம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதாக எண்ணுவது நம்புவதே இறை நம்பிக்கையாகும். மூலப் பொருள் இல்லாது ஒன்றைப் படைக்க முடியாது என்கிற அறிவியல் (பெளதீக) விதிகளுக்கு மாற்றாக இவை என்றோ ஒரு நாள் கடவுள் சித்தத்தால் \"தோன்றியவை\" அல்லது \"படைக்கபட்டவை\" என்பதே \"கருத்து\" முதல்வாதமாகும் (Idealism). இந்த நம்பிக்கைக் கொண்டோர்கள் அனைவருமே கருத்து முதல்வாதிகள் என்பது உலக சிந்தாந்ததங்களில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர் ஆகும். கருத்து முதல் வாதப்படி கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா என்பதற்கான விடை என்றுமே கிடையாது. அதற்கான விடை \"கோழிகள்\" (சேவல் மற்றும் பெட்டை) இறைவனால் படைக்கப்பட்டது என்பதே ஆகும்.\nமூலப் பொருள் இன்றி இன்னொரு பொருள் தோன்றி இருக்க முடியாது என்று சொல்வதே \"பொருள் முதல்வாதம்\" (materialism)ஆகும். இதிலும் கோழி முதலா முட்டை முதலா என்ற கேள்விக்கு தெளிவான எந்த ஒரு விடையும் காண்பது இயலாத ஒன்று என்பதாலேயே பண்டைய கால பொருள் முதல் வாதிகள், கோழியும் முட்டையும் என்றுமே இருப்பதாகும் (Allways Exists) என்பாதாக சொல்லுவார்கள், இவற்றிற்கான தோற்றம் முடிவு என்பது என்றுமே இருந்தது கிடையாது என்பதே அவர்களின் விளக்கமாகும், ஆனால் அதனை அறிவு ரீதியாக ஒப்புக் கொள்ள முடியாத புதிய(நவீன) சிந்தனையாளர்கள் பொருள் முதல்வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக \"பரிணாம\" கொள்கையைக் கொண்டு வந்தார்கள். டார்வின் பொருள் முதல்வாத நம்பிக்கையாளர். எந்த ஒரு பொருளுக்கும் மூலம் என்பது கிடையாது, ஆனால் மாற்றம் உண்டு என்பதே பரிணாமக் கொள்கையில் அடிப்படையாகும். இதன் படி இன்றைய மனிதன் என்பவன் குரங்கிலிருந்து மாற்றம் பெற்றவனாக கோட்பாடு வகுத்தார்கள் ( இதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது).\nகருத்து முதல்வாதம் என்பது புதிய சிந்தனைகளை தோற்றுவிப்பதில் எந்த ஒரு முனைப்பையும் காட்டியதே இல்லை, அவை தோற்றுவித்ததெல்லாம் பல்வேறு மதங்களையே. பொருள் முதல்வாதச் சிந்த���ையாளர்கள் ஏன் எதற்கு எப்படி என்று அனைத்து இயக்கங்களை ஆய்ந்ததன் விளைவாக அதன் செயல்பாடுகள், அதில் ஒன்றை மாற்றி அமைக்கும் போது அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் செயல் ஆகியவற்றை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டதன் விளைவாகவே அறிவியல், வானவியல், மருத்துவ இயல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உருவாகின. கருத்து முதல்வாதிகள் எந்த ஒரு காலத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது அதனை கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.\nஅறிவியலும் அறிவியல் கொள்கைகளும் பின்பற்றப்பட்டதும் அதனை கருத்து முதல்வாதிகளான மதவாதிகள் அது ஏற்கனவே மதநூல்களில் மறைமுக மாகச் சொல்லப்பட்டு ஒன்று தான் புதிதல்ல என்றும் சொல்லுவார்கள். உலகெங்கிலும் கருத்து முதல்வாதமே வலுப்பெற்றிருந்தால், வலியுறுத்தப்பட்டால் கண்டுபிடிப்புகள் என்று எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போய் இருக்கும், ஏனெனில் ஆண்டவன் படைப்பில் அனைத்தும் சரியானதாகவும், தேவையான அளவிற்கு இருப்பதாகவே எல்லாகாலத்திலும் கருத்து முதல்வாதிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்.\nபொருள்முதல்வாதம் மேலோங்கும் பொழுது அதனை உள்வாங்கிக் கொள்ளும் உத்தியாக கருத்து முதல்வாதிகள் அதனை வளைத்துவிடுவதுண்டு. பொருள் முதல்வாதியான புத்தர் துன்பங்களுக்குக் காரணம் பேராசை என்றார். இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ஆராய்சிகளை விட்டுவிட்டு தன்னிலையை உணர்ந்து மரணத்திற்கு முன் மனிதனின் வெவ்வேறு நிலையான மூப்பு, பினி யாவும் உண்மை, உலகமும் வாழ்க்கையும் நிலையல்ல என்று சொன்ன போது சடங்குகளில் மூழ்கிக் கொண்டிருந்தவர்கள் ஓரளவுக்கு விழிப்பு அடைந்தனர். பின்னர் பொருள் முதல்வாதம் ஆதிசங்கராரால் உள்வாங்கப்பட்டு வாழ்வே மாயம், உலகம் நிலையற்றது, அனைத்தும் எங்கும் நிறைந்திருந்திருப்பது பிரம்மம் என கடவுள் கொள்கைபோன்று கருத்து முதல்வாதமாக மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் வந்த புத்த பிக்குகள் புத்தரை புனிதராக்கி கடவுளாக்கி பொருள் முதல்வாதக் கொள்கைகளை கருத்து முதல்வாதாமாக மாற்றிக் கொண்ட மகாயானக் கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு உருவ வழிபாடுகள், புறச்சடங்குகளை ஏற்படுத்திக் கொண்டனர்.\nபொருள் சார்ந்த தேவைகளும், அறிவியல் ரீதியான வளர்ச்சிகளும் சமூகத்திற்கு தேவை எனும் போது பொருள் முதல்வாதம் வளர்ச்சி பெரும், கம்யூனிச, கடவுள் மறுப்பு சித்தாந்தங்கள் முதல்வாதத்தை ஒட்டி ஏற்பட்டவை. பொருள்வாதம் மேலோங்கி வளர்ந்த பிறகு கருத்து முதல்வாதம் விழித்துக் கொண்டு அவற்றை உள்வாங்கி வளரும். இன்றைய தேதிகளில் மக்களிடையே இருப்பது கருத்து முதல்வாதமா பொருள் முதல்வாதமா என்று பார்த்தால் பிழைப்பு வாதம் (வாழ்க்கை) என்பதை வழியுறுத்தல் இரண்டிலுமே இருக்கிறது. ஆனால் பிழைப்புவாதம் பொருள் முதல்வாதத்தின் ஒரு நோக்கமே. இன்றைக்கு கருத்து முதல்வாதங்கள் என எஞ்சியிருப்பது மதவாதமே. மதவாதங்களின் கொள்கைகள் பிழைப்பு வாதம் தான். கருத்துவாதம் முழுக்க முழுக்க பலமிழந்து அறிவியல் துணை தேடும் முயற்சியில் வளர்ச்சி இன்றிப் போய் இருக்கிறது. கருத்து முதல்வாதமான ஆன்மா, தேடல், இறைவன், படைப்பு சொர்க்கம் இதனை முன்னிறுத்தும் வருங்கால புதிய கருத்துவாதம் ஏற்படுவதும் வளர்ச்சி பெறுவதும் நடைபெறுவதும் கடினம். உலக அளவில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஏதும் நிகழ்ச்சி / அழிவு ஏதும் நடந்தால் கருத்து முதல்வாதம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.\nகாரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது\nபதிவர்: கோவி.கண்ணன் at 10/14/2009 02:25:00 பிற்பகல் தொகுப்பு : அறிவியல், ஆன்மிகம்\nநல்ல கட்டுரை. என் மரமண்டைக்கு என்னமே புரிய வைக்க முயற்ச்சிப்பது புரியது ஆனா என்னனு புரியலை. ஆனாலும் வாதம் வாதம்னு படிச்சி எனக்கு பக்கவாதம் வந்துரும் போல. ஆனாலும் ஒன்னு புரிஞ்சுது எல்லாம் பிழைப்பு வாதம்னு நீங்க சொன்னது உண்மை. நன்றி.\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:53:00 GMT+8\nஎல்லா மதங்களிலும் நாத்திகர்கள் உண்டு நான் பல நண்பர்களை சந்தித்துள்ளேன்\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:42:00 GMT+8\nஆத்திக‌த்திற்கு எதிரான‌வ‌ர்க‌ளை நாத்திக‌ர்னு அவ‌ர்க‌ள் தான் சொல்கிறார்க‌ள்.\nஆனால் எங்க‌ளுக்கு வேறு பெய‌ர் இருக்கிற‌து..\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:14:00 GMT+8\nஅன்பான நண்பர் திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,\nமன்னியுங்கள், என் புதிய ரிலீஸ் உங்கள் பதிவில் இந்த முறை இடம் பெறவில்லை அண்ணன் திரு சஞ்சய் காந்தியின் பதிவில் ரிலீஸ்\nபதிவுலக பாவலர், கட்டுக்கடங்கா எழுத்தாவலர்\nஇணையில்லா, பெமிசால், ஒன் and ஒன்லி\n(மாறுபட்ட மூன்று அவதாரங்களில் - தும்பி, டெமோ & கோவியன்)\nகோபக்கார அண்ணன் திர�� மாதவராஜ் - DCP பிரபாகர்\nஅண்ணன் திரு அதிஷா - சாரி\nஅண்ணன் திரு வால்பையன் - மனோதத்துவ நிபுணர்\nசதாவாக நடிப்பதற்கு பதிவர்கள் யாரும் பொருந்தாததால், சதாவே நடிக்கிறார் நந்தினியாக\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:23:00 GMT+8\nஇஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார்]]\nஇறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்\nமுகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.\nஇவை யாவற்றையும் நம்பனும், இல்லையென்றால் அவர் முஸ்லீமாக ஏற்று கொள்ளப்படமாட்டார்.\nபிறப்பால் ஒருவர் முஸ்லீமாக இயலாது.\nஇறை நம்பிக்கையற்றோ, மேற் கூறியவற்றை மறுத்தோ ஒருவர் தன்னை முஸ்லீமென்று கூறிகொண்டால் சொல்லி கொண்டால், - அவர் தான் சொல்லிக்கனும் ...\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:05:00 GMT+8\n//இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார்]]\nஇறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்\nமுகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.\nஇவை யாவற்றையும் நம்பனும், இல்லையென்றால் அவர் முஸ்லீமாக ஏற்று கொள்ளப்படமாட்டார்.\nபிறப்பால் ஒருவர் முஸ்லீமாக இயலாது.\nஇறை நம்பிக்கையற்றோ, மேற் கூறியவற்றை மறுத்தோ ஒருவர் தன்னை முஸ்லீமென்று கூறிகொண்டால் சொல்லி கொண்டால், - அவர் தான் சொல்லிக்கனும் ///\nஒருவர் உண்மையாக நம்புகிறாரா அல்லது சமூகத்துக்காக நம்புவது போல் நடிக்கிறாரா என்று எப்படி சகா முடிவு செய்வீர்கள். சில கோட்பாடுகளை முழுமையாக நம்புவதால் அவன் ஒரு மதத்தவனாக ஆகமுடியும் என்றால், அவற்றை நம்புகிறேன் என்று வேஷம் போட்டு அந்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்க முடியாதா இன்றைக்கு முக்கால்வாசி இஸ்லாமியத் தீவிரவாதிகள், ‘இஸ்லாத்தின் பெயரால்' என்று சொல்லியே இஸ்லாத்தைக் கற்பழிக்கவில்லையா இன்றைக்கு முக��கால்வாசி இஸ்லாமியத் தீவிரவாதிகள், ‘இஸ்லாத்தின் பெயரால்' என்று சொல்லியே இஸ்லாத்தைக் கற்பழிக்கவில்லையா தனியே சில கோட்பாடுகளை நம்புபவன் அல்லது அவ்வாறு நடிப்பவன், ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் உள்வாங்கப்படுவதுதான் மதங்கள் மீதான் எங்கள் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது சகா. இந்த ஒரு பெரிய ஓட்டையில்தான் இந்த மதங்கள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகிறன\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:03:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\n//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:56:00 GMT+8\n//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//\nகுரான் படிக்கிற நீங்க ஆதாரம் கேட்பது வியப்பாக இருக்கு,\nஅல்லாவே (இறைவனே) மிகப் பெரியவன், முகமது நபி (இறுதி) இறைத்தூதர் என்பது தானே இஸ்லாமியர்களின் \"அடிப்படை\" நம்பிக்கை. ஜமால் குறிப்பிட்ட மற்றதெல்லாம் அந்த அடிப்படைக்கு பிறகே. இதுல இறைவன் பொதுப்படையான பிற மதத்தினருக்கும் இருக்கும் நம்பிக்கை தான் மீதி இருப்பது என்ன முகமது நபி தூதர் என்கிற நம்பிக்கை. இஸ்லாமியர்களுக்கு கிறித்துவர்களுக்கு எந்த நம்பிக்கை முரணாகுது \nவேண்டுமானால் மற்ற இஸ்லாமியர்களிடம் கேட்டுப் பாருங்கள் நான் சொன்னது சரியா இல்லையான்னு முஸ்லிம்கள் அல்லது மும்மின் அல்லாதவர்கள் யார் முஸ்லிம்கள் அல்லது மும்மின் அல்லாதவர்கள் யார் \nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:32:00 GMT+8\n//இறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்\nமுகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.\nஜமால், வேத புத்தகம், சொர்கம் நரகம்,வானவர் இவை எல்லாம் அனைத்து மதங்களிலும் உள்ளவை அவற்றின் பெயரும் தன்மையிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடுகள் உண்டு, இவற்றையும், இறைவனையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இஸ்லாமியர்களுக்கும், கிறித்துவர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது தான் நான் குறிப்பிட்டவை\nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:34:00 GMT+8\n//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//\nகாஃபிர் என்��தற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா \nபுதன், 14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:37:00 GMT+8\n//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா \nகால் பீரெல்லாம் வேண்டாம், ஃபுல் பீராக ஆர்டர் பண்ணுங்க\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 1:12:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\nஐயா, நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் தரவும்.\n//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 1:19:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\nஉங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த விஷயம், முடிந்தவரை தமிழில் எழுதுவது. யாரும் அறியாத சொற்களையும் தேடி, அழகான தமிழில் எழுதுபவர் நீங்கள். இந்த வார்த்தையையும் தமிழில் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமே...\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 1:28:00 GMT+8\nஎவன் ஒருவன் இறுதி தூதரை (தூதை)நம்பவில்லையோ அவன் தான் நஸ்டம் அடைந்தவன்\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 5:44:00 GMT+8\n//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா//\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 5:47:00 GMT+8\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:08:00 GMT+8\nஐயா, நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் தரவும்.\n//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//\nஇஸ்லாமியர்கள் என்பவர்கள் இஸ்லாமை பின்பற்றுபவர்கள், ஒண்ணு மக்கள் மற்றொன்று கொள்ளை என்பதைத்தவிர்த்து வேறு என்ன வேறுபாடு, எனக்கு தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தனிப்பதிவாக போட்டு கூட விளக்கலாமே.\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:19:00 GMT+8\nஎங்கப் பகுதி நாகூரில் வந்து கேளுங்கள். காஃபிர் என்பது வசைச் சொல்லாவே இஸ்லாமியர்கள் பிறரை நோக்கி பயன்படுத்துகிறார்கள். \"அவன் ஒரு காஃபிர் பய\" என்பது போல\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:20:00 GMT+8\nஉங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த விஷயம், முடிந்தவரை தமிழில் எழுதுவது. யாரும் அறியாத சொற்களையும் தேடி, அழகான தமிழில் எழுதுபவர் நீங்கள். இந்த வார்த்தையையும் தமிழில் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்க���மே...\nசில மூலச் சொற்களுக்கு தனிப்பொருள் உண்டு, அதை மொழியுடன் தான் புரிந்து கொள்ள முடியும். காஃபிர் என்பதை இறை மறுப்பாளன் என்று சொல்வதை விட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற பொருளில் தானே சொல்லப்படுகிறது. ஏனெனில் பிற மதநம்பிக்கையாளர்கள் யாருமே இறை மறுப்பாளர்கள் கிடையாது\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:22:00 GMT+8\n//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா//\nகாஃபிர் என்பது இறை மறுப்பாளன் இல்லை, இஸ்லாம் வரையறுத்த இறைமறுப்பாளன் என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்து ஒருவனை நோக்கி அவன் இறைமறுப்பாளன் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் அது சரியான கூற்று கிடையாதே.\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:24:00 GMT+8\n//இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம்//\nவியாழன், 15 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Louvre Museum, Zurich ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் (Disney Land, Paris) - ...\nயாதும் நாடே யாவரும் பாரீர் - (பாரிஸ், ஈபிள் கோபுரம...\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 4\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 3\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 2\nயாதும் நாடே யாவரும் பாரீர் - 1\nதண்ணீருக்கு மட்டும் விக்கல்: போங். தம்.பிக்கள்\nதிரைத் துறையினரின் கண்டனங்கள் மற்றொரு நடிப்பு \nபட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nமந்திரச் சொற்களும் சொர்கத்தின் திறவுகோலும் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-10-22T12:26:26Z", "digest": "sha1:ITH6TSSLNKI2IRW3XE4AWTPW3EHPALMQ", "length": 5346, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nடைவேர்ஸ் வாங்கலாம் வாங்க : Dubukku\nஅந்த இரவு : Kappi\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book6.html", "date_download": "2018-10-22T12:41:29Z", "digest": "sha1:TPZC7L43HYAC6MQDSDULOBUC3KSK243K", "length": 6264, "nlines": 42, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழ���்தைகள் | சிறுகதை |\nசண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ்\nஆசிரியர்: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், அருணகிரிநாதர்\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhishek-bachchan-refuses-the-conflicts-between-aishwarya-054704.html", "date_download": "2018-10-22T11:45:17Z", "digest": "sha1:VH3AIOUTW3FQXZBWDWOS3T527PVYK2YJ", "length": 13060, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா? டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்! | Abhishek Bachchan refuses the conflicts between Aishwarya - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்\nஎனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்\nஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மோதலா\nமும்பை ஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மோதல் என வெளியான தகவலை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.\nஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.\nஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாயாருக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாமியார் மருமகள் சண்டை நடப்பதாகவும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா ராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது. திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nவேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் மருமகள் சண்டை காரணமாக மும்பையில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் கூறினர்.\nஇந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோ ஒன்றும் வெளியானது.\nஇதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதாவது‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். தொடர்ந்து ஏதாவது போஸ்ட் போட வேண்டும் என்ற தேவை இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.\nஆனால் தவறான தகவலை வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்''இவ்வாறு அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2018/07/blog-post_18.html", "date_download": "2018-10-22T12:19:46Z", "digest": "sha1:2YWVIX6LWJ6GLSUNWZHGMG4L4GQ3TC7L", "length": 24218, "nlines": 207, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: சினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”", "raw_content": "\nசினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”\nவங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல், கைதிகள் சிறையிலிருந்து தபிப்பது போன்ற காட்சிகளைப் பிரமிப்புடன் பார்க்க வைத்த ஹாலிவுட் படங்கள் 1990 களிலும்,2000களிலும் வெளிவந்த அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ் ஹீட் போன்றவை. இன்றும் ரசித்துப் பார்க்கப்படும் இந்த ஹாலிவுட் படங்களைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு ஒரு சிறை யிலிருந்து தப்பிக்கும் சாகசம் அண்மையில் பிரான்ஸில் நிகழ்ந்திருக்கிறது.\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியான சூட் பிரான்ஸிலியனில் (sud-Francilien) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு அதி பாதுகாப்பு அமைப்புக்கொண்ட சிறைச்சாலை. இருக்கிறது. இதில் 25 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் குற்றவாளி ரொடோய்ன் ஃபெய்ட்.( Redoine Faid)\nகைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் அண்மையில் இவரைச் சந்திக்க வந்த ஒரு ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடுமென்று நவீனத் துப்பாக்கிகளுடன் பிரான்ஸின் கமாண்டோக்கள் உடையணிந்த இருவர் கண்ணாடிக்கதவுகளை வலிமையான டிரில்லர்களால் துளைத்து உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். கதவுகளை உடைக்கும் போதே புகைக்குண்டுகளை வெடித்ததால். புகை சூழுந்த அந்த நிமிடங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டு சிறைக் காவலர்கள் சுதாரிப்பதற்குள் ரொடொய்ன் ஃபெய்ட்டை இழுத்துக்கொண்டு வெளியே ஒடி ஒரு கமாண்டோ காவலுடன் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டனர். அதன் உள்ளே பைலட்டின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்த மற்றொரு காமண்டோ கட்டளையிட்டவுடன் விமானம் பறந்து சிலநிமிடங்களில் மறைந்தது.உலகச்சிறைச்சாலைகள் உடைப்பு வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு சிறை தப்பிப்பு நடந்ததில்லை. உண்மையான கமாண்டோ ஆக்‌ஷன் இது.\nஒரு ஹாலிவுட் திர்ல்���ர் போல 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் தப்பிப்பித்தலில் துப்பாக்கிச்சூடு, மனித உயிர் இழப்பு எதுவுமில்லை. ஒத்திகைப்பார்க்கபட்ட ஒரு சினிமா ஷூட்டிங் போல ராணுவத்துல்லியத்துடன் நிகழ்ந்த இதைக் கண்டு பிரான்ஸின் போலீஸ் திகைத்து நிற்கிறது. நாட்டின் நீதித்துறை துறை அமைச்சர் இது அழகாகத் திட்டமிடப்பட்டு அருமையாகச் செயலாக்கப்பட்டிருக்கும் சிறை உடைப்புதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்\nநிகழ்ந்த சில வினாடிகளில் வயர்லஸ், போன்களில் செய்தி பறந்தது. தேடிக்கொண்டிருந்த போலீஸ் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தது நெடுஞ்சாலையில் 40 மைகளுக்கு அப்பால் எஞ்ஞின் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும் அதனுள் மயங்கிக்கிடந்த அதன் பைலட்டையும் தான். அந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள ஒரு விமான கிளப்புக்கு சொந்தமானது. உறுப்பினர்களக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பைலட்டை துப்பாக்கி முனையில் கடத்தி அந்த ஹெலிகாப்படரில் சிறைக்குள்ளிருந்த ரொடோய்ன் ஃபெய்ட் யை அதிரடியாக மீட்டிருக்கின்றனர் அவரது நண்பர்கள்.\nஹெலிகாப்பட்டர் நின்ற இடத்திலிருந்து ஒரு அதி வேகக் காரில் 100 மையில் பயணம் செய்து பாதி வழியில் அதன் எஞ்ஞினையும் எரித்துவிட்டுத் தப்பியிருக்கின்றனர் குற்றவாளிகள். ஒரு ரயில் நிலையம். சின்ன விமான நிலையம் இருக்குமிடத்தின் அருகில் அந்த கார் இருந்ததால் அங்கிருந்து எங்கே எப்படி சென்றிருப்பார்கள் என இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்\nஇந்தச் சிறை ஒரு அதி பாதுகாப்புச் சிறை ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத மேல்தளம், வலையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும் மைதானங்கள் போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள். சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் சில நிமிடங்கள் நின்று கடக்க வேண்டிய ஒரு திறந்த வெளியில் மட்டும் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் இல்லை. சரியாக அந்த இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கிக் காத்திருந்திருந்து காரியத்தை முடித்துவிட்டார்கள்.\nசிசிடிவி கேமிராக்களில் புகை மூட்டத்தால் பதிவானவை எதுவும் தெளிவாக இல்லை. . இப்போது பிரான்ஸ் முழுவதும் 30000 போலீஸார் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்\nஇப்படி சிறையிலிருந்து தப்பித்திருக்கும் ரொடோய்ன் ஃபெய்ட்.க்கு இப்படி சிறையிலி���ுந்து தப்புவது இது முதல் முறை இல்லை. வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளையென பலகுற்றங்களில்ஈடுபட்டிருக்கும் பெரிய கொள்ளைக்காரனா இவருக்குத் திட்டமிட்டு குற்றங்கள் செய்வதும்ஜெயிலிருந்து அட்டகாசமாகத்தப்பிப்பதும் வாடிக்கை.\nநீண்ட தேடுதலுக்குப்பின் 1990 களில் ஒரு வங்கிகொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் 2010ல். தண்டனைக்காலம் முடிந்தவுடன் “நான் திருந்திவிட்டேன், இனி திருடமாட்டேன் பாவமன்னிப்புக் கேட்டுப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், சமூக சேவை செய்யப் போகிறேன்” என்றெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். வெளிவரப்போகும் வரப்போகும் தன் புத்தகத்துக்காகப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்\nஆனால் மீண்டும் அடுத்த வருடமே ஒரு நகைக்கடை கொள்ளையில் பிடிபட்டு புத்தகம் வெளிவரும்முன்னரே உள்ளே போனார். அந்தக்கொள்ளையில் ஒரு போலீஸ்காரரைக் கொன்றதால் 25 வருடத் தண்டனையுடன் 2013 ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்\nஆனால் ஒரே வாரத்தில் அந்தச் சிறையில் அவரைப் பார்க்கவந்தவர்கள் கொடுத்த டிஷ்யூ பேப்பர் பெட்டியிலிருந்த வெடிகுண்டுகளைவெடித்தும் காவலாளிகளைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டும் சிறையிலிருந்து தப்பிவிட்டார். வலைவீசித்தேடி 6 வாரத்துக்குள் பிரான்ஸ் போலீஸ் அவரைத் தேடிக் கண்டுபிடித்தது, மீண்டும் 25 வருடத் தண்டனை கொடுக்கப்பட்டு இந்த அதிபாதுகாப்புச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅங்கிருந்துதான் உலக வரலாற்றிலேயே மிக துல்லிமாகத் திட்டமிடப்பட்டு வேகமாகச் செயலாக்கப்பட்டிருக்கும் இந்த சாகசச்செயலினால் இப்போது தப்பியிருக்கிறார்.\nகடந்தமுறை விடுதலையாகி வந்தபோது இவர் டி வி பேட்டிகளில் சொன்னது. “நான் அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ், ஹீட் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்த்துத்தான் என் கொள்ளைகளைத் திட்டமிட்டேன். 20 முறை பல மணிநேரம் அந்த படங்களைத் திரும்பத்திரும்பப் பார்த்துத்தான் என்னை வங்கிக்கொள்ளைக்கு தயாரித்துக்கொண்டேன். பாரிஸில் நடந்த உலகப்படவிழாவிற்கு வந்திருந்த ஹீட் என்ற படத்தின் டைரக்டர் மைக்கேல் மான் அவர்களிடமே “நீங்கள் தான் எங்கள் கொள்ளை முயற்சிகளின் டெக்னிகல் டைரக்டர்” என்று நான் சொல்லியிருக்கிறேன்\nநிகழ்ந்��� துணிகரமான சிறை உடைப்பு, வங்கிக்கொள்ளை போன்றவற்றைத்தான் நாங்கள் படமாக எடுக்கிறோம் என்று ஹாலிவுட்காரர்கள் சொல்லுகிறார்கள். . ஆனால் இவர்களின் படத்திலிருந்துதான் நான் தொழிலைத் திறமையாகச் செய்யக் கற்றேன் என்கிறார் இந்தக் குற்றவாளி.\nஉடனடியாக இல்லாவிட்டாலும் கூட அடுத்த கொள்ளை முயற்சியில் நிச்சியம் சிக்கிவிடுவான் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பிரான்ஸ் போலீஸின் கவலையே வேறு.\nபிடித்துச் சிறையில் அடைத்த பின் இவரை எப்படி தண்டனைக்காலம் வரை பாதுகாப்பது என்பது தான் அது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பி���் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/07/35485/", "date_download": "2018-10-22T12:01:16Z", "digest": "sha1:WXXOD2C35ZG2X3QQXZNWD4TUQPIKYBMF", "length": 9330, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும்-பிரதமர் – ITN News", "raw_content": "\nஇலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும்-பிரதமர்\nஎமது தாய் நாட்டை புதிய கோணத்தில் நோக்குங்கள்-ஜனாதிபதி 0 26.செப்\nஇளம் சிறுவர்களை பாதுகாப்பதற்காக காத்திரமான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவிப்பு 0 17.செப்\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 0 09.அக்\nமீன்பிடி ஏற்றுமதி துறையில் முக்கிய இடம் வகிக்கும் நோர்வே நாட்டின் ஒத்துழைப்புடன் இலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசமுத்திர வளத்தின் மூலம் ஆகக் கூடிய பலன்களை பெற்று சுற்றுலா தொழில்துறை மேம்பாட்டுக்கும் நேர்வே நாட்டின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். இலங்கையில் அபிவிருத்தி அடையாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக நேர்வே அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார். இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nநோர்வே பிரதமர் அர்னா சோல்பேர்க்கும் Erna Solberg பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து ஒஸ்லோ நகரில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் வரலாற்றிலிருந்து நிலவி வரும் நல்லுறவு தற்பொழுது மேலும் வலுவடைந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார். இலங்கை, நிலைபேறான அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் ஆகக் கூடிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nநோர்வே அரசாங்கம் கொண்டுள்ள புதிய தயாரிப்புகள் தொடர்பான அறிவு மற்றும் தொழில்நுட்பத்தையும் இலங்கையுடன் பரிமாறிக் கொள்வதற்கு தயார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.blogspot.com/2011/01/blog-post_3108.html", "date_download": "2018-10-22T12:23:23Z", "digest": "sha1:RGHSSYVS6JF7CW7OTEF5ZV5BTLEWS777", "length": 18304, "nlines": 121, "source_domain": "aalayadharisanam.blogspot.com", "title": "AALAYADHARISANAM ஆலயதரிசனம் : இராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது?", "raw_content": "\nஇராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது\n- முனைவர். இரா. அன்பழகன்\nஇராவணனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் எது இராமாயணக் கதையை அறிந்தவர்கள், சீதையைச் சிறை வைத்ததுதான் என்று ஒரே வரியில் இக்கேள்விக்கு விடை கூறுவர். சரி. சீதையை, இராவணன் சிறை வைத்ததற்குக் காரணமாக இருந்தது எது இராமாயணக் கதையை அறிந்தவர்கள், சீதையைச் சிறை வைத்ததுதான் என்று ஒரே வரியில் இக்கேள்விக்கு விடை கூறுவர். சரி. சீதையை, இராவணன் சிறை வைத்ததற்குக் காரணமாக இருந்தது எது சூர்ப்பநகை செய்த சூழ்ச்சி. சூர்ப்ப நகை சூழ்ச்சி செய்ததற்குக் காரணம் எது சூர்ப்பநகை செய்த சூழ்ச்சி. சூர்ப்ப நகை சூழ்ச்சி செய்ததற்குக் காரணம் எது இராவணன் சூர்ப்பநகைக்கு்ச் செய்த தீங்கு. இராவணன் சூர்ப்பநகைக்கு என்ன தீங்கு செய்தான் இராவணன் சூர்ப்பநகைக்கு்ச் செய்த தீங்கு. இராவணன் சூர்ப்பநகைக்கு என்ன தீங்கு செய்தான் இராவணன் சூர்ப்பநகைக்குத் தீங்கு செய்யக் காரணம் என்ன இராவணன் சூர்ப்பநகைக்குத் தீங்கு செய்யக் காரணம் என்ன அது எவ்வாறு அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் ஆயிற்று அது எவ்வாறு அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் ஆயிற்று\nவாழ்க்கையில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை அடைந்த சாதனை மனிதர்கள் சிலர் மிகுந்த உற்சாகமான மனநிலையை அடைவர். இதனை, உவகை மகிழ்ச்சி (குறள் - 531) என்று வள்ளுவர் கூறுகின்றார்.\nஇத்தகைய மனநிலையை அடைந்தவர்கள் தங்கள் மனநிலையை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையேல் உள்ளத்தில் அகந்தை உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்பான எண்ணம் (ணாடணிதஞ்டணாடூஞுண்ண்ணஞுண்ண்) ஏற்படும். அதன் விளைவாக தவறுகள் பல புரிந்து வீழ்ச்சி அடைய நேரிடும்.\nஇனியதொரு வாழ்வியல் உண்மையைக் கிரேக்கச் சிந்தனையாளர் எபிகூரியஸ் கூறுகின்றார். நம்நாட்டுச் சிந்தனையாளர் திருவள்ளுவரும் பொச்சாவாமை என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் இந்த உண்மையைத்தான் வலியுறுத்துகின்றார்.\nஇராவணனுடைய வீழ்ச்சிக்கும் இம்மனநிலையே மூல காரணமாக அமைந்தது. இவ்வுண்மையை இராவணன் வீழ்ச்சிக்குப் பின்னர் வீடணன் மூலமாக வெளிப்படுத்துகின்றார் கம்பர்.\nஇராவணன் மிகப்பெரிய சாதனைகள் புரிந்தவன்; கல்வி, கேள்வி, வீரம் ஆகிய மும்மைச் சிறப்புகளிலும் தன்னிகர் அற்றவனாக விளங்கியவன். இவ்வெற்றியின் காரணமாக அவனுடைய உள்ளத்தில் எழுந்த அகந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்பட வைத்தது.\nஇம்மனநிலை காரணமாக திசைப் பயணத்தின்போது இராவணன், ஒரு தவறு செய்தான். அதுவே அவனுடைய வீழ்ச்சிக்கு அவனே இட்டுக் கொண்ட வித்தாக அமைந்தது.\nஇராவணன் திசைப் பயணத்தின் போது பல போர்களைச் செய்தான். அப்போர்களில் குறிப்பிடத்தக்கது காலகேயர்களுடன் நிகழ்த்திய போர். ஏனெனில் அப்போரில் காலகேயருடன் இணைந்து தன்னை எதிர்த்துப் போர் செய்த தன்னுடைய மைத்துனனும், தன்னுடைய தங்கை சூர்ப்பநகையின் கணவனுமாகிய வித்துருசிங்கனையும் இராவணன் கொன்றான்.\nமின் அனைய சுடர் இலைவேல்\nவித்துருசிங்கன் தனை வெங்களத்து வீழ்ந்தான்.\nஎன்னும் பாடல் தொடர்களில் இராவணன் தன் மைத்துனனைக் கொன்ற செய்தி கூறப்படுவது காண்க.\nதன் கணவன் தன் அண்ணனாலேயே கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற சூர்ப��பநகை பெருந்துன்பம் உற்றாள்.\n\"என் கணவனைக் கொன்று, நான் மங்கல அணியினை இழக்குமாறு செய்த என் தமையன், மூவுலகையும் புகழுடன் ஆள, அதைப் பார்த்துக் கொண்டு நான் வாழமாட்டேன்; என் தமையனைக் கொன்று விட்டு நானும் இறப்பேன்\" என்று போர்க்களத்தில் இறந்து கிடந்த தன் கணவன் முன்னிலையில் உறுதிகொண்டாள்.\n...... எனை நூல் இழப்பித்த இராவணனாம் என் தமையன்\nதன்னை மூவுலகு ஆள யான் கண்டு தார் அவுணர்\nநாக்கினையே நான் பிடுங்கி என்றன் நடலை நோய் அது தீரப்\nபோக்குவேன் என் உயிர் என்று சூர்ப்பநகை புறப்பட்டாள்.\n(இராமாயணம், உத்தரகாண்டம், 428, 432)\nஎன்னும் பாடல் அடிகள் சூர்ப்பநகை இராவணனைக் கொல்வேன் என்று உறுதி செய்ததைக் கூறுகின்றன.\nஇராவணனைக் கொல்ல வேண்டும் என்பது சூர்ப்பநகையின் உறுதியான முடிவாயிற்று. எப்படிக் கொல்வது அதற்காக அவள் செய்த சூழ்ச்சியே சீதையின் மீது இராவணனுக்குக் காதல் உண்டாகுமாறு செய்தது.\nஇராமபிரான் மீது சூர்ப்பநகை காதல் கொண்டதாகவும், சீதை இராமனுடன் இருக்கும்வரை இராமன் தன்னை விரும்பமாட்டான் என்று கருதியதாகவும், சீதையை இராமனிடம் இருந்து பிரிப்பதற்காகவே இராவணன் உள்ளத்தில் சீதையின் மீது காதல் எழச்செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.\nஉண்மைதான். ஆனால், சூர்ப்பநகையின் செயல்களைச் சிந்தித்துப் பார்த்தால், சூர்ப்பநகைக்கு இராமன் மீது காதல் கொள்வதைவிட, இராமனுக்கும், இராவணனுக்கும் இடையே பகைமை ஏற்படுத்த வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கின்றது.\nஇராமன் மீது காதல் கொள்வதுதான் முதன்மையான நோக்கம் என்றால், அவள் நினைத்தவாறு சூழ்ச்சி செய்து இராமனிடம் இருந்து சீதையைப் பிரித்த பின்னர் இராமனைச் சந்திக்க முயன்றிருக்க வேண்டும்.\nஇராவணன் தான் சாகும்வரை சீதையின் மீது கொண்ட காதலை விட முடியாமல் தவித்தது போல, சூர்ப்பநகையும் இராமனைத்தேடி அலைந்து தவித்திருக்க வேண்டும். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை.\nஇராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து அசோக வனத்தில் சிறை வைத்தபின் அவள் தன் நோக்கம் நிறைவேறியவளைப் போல அமைதி அடைகின்றாள். எனவே, இராமனுக்கும், இராவணனுக்கும் பகைமை உண்டாக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்திருக்கின்றது.\nஇராமன் மீது காதல் கொள்ளுதல் அவளுடைய தலைமையான நோக்கம் அன்று என்பது தெளிவாகின்றது.\nஇராவணனால் கொல்லப்பட்ட தன் அன்புக் கணவன் வித்துருசிங்கன் உடல் மீது விழுந்து புலம்பியபோது கூறிய உறுதிமொழியின் படி, இராவணனைக் கொல்வதற்குச் சீதையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றாள் என்றுதான் கருதத் தோன்றுகிறது.\nஇராவணன் இறந்த பின்பு, புலம்புகின்ற வீடணன் கூற்றும் நம்மை இவ்வாறு நினைக்க வைக்கின்றது.\nகொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது கேட்டுக்\nபல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்\nஎன்பன வீடணன் கூற்றைச் சுமக்கும் வரிகள்.\nமைத்துனனை எவரும் கொல்லமாட்டார்கள். ஆனால் நீ கொன்றாய். அதைக் கேட்டுத் தன் பல்லினால் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு, கொடிய பாவியாகிய சூர்ப்பநகை தன்னுடைய நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொண்டாளே என்பது இதன் பொருள்.\nசூர்ப்பநகை இராவணன் மீது கொண்ட பகை, நெடுநாள் இருந்த பகை; பெரும் சுமையாக இருந்த பகை. இராவணன் இறந்தவுடன் சூர்ப்பநகையின் உள்ளத்தில் இருந்த அந்த சுமை இறங்கிவிட்டது. வீடணன் கூற்றில் உள்ள நெடும்பாரப் பகை என்னும் தொடர் இதை உணர்த்துவதைக் காண்கின்றோம்.\nஒரு மனிதன் தான் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்திக்கும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடவும், தொடர்ச்சியாக வெற்றிகளைச் சந்திக்கும்போது அதிகக் கவனமாக மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு வாழ்வியல் உண்மை.\nஇராவணனுடைய வீழ்ச்சியும், இராவணனுடைய வீழ்ச்சி பற்றிய வீடணனுடைய கூற்றும் நமக்கு இவ்வுண்மையை உணர்த்துகின்றன.\nமனதை திடபடுத்தி கொள்ளவேண்டும் என்பதுதான்\nஅதை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்\nஎள் - ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.\nஉங்கள் உடல் நலம் , பஞ்ச சமஸ்காரம்\nதிருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு, வைணவச்சிம்மம், ஸ்...\nஇராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது\nமேலத்திருமாளிகை ஸ்வாமிகள் காட்டிய ஆழ்வாரின் அழகு.\nமார்கழி கோலமும் மகளிர் நலனும்\nகுலசேகர ஆழ்வார் பாசுரங்களில் உவமைகள்\nஸ்ரீ கம்பன் கவி அற்புதம்\nஸ்ரீ ராம அனு யாத்திரை\nஆலிலை மேல் பள்ளி கொண்ட அழகிய பாலகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66009/cinema/Kollywood/Actress-nikki-galrani-interview.htm", "date_download": "2018-10-22T12:08:40Z", "digest": "sha1:MA4ZELFZG3VKXR6GCFOOLTGQ4L4EEGRL", "length": 13628, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹரஹர மகாதேவகி பா��்ட் 2 ல் நடிக்க மாட்டேன் : நிக்கி கல்ராணி - Actress nikki galrani interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் | வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது : ஏ.ஆர்.ரைஹானா | 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் சரண்யா பொன்வண்ணன் | ஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகை விருது | மம்முட்டியின் 10 படங்களும் 250 கோடி பட்ஜெட்டும் | ஜீத்து ஜோசப் - காளிதாஸ் படப்பிடிப்பு நிறைவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nஹரஹர மகாதேவகி பார்ட் 2 ல் நடிக்க மாட்டேன் : நிக்கி கல்ராணி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமொட்டை சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், ஹரஹரமகாதேவகி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. அவர் தினமலர் வாசகர்களுக்காக அளித்த கலகலப்பு பேட்டி இதோ...\n* 2017 எப்படி இருந்தது\n2017 ரொம்பவே நல்ல வருஷமா இருந்தது. மொட்டை சிவா , மரகத நாணயம் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.இந்த வருடமும் கீ, கலகலப்பு 2, பக்கா உட்பட சில படங்கள் கையில் உள்ளது.\n* கலகலப்பு 2 பற்றி...\nகலகலப்பு 2ல் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ரோலில் நடித்தேன். வாரணாசியில் செட்டில் ஆன தமிழ் குடும்பம் நாங்கள். நான் அந்த ஊர்.தாசில்தார் ஆக இருக்கேன்.எனக்கு ஜோடியாக ஜெய். சிவா, ஜீவா, ரோபோ என்று படபிடிப்பு தளமே காமெடியாக இருக்கும்.\n* சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் அனுபவம்\nசுந்தர் சி இயக்கத்தில் புது அனுபவம் எல்லாருக்கும். பொதுவாக படபிடிப்பில் நடிகர்கள் நடிகைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். ஆனால் இந்த சூட்டிங்கில் நிற்க நேரம் இருக்காது. ஒரே இடத்தில் பல இடங்களில் சூட்டிங் நடக்கும். இதை முடித்து அங்கே போகணும்.அத முடித்து அடுத்த இடத்துக்கு போகனும்.செட்டே பிஸியா இருக்கும்.\n* காசியில் சூட்டிங் எப்படி இருந்தது\nகாசி கோயில் போனேன். அந்த சூட்டிங் கொஞ்சம் பயமாக இருந்தது. பிணம் எரிந்து கொண்டிருந்த போது பார்த்து இருக்கேன்.சீக்கிரம் ஊர்க்கு போகனும் என்று பயந்தேன்\n* கலகலப்பு பார்ட் 1 - பார்ட் 2 வித்தியாசம்\nகலகலப்பு பார்ட்1 விட பார்ட் 2 பிரஷ் ஸ்கிரிப்ட். படம் முழுக்க காமெடி இருக்கிறது. படத்தின் பின் பாதியில் ஜெய், சிவா, எனக்குமான காட்சிகள் செம ரகளையாக இருக்கும்\n* ரஜினி வசனங்களை பேசியது பற்றி\nபடத்தில் ரஜினி பேசின டயலாக் எல்லாம் நான் பேசிருக்கேன். அவர் அளவுக்கு பேசமுடியுமானு கொஞ்சம் பயந்தேன்..அவர் பாடல்களும் படத்தில் இருக்கிறது..\n* பக்கா படத்தில் உங்கள் கேரக்டர்\nநான் நடிக்கும் படத்தில் ரொம்ப வித்தியாசமான கதை பக்கா படம். ரஜினி ரசிகரா வர்றேன். பசங்க என்னவெல்லாம் ரகளையாக பண்ணுவாங்களோ அதை நான் பண்ணிருக்கேன்.\n* ஹரஹர மகாதேவகி பார்ட் 2 எடுத்தால் நடிப்பீர்களா\nநான் நடித்த படங்களில் ரொம்ப வசூலானதும் விமர்சனமானதும் ஹரஹரமகாதேவகி படம். கவுதம்.. ஞானவேல் ராஜா நல்ல நண்பர்கள் தான். ஆனால் பார்ட் 2 எடுத்தால் நான் நடிக்க மாட்டேன்.\n* பொங்கல் எங்கு கொண்டாட போகிறீர்கள்\nஇந்த வருட பொங்கல் சென்னையில் தான். பெங்களூரில் இருந்து அம்மா சென்னை என் வீட்டிற்கு வந்திருக்காங்க. குடும்பத்தோடு கொண்டாட போறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nnikki galrani நிக்கி கல்ராணி\nசீக்கிரமே தமிழில் சரளமாக பேசுவேன் : ... படிப்பிலும், நடிப்பிலும் நான் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ்\n'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்\nஎன் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள்: விதார்த்\nநான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்\n'பிக்பாஸ்' அழைப்பை நிராகரித்து விட்டேன் : ஆஷா பர்த்லம்\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபக்கா சஸ்பென்ஸை உடைத்த நிக்கி கல்ராணி\nசார்லி சாப்ளின்-2-வில் இணைந்த தன்யா, நிக்கி கல்ராணி\nஅடல்ட் இமேஜை மாற்றும் நிக்கி கல்ராணி\nநிக்கி கல்ராணியின் டாக்டர் கனவு\nஅஞ்சலி, ஓவியா வேடங்களில் கேத்ரின் தெரசா - நிக்கி கல்ராணி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0311082018/", "date_download": "2018-10-22T13:07:57Z", "digest": "sha1:PEVFDAIRW4SXDCM5U5SBSH4JNV6FQNI4", "length": 6098, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணம் குறைகின்றது", "raw_content": "\nவியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணம் குறைகின்றது\nவியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணத்தை குறைக்க, முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் உடன்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதனை, நிதி அமைச்சர் பில் மொர்னியு, சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு புதிய அமைச்சரான மெரி என்ஜி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள் வருட மொன்றிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டொலர்கள் வரை சேமிக்க உதவக்கூடிய வகையில், கடன் அட்டை நிறுவனங்கள் தன்னார்வமாக உதவ ஒட்டாவாவுடனான ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து விசா மற்றும் மாஸ்ரகாட் வர்த்தகர்களிடமிருந்து அறவிடும் சராசரி வருடாந்த கட்டணத்தை, 1.5 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக குறைக்கின்றது\nஇதன் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்கலாம் எனவும் மேலதிக நிதி சொந்த காரர்கள் முதலீடு செய்ய, விரிவாக்க மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஊக்குவிக்க முடியுமெனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\n« கனடா மன்னிப்புக் கோர வேண்டும்\n(Next News) பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற��கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puligal.blogspot.com/2009/04/entire-staff-of-armylk-website-team.html", "date_download": "2018-10-22T13:14:14Z", "digest": "sha1:S5LCBV65EYQ3GBDSHTE3GWZQ3XRZOKRH", "length": 51991, "nlines": 324, "source_domain": "puligal.blogspot.com", "title": "Puligal Today: Entire staff of Army.lk website team fired", "raw_content": "\nபுலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர் இராணுவப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர்.\nஉள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது.\nபுலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர். இவர்கள் முதலில் அங்குள்ள சிறுகடல் பகுதியூடாக சென்று அதற்கு அப்பாலுள்ள இராணுவத்தினரின் காவல் நிலைகளுக்கு சென்று சேருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்களை முதலில் சிறுகடலின் கரைப்பகுதியில் தம்மிலிருந்து 50மீற்றர் தொலைவில் நிறுத்தி ஆண்கள் பெண்கள் அனைவரையும் உடைகளை கழற்றுமாறு சொல்கின்றனர் (உடலில் வெடிமருந்துடன் வந்துள்ளனரா என பரிசோதிக்க).\nஇதில் கொடுமை என்னவெனில் பெண்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரின் முன்னும் முற்றிலுமாக நிர்வாணப்படுத்தப்படுவதுதான். இக்காட்சியை புலிகளின் பகுதியிலிருந்து புலிகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் மனக்கொதிப்புடன் தொலைநோக்கியில் அவதானித்துள்ளதுடன் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் காட்டியுள்ளனர்.\n(விரைவில் நிழற்படமும் வீடியோவும் இணைக்கப்படும்)\nஇதன் பின்னர் உள்ளே அழைத்துச்செல்லப்படுவதுடன் இந்தக் கொடுமை முடிகிறதா என்றால் அதுதான் இல்லை. உள்ளே சென்றதும் வந்த அனைவரினதும் உடமைகள் அனைத்தும் முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கொண்டுவந்த பணம் நகை என்பன இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு (ஆண்கள் பெண்கள்) 100 மீற்றர்கள் நடக்கவிடப்படுகின்றனர். இதனை 20 மீற்றர் தூரத்திலிருந்து இராணுவத்தினர் பார்த்து இரசிக்கின்றனர்.\nஅதன்பின்னர் உடைகளை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். பின்னர் ஒரு சி.டி.எம்.ஏ தொலைபேசி ஒன்றை கொடுத்து அவுட் ஸ்பீக்கரில் விட்டு அவர்களிடமிருந்து ஒரு இலக்கத்தை பெற்று அதற்கு டயல் செய்து கொடுக்கின்றனர். அதில் தாம் சுகமாக வந்து சேர்ந்து விட்டதாகவும் ஏனையவர்களையும் வருமாறு சொல்லி கதைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.\nபின்னர் இவர்கள் அனைவரையும் வாகனத்திலேற்றி தர்மபுரம் விசுவமடு கிளிநொச்சி ஒட்டுசுட்டான் எனப்பிரித்து இரண்டு கிழமைகள் ஆண்களை அங்குவைத்து மரந்தறித்தல் காவலரண் அமைத்தல் போன்ற வேலைகள் செய்விக்கின்றனர். பெண்கள் அங்குள்ள கொமான்டர்களின் ஒருநாள் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஇதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புலி என்றும் புலிச்சந்தேக நபர் என்ற போர்வையிலும் பலர் காணாமல் போகின்றனர். இதன்பின்னரே இவர்களில் எஞ்சியோர் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களை இங்குவைத்து வேலைவாங்குவோர் சிங்களம் தெரிந்த புலிகளின்பிரதேசத்திலிருந்து சென்றவர்களாவர்.\nஇதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் 100 வீதம் உண்மையானது தகவல் தந்தவரின் பாதுகாப்பு கருதியும் தகவல் கிடைத்த ஊடகத்தின் இரகசியத்தன்மை கருதியும் தகவல் கிடைத்த வழியை இங்கு குறிப்பிடவில்லை.\nThursday, 02 April 2009 15:01 தராக்கிராம் சமகால அரசியல்\nபுலிகளுக்கு \"பயங்கரவாதிகள்\" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின்,\nபுலிகளின் நாமம் அறவே இல்லாத தன் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி, அதன்மூலம் தன் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம்.\nஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதிகுறித்து இ��ங்கிய சிங்களத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை.\nபுலிகளை அழிக்கவும், வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அது போட்டிருந்த திட்டம் துளியளவேனும் ஈடேறவில்லை. இது இவ்வாறிருக்க, சர்வதேச நாடுகள் அனைத்தும் தன் பக்கமே இருக்கின்றன என்ற சிறீலங்கா அரசின் நினைப்பிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கின்றார்கள் உலகத் தமிழர்கள்.\nஉலகம் பூராவும் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சி கொண்டு பொங்கியெழுந்திருக்கும் நிலையில், சர்வதேசம் அவர்களின் குரல்களை செவிமடுக்கத் தொடங்கியிருக்கின்றது.\nதமிழர்களின் ஒன்றுதிரண்டு ஓங்கியெழுந்த எழுச்சிக் குரலினை தட்டிக்கழிக்க அதனால் முடியவில்லை. சிங்கள அரசு தமிழர்மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும், தமிழர் பக்கமுள்ள நியாயப்பாட்டினையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது சர்வதேசம். வன்னிக்களத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் யாவும் தோல்வியை நோக்கிச் செல்ல ஆரம்பிதிருக்கின்றன.\nவெற்றிகள் தன்னை விட்டு தூரத்தள்ளிச் செல்கின்றது என்பதை சகித்துக்கொள்ள முடியாத சிங்களம் தற்போது, தனது பாரம்பரிய ஆயுதமான சூழ்ச்சி வலையை தமிழர்கள் மீது விரித்திருக்கின்றது.\nஇப்பொழுது சிறீலங்கா அரசிற்கு பெரும் தலைவலியை கொடுத்து வருவது சர்வதேச ரீதியிலான தமிழ்மக்களின் போராட்டங்கள்தான். ஆதலால், தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களை குறிவைத்து தனது சூழ்ச்சி வலையை போட மும்முரமாக முனைந்திருக்கின்றது சிங்களம்.\nதமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்து அவர்களின் முக்கிய வெளிப்பாடான \"தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்\" என்ற நிலைப்பாட்டை மாற்றி, தனக்குச் சாதகமான \"மாற்றுத் தலைமைத்துவம்\" ஒன்றினை உருவாக்குவதே அதன் சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்.\nஅதன் ஆரம்பமாகத்தான், தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பேசுவதற்கு வருமாறு இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். ஆனால். தமிழ்க் கூட்டமைப்பினர் அதை முற்றாக நிராகரித்திருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சிங்கள அரசு, புலிகளை ஓரங்கடுவதற்கும் தமிழர் போராட்டங்களை சீர்குலைப்பதற்கும் வேற்று வழியை தேடியது.\nஅதன்படி, புலம்பெயர் தமிழர்களில் இருந்தே சில \"காக்கை வன்னியர்களை\" விலை கொடுத்து வாங்கியிருக்கின்றது சிங்களம். தமிழர் எழுச்சிப் போராட்டங்கள் எங்கெங்கெல்லாம் பேரெழுச்சியோடு நடக்கின்றதோ அங்கெல்லாம் இருந்து இந்த \"கறுத்த ஆடுகளை \" விலைக்கு வாங்கியிருக்கின்றது மஹிந்த அரசாங்கம். இந்த \"காக்கை வன்னியர்கள் \" கடந்த வாரம் \"புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள்\" என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு சிறீலங்கா அரசின் சிறப்பு விருந்தினர்களாக சென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் சகோதரர் பசில் ராஐபக்ஸவை சந்தித்து பேசி திட்டமிட்டு திரும்பியிருக்கின்றார்கள்.\nபோராட்டங்கள் நடத்தப்படுவதை இயன்றவரை தடுக்கவும்,தமிழர் எழுச்சிப் போராட்டங்களை திசை திருப்பவும்,ஈழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பவும்,புலிகளையும் மக்களையும் வேறுவேறானவர்கள் என சித்தரிக்கவும், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை பிரச்சாரப் படுத்துவதற்கும் இவர்கள் சிங்கள அரசிடம் உறுதியளித்திருக்கின்றார்கள் என்று நம்பப்படுகிறது. அதற்காக இவர்களுக்கு பெருமளவில் பணமும் சலுகைகளும் சிங்கள அரசினால் கொடுக்கப்பட்டிருக்கலாம்.கடந்த காலங்களில் இப்படித்தான் “தமிழினத் துரோகிகள்” விலைக்கு வாங்கப்பட்டார்கள்.\nஉங்கள் தாயக உறவுகளின் அவலங்களை கண்ணுற்று தாங்கொணாமல்..., அவ்வுறவுகளின் அவலத்தினைப் போக்கவும் , தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும் ஒரு கொடியின் கீழ் ஒன்றுதிரண்டு வரலாறு காணாத எழுச்சி கொண்டிருக்கும் உலகத் தமிழினமே\nஉங்களுக்குள் இருக்கும் தன்மானமிக்க எழுச்சியுணர்வை இல்லாதொழிக்க உங்களுக்குள்ளேயே ஊடுவியிருக்கின்றார்கள் இந்த காக்கை வன்னியர்கள்.\n\"காக்கை வன்னியன்\" என்ற ஒரு துரோகியின் துரோகத்தனத்தால்தான் யாருக்குமே அடிபணியாமல் இருந்த அன்றைய வன்னி இராச்சியம் வீழ்ந்தது. இப்போதும் அந்த வன்னிமண் சிங்கள வல்லாதிக்கத்தின் பெரும் படையெடுப்புக்கு முகங்கொடுத்திருக்கும் தருணத்தில், நேரடியாக வெல்ல இயலாத சிங்களம், இந்த \"காக்கை வன்னியர்கள் \" எனும் விஷக்கிருமிகளை உலகத் தமிழர்களுக்குள் ஊடுருவ விட்டிருக்கின்றது.\nசில ஊடகங்கள் கூட இத்துரோகச் செயலை முன்னெடுப்பதற்கான காவிகளாக செயற்படுகி்ன்றன.\nஊடகம் என்பது பொதுக்கழிப்பறை அல்ல,கண்டதையும் எழுதவும் பேசவும்.அது ஒரு தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்புகளை எழுதும் நாட்குறிப்போ அல்ல.ஊடகம் என்பது ஒரு சமூகத்தின் குரல்.இனத்தின் அடையாளம்.\nஇதில் வேதனை என்னவென்றால் சில தமி்ழ் உணர்வுமிக்க வியாபார நிறுவனங்கள் கூட இவ்வாறான ஊடகங்களுக்கு ஆதரவளித்து வருவதுதான்.எங்கள் உறவுகளின் அவலங்கள் தொடர்பான செய்திகளை தணிக்கை செய்பவர்களையும், நம் இனத்துக்காக உயிர்கொடுத்து மடியும் உன்னதமானவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயலையும் செய்பவர்களை இனங்கண்டு புறக்கணிப்பது எங்கள் எல்லோரினதும் கடமையும் உரிமையும் ஆகும்.\nதுரோகத்தனத்தின் சதிவலை நாடகங்கள் ஏற்கனவே பல இடங்களில் அரங்கேறத்தொடங்கி விட்டன. அண்மைக் காலங்களில் பல சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட எழுச்சிப் பேரணிகளில் முன்னின்று செயற்பட்டவர்களிற்கு மிரட்டல் தொனியிலான அநாமதேய தொலைபேசி அழைப்புக்களும்,மொட்டைக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்துமே இப்படிப்பட்ட தமிழினத் துரோகிகளினாலேயே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் இவ்வாறான துரோகத்தனமான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஆயினும், இவ்வாறான மிகக் கேவலங்கெட்ட துரோகச் செயற்பாடுகளுக்கு தன்மானமிக்க தமிழர்கள் எவரும் அஞ்சி அடிபணியப் போவதில்லை என்பது உறுதி. தடைகளை தாண்டும்போதுதான் உத்வேகம் பிறக்கும்.ஓர்மம் வளரும்.செயற்பாடுகளில் புது வேகம் பிறக்கும்.\nஅத்துடன், உலகம் பூராவுமுள்ள தமிழ் மக்களின் கைகளில் தமிழீழ தேசத்தின் விடிவுக்கான மிக முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இவ்வாறான துரோகிகளின் சதிவலைக்குள் விழாமல் தங்களது போராட்டத்தினை இன்னும் உத்வேகத்துடன் முன்னெடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகிறது.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், பல இடங்களில் துரோகத்தனங்களை சந்தித்து அவற்றையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டிருந்தாலும்... இப்பொழுது சிங்கள அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த \"கறுத்த ஆடுகள்\" குறித்து தமிழர்கள் மிக விழிப்புடன் இருப்பது மிக அவசியம். அவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து, அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதும், தமிழ்மக்கள் அனைவரும் காலத்தின் தேவையறிந்து செய்யவேண்டிய கடமையாகும்.\nவன்னி மக்கள் சிதறிச் சின்னாபின்னமாகி சிந்தும் இரத்தத்தினால் தங்கள் வீட்டுக்கு கோலம் போட்டு அலங்கரிப்பவர்கள் இந்த தன்மானமற்ற தமிழினத் துரோகிகள். தமிழ் மக்களின் அழுகுரல்களையும் அவலக்குரல்களையும் இன்னிசையாக இரசிக்கும் இரக்கமற்ற ஜீவன்கள். குறுகிய சுயநல நோக்கங்களுக்காக தமது தாய்நாட்டையே ஏலம்விடத் துணிந்த ஈனப்பிறவிகள் இவர்கள்.\nதமிழர்களின் தன்மானத்தினை விலைபேசி விற்க இவர்கள் யார்\nதமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிகொள்ள இந்த புல்லுருவிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது\nசிங்களத்தோடும் அதன் நாசகாரக் கூட்டத்தோடும் சேர்ந்துகொண்டு தமிழரின் தாயகத்தினை அடகுவைக்க இவர்கள் யார்\nஒரு மாவீரனின் தியாகத்தில் இலட்சத்தில் ஒருபங்கு தியாகத்தினையேனும் தமிழ்மண்ணுக்காக செய்திருக்கின்றார்களா இவர்கள்\nஇவர்கள் மட்டில் அனைத்துத் தமிழரும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் இவை. வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகத்தனத்தினை புரிந்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.\nஉங்களது போராட்டங்களை மேன்மேலும் வீரியத்துடனும், உத்வேகத்துடனும் முன்னெடுத்து இந்த தமிழினத் துரோகிகளின் முகத்திலும், சிங்கள வல்லாதிக்கத்தின் முகத்திலும் கரியை பூசுங்கள்\n\"தமிழர்களின் தாகமே தமிழீழம்\" \"தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் மட்டுமே\" என்று உரக்கக் கூறுங்கள் தமிழீழத் தாயகத்தின் விடுதலையை விரைவுபடுத்துங்கள்\nவரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார்\nசரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் ஓர் கட்டளை “கண்டதும் சுடு”. அதாவது படையிலிருந்து தப்பி ஓடும் இராணுவ வீரர்களைக் கண்டால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது.\nஅங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர்.\nஇவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் ஓர் கட்டளை “கண்டதும் சுடு”. அதாவது படையிலிருந்து தப்பி ஓடும் இராணுவ வீரர்களைக் கண்டால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபோரில் மரணமடையும் இராணுவ வீரர்களை விட இவை பலமடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேவேளை கொல்லப்படும் இராணுவ வீரர்கள் கும்பலாக வெட்டிப் புதைப்பதற்கு என்று மன்னாரில் செயற்பட்டு வந்த ஊர்காவற் படையணி இப்போது முல்லைத்தீவைச் சுற்றி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு சடலங்கள் சேகரிக்கப்பட்டு வெட்டித் தாக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ வருகின்றது. உயரதிகாரிகளினதும் செல்வாக்கு தொடர்புள்ளவர்களதும் உடலங்கள் மட்டுமே வெளியில் அனுப்பப் பட்டு வருகின்றன்.\nதங்களது உறவுகள் இராணுவத்தில் உள்ளனர் என நினைத்திருக்கும் சிங்கள மக்கள் இன்னமும் கள யதார்த்தத்தின் உண்மைத் தன்மையினை அறியாது இருக்கின்றனர்.\nதயவு செய்து இதனை மொழிபெயர்க்கும் திறனுள்ளவர்கள் சிங்களம், ஆங்கிலம், மற்றும் வேற்று மொழிகளிலும், மொழிபெயர்த்து சிங்கள அரசு சிங்களவனை அழிக்கும் இச்செயலையும் சர்வதேச மட்டத்தில் அம்பலப் படுத்தவேண்டும்.\nசிங்களவர்களும் தமிழருக்கு ஆதரவாக, சமாதான விரும்பிகளாக, சிங்கள அரசின் போர் வெறியை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் பெரும் பங்கு ஆற்றும் சிங்கள ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றன.\nசிங்களவனாக இருந்தால் என்ன, தமிழனாக இருந்தால் என்ன, கொல்லப்படுவது உயிர், மனித உயிருக்கு மதிப்பற்றுப் போகின்றது. இந்த உண்மையை உரத்துச் சொல்லுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/6003", "date_download": "2018-10-22T12:47:02Z", "digest": "sha1:KVSEYG5IWY5KYKQ5XPAHTTGOUJSWJ22D", "length": 10698, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பெண்களுக்கு உடற்பயிற்சி பற்றிய 5 அறிவுரைகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > உடல் பயிற்சி > பெண்களுக்கு உடற்பயிற்சி பற்றிய 5 அறிவுரைகள்\nபெண்களுக்கு உடற்பயிற்சி பற்றிய 5 அறிவுரைகள்\n1. வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வதால், தனக்கு தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று பெரும்பாலான குடும்பத்தலைவிகள் கருதுகிறார்கள். அது தவறு. ஏன்என்றால் அவர்கள் அனேகமான வேலைகளை நின்றபடிதான் செய்கிறார்கள். நின்று வேலை செய்யும்போது உடலில் உள்ள எல்லா தசைகளும் இயங்குவதில்லை. உடல் முழுவதும் உள்ள தசைகளும், எலும்புகளும் இயங்கும் விதத்தில் முறையான உடற்பயிற்சியை அவர்கள் செய்தே ஆகவேண்டும். நடை, ஜாகிங், நீச்சல் போன்றவைகளில் எது பிடிக்கிறதோ அதை அவர்கள் அவ்வப்போது செய்யவேண்டும்.\n2. நடுத்தர வயது பெண்கள் நடைப் பயிற்சி மேற்கொள்வதே மிக நல்லது. முதல் நாள் 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். பின்பு சிறிது சிறிதாக நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஜாகிங், யோகாவும் செய்யலாம்.\n3. அதிகாலை உடற்பயிற்சிதான் சிறந்தது. உடல் சேர்த்து வைத்திருக்கும் கொழுப்பை உடற்பயிற்சி மூலம் கரைக்கவேண்டும் என்பதால், காலை உணவுக்கு முன்பே பயிற்சியை முடித்துவிடவேண்டும். காலையில் வாய்ப்பில்லாவிட்டால் மாலையில் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சியை இரவு உணவுக்கு முன்பே செய்துவிடவேண்டும். பயிற்சியை முடித்த உடன் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும் சரியல்ல. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓய்வெடுத்து, உடல் சீதோஷ்ணநிலை சீரான பின்புதான் குளிக்கவேண்டும். வியர்த்து வழியும்போது பேன், ஏ.சி.யில் இருப்பதை தவிர்க்கவேண்டும். இயற்கை காற்று வாங்கியபடியே வியர்வையை துடைத்திடவேண்டும்.\n4. உடற் பயிற்சி செய்வதற்கு முன்னால், எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம் என்பதை தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். தசைபலத்திற்கு, எலும்பு பலத்திற்கு, உடல் எடையை குறைக்க, சில பகுதிகளில் இருக்கும் அதிக எடையை செய்ய.. இப்படி ஏதாவது ஒரு தேவைக்கு உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்கள், பயிற்சியாளர் உதவியோடு அதற்கு தகுந்த உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படியானால்தான் அந்த முழுபலன் கிடைக்கும். வயது அதிகமாகும்போது முதுகெலும்புக்கு அதிக வேலை கொடுக்கக்கூடாது. அதனால் முதுகெலும்பு வளையும் விதத்தில் அதிகமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. 45 வயதைக் கடந்தவர்கள் முதுகை அதிகம் வளைக்கும் யோகாசன பயிற்சிகளை செய்யாமல், மிதமான ஆசனங்களை செய்யவேண்டும்.\n5. எல்லா வகை உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் வறுத்த, பொரித்த உணவுகளை குறைந்த அளவில் மட்டும் சாப்பிடுங்கள். அடிக்கடி அதை சாப்பிடவும் செய்யாதீர்கள். முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுங்கள். நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கலை போக்குங்கள். சர்க்கரை நோயாளிகள் ஒரு நேரம் மட்டும் சாதம் சாப்பிட்டுவிட்டு, மற்ற நேரங்களில் அளவோடு சப்பாத்தி சாப்பிடவேண்டும். மீன், இறைச்சி உணவுகளை வறுத்து சாப்பிடுவதற்கு பதில் குழம்பாக வைத்து சுவைக்கலாம். குளிர்பானங்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். தண்ணீர் மிக அவசியம். தினமும் 8 கப் பருகவேண்டும். கொதிக்கவைத்து ஆறிய நீர், நோய்களை தடுக்கும்.\nதினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்\nஇடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-10-22T13:14:35Z", "digest": "sha1:B23PQXIKHQROZONALXPXZUD75MNZFSHW", "length": 4124, "nlines": 61, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "விழிகளில் வழியும் வரிகள்… | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » விழிகளில் வழியும் வரிகள்…\nஎனை நீ நேரில் பார்த்தால்\nஏனோ நான் புதையுண்டு போகிறேன்\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/104197", "date_download": "2018-10-22T13:25:16Z", "digest": "sha1:O2NEZFE4ZX2P53EJ5XNMJ4Q7DK7PFY3Y", "length": 5150, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 14-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nதங்கைக்காக பரோட்டா செய்து விற்கும் நடிகர் சூரி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nநடிகைக்கு தமிழ் ரசிகர்களினால் கிடைத்த அதிர்ஷ்டம் அரங்கத்தில் ரசிகர்கள் மத்தியில் கணவர் கொடுத்த அதிர்ச்சி\nஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம், இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டாரே\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகமல்ஹாசனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன்... இது தான் புதிய பிக்பாஸ் சோவா\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nகணவனை பழிவாங்க மனைவியை கொடூரமாக கற்பழித்த அரக்கர்கள்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/10/98970.html", "date_download": "2018-10-22T13:04:36Z", "digest": "sha1:AGQXOVQASIV4VCPNHYH2JUOJDJLTXWRG", "length": 29846, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி பல மடங்கு பெருகும் - முதல்வர் எடப்பாடி பேச்சு.", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nதிறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி பல மடங்கு பெருகும் - முதல்வர் எடப்பாடி பேச்சு.\nபுதன்கிழமை, 10 அக்டோபர் 2018 தமிழகம்\nசென்னை : திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியும்,திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.\nஇந்தியா தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனெக்ட் 2018 மாநாடு சென்னையில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,\nடிஜிட்டல் பொருளாதாரம் என்பது, தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி. இதன் மூலம் மூன்றாவது தொழில் புரட்சி ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வருங்காலத்தில் மனிதனின் தினசரி நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், டிஜிட்டல் முறையைச் சார்ந்தே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனால் இத்துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி நாட்டின் பொருளாதார நிலை மேம்படும். உலகம் முழுவதும் பரவி வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியானது, சமமான வளர்ச்சியை தூண்டுவதற்கும், புதிய கருவிகள், நடைமுறைகள், வளங்கள், சேவைகள், தயாரிப்புகள், திறன் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடைய வழிவகுக்கிறது.\nஇதன்மூலம் அதிக வேலை வாய்ப்பு உருவாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல், நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளியதாக்குதல் போன்றவற்றை. தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. மாநிலத்தின் மொத்த தகவல் தொழில்நுட்பவியல் உள்ளடக்கிய சேவை துறையின் பங்களிப்பு, 7.93 சதவீதமாக உள்ளது. தற்காலத் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களான மேகக் கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில் நுட்பம், முப்பரிமான அச்சிடுதல், மருத்துவத் தொழில் நுட்பம், வேளாண் தொழில் நுட்பம், பல்பொருள் இணையம், மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன் மற்றும் விளையாட்டு தரவு பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள், தரவு கிடங்கு மற்றும் தமிழகத்தில் முதலீடுகள் சார்ந்த தரவு மையங்கள் வங்கி மற்றும் வணிக சேவைகளில் தகவல் தொழில்நுட்பவியல் பயன்பாடுகள் போன்றவை அம்மாவின் அரசால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்க விரும்புகின்றன. நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் தங்களது கல்வியினை முடித்து விட்டு திறமைமிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். அவ்வாறு படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்கள், வெளிநாட்டில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில், அவர்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பது அம்மாவின் அரசின் விருப்பமாகும். அதனை நிறைவேற்றும் பொருட்டு, பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்று என்னால் 10.9.2018 அன்று நடத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வின் போது மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் வளர்ச்சிக்காக அம்மாவின் அரசு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை -2018 ஐ வெளியிட்டது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும், ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.\nதிருவாளர்கள் சைமன்ஸ் மற்றும் திருவாளர்கள் டிசைன் டெக் லிமிடெட் ஆகியதொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இச்���ிறப்பு மையங்கள் வாயிலாக, தமிழ்நாட்டில் தொழில் நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு பெறும் வகையில், திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களது தொழில் திறனை மெருகூட்ட இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nமென்பொருள் ஏற்றுமதி முதல்வர் எடப்பாடி Software export CM Edappadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார���- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nவீடியோ : மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை ���ீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று நிறைவு லட்சக்கணக்கானோர் புனித நீராடல்\n4வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/8.html", "date_download": "2018-10-22T11:59:24Z", "digest": "sha1:F7Y6PKYIROJAXXXW2U4E7IBHSHD6DJZ5", "length": 13485, "nlines": 218, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை- 8", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசமூக சேவை -1 : நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் அருகே, இலஞ்சி என்று ஓர் ஊர். இங்குள்ள ஆசிரமத்தில், அறுபது அநாதை குழந்தைகள் உள்ளனர். ஆசிரமத்தை, நெல்லிகுப்பதை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அவரது காதல் மனைவி த்ரூட் இங்க்லேட் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். அங்கு அவர்களுடன் உதவிக்கென இருக்கின்ற ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாட்டு இளைஞர் மற்றும் இளைஞியர், மாவட்ட ஆட்சியரை பார்த்து, ஆசிரமத்திற்கு செல்லும் ரோட்டை சீர் செய்ய மனு கொடுத்தனர்.\nஎன்ன ஒரு சமூக பார்வை\nசமூக சேவை -2 :கேரளாவில் சுற்று சூழலை பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கழிவு டயர்களும், தார் கலந்த காகிதங்களும் அனுப்பப்பட்டு, எரிக்கபடுவதாகவும், அதனால், சுற்றுப்புற நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது என்றோர் எச்சரிக்கை இன்றைய நாளிதழில். இப்படியும் ஒரு சமூக சேவை சற்றே சிந்திக்க பட வேண்டிய விஷயம். விழித்து கொண்டால், பிழைத்து கொள்ளலாம்\nவழக்கம் போலவே நல்லா விஷயங்களை எழுதி இருக்கீங்க உங்க கருத்துக்கள் நாட்டுக்கு மிகவும் அவசியமானவை\nவருகைக்கு நன்றி நண்பர்களே. தொடர்ந்து நல்ல பதிவுகள் தர முயல்கிறேன், தங்கள் நல்லாதரவுடன்.\nபக்கத்து மாநிலம் எப்பவும் உசாராதான் இருக்கு...நாம தான் என்ன அடிச்சாலும் வாங்கிப்போமே...\nவெளிநாட்டவரின் சமூக பணி பாராட்டபடவேண்டிய ஓன்று.\nகேரளாவில் சுற்று சூழலை பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கழிவு டயர்களும், தார் கலந்த காகிதங்களும் அனுப்பப்பட்டு, எரிக்கபடுவதாகவும், அதனால், சுற்றுப்புற நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது என்றோர் எச்சரிக்கை இன்றைய நாளிதழில்.\nதங்களிருவரின் ஆதங்கம் நியாயமானதே. பக்கத்து மாநிலம் போல், நாமும் உஷாராய் இருக்கவே எனது விருப்பமும். கடந்த வாரம் (16 .01 .11 இல்), நெல்லையில் பழைய டயர்களை பறிமுதல் செய்த செய்தி ஒன்று, எனது பதிவில் பார்த்தீர்கள் அல்லவா அதுவும் இதோடு சம்பந்தப்பட்ட ஒன்றுதான். உஷாராய் இருக்க, என் பங்கு(ஊதுற சங்க ஊத) தொடங்கி விட்டேன்.. . . . . . . . . கருத்துரைகளுக்கு நன்றி.\nஅன்��ிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/02/18.html", "date_download": "2018-10-22T11:59:01Z", "digest": "sha1:E4NVPTUCGP3L4JG3IKTIVU73LSYT55ZZ", "length": 10075, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று செல் போன் சிக்கல்கள்:\nபாளை இன்னாசியார் கல்வியியல் கல்லூரி மாணவியர், சுற்று சூழல் பாதுகாப்பு, சாலை விபத்துக்கள், தீவிரவாத பிரச்னைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, நிலை காட்சிகள் அமைத்திருந்தனர். பார்த்தவர் பாராட்டும் விதமாய் இருந்தது. அதில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது செல் போன் பயன்படுத்துவதால் விளையும் ஆபத்து குறித்த நிலை காட்சி அற்புதமாய் வந்திருந்தது. நல்ல முயற்சியை நாமும் பாராட்டலாமே\nசெய்தி-2 : செல் போனில் அதிக நேரம் பேசினால், மூளை கேன்சர் வர 400 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அறிக்கையில் சுட்டி காட்ட��்பட்டுள்ளது. விரிவான செய்தி விரைவில்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66479-cant-sleep-after-seeing-all-ur-wishes-dhanshika.html", "date_download": "2018-10-22T12:23:58Z", "digest": "sha1:4QDPMLQMMETJZMSQ43LQS2HRMLJWRC5L", "length": 18895, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "“என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா! | Can't really sleep after seeing all ur tweets & wishes says Dhanshika", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:48 (25/07/2016)\n“என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா\nரஜினி நடித்து வெளியாகும் படங்களில், உடன் நடிக்கும் நடிகைகளின் நடிப்பு பாராட்டப்படுவது மிகவும் அரிது. 'படையப்பா'வில் ரம்யாகிருஷ்ணன், 'மன்னன்' படத்தில் விஜயசாந்தி, 'முத்து' படத்தில் மீனா என இதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.\nஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருக்கிறார். படத்தில் ரஜினியை கொல்வதற்காக வரும் யோகி என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர், ரஜினியின் மகள் எனத் தெரியவரும்போது தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.\nஇதுகுறித்து ட்விட்டரில் தன்ஷிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய ட்விட்டுகளையும், பாராட்டுக்களையும் பார்த்தப் பிறகு என்னால் தூங்கமுடியவில்லை. மனதிலிருந்து என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெறும் பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் ரஞ்சித் மட்டுமே” என்று தன்ஷிகா அந்த ட்விட்டில் நெகிழ்ந்திருக்கிறார்.\nஉலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் 'கபாலி' ரிலீஸானது. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளிலேயே சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. உலகளவில் கபாலியின் முதல் நாள் வசூல் 100 கோடி இருக்கும் என்றும் ஆச்சர்யமாக கூறப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடிய�� பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/supernatural-science/", "date_download": "2018-10-22T13:13:42Z", "digest": "sha1:EX7C2KRHZXOKYNBRDITXS3GFT2EAU3KO", "length": 17748, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "supernatural science - அமானுஷ்ய அறிவியல்!", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nசொல்லால், செயலால் விவரிக்க முடியாத விஷயங்களே அமானுஷ்யம் என்று பெயர் பெற்றது. அதை போலவே மனிதனால் பெயர் சுட்ட பெறாத, பெயர் சுட்ட முடியாத விஷயங்களே ஏலியன் (ALIEN) என்று அழைக்கப்படுகிறது. ஏலியன் சிறு வயது முதலே நம்மை ஆச்சர்யமூட்டும் ஒரு அமானுஷ்யம். பறக்கும் தட்டு அதில் பயணிக்கும் அதிசய மனிதர்கள், பல நூறு ஆண்டுகள் ஆயினும் ஏலியன்கள் பற்றி நாம் அறிந்தவை இவை மட்டுமே.\nமுதன்முதலில் கி.பி 1440ம் ஆண்டு பண்டைய எகிப்தில் தோன்றியது முதல் பறக்கும் தட்டு. அன்று முதல் கடந்த ஜூன் மதம் 8ம் தேதி நியூயார்க் நகரில் தோன்றிய பறக்கும் தட்டு வரை பலஆயிரம் முறை இவை பூமியில் தோன்றி மறைந்துள்ளன. இந்தியாவில் முதல் முதலில் 1954ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் MANBHUM என்ற இடத்திலே தோன்றியது 12 அடி நீளமும் சாம்பல் நிறமும் கொண்ட அந்த பறக்கும் தட்டு. ஆனால் இது வரை அதிலிருந்து மனிதர்கள் கீழிறங்கி வந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால்\nஅமெரிக்கா மாக���ணத்தில் 1966ம் ஆண்டு ஒரு பெண்மணி தன்னை ஒரு ஏலியன் வந்து சந்தித்தாகவும் அந்த ஏலியன் தன்னை காந்தர்வ மனம் புரிந்து, அதன் பின் உறவுகொண்டு தான் கர்ப்பமுற்று இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு சில நாட்களில் அவர் மாயமாய் மறைந்துவிட்டதாகவும் அவரை பற்றிய தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.\n இந்த பறக்கும் தட்டுகள் UFO (Unknown Flying Object) எங்கிருந்து வருகின்றன . 1930ம் ஆண்டு புளூட்டோ என்ற கிரகம் கண்டறியப்பட்டது. (2006ம் ஆண்டு புளூட்டோ “கிரகம்” என்னும் மதிப்பை இழந்துவிட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர்) அன்று முதல் சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் என்றானது. இந்த ஏலியன் நாம் வசிக்கும் பூமிக்கு அருகில் உள்ள வீனஸ் (வெள்ளி) கிரகத்தில் இருந்தே வருவதாக ஆரம்ப காலத்தில் கூறப்பட்டது. ஆனால், 1990ம் ஆண்டு MAGELLAN என்ற NASA விண்கலம் வெள்ளி கிரகத்தை அதன் சுற்றுப்பாதையில் ஆராய்ந்து அங்கு 98 விழுக்காடு எரிமலைகளும், நச்சு காற்றுகள் மட்டுமே உள்ளதாக கூறியது.\nஅதன் பிறகு நமக்கு அருகாமையில் உள்ள அடுத்த கிரகமான மார்ஸ் (புதன்) மேல் தங்கள் அறிவியல் கண்களை திருப்பினார் விஞ்ஞானிகள். அவர்கள் யூகித்தது போலவே ஓடும் ஆறுகள், பாலைவன மணலை போன்று மணற்திட்டுகள் என்று பல விஷயங்கள் அங்கே புலப்பட்டது. பறக்கும் தட்டுகள் சில முறை அங்கு கடந்து சென்றதாகவும் சான்று உண்டு.\nசரி நம்மை போல மனிதர்கள் அங்கு வாழ்வதாகவே இருக்கட்டும். அவர்கள் ஏன் இங்கு வந்து செல்கின்றனர் கிட்டத்தட்ட 180 முதல் 300 நாள் பயண தூரத்தில் உள்ள பூமியை எப்படி வந்தடைகின்றனர் கிட்டத்தட்ட 180 முதல் 300 நாள் பயண தூரத்தில் உள்ள பூமியை எப்படி வந்தடைகின்றனர் அவர்கள் பயணம் செய்யும் அந்த பறக்கும் தட்டுகள் 300 நாள் பயண தூரத்திற்கான எரிபொருள் கொண்டவையா அவர்கள் பயணம் செய்யும் அந்த பறக்கும் தட்டுகள் 300 நாள் பயண தூரத்திற்கான எரிபொருள் கொண்டவையா என்ற பல கேள்விகள் எழுகின்றன. (பூமியில் இருந்து புதன் கிட்டத்தட்ட 3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது, சுமார் 20 டிரில்லியன் km) பல கேள்விகள் ஆட்கொண்ட போது, விடை கிடைத்தது ஒரு எகிப்திய எழுத்தாளரின் ஏலியன் பற்றிய கருத்துக்கள் மூலம்.\nஅவர் தன் உரையில் ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகள் பூமியில் மனித நாகரிகம் தோன்றும் காலம் ���ொட்டே இங்கு வந்து செல்வதாகவும், பூமியில் இன்றளவும் நிலைத்து நிற்கும் பல உலக அதிசயங்களையும் அற்புத கட்டமைப்புகளையும் கட்டியதாகவும் கூறுகிறார். எல்லாவற்றிக்கு மேலாக நாம் வணங்கும் சில கடவுள்கள் கூட ஏலியன் என்று அவர் கூறியதே ஆச்சர்யத்தின் உச்சம். நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத அறிவியல் உச்சத்தில் இருப்பதாக அவர் குறிப்பிடும் போதும் ஏலியன்கள் தங்கள் பறக்கும் தட்டுகளை மின்னல் வெட்டும் பாதையில் செலுத்தியே வெகு தூரம் பயணிக்கும் ஆற்றல் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார். இக்காலத்தில் காணப்பட்ட பறக்கும் தட்டுகளும் கூட மின்னலின் பாதையில் பல முறை குறுக்கிட்டதாக சான்று உண்டு.\nமனித நாகரிகம் தொடங்கும் முன்னரே இவர்கள் தோன்றி உள்ளனர் என்றால், இவர்கள் தோன்றியது எப்போது பூமியை போல பிற கிரகளுக்கும் இவர்கள் செல்கின்றனரா பூமியை போல பிற கிரகளுக்கும் இவர்கள் செல்கின்றனரா யார் இவர்கள் அந்த அறிஞர் கூறியது போல கடவுள்களே இவர்கள்தானா இவற்றில் எதற்கும் இன்றைய அறிவியல் அறிஞர்களிடம் துளி அளவும் பதில் இல்லை என்பதே நிதர்சனம். நாம் அன்றாடம் பார்த்து ரசிக்கும் அந்த அழகிய வான்வெளியில் பறந்து கிடைக்கும் பல ஆச்சர்யங்களில் இவையும் ஒன்று.\nஏலியன் உலவும் AREA 51\nஏலியன்களுடன் சண்டையிடும் பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு சிறுவன்: பதில் கடிதம் அனுப்பிய நாசா\n”ஏலியன்களுடன் சண்டையிட அதிகாரி தேவை, சம்பளம் ரூ.1.2 கோடி”: வைரலான நாசா அறிக்கை\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு\nபுகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஆவணங்களை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்.\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nH Raja Defamation Case: ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி ���ேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/10/31/mo-meeting-mich/", "date_download": "2018-10-22T13:15:48Z", "digest": "sha1:EG3A6WM5WDEXI5UUXHJ6FPRMDXYLWR6K", "length": 8203, "nlines": 101, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nHomeசோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு\nசோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு\nதேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்டு கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான விஷேட சந்திப்புகளை தேசிய ஷூர சபை மேற்கொண்டு வருகின்றது.\nஅத்தொடரில் அதன் அங்கத்துவ அமைப்பில் ஒன்றான சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்துடனான சந்திப்பு 19.10.2016 அன்று கொழும்பு பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள சோனக இஸ்லாமிய கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇதன் போது தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே.தாரிக் மஹ்மூத் , உபசெயலாளர் எம்.டி. தஹாசிம் , பொருளாளர் மௌலவி ஸியாத் இப்ராஹீம் நிறைவேற்று குழு உறுபினர்களான மௌலவி.தஸ்லீம் , அஷ்.ஷேக்.அப்துல் அஸீம் போன்றோரும் . சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அங்கத்தவர்களான தலைவர் ஒமர் காமில் , சகோ.அஷ்ரப் ஜமீல் மற்றும் எஸ்.ஏ. முர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் பல முக்கியமான விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக தேசிய ஷூரா சபையின் தோற்றம், செயற்பாடுகள், ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கையின் முன்னால் அரசியல் தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசில் சார்பற்ற நிறுவனம் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இந்நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளப்பரிய சேவைகளை அவர்கள் முன்வைத்தனர். முக்கியமாக முதன் முதலாக அல்-குர்ஆன் மற்றும் ஸஹிஹுல்- புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை சகோதர மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர்.\nமேலும் முஸ்லிம் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதோடு சில வரலாற்று நிகழ்வுகளையும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் தலைவர் நினைவூட்டினர்.\nகலந்துரையாடலின் போது அவர்; அவர்களால் மேற்கொள்ள முடியாத விடையங்களை தேசிய ஷூரா சபை மேற்கொள்வதாகவும் அதற்கு அவர்கள் முழு ஆதரவையும் ஒத்துளைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர்.\nதிருமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திப்பு →\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடன���ன சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2014/05/azhagu-kutti-chellam-official-music.html", "date_download": "2018-10-22T11:50:30Z", "digest": "sha1:IBFD7Y43EEMOHLCTUQ32QCG76SNXWO4T", "length": 16231, "nlines": 182, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "AZHAGU KUTTI CHELLAM (OFFICIAL MUSIC VIDEO)", "raw_content": "\nஎங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தில் வரும் இப்பாடலைக் கேட்ட கணத்திலேயே எனக்குப் பிடித்துப்போய் விட்டது. படத்தின் உயிர்ப்பை அப்படியே கொண்டு வந்திருக்கிற பாடல் இது. பாடலின் வரிகளை பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்கள் எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாட, கேபா தன் கிடார் மீட்டலின் வழியே உயிரூட்ட, ஒரு அற்புத அனுபத்திற்குள் நம்மை ஆழ்த்தியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர் சுகவனம்.\nஎங்கள் குழுவில், அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய இப்பாடலை, படத்தின் முன்னோட்டமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்பினோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளோடு இப்பாடலை தற்போது வெளியிட முடியாத நிலையில், இதற்கென்றே ஒரு காட்சி வடிவத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இப்பாடலின் உயிர்நாடிகளாக, வரிகளோடு இணைந்து குரலும் கிடாரும் இருப்பதை உணரமுடியும். ஆகவே அக்கலைஞர்களை உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறோம். கடல், மரியான் போன்ற படங்களில் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் கிடார் மீட்டிய கேபாவுக்கும், ’நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் நம்மைக் கவர்ந்த சக்தி ஸ்ரீ கோபாலனுக்கும் முன்னுரையோ அறிமுகமோ தேவையில்லை.\nகுழந்தைகள், கடவுளின் பிரதிகள் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு அருளப்படும் வரம். ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தைகள் கொண்டு வரும் வசந்தத்தை, மகிழ்ச்சியை சொல்லில் அடக்க முடியாது. பலரின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதே குழந்தைகள்தான். குழந்தைகளே நம்மை மீட்க வந்த மீட்பர்கள். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் அதைத்தான் சொல்லுகின்றன... எங்கள் திரைப்படத்தின் மைய கருத்தும் அதுதா��்\nஅமைதியான சூழலில் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அடிமை கொள்ளும் இப்பாடல்\nவாழ்த்துக்கள் சார்.... மிகச் சிறப்பாக இருக்கிறது... படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்....\nகேபா வின் கிடார் இசையோடு சக்திஸ்ரீ யின் குரல் தேனாக ஒலிக்கிறது முத்துக்குமாரின் அருமையான வரிகளை உங்கள் கேமரா நிச்சயம் கவித்துவத்துடன் பதிவு செய்திருக்கும் வாழ்த்துக்கள் விஜய்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/category/videos/", "date_download": "2018-10-22T13:03:23Z", "digest": "sha1:UCFCBKCJA5UZZ4R7BEAQC3WR4MTCLYWW", "length": 25323, "nlines": 418, "source_domain": "in4net.com", "title": "Videos Archives - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் ���றைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nவடசென்னை படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்-படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகளவில் சாதனை படைத்த “சர்கார்”\nசர்கார் டீசரில் கண் கலங்கவைத்த காட்சி : படத்தில் தீர்வு இருக்குமா\n“பேட்ட” படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்\nராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nதினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார்-ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு-கட்சி பற்றி அறிவிப்பு\nமுதல்வர் பற்றி தவறான பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nஅருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த இந்தியா – சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nசபரிமலை மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க எவருக்கும் உரிமை கிடையாது பொன்.ராதாகிருணன்.\n#Me Too வின் எதிரொலி – தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அமைச்சர் எம்.ஜே.அக்பர்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவர��க்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \n இல்ல நிறைய பணம் சம்பாதிப்பவரா \nபில் கேட்ஸ்ஸை முந்திய பணக்காரர் யார் தெரியுமா \nஇந்திய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில்\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்\nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசந்திராயன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை\nபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் பிழை முழுவதும் சரிசெய்யப்பட்டதாக தகவல்\nகூகுள் ஹோம் ஹப் சாதனம் அறிமுகம்\nட்விட்டரில் வழங்கப்படும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கம்\nபேஸ்புக் போர்டல் பிளஸ் பெயர்களில் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nவடசென்னை படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்-படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகளவில் சாதனை படைத்த “சர்கார்”\nசர்கார் டீசரில் கண் கலங்கவைத்த காட்சி : படத்தில் தீர்வு இருக்குமா\n“பேட்ட” படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்\nராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nதினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார்-ஓ.பன்னீர்செல்வம்\nசென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு-கட்சி பற்றி அறிவிப்பு\nமுதல்வர் பற்றி தவறான பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஇந்தியாவில் ஒருங்கிண��ந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nமல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்.\nஅருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த இந்தியா – சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் ஒருங்கிணைந்த விரிவான எல்லை மேம்பாட்டு திட்டம் அறிமுகம்.\nஅரசியல் ஆதாயத்துக்காக சிலர் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.\nசபரிமலை மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க எவருக்கும் உரிமை கிடையாது பொன்.ராதாகிருணன்.\n#Me Too வின் எதிரொலி – தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அமைச்சர் எம்.ஜே.அக்பர்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \n இல்ல நிறைய பணம் சம்பாதிப்பவரா \nபில் கேட்ஸ்ஸை முந்திய பணக்காரர் யார் தெரியுமா \nஇந்திய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில்\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்\nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசந்திராயன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை\nபேஸ்புக்கில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் பிழை முழுவதும் சரிசெய்யப்பட்டதாக தகவல்\nகூகுள் ஹோம் ஹப் சாதனம் அறிமுகம்\nட்விட்டரில் வழங்கப்படும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கம்\nபேஸ்புக் போர்டல் பிளஸ் பெயர்களில் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்\nகோயம்புத்தூர் வீடியோ & போட்டோகிராபர்ஸ்...\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nஒரு தலைக்காதலால் 9 வகுப்பு மாணவி சித்ராதேவிக்கு தீ...\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்�� வேண்டும் – கதிரேசன்\nடிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர்...\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nபல ஆண்டுகளாக காதலித்து வந்த கிரிக்கெட் வீரர்...\nஎந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும்...\nமருத்துவமனையில் ஜூஸ் குடிக்கும் ஜெயலலிதா வீடியோ – உண்மையா \nஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ...\nஓவியாவுக்கு நோ சொன்ன ஆரவ் \nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பெரும்...\nநேதாஜி வெளியிட்ட லட்ச ரூபாய்\nகோடிக்கணக்கில் விலைக்கு போன 1976ம் ஆண்டு மாடல் ஆப்பிள் – 1\nஒருவர் வீட்டிற்கு சென்றால் இப்படி தான் நடக்கணுமா\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nஆண்கள் கலைநயத்துடன் காட்டும் ஷெர்வாணிகள்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nமதுரையின் ஊடகம் மற்றும் பிறசேவைகள்\nவீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா..\nதீபாவளியை குறிவைக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்\nவகை வகையான உணவுகள்-நோய்களின் அறிகுறி\nஉங்கள் உடலை பாதுகாக்க உப்பு மட்டும் போதும்\nகஞ்சியில் அடங்கியுள்ள பல மருத்துவ குணங்கள்\nமுகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேங்காய் எண்ணெய் மசாஜ்\nசிறுபான்மையினத்தவர் தன்னை வெறுக்கவேண்டிய காரணம் இல்லை- கோத்தபாய ராஜபக்ச.\nவீட்டுலயே பன்னீர் பீட்சா செய்வது எப்படி\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடை குறைக்க உதவும் புதினா\nதலைவலியை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nபெண்கள் அணியும் ஆடை அலங்காரம்\nஉங்கள் குழந்தை எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது..\nஅரசு சட்டக் கல்லூரி, மதுரை\nஉலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை\nமதுரை சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nIAS, IPS அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-10-22T13:15:05Z", "digest": "sha1:GDZTZEV2MSNKED4O6NWMKKB3B47SXALP", "length": 3581, "nlines": 53, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "அடடா இரண்டு வானம்..! | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » அடடா இரண்டு வானம்..\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2017/03/30.html", "date_download": "2018-10-22T11:54:09Z", "digest": "sha1:IYQDKCSEFIHVSBDQEPFG3O2OY4JFNQWS", "length": 42606, "nlines": 152, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: என்றும் காந்தி! - 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!", "raw_content": "\n - 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி\nசுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (Satanian Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.\nகருத்துச் சுதந்திரம் மோசமான வீழ்ச்சியை அடைந்திருக்கும் நம் கால��்துக்கு காந்தி உண்மையில் வழிகாட்டக் கூடும். சுதந்திர இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலை அவர் எதிர்கொள்வதற்கு சுதந்திர இந்தியாவில் அவர் அதிக நாட்கள் வாழவில்லை என்றாலும் பிரிட்டிஷ் இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார் என்பது அவருக்குள்ள முதன்மையான தகுதி.\nஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது\n1909-ல், காந்தியின் தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தில் (இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட கப்பல் பயணத்தின்போது) குஜராத்தியில் அவர் எழுதிய புத்தகம் ‘இந்திய சுயராஜ்ஜியம்’. காந்தியின் அன்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தின் பிரதிகளைக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு வரவழைக்க முயன்றார். எனினும், இந்தியாவில் அந்தப் புத்தகத்தின் பிரதிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்தப் புத்தகம் குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரிகளால் படித்துப்பார்க்கப்பட்டது. தேசத்துரோகக் கருத்துகளை உள்ளடக்கியிருப்பதாகக் கருதி அந்த நூல் தடைசெய்யப்பட்டது. இது குறித்து காந்தி இந்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ‘மகாத்மா காந்தியின் தொகுப்பு’களில் கூட இடம்பெற்றிராத அந்தக் கடிதத்தை ஆவணக் காப்பகங்களில் கண்டுபிடித்திருக்கிறார் காந்தியின் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமசந்திர குஹா. “ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பிய கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவற்றைச் செயல்படுத்தவும், அதனால் யாருக்கும் உடல்ரீதியிலான துன்பத்தை அவர் ஏற்படுத்தாதவரை, அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து” என்று அந்தக் கடிதத்தில் காந்தி எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி எழுதியது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கிறது.\nஅது மட்டுமல்லாமல் 1920-ல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் தொடர்ச்சியாக 1921, 1922 ஆகிய ஆண்டுகளில் காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதிய கட்டுரைகள், சௌரி சௌரா வன்முறை ஆகியவற்றுக்காகத் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார். “ராணுவவீரரோ, சாதாரண நிர்வாக அதிகாரியோ யாராக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் கீழ் பணிபுரிவது பாவம் என்று நான் தயக்கமில்லாது சொல��கிறேன்… தேசத்துரோகமே காங்கிரஸின் கொள்கையாகிவிட்டது… ஒத்துழையாமை என்பது முற்றிலும் சமயரீதியிலான, அறரீதியிலான இயக்கமே ஆயினும் அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதைத் தெரிந்தே தன் இலக்காகக் கொண்டிருக்க்கிறது” என்று ஒரு கட்டுரையில் காந்தி எழுதியிருந்தார். இது போதாதா தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்படுவதற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உடல் நலம் காரணமாக இரண்டு ஆண்டுகளில் காந்தி விடுவிக்கப்பட்டார்.\nஒருவர் தான் நம்பும் கொள்கை, கருத்து போன்றவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவையே அறுதியானவை என்றும் நம்புவதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது என்று காந்தி கருதினார். தான் கொண்ட கொள்கை, கருத்து போன்றவற்றின் மேல் முழுமையான புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள்தான் அவற்றுக்கு மாறுபாடான கருத்துகளைக் கண்டால் அஞ்சி, அதன் மூலம் தங்கள் கருத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கருதி மாற்றுக் கருத்தை ஒடுக்க முயல்கிறார்கள். ஒருவருடைய கொள்கை உறுதியானது, உண்மையானது, அறம்சார்ந்தது என்றால் அவர் மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையேயில்லை. உண்மையில் மாற்றுக் கருத்துகளுடன் உறவாடுவதே ஒரு கருத்தையோ கொள்கையையோ மேலும் செறிவாக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். எந்த வகைக் கருத்தினரும், சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சொல்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாதென்று காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தார்.\n’’நாம் எல்லோருமே பிழைகள் செய்யக் கூடியவர்களாகையால் நம் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டிவருகிறது. இதைப் போன்ற பெரிய நாட்டில் உண்மையாகவும் நாணயமாகவும் கருத்துக்கள் கொண்டுள்ள எல்லோருக்கும் இடம் இருக்க வேண்டும். ஆகவே, குறைந்தபட்சம் நம் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் நாம் செய்ய வேண்டுவது எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்வதும் அதை ஏற்க முடியாவிட்டாலும், நம் கருத்தை நாம் மதிப்பதுமாகும். செம்மையான பொது வாழ்வுக்கு இன்றியமையாத சாதனங்களில் இது ஒன்றாகையால் சுயராஜ்யத்திற்கு நமக்குள்ள தகுதியையும் இதுவே காட்டும். நாம் தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால் நம்மால் நம்மிடையே எழும் தகராறுகளை சமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாதாகையால் எப்பொழுதும் மூன்றாம் மனிதன் தீர்ப்புக்கு , அதாவது அந்நியர் ஆதிக்கத்திற்கு அடங்கியே இருக்க வேண்டியிருக்கும்” (யங் இந்தியா,17-4-1924) என்று காந்தி எழுதினார்.\nநம் எதிர்த் தரப்பு சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ள சித்தமாக இல்லாவிட்டால் ஜனநாயகம் வளர்ந்து பருவம் எய்துவதே சாத்தியமல்ல என்று காந்தி கருதினார். உண்மையில், எதிர்த் தரப்புக்குச் செவிமடுக்கும்போதுதான் நம் தரப்புக்கு நியாயம் பிறக்கிறது என்கிறார் காந்தி. “நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமல்போகும். இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும்,செய்யவும் துணிய வேண்டும். ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக்கொள்ளவும், முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்” (ஹரிஜன்,31-5-1942) என்றும் எழுதுகிறார். எவ்வளவு ஜனநாயகம் மிக்கவராக இருந்திருக்கிறார் காந்தி கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி காந்தி முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியது இன்னும் புரட்சிகரமாகவே இருக்கிறது.\nமக்களின் மனது புண்படுகிறது; மதநம்பிக்கை புண்படுகிறது என்றெல்லாம் கூறி இன்று படைப்புகளும் கருத்துகளும் தடைசெய்யப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன. உண்மையில், உலக வரலாற்றில் எல்லாப் புரட்சிகளும் புண்படுத்துவதில்தான் ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே மக்கள் திரள் கொண்டிருக்கும் பழமைவாதக் கருத்துகளைப் புண்படுத்தினால்தானே புதுமையும் புரட்சியும் பிறக்கும். இந்து மதத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார், கூடவே இடதுசாரிகள், பிற தலித்திய சிந்தனையாளர்கள் போன்றோர் இந்துக்களின் மனதைக் கடுமையாகப் புண்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, தங்களைத் தீவிர இந்துக்களாக நம்பிய விவேகானந்தரும் காந்தியும்கூட இந்து மதத் தீவிரப் பற்றாளர்களின் மனங்களைப் புண்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தவில்லை என்றால் இந்துமதச் சீர்திருத்தங்கள் எப்படி நிகழ்ந்திருக்கும் இன்று நாம் முன்பைவிட சற்றேனும் மேலான ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்றால் மேற்குறிப்பிட்டவர்களைப் போன்றோர் நம்மைப் புண்படுத்தியதும் அடிப்படைக் காரணமல்லவா இன்று நாம் முன்பைவிட சற்றேனும் மேலான ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்றால் மேற்குறிப்பிட்டவர்களைப் போன்றோர் நம்மைப் புண்படுத்தியதும் அடிப்படைக் காரணமல்லவா ஆகவே, புரட்சிக்கு (மனதை) புண்படுத்துதல் அடிப்படை ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.\nபுண்படுத்துதலைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே, 1922-ல், காந்தி எழுதியதைப் பார்க்கும்போது அவர் காலத்தில் உள்ளவர்களிடமிருந்து மட்டுமல்ல, நம் காலத்தில் உள்ள பலரிடமிருந்தும் பல மைல்தூரம் அவர் முன்னே இருந்தது நமக்குப் புரிய வரும். “பேச்சு சுதந்திரம் என்பதற்கு ஒருவர் பேச்சினால் மனம் புண்ணானாலும் அதைத் தடுக்காது விடுவது என்றுதான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவதோடு நில்லாமல், விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போதுதான் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்… மக்கள் கூட்டங்களில் கூடி புரட்சிகரமான திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அனுமதிக்கப்படும்போதுதான் கூட்டம் கூடும் சுதந்திரம் உண்மையில் மதிக்கப்பட்டதாகும்” (யங் இந்தியா,12-1-1922).\nதிரித்துக் கூறவும் புண்படுத்தவும் கூட சுதந்திரம் வேண்டும் என்று காந்தி சொல்லியிருக்கிறார். “திரித்துக் கூறியிருக்கிறார், புண்படுத்தியிருக்கிறார்” என்ற அடிப்படைகளில் நாம் அனைத்தையும் தடைசெய்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதை காந்தி உணர்ந்திருக்கிறார்.\nகாந்தியைப் பின்பற்றும் அவரின் வாரிசுகள்\nபூரண கருத்துச் சுதந்திரத்தை காந்தி லட்சியமாகக் கொண்டிருந்தாலும் காந்தி தொடர்பாகவே பிற்காலத்தில் இந்த விஷயத்தில் நேர்மாறாக நடந்திருக்கிறது. கோட்சேவைப் பற்றிய நாடகங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. காந்தியைப் பற்றி எழுதப்பட்ட கவிதையொன்றை ‘ஆபாசம்’ என்று கருதி உச்ச நீதிமன்றம் அதற்குத் தடைவிதித்திருக்கிறது. காந்திக்கும் அவரது நண்பர் காலன்பாக்குக்கும் இடையே தன்பாலின உறவு (Homosexual relationship) இருந்ததாக ஜோஸஃப் லீலிவெல்டு எழுதிய ‘கிரேன் சோல்: மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்டரகிள் வித் இந்தியா’ (Great Soul: Mahatma Gandhi and His Struggle with India, Joseph Lelyveld) என்ற நூலில் எழுதியிருந்தார். இந்த நூலை குஜராத் அரசு தடை செய்தது.\nஎனினும் காந்தி குறித்த படைப்புகள் தடைசெய்யப்படுவதை முதலாவதாக எதிர்த்தவர்கள் காந்தியின் வாரிசுகளே ஜோஸஃப் லீலிவெல்டின் ‘கிரேன் சோல்: மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்டரகிள் வித் இந்தியா’ புத்தகம் குஜராத்தில் தடைசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தடைசெய்யப்படும் அபாயம் இருந்தது. ஆனால், இந்தப் புத்தகத்துக்குத் தடைவிதிப்பதென்பது, சுதந்திரமான விவாதத்தை எப்போதும் வலியுறுத்திவந்த காந்தியின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகம் என்று இந்தியா தன்னைக் கூறிக்கொள்வதைக் கேள்விக்குறியாக ஆக்கிவிடும் என்றும் கூறி காந்தியின் பேரன்கள் ராஜ்மோகன் காந்தியும் கோபாலகிருஷ்ண காந்தியும் தடைக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு தடைவிதிக்கப்படாமல் தடுத்தும்விட்டனர். இத்தனைக்கும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிட்ட விஷயத்தை இருவரும் கடுமையாக மறுத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். காந்தியைப் பற்றிய கவிதைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோது அந்தத் தடைக்கு எதிராக காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதைப் பற்றியெல்லாம் சொல்லும்போது, “கருத்துச் சுதந்திரத்தின் மீது இவர்கள் (காந்தியின் வாரிசுகள்) கொண்டிருக்கும் கொள்கை ரீதியிலான பிடிப்பை இந்திய வரலாற்றின் மற்ற பெரும் தலைவர்களின் குடும்ப வாரிசுகளோ கொள்கை வாரிசுகளோ கொண்டிருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று ராமச்சந்திர குஹா எழுதுகிறார்.\nபூரண சுயராஜ்ஜியத்துக்குக் கருத்துச் சுதந்திரம் மிக இன்றியமையாதது என்று காந்தி உறுதியாக நம்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு குறிப்பிடத்தக்க இடமளிக்கப்பட்டதில் காந்தியின் பங்களிப்பும் இர���க்கிறது என்றாலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான காலனிய காலத்துச் சட்டங்கள் பல நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பிடித்துவிட்டது, இன்னும் அப்படியே இருப்பது நம் ஜனநாயகத்துக்கு அழகல்ல. பிரிவுகள் 153, 153A, 295, 295A, 298, 499, 500, 505, 124ஏ போன்றவை அப்படிப்பட்ட சட்டப்பிரிவுகள் இவை திருத்தப்படுவதும் அல்லது நீக்கப்படுவதும்தான் காந்திக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தரப்பு என்று கிட்டத்தட்ட எதுவுமே இல்லாதது பேராபத்து சமீபத்தில் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், இளம் பாடகி நஹித் அஃப்ரின் (இந்து மதக் கடவுளைப் பற்றிப் பாடியதற்காக) என்று பலரும் தங்கள் கருத்துகளுக்காகவும் படைப்புகளுக்காகவும் தடை, முட்டுக்கட்டை, வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்தியா மறுபடியும் நெருக்கடி நிலை காலத்துக்கோ ஆங்கிலேயர் காலத்துக்கோ போய்விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அளவுக்கு எதிர்த்தரப்பின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதில்லை. மதிக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, அவை வெளிப்படுத்தப்படவே கூடாது என்ற நினைப்பில் செயல்படுகிறார்கள்.\nகாந்தி விரும்பியது பரிபூரண கருத்துச் சுதந்திரம். “நீ கூறுவதை முற்றிலும் நான் மறுக்கிறேன். ஆனால், இதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காப்பதற்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்ற புகழ்பெற்ற வாசகங்களுக்கு இணையான கருத்துக்கள்தான் காந்தியுடையவையும். ஒரு இடதுசாரி அல்லது இஸ்லாமிய எழுத்தாளரின் நூலோ, இடதுசாரி அல்லது இஸ்லாமியக் கலைஞரின் படைப்போ தடைசெய்யப்படும்போது அந்தப் படைப்புகளுடன் சிறிதளவும் உடன்படாத ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் தன் உயிரையும் கொடுத்து அந்தத் தடையை எதிர்த்துப் போராடும் காலமும், ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரின் படைப்புக்குத் தடைவிதிக்கப்படும்போது () அந்தப் படைப்புகளுடன் சற்றும் உடன்படாத ஒரு இடதுசாரியோ இஸ்லாமியரோ தம் உயிரைக் கொடுத்து அந்தத் தடைக்கு எதிராகப் போராடும் காலமும் வருமென்றால் அதுதான் காந்தி கனவுகண்ட இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தின் பொற்காலமாக இருக்கும். அது நிச்சயம் தற்காலம் இல்லை\n(சிறிய இடைவ��ளிக்குப் பிறகு விரைவில் காந்தி உங்களைச் சந்திப்பார்)\nLabels: அரசியல், ஆளுமைகள், என்றும் காந்தி, காந்தி, சமூகம், தி இந்து, மதவாதம்\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கி��� 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/may/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-2926627.html", "date_download": "2018-10-22T11:40:16Z", "digest": "sha1:F4SKSVHHSTVWO4H7AIJY4F7MUOE4CMKP", "length": 6133, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "என் உடன்பிறந்த சகோதரியின் மகளது ஜாதகத்தில் எது சரியானது? திருமணம் வேண்டாம் என்கிறார்? எப்போது திருமண- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் உடன்பிறந்த சகோதரியின் மகளது ஜாதகத்தில் எது சரியானது திருமணம் வேண்டாம் என்கிறார் பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா\nBy DIN | Published on : 25th May 2018 11:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் சகோதரி மகளுக்கு இரண்டாவது என்று கணிக்கப்பட்ட ஜாதகத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். திருமணத்திற்குப்பிறகு பெற்றோருடன் இணைந்து வாழ்வார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/47279-hes-ram-for-me-pms-wife-rebuts-anandiben-patel-on-marital-status.html", "date_download": "2018-10-22T12:56:14Z", "digest": "sha1:3GZJVDNNEYIKV7BT2MGURQWCQ4M5T6PQ", "length": 11659, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென் | Hes Ram For Me PMs Wife Rebuts Anandiben Patel On Marital Status", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\nபிரதமர் மோடி தனக்கு ராமர் போன்றவர் என்று அவரது மனைவி யசோதா பென் கூறியுள்ளார். மோடி திருமணமாகாதவர் என்று குஜராத் முன்னாள் முதலமைச்சரும், மத்திய பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக யசோதாபென் தன்னுடைய சசோதரர் அசோக் மோடியின் மொபைல் போனில் ஒரு வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், “நரேந்திர மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று ஆனந்தி பென் கூறியது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. அவராகத் தான் 2014 மக்களவை தேர்தலின் போது பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்று கூறியிருந்தார். என்னுடைய பெயரையும் குறிப்பிட்டார். நன்கு படித்தவரான ஆனந்திபென் இவ்வாறு பேசியது எதிர்பாராதது. நாட்டின் பிரதமருடைய பெயருக்கும��� களங்கம் விளைவிக்கக் கூடியது. எனக்கு அவர் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய ராமர் அவர்” என்று கூறியுள்ளார்.\nயசோதாபென் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ வெளியிட்டதை உறுதி செய்த அவரது சகோதரர் அசோக் மோடி கூறுகையில், “ஆனந்திபென்னின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வந்த போது அதனை நாங்கள் நம்பவில்லை. முக்கிய செய்திதாளான திவ்ய பாஸ்கரின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி வெளியானது. ஆனந்தி பென்னின் பேச்சு தவறானது. அதனால், அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ பதிவு வெளியிட முடிவு செய்தோம். உண்மையில் மோடி யசோதாபென்னை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.\nமுன்னதாக, மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி ஊழியர்களிடையே பேசுகையில், “பிரதமர் மோடி திருமணமாகாதவர் என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர். பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நலத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார்” என்று ஆனந்திபென் பட்டேல் கூறியதாக குஜராத் நாளிதழ் திவ்ய பாஸ்கர் ஜூன் 19ம் தேதி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\n8 வயது நெல்லை சிறுமி 8 வகையான யோகா சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவை அடைய ஆசைப்பட்டால் இருமடங்கு பதிலடி விழும்” - பிரதமர் மோடி காட்டம்\nஉயிர் நீத்த காவலர்களுக்கு பிரமாண்ட நினைவகம் - பிரதமர் திறந்து வைத்தார்\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nரயிலை இயக்கியவர் மீது நடவடிக்கையா - மத்திய அமைச்சர் பதில்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\n“இனி கேள்விமேல் கேள்வி கேட்போம்” - சின்மயி\nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\nஅமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்\nபிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல���ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\n8 வயது நெல்லை சிறுமி 8 வகையான யோகா சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/lifestyle?ref=magazine", "date_download": "2018-10-22T12:44:56Z", "digest": "sha1:ZAWXEJO3QAW3P7ZQVGIVH7X5MAMQ6LMN", "length": 11709, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Lifestyle Provide All Latest Lifestyle, Fashion, Relationship, Kids, Women and Men News, Photos, Videos Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎந்தெந்த பாவங்களை செய்தால் உங்களின் ஆயுள் குறையும் என்று தெரியுமா\nவாழ்க்கை முறை 20 hours ago\nஉங்கள் பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா\nவாழ்க்கை முறை 2 days ago\n10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே\nவாழ்க்கை முறை 3 days ago\nஉங்கள் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா\nவாழ்க்கை முறை 4 days ago\nவாழ்க்கை முறை 5 days ago\nதினமும் 3 நிமிடம் இப்படி செய்யுங்கள்: இரத்த ஓட்டம் சீராகும்\nவாழ்க்கை முறை 6 days ago\nஎண் 8 (8,17, 26)ல் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் வாழ்க்கை ரசியங்கள்\nவாழ்க்கை முறை 1 week ago\nகண் பார்வையை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் இதோ சில எளிய வழிகள்\nவாழ்க்கை முறை 1 week ago\nஉங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற உதவும் 14 பழக்கங்கள்\nவாழ்க்கை முறை 1 week ago\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்\nவாழ்க்கை முறை 1 week ago\nஉங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்ததன் நோக்கம் இதுதான்\nவாழ்க்கை முறை 1 week ago\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nவாழ்க்கை முறை October 10, 2018\nகாலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க எந்த நோயும் உங்கள் பக்கம் வராது\nவாழ்க்கை முறை October 08, 2018\nஇரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா\nவாழ்க்கை முறை October 08, 2018\nஉங்க கைகளில் இந்த முக்கியமான ஏழு ரேகைகள் உடைந்திருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவாழ்க்கை முறை October 08, 2018\nசருமத்தை பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் ஆபத்தானதா\nவாழ்க்கை முறை October 08, 2018\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nவாழ்க்கை முறை October 08, 2018\nஅழகையும் தாண்டி காதலுக்கு கண்ணில்லை என நிரூபித்த திரைப்பிரபலங்கள்\nவாழ்க்கை முறை October 06, 2018\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்: எங்கு நடக்கிறது தெரியுமா\nவாழ்க்கை முறை October 05, 2018\nஅரச குடும்பத்தை சேர்ந்த நடிகைகள் யார் தெரியுமா\nவாழ்க்கை முறை October 03, 2018\nதினமும் குளிக்கும் முன் 10 நிமிஷம் இதை மட்டும் செய்து பாருங்க\nவாழ்க்கை முறை October 03, 2018\nஉங்கள் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கின்றதா அப்போ உங்கள் எதிர்காலம் இப்படி தான் இருக்குமாம்\nவாழ்க்கை முறை October 02, 2018\nஉடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க\nவாழ்க்கை முறை October 02, 2018\nநீங்க எப்பவும் அதிர்ஷ்டசாலியா இருக்க வேண்டுமா அப்போ இனி இதையெல்லாம் செய்யதீங்க\nவாழ்க்கை முறை October 01, 2018\nமனைவியை விவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த பிரபலங்கள்\nஉங்கள் கைகளில் இந்த அறிகுறிகளாம் இருக்க\nநீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ தினமும் கடைபிடிக்க வேண்டியவை\nமுகேஷ் அம்பானியை பணக்காரராக்கிய ராசி எது தெரியுமா\nஉங்க கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலியாம்\nஇயற்கை முறையில் பற்களை பளிச்சென்று பராமரிக்க உதவும் சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:07:40Z", "digest": "sha1:J773TGGEROH65R4WEI5OB7UDEKRM54NP", "length": 3953, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆபரணத் தங்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆபரணத் தங்கம்\nதமிழ் ஆபரணத் தங்கம் யின் அர்த்தம்\nநகை செய்ய ஏற்ற அளவு செம்பு கலந்த தங்கம்.\n‘அண்மையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:07:15Z", "digest": "sha1:PQXMY4BAZ4TXVISK7C6SUNQUMWXDVJHS", "length": 4793, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோபுரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோபுரம் யின் அர்த்தம்\nஅடிப்பக்கம் அகன்றும் மேல் பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டதாகவும் (கோயில் நுழைவாயிலின் மேல்) அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி.\n(வசிப்பதற்கோ பணிபுரிவதற்கோ அல்லாத) உயரமான கட்டடம்.\n‘பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம்’\nஒலி, ஒளி அலைகளைச் சமிக்ஞையாக மாற்றி செயற்கைக்கோளுக்கு அனுப்பவும் அல்லது செயற்கைக்கோளிலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பெறவும் உதவும் உலோகக் கம்பிகளால் ஆன உயர்ந்த அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forusdear.blogspot.com/2006/06/blog-post_12.html", "date_download": "2018-10-22T12:12:09Z", "digest": "sha1:XPTTSCOQQZIXQWQWJ3JU3V3EMESQWKKL", "length": 91163, "nlines": 297, "source_domain": "forusdear.blogspot.com", "title": "நட்புக்காக: சண்டைக்கு இழுக்கும் ஜாதி", "raw_content": "\nநட்பின்றி யாருமில்லை நண்பர்களின்றி நானில்லை\nதருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொ��்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்\nஆனாலும் இந்த ஜாதிச் சண்டை இடைவெளி விட்டு விட்டு தவணை முறையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு மூலமும் கிடையாது, முடிவும் வராது. ஜாதி வேணுமா வேண்டாமான்னு ஒரு தர்க்கம், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி காட்டமான இன்னொரு தர்க்கம், இடையிடையே என் ஜாதி, உன் ஜாதி என்று தனிப்பட்ட மூர்க்கமான சர்ச்சைகள்- இவர்கள் எல்லோருமே படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகிவிட்டவர்கள்; அல்லது அடுத்த தலை முறையின் எதிர்காலத்துக்கு வழி வகை செய்து விட்டவர்கள்; அத்தி பூத்தாற் போன்றவர்களே இளைஞர்களாக இருக்கும் வாய்ப்பு. இரண்டும் கெட்டான் தனத்தில் இருக்கும் மத்திய வயதினரின் பார்வையே வேறாகத்தான் இருக்கும். அவர்கள் இந்த சண்டைக்கெல்லாம் வர மாட்டார்கள். ஓரமாக உட்கார்ந்து பிள்ளைகளின் படிப்பில் ஜாதி விஷயம் எத்தனைதூரம் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஆரய்ந்து கொண்டு இருப்பார்கள். ஜாதி அவர்களின் ஒவ்வொரு நாள் அசைவிலும் அங்கமாகியிருக்கும்.\nபிறப்பு பதிவு பண்ண மருத்துவ மனையில் பதிவேடுகளில் முத்திரை பதிக்கும் நாளில் தொடங்கி மக்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பருவம் வரை இந்த ஜாதி அவர்களின் நிழல் போலத்தானே நடை போடுகிறது. எனக்கு ஜாதி பற்றி பேசுவதே பிடிக்காது என்று புறம்தள்ளி நடக்க முயற்சித்தால் பிறப்புச் சான்றிதழ்கூட வாங்க முடியாமல் தாசில்தார் அலுவலகத்துக்கும் மருத்துவ மனைக்கும் அல்லாட வேண்டியதுதான். இதில் தண்டிக்கப்படுபவர் யார் எவருடைய பிறப்பு சான்றிதழிலும் ஜாதிக் குறியீடு தேவையில்லை என்று அரசு ஆணை போடப்பட்டால் ஒழிய அந்த கட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது. பள்ளி இறுதியில் ஜாதிச் சான்றிதழ்கள் பள்ளிக்கூடம் மூலமே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது ஆணை போடப் பட்டுள்ளது. அது வழங்கப்படும் விதம் பற்றி கேட்டால் இன்னும் கேலிக்குரியது. மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்தில் இருந்து கையெழுத்து வாங்க வருவார்கள். பள்ளியில் சொன்ன இடத்தில் கையெழுத்த��ட்டு பழகிய குழந்தைகள் வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திடுவார்கள். ஜாதிச் சான்றிதழ் வந்த பிறகு பெற்றோர் மண்டையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்படி இருக்கும். சுத்த கிறிஸ்தவ பெயர்கள் இந்து மதத்திற்கும், இந்து பெயர்கள் முஸ்லீம் மதத்திற்குமாக மாற்றி எழுதப் பட்டிருக்கும் (ஜாதி ஒருங்கிணைப்பை சிறுவயதில் முறைப்படுத்தும் முகாந்திரமாக இந்த ஏற்பாடு இருக்குமோ என்று சந்தேகப் பட வேண்டாம்) எந்த ஜாதியா வேணா இருந்திட்டுப் போகட்டும்னு வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்க முடியுமா எவருடைய பிறப்பு சான்றிதழிலும் ஜாதிக் குறியீடு தேவையில்லை என்று அரசு ஆணை போடப்பட்டால் ஒழிய அந்த கட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது. பள்ளி இறுதியில் ஜாதிச் சான்றிதழ்கள் பள்ளிக்கூடம் மூலமே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது ஆணை போடப் பட்டுள்ளது. அது வழங்கப்படும் விதம் பற்றி கேட்டால் இன்னும் கேலிக்குரியது. மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்தில் இருந்து கையெழுத்து வாங்க வருவார்கள். பள்ளியில் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு பழகிய குழந்தைகள் வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திடுவார்கள். ஜாதிச் சான்றிதழ் வந்த பிறகு பெற்றோர் மண்டையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்படி இருக்கும். சுத்த கிறிஸ்தவ பெயர்கள் இந்து மதத்திற்கும், இந்து பெயர்கள் முஸ்லீம் மதத்திற்குமாக மாற்றி எழுதப் பட்டிருக்கும் (ஜாதி ஒருங்கிணைப்பை சிறுவயதில் முறைப்படுத்தும் முகாந்திரமாக இந்த ஏற்பாடு இருக்குமோ என்று சந்தேகப் பட வேண்டாம்) எந்த ஜாதியா வேணா இருந்திட்டுப் போகட்டும்னு வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்க முடியுமா ரிசர்வேஷன் பிரச்னைகள் அடுத்து கல்லூரிப் படிப்பிற்குத் தடைக் கல்லாகி விடுமே ரிசர்வேஷன் பிரச்னைகள் அடுத்து கல்லூரிப் படிப்பிற்குத் தடைக் கல்லாகி விடுமே விரும்பாவிட்டாலும் வித்தியாசத்தை நேர் செய்ய வேண்டியது பெற்றோர் கடமையல்லவா\nஎன்னுடைய நெருங்கிய நண்பர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது. அவர்கள் கலப்பு மணம் செய்தவர்கள். இருவரின் ஜாதியோ மதமோ அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாதவாறு இயல்பான வாழ்க்கை நடத்துபவர்கள். ஒருவர் பார்வர்ட் கம்யூனிட்டி, அடுத்தவர் பிற்படுத்தப் பட்டோர் சமூகம். தங்கள் மகனுக்கு எந்த ஜாதியும் தேவையில்லை என்ற உணர்வுடன் ஓப்பன் கோட்டாவில் பதிவு செய்திருக்கிறார்கள். அவனது படிப்புக்கு ஏற்ற கல்வி கிடைக்கட்டும் , வேறெந்த ரிசர்வேஷனும் தேவையில்லை என்பது அவர்களின் ஒருமித்த கருத்து அவனும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். ஆனாலும் இந்த ரிசர்வேஷன் பிரச்னையால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஏனைய நண்பர்கள் அனைவரும், அவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வாங்கும்படி நண்பரை ஒரே நச்சரிப்பு, என்னையும் சேர்த்துதான். `ஆடை அணியா ஊரில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கருத்துதான் என்னுடையதும். ஜாதி அடிப்படையிலேயே கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு சமுதாயத்தில், ஜாதியை மறுதலித்தல்கூட தவறான செய்கைதான். நல்ல வேளையாக எங்க எல்லோருக்கும் ஆசுவாசம் கிடைக்கும்படி ஓ.சி. கோட்டாவிலேயே நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டான். ஆனால் எத்தனை பேருக்கு இத்தைகைய வாய்ப்பு கிடைக்கும் அவனும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். ஆனாலும் இந்த ரிசர்வேஷன் பிரச்னையால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஏனைய நண்பர்கள் அனைவரும், அவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வாங்கும்படி நண்பரை ஒரே நச்சரிப்பு, என்னையும் சேர்த்துதான். `ஆடை அணியா ஊரில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கருத்துதான் என்னுடையதும். ஜாதி அடிப்படையிலேயே கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு சமுதாயத்தில், ஜாதியை மறுதலித்தல்கூட தவறான செய்கைதான். நல்ல வேளையாக எங்க எல்லோருக்கும் ஆசுவாசம் கிடைக்கும்படி ஓ.சி. கோட்டாவிலேயே நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டான். ஆனால் எத்தனை பேருக்கு இத்தைகைய வாய்ப்பு கிடைக்கும் எத்தனை பெற்றோர்களால் புரட்சிகரமான கருத்துகளுக்காக புதல்வர்களைப் பலியிட முடியும் எத்தனை பெற்றோர்களால் புரட்சிகரமான கருத்துகளுக்காக புதல்வர்களைப் பலியிட முடியும்பாரதியின் கனவுகளைப் பழங்கணக்காகத்தான் பார்க்க முடியும், மேற்கோள்களாக்கத்தான் காட்ட முடியும் இப்போதைக்கு.\nஎனக்குத் தெரிந்து ஜாதி பார்க்கப்படாத ஒரே ஏரியா காதலர் பூங்காதான். அங்கு ஆண் பெண் என்ற பேதம் தவிர ஜாத��� மதம் எல்லாமே புறம் தள்ளப் பட்டவைதான். அங்கு கூட கல்யாணம் என்ற சடங்கு நிகழ்த்தப்பட வேண்டிய நிலையில்தான் ஜாதியும் மதமும் மூக்கை நுழைக்கின்றன. பெரிசுகளின் ஆசியோடு கல்யாணம் நடத்தப்படுமானால் ஏதாவது ஒரு ஜாதியும், மதமும் நசுக்கப்பட்டு dominant person இன் முறைப்படி எல்லாம் நடக்கும். அங்கும் ஜாதி மத பேதம் அழிக்கப்படுவதில்லை, இணைகோடுகள் ஒரே கோட்டில் செலுத்தப் படுகின்றன, அவ்வளவுதான். இதையெல்லாம் மீறி எங்கோ சில இடங்களில் ஜாதி மத பேதங்கள் தவிர்த்த அனுசரணையான திருமணங்களும் நடக்கின்றன. அவையெல்லம் மியூசியத்தில் உள்ள கண்காட்சிப் பொருளாகத்தான் சமுதாயத்தால் பார்க்கப் படுகிறது.\nஜாதியே தேவையில்லை என்று வாழ்வது நமது நாட்டில் சாத்தியமில்லை.\nநமது குழந்தைகளுக்கு ஜாதி வேறுபாடுகளற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் தற்போதைய நிலைமையில் சாத்தியமான ஒன்று. நம்மால் செய்யக்கூடிய ஒன்றும்கூட.\nஎங்களது பள்ளிப் பருவ காலம் வரையில்கூட ஜாதிய வேறுபாடுகளை உணர்த்தும் உணவுப் பழக்கங்கள் இருந்தன. தயிர் சாதம் vs பழைய கஞ்சி போன்ற பிரிவினைகள் இப்போது பள்ளிகளில் காணப் படுவதில்லை. சைவம் vs அசைவம் கூட இப்போது ஜாதிப் பிரிவுகளைச் சொல்வதில்லை. சின்னச் சின்ன முன்னேற்றங்கள் அடுத்த தலைமுறையில் மெதுவாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை விடாப்பிடியாக கொழுந்துவிட்டு எரிய வைப்பவை அரசியல் ஆதாயங்களும் பதவி வேட்டைகளும்தான்.\nஎத்தனையோ உப்பு சப்பற்ற விஷயங்களுக்கெல்லாம் சட்டம் இயற்றவும், ஆணை பிறப்பிக்கவும் தெரிந்த அரசு எந்திரத்துக்கு, ஜாதி என்ற வார்த்தையை முக்கியமான பதிவுகளிலிருந்து விலக்க முடியாதா கண்ணிருக்கும் குருடர்கள் ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது\nதருமிக்குக் கொடுத்த புதுப் பட்டம் சரியா தவறா- அடுத்த விவாதகளம் இதுதான்\n//தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்\nஅடுத்த விவாதத்துக்கு இப்போவே பதில் சொல்லிடறேன்.. பட்டம் பர்பெக்ட் :)\nசாதி ஒழிய வேண்டும். நிச்சயமாக. உறுதியாக. மறு கருத்தேயில்லை.\n//ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில்\nஅரசியலில் சாதி தொடர்பாக பெனாத்தல் சுரேஷ் எழுதியபோதே எழுத வேண்டுமென நினைத்தது நேரமின்மையால் தள்ளி போகின்றது, இதோ இப்போது நீங்களும் இதை பேசியுள்ளீர்கள் பார்ப்போம் எத்தனை சீக்கிரம் எழுத முடியுமென.... ஒரே ஒரு கருத்து இந்த பதிவுக்கு இது ஒரு சமத்துவபுர ஜென்டில் உமேன் பதிவு....\nஉங்கள் கண்டிப்பு பாசத்தால் வந்ததா, சொல்லப்பட்ட கருத்து ஒவ்வாமையால் வந்ததா\nநன்றி. தருமி உதைக்க வந்தால் தற்காப்புக்கு துணை இல்லையேன்னு நினைத்திருந்தேன். பலம் கூடியது\nஜாதி ஒழிய வேண்டும் என்பதுதான் சமகாலத்திய நண்பர்கள் அனைவரின் அவாவும். ஆனால் வழியற்றுப் புலம்புவதும் இடையிடையே\nஉங்களது வாதத்தில் தென்பட்ட கருத்து எனக்கு உடன்பாடாக இருந்தது. இடையில் தென்பட்ட சில நாகரீகமற்ற சொற்களால் அதை நீக்க வேண்டியதாயிற்று.\nதாணு, தெரியாமத்தான் கேட்கிறேன். சாதி, மதம் ஆகிய பதிவுகளில் நடைப்பெறும் விவாதங்களில் ஏதாவது உபயோகம் உண்டா வெறும் வார்த்தைகளால் சிலம்பம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். அதனாலேயே தருமியின் பதிவில் \"வெங்காயம்\" என்ற சொல்லைச் சொன்னேன். உரிக்க, உரிக்க ஒண்ணுமே இல்லாமல் போய்விடும்.\nஇதவிட கொடுமை, மதத்தின் மீது பற்றுடன் எழுதபப்டும் பதிவுகளில் மாற்று மதத்தினர், அதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டினால், அதற்கு ஒரு சமாளிப்பு. கதை அனுமார் வாலாய் போய் கொண்டே இருக்கும்.\nஎல்லா மதங்களும் மக்களை நல்வழிப்படுத்த ஆரம்பிக்கப்\nபட்டது என்றாலும், அனைத்து மதங்களும் அந்த முக்கிய கோட்பாட்டில் தோல்வியே அடைந்துவிட்டது. அதைத்தவிர, ஒவ்வொரு மதத்தின் உள்ளும் பல பிரிவினைகள், காழ்ப்புணர்ச்சிகள்.\nஎல்லாத்தையும் தூக்கிப் போட்டு வருபவர்களுக்கு அரசு தனி சலுகை தர வேண்டும்.\n ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது\nஏற்றத்தாழ்வுகள் நீக்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இப்போது நடக்காது..அதற்காக இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லதவனுக்கு தருவது தான் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் என்று கோஷம் போடும் கோஷ்டியில் நானில்லை என்பதைத் தெளிவுபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாம்பு தன் வாலைக் கடித்து தானே தின்பது போல், ஜாதிகளை வைத்து அ��ச பதவி பிடிப்பதும், அதே ஜாதிகளை சமன் படுத்துதல் பேர்வழி என்று ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருகிறேன் என்று வோட்டு வங்கி அரசியல் நடத்துவது, its a vicious circle.\n//தருமி உதைக்க வந்தால் தற்காப்புக்கு துணை இல்லையேன்னு நினைத்திருந்தேன். பலம் கூடியது//\nயானை பலம்னு சொல்லுங்க.. :))\nஉபயோகமான முடிவுகள் ஏற்படாவிட்டாலும் நம் வரையிலாவது இந்த மாதிரி பிற்போக்குத்தனங்களை நம் தலைமுறை தொடரக்கூடாது என்ற உணர்வு வரும் இல்லையா அதனாலேயே வேண்டுமென்று இழுத்துப் பிடித்து எழுதினேன்.\nநான் சொல்ல வந்ததை சரிவர புரிந்து கொண்டதற்கு நன்றி. நம்மால் முடியாவிட்டாலும் நம் சந்ததியினர் வருங்கால அரசியல்வாதியாகவோ அதிகாரியாகவோ வரும் சமயத்தில் தன்னால் ஆன முயற்சிகளைத் தொடர ஊக்குவிக்கலாம் அல்லவா\nஇப்போதான் உங்க யானை பின்னாடி ஓடிட்டு வர்றேன். பலம் வந்துவிட்டது\nஉங்க பின்னூட்டம் மாடரேட் பண்ணினேன் ஏனோ வரலை. உங்களோட கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். என் கருத்துக்கள் மட்டுமே சரியென்று பேசவில்லை. என் பார்வையின் கோணம் இது. உங்கள் எண்ணங்கள் என் பார்வையை மாற்றலாம் அல்லது உறுதிப் படுத்தலாம். விரைவில் உங்கள் பதிவு எதிர்பார்க்கிறேன்\nநம் நாட்டில்மட்டுமா ஜாதீக்கொடுமை உலகம்முழுதும் 'பார்த்தீனியம்'போல் பரவிக்கிடக்கிறது.\nஜாதி மட்டுமல்ல மதம்,இனம், மொழி, நிறம் என எல்லாவற்றிலும் மனிதம் கிழிக்கப்பட்டுக்கிடக்கிறது.\nமனிதனுக்குள் ஆழ்ந்துகிடக்கும் தற்காப்புவெறி அல்லது தலைமைவேண்டும் குணம்,சுயநலம் சூதாட்ட மனப்பான்மை இவை போன்ற மனிதனின் மிருகவாடைதான் இதற்கெல்லாம் அடிப்படை\nமிருகங்கள் தூங்கிப்போனால் [அ] தூக்கிடப்பட்டால் இவைகள் ஒழியும்\n// தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்\nஇதை வழிமொழிகிறேன் (இது தனிநபர் துவேஷத்தால் வந்ததல்ல, அவரின் கருத்துக்களில் இருக்கும் வேஷத்தால் வந்தது... உதாரணத்தோடு வேண்டுமென்றாலும் விளக்க தயாராகவே இருக்கிறேன்)\nஉங்களது வாதத்தில் தென்பட்ட கருத்து எனக்கு உடன்பாடாக இருந்தது. இடையில் தென்பட்ட சில நாகரீகமற்ற சொற்களால் அதை நீக்க வேண்டியதாயிற்று//\nஅனாகறீக வார்த்தைப்பிரயோகம் செய்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.\nகாந்தியும்,பாரதியும் வர்ண ஏற்றத்தாழ்வு வேண்டும் என்று சொன்னவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது என்று எண்ணுகிறேன். நீங்களும் நானும் என்ன ஜாதி என்று கடவுள் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு பிராமணன் சட்டையை அவிழ்த்தால் தெரிந்துவிடும், அவன் யார் என்று. அனேகமாக இப்போது உங்களுக்கு புரிந்துபோய் இருக்கும் இன்னும் யார் இங்கு ஜாதியை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று.\nஜாதிகள் இல்லையடிப் பாப்பான்னு பாடின பாரதி - 'சதுர் வர்ணம் மாய சிருஷ்டம்' - அதாவது நாலு வர்ணத்தையும் நான் தான் படைத்தேன் அப்படின்னு கண்ணன் சொன்னதாக உள்ள பகவத்கீதைய எப்படி தலமேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடி அந்த பாப்பாவுக்கு ஆப்பு வைக்கின்றார் என்று பாருங்கள்\n//அரசியலில் சாதி தொடர்பாக பெனாத்தல் சுரேஷ் எழுதியபோதே எழுத வேண்டுமென நினைத்தது நேரமின்மையால் தள்ளி போகின்றது, இதோ இப்போது நீங்களும் இதை பேசியுள்ளீர்கள் பார்ப்போம் எத்தனை சீக்கிரம் எழுத முடியுமென.... ஒரே ஒரு கருத்து இந்த பதிவுக்கு இது ஒரு சமத்துவபுர ஜென்டில் உமேன் பதிவு....//\nஇதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க. ஜாதி கட்சி,அரசியல் பத்தி கேள்வி வர இடத்திலெல்லாம், நம்ம ஆளு வந்து\n\"இதைப்பற்றிய எனது வரலாற்றுப்பதிவை எழுத வேண்டுமென்று நினைத்து ரொம்ப நாளாய் தள்ளி போகிறது\"\nஅப்படின்னு ஒரு பிட்டை போட்டுட்டு காணாம போயிடுவார். ஆனா போற போக்குல ஜாதி வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் சமத்துவபுர ஜென்டில்மேன், புனித பிம்பம்னு சான்றிதழ் வேற குடுத்துட்டு போவார்.\nவணக்கம். நானும் பிறந்து வளந்ததெல்லாம் உங்க ஊர்ப்பக்கம்தான், உங்களுடைய பல பதிவுகள்ல வந்து மலரும் நினைவுகள்ல மயங்கிருக்கேன்.\nஆனால் பூனை கண்ண மூடிக்கிட்டு உலகம் இருட்டாயிருக்குன்னு சொல்றமாதிரி இருக்கு உங்களின் இந்தப் பதிவு.\nசாதிச்சான்றிதழ் வழங்கும் முறை, அரசாங்கத்தின் குளறுபடி போன்றவற்றில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் பள்ளிச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்றவற்றால் தான் சாதி இன்னும் உயிரோட இருக்குன்னு சொல்றது நல்லா தமாசுதான். கடந்த நூற்றாண்டில்தான் பிறப்பைப் பதிவதும், சான்றிதழ் வழங்குவதும் ஆரம்பமானது. சாதி ஆயிரம் ஆண்டுகளா இருக்கு. திருமணமும், உறவுகளும் தான் சாதிய வாழ வச்சிக்கிட்டிருக்கு. நீங்க சொல்லுகிற காதல்-கலப்புத் திருமணம்கிறது ஒரு விழுக்காடு கூட இருக்குமாங்கிறது சந்தேகம். அதுவும் சாதி தெரிந்து காதலிக்கிற ஆசாமிங்களும் கூட இருக்காங்க. சாதியில்லை, பொருளாதார அடிப்படைன்னு சொல்லுற ஒருவனாவது சாதி மீறி திருமணம் பண்ணுறானான்னா கிடையாது.\nஅமெரிக்கா வந்து பல்லின மக்களோட வாழும் போதும், ஊர்ல போய் சாதி, சம்பிரதாயம், சாதகம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்றானுவ எல்லாப் பயலுவளும். அது மட்டுமல்லாமல் மற்றவங்க என்ன சாதின்னு வெளிப்படையா கேட்கப் பயந்து மறைமுகமாக கேளிவிகள் மூலம் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமா இருக்காங்க. அமெரிக்க மண்ணிலும் இப்படிச் சாதிய நினச்சுக்கிட்டு, சங்கம் வச்சிக்கிட்டு இருக்கிறத நினச்சு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவிதைங்கிற பேர்ல கீழே உள்ளத எழுதினேன். அத எழுதுறதுக்கு உந்துதலே சாதிச்சங்கத்துக்குப் போற ஒருத்தர் பள்ளிச்சான்றிதழால்தான் சாதி இன்னும் அழியலேன்னு சொன்னதுதான்.\nதருமியின் பதிவுகளப் பத்தி சொன்னதும் நண்பர்களுக்கிடையேயான கிண்டலா நினைக்கிறேன்.\nஇறைவா நீ என்ன சாதி \nபடிப்பித்தவர் கேட்டார் நான் என்ன சாதியென்று \nபடிவம் கேட்டது என்ன சாதியென்று.\nகோபம் கொண்டேன் படிவத்தின் மீது \nபின்னால் அறிந்தேன் அது பாவியில்லையென்று.\nபிள்ளைமார் கூடினார்கள் வஊசியைக் கொண்டாட\nநாடார்கள் சேர்ந்தார்கள் காமராஜரைப் புகழ்ந்திட\nதேவர்கள் குழுமினார்கள் பசும்பொன்னரை வணங்கிட \nசாதியைய்ச் சாடியதை ஏனோ மறந்தனர் அவர்கள் \nசிறந்து விளங்கினேன் சாதியை மறந்தே \nபாழுமென் நாக்கு பசித்தது தமிழ் பேசாமல்.\nதஞ்சம் கொண்டேன் தமிழர் கூட்டங்களில்\nபின்னால் உணர்ந்தேன் கேள்வியிலும் சாதியுண்டென்று \nசைவமா அல்லது அசைவமா என்றனர்.\nடும் கோழியுமா மாடும் சமைப்பேனாவென்று \nஎனக்கு வந்தது கவலை, நான் போற்றத்\nதலைவனில்லையென் சாதிக்கு, உடனே சொல்லு\nபாசமாவது...சாதியை பத்தி பொதுவில் பேசாமல் ஆனால் தேவைப்படற நேரம் சாதியை பாக்கறதை என்றுமே நான் கணடித்துள்ளேன்.\nசாதியை பற்றி பேசாமல் எழுதாமல் இருந்து மட்டும் சாதியை ஒழிக்கமுடியாது.\nகுழலி சொன்ன கருத்துதான் என் கருத்து.\n ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது\nச���தந்திரம் வாங்கி 60 வருடம் கடந்தும் இன்னும் ஜாதிவைத்து அரசியல் நடத்துவதுதான் திறமை. இன்னும் அதை மெருகூட்டி வோட்டு வங்கியை பலப்படுத்தான் இன்னும் நினைக்கிறது அரசியல் வட்டாரம். இன்னும் ஜாதி பெயர் வைத்து அரசு சலுகைகள் பெற நினைக்கும் பணக்காரர்கள் இருக்கும் வரை இது தொடரும்.\nஇந்த அனானியின் அனாமத்துப் பின்னூட்டத்தை வெளியிட்டதன் காரணம் என்ன இவர் ஏதோ கிறுத்தவ மதப் போதகர் எழுதிய மதமாற்ற புத்தகத்திலிருந்து திரிப்பு வாதங்கள் எழுதிவைத்திருக்கிறார். ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்..\nஒரு குழுவில் இருப்பதன் மூலம் சமூக, பொருளாதார, கருத்தியல்களில் பெருமையும், வல்லமையும் பெருமையும் பெற முடியுமானால் அந்த குழுவின் உயர்வு அந்த சமுதாயத்தில் திணிக்கப்படும். இது ஜாதி, மத, இன, சமூக எனப் பலவேறாக அழைக்கப்படும் ஒரே மதிரியான நிறுவனப்படுத்தும் முயற்சிகளுக்குப் பொருந்தும். உதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக தலித்துகள் இருக்கிறார்கள். தாழ்த்தப்படுகிற ஜாதிகளாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இதில் புத்திசாலித்தனமாக தன் உயர்வை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த இரு எதிர்த் துருவங்களை உயர்த்தியோ, தாழ்த்தியோ தன் உயர்வை காத்துக்கொள்ளும் குழுக்களாக இடைப்பட்ட ஜாதியினர் இருக்கின்றனர்.\nகடவுள் பாதி மிருகம் பாதி ஆனவன் தானே மனிதன்\nஉங்க உதாரணங்களை இப்போதுதான் `சர்க்கஸ்' பதிவில் வாசித்துவிட்டு வருகிறேன்\nஉங்கள் சரித்திர மேற்கோள்கள் பற்றி எனக்கு தீர்க்கமான நாலேட்ஜ் இல்லாததால் அது பற்றி இப்போது விவாதிக்க முடியலை. ஆனால் உங்கள் குறிப்புகளை மேற்கோண்டு அதுபற்றி தெளிவு பெற முயல்கிறேன்\nஅனுபவம் சார்ந்து அழகான கவிதை புனைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nசான்றிதழ்களால் மட்டும் ஜாதி வாழ்வதாக நான் சொல்லவில்லை. நிழல்போல் அது நம்மைத் துரத்துகிறதுன்னுதான் சொன்னேன். கலப்புத் திருமணங்கள் மூலம்தான் ஜாதியை ஒழிக்க முடியும் என்பதும் ஒரு மாயைதான். நான் சொல்லியிருப்பதுபோல் வலியோரின் ஜாதி கடைக்கப்பட்டு நலிந்தோரின் ஜாதி நசுக்கப்படும். வலியோர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம், காதலின் தீவிரத்தைப் பொறுத்து.\nஇந்த பதிவு ஓடிக்கொண்டிருக்கும்போதே `கண்டதேவி தேர் விஷயம்' சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ���து மாதிரியெல்லாம் வாசிக்கும் போது ஒருவித depression வந்துவிடுகிறது. வாழ்க்கையின் போராட்டங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அல்லாமல் நசுக்கப்பட வேண்டிய ஜாதிக் கொடுமைகளின் அடிப்படையில் வருகிறதே என்று.\nஅமெரிக்கா வந்தும் ஜாதி என்னவென்று அறிந்து கொள்ள கேட்கப்படும் நாசூக்கு பேச்சுகள் பற்றிய உங்கள் கவிதை பற்றி கணவரிடம் சொல்லியபோது சிரித்துக் கொண்டோம். உள்ளூரிலேயே எங்கள் இருவரையும் அறிந்துகொள்ளத் தலைப் படுபவர்கள் நாசூக்காக எங்கள் ஜாதி பற்றி விசாரிக்கும் கூத்துகள் அடிக்கடி நடக்கும்.\n//சாதியை பற்றி பேசாமல் எழுதாமல் இருந்து மட்டும் சாதியை ஒழிக்கமுடியாது//.\nபெயரை வைத்தே இன்ன ஜாதியாக இருக்குமோ என்றெல்லாம்கூட ஆராய்ச்சி நடக்கிறது\nஎனக்கு வரும் பின்னூட்டங்கள் அனைத்தையுமே பப்ளிஷ் பண்ணுகிறேன், வரம்பு மீறிய வார்த்தைகள் இருப்பதைத் தவிர. மேலும் ஒத்த கருத்துடைய பின்னூட்டங்களையே பப்ளிஷ் செய்வது எப்படி ஆரோக்கியமான விவாதத்துக்கு அடிகோலும். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளாமல் கருத்துக்களின் பொருட்டு குடுமிப் பிடி சண்டை போடுவது தவறல்ல என்பது என் கருத்து.\nவருகைக்கு நன்றி. ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறீர்கள்.\nசுடலை மாடன், உங்க 'ஜாதிக்' கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..\nநல்லா சொல்லி இருக்கீங்க :)\n//தருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது.//\nதருமியின் இந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஜாதி குறித்த உங்கள் கருத்துக்கள் பலவற்றிலும் ஒப்புதலே. ஆனால், இதுவரையிலான உங்கள் பார்வையைக்கொண்டு இப்பதிவை அளக்கையில், இதை நீங்கள்தான் இதை எழுதியதா என்று நம்பமுடியவில்லை. அது எப்படி சிலர் எழுதினால் மட்டும் அது \\'விமர்சனமாக\\'ப் படுகிறது, சிலர் எழுதினால் மட்டும் அது \\'சிண்டு முடிவதாக\\'ப் படுகிறது நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவுகளை நானும் படித்துள்ளேன் - அதி���் சிண்டு முடிவது எங்கே இருக்கிறதென்று சொல்லமுடியுமா நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவுகளை நானும் படித்துள்ளேன் - அதில் சிண்டு முடிவது எங்கே இருக்கிறதென்று சொல்லமுடியுமா இதுகுறித்த விவாதங்களைப் படித்த அலுப்பில் எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்தால், அடுத்து பின்னூட்டத்திலும் இதையே எழுதியுள்ளீர்கள் - ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் தருமி சில பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தலித்துகள் தங்களது பிரச்னைகளை எப்படி ஆக்கபூர்வமாகக் கையாளவேண்டுமென்று சொன்னதாகத்தான் நினைவு. அது தவிர்த்து, அந்தப் பதிவில் ஜாதி பற்றி எப்படிச் சிண்டு முடிந்திருக்கிறாரென்று சுட்டிக்காட்ட முடியுமா\nஜாதி குறித்து நீங்கள் எழுதியுள்ளது பெரும்பாலும் சரி; ஒத்துக்கொள்கிறேன், கடைசியில் ஒரு வரியையும் சேர்த்திருக்கலாம். \\'நினைத்தால் ஜாதியை மறுத்து வாழமுடியும், ஆனால் தற்போதைய சூழலில் அது என்னால் முடியாதென்று தோன்றுகிறது - இது என் குற்றமில்லை\\'. அது உங்கள் குற்றமில்லை என்பதையும் முழு மனதுடன் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஜாதியை மறுத்து வாழத் திராணியில்லாதவர்களின் நழுவல் மனோபாவம், நாம் கீழ்த்தரமாகப் பார்க்கும் அரசியல்வாதிகளின் ஜாதி அரசியலைவிட எந்த விதத்திலும் குறைந்ததாகத் தோன்றாதபோது, சும்மா அரசியல்வாதிகளைமட்டும் குறைசொல்லிக்கொண்டிருப்பது ஏனென்றும்தான் கேட்கத்தோன்றுகிறது. முயற்சி செய்யாமலேயே முனகிக்கொண்டிருப்பதைவிட முயன்று தோற்பது எவ்வளவோ மேல். தோல்வி குறித்த சாத்தியப்பாட்டைத் தவிர்ப்பதும் தவறே இல்லை - ஏனெனில் அனைவரும் வெற்றியை விரும்புபவர்களே - இப்படியிருக்கையில் தவிர்ப்பதற்கு எவ்வளவு தூரம் சாக்குச் சொல்கிறார்களென்பதைவைத்துத்தான் தனிப்பட்டவர்களது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவோ/நிராகரிக்கவோ ஆலோசிக்கவேண்டியிருக்கிறது. முதலில் தன் ஜாதியை மனத்தளவில் உதறுவதிலிருந்து தொடங்கவேண்டும், நிஜத்தில் உதறியிருந்தால் தன் முகத்துக்கு நேராய்த் தன் ஜாதி நல்லவிதமாகவோ கேவலமாகவோ விமர்சிக்கப்படும்போது அதை அங்கீகரிக்குவோ அல்லது அதற்குப் பதிலாகச் சப்பைக்கட்டு கட்டவோ உந்துதல் வராது. குறைந்தபட்சம் அதைச் செய்யக்கூடத் திராணியில்லாத பல \\'அரைவேக்காட்டு ஜாதி எதிர்ப்பாளர்களை\\'யும் பார்த்திருக்கிறேன், முழுதாக உதறியவர்களையும் பார்த்திருக்கிறேன் - இந்தமாதிரி \\'என்ன நடக்கப்போகிறது என்ன நடக்கப்போகிறது\\' என்று ஒரு defeatist attitudeஉடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைக்குறித்துப் பேசுவது வெட்டியானதுதான், ஒத்துக்கொள்கிறேன் :-). நீங்கள் இப்போது குறைசொல்லும் \\\"ஜாதிப் பிரச்னைகளால் கல்லூரியில் சேர்ந்து பாதிக்கப்படுபவர்களுக்கு\\\" குறைந்தபட்சம் இன்னும் ஐம்பது, நூறு வருடம் கழித்தாவது வரக்கூடும் விடிவுகாலம் ஜாதிகளை ஒழித்துக்கட்டுவதைப்பற்றிப் பேசுவதால்தான் வருமே தவிர, ஒழிப்பதைப்பற்றிப் பேசுவதால் எத்தனைபேர் சிண்டு இழுபடுகிறது பார் என்று குறைபட்டுக்கொள்வதால் அல்ல. இம்மாதிரி விவாதங்கள்மூலம் அலுப்படைந்து இதை எழுதியிருக்கிறீர்கள் என்ற கோணத்தில் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் இதுமாதிரியான ஒரு விஷயம்குறித்து உங்களிடம் இதைவிட அதிகப் பக்குவத்தை எதிர்பார்த்ததால் வந்த ஏமாற்றத்தினாலும் இருக்கலாம் இந்தப் பின்னூட்டம். வழக்கம்போல ஜாதி ஒழிப்பு குறித்துப் பேசுவதெல்லாம் ஒரு வெற்று வாதம், வறட்டுக் கூச்சல், ஏட்டுச் சுரைக்காய், hollow rhetoric, என்னைப் போன்று வெளிநாட்டிலிருப்பவர்கள் எழுதினால் \\'உள்ளூர் நிலவரம் உனக்கென்ன தெரியும்\\' (ஏதோ இதுவரையிலான எங்கள் வாழ்க்கையில் நாங்களெல்லாம் தமிழ்நாட்டில் படித்ததேயில்லை, இட ஒதுக்கீட்டால் சிக்கலோ பயனோ அடைந்ததே இல்லை பாருங்கள் ;-)) போன்ற விமர்சனங்களும் இருந்துகொண்டேதான் இருக்கும் - இருப்பதிலும் தவறில்லை. ஏனெனில் எதிர்வினை இல்லாத எதுவும் கடைசியில் வெறுமனே ஒரு concept cult ஆகத்தான் போய் முடியும்.\nஎன் அமெரிக்க கத்தோலிக்க நண்பனொருவன் தனது குழந்தையை இன்னும் baptize செய்யவில்லை, செய்யப்போவதும் இல்லை என்கிறான். கத்தோலிக்கர்களின் வரலாற்று, மதரீதியான கொலை, அட்டூழியங்களைக் குறித்து அறிந்திருக்கும் காரணத்தால் அவன், அவனது மனைவி இருவருக்கும் மதநம்பிக்கை குறைவு, தமது மகனை baptize செய்வதிலும் விருப்பமில்லை. ஏன் உன் மூதாதையர் அனைவரும் கத்தோலிக்கர், நீயும் கத்தோலிக்கர், உன் மனைவியும் கத்தோலிக்கர் - இப்போது மதநம்பிக்கை இல்லையென்று சொல்கிறாயே என்று குத்தலாகக் கிண்டலாகக் கேட்கலாம் - அக்கேள்வியில் ஏதே��ும் குறைந்தபட்ச அடிப்படை இருக்கிறதா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் - நமது ஊரில் ஜாதி இல்லை, அதை ஒழிக்கவேண்டுமென்று நிஜமாகச் சொல்பவர்களைநோக்கியும் இதே கேவலமான அஸ்திரம்தான் வீசப்படும் - உன் அப்பாவும் அம்மாவும் ஒரே ஜாதி, பிறகு என்ன பேச்சு உனக்கு என்று. நம் ஊர் ஜாதி போல அவனுக்கும் அதே சிக்கல். அவன் இருக்கும் ஊரில் இருக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்களைவிட கத்தோலிக்கப் பள்ளிக்கூடம் தரத்தில் சிறந்தது. ஆனால் baptize செய்யப்படாத தன் மகனை அங்கே அனுப்பினால் அவன் மட்டும் வித்தியாசமாக உணரக்கூடும் என்பதுதான் அவனது ஒரே கவலை - கடவுள் குறித்து எதுவும் அறியாததால் தன் மகனுக்கு ஏதும் குறைந்துவிடும் என்பதனால் அல்ல. அதனால், சிக்கல் என்பது எல்லா ஊரிலும்தான் இருக்கிறது. அவன் கேட்கும் கேள்விகளைப் பொதுவாகவும் பொருத்திப் பார்க்கிறேன் - what higher grounds of morality a religious guy can have compared to me I don\\'t kill anybody, I don\\'t run over animals with my car, and I cannot ape those around me just by blindly following the rituals which I neither understand nor care to understand - half of them don\\'t even know why they are doing it என்கிறான். மதம் என்பது ஒரு வைரஸ் போல, தன்னைத்தானே பெருக்கிக்கொள்வதுதான் அதன் ஒரே நோக்கம் என்கிறான் - அவன் கத்தோலிக்கனாயிருக்கக் காரணம் அவனது மூதாதையர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாயிருப்பதுதானென்பதையும் புரிந்து வைத்திருக்கிறான். கருச்சிதைவு செய்துகொள்வதுகுறித்துத் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை, ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கிறான், சுருக்கமாகச் சொன்னால் ஒரு extreme left libertarian mindset உள்ள ஒரு கத்தோலிக்கன். இதேபோன்றவர்கள் நம் ஊரிலும் அனைத்து மதங்களிலும் ஜாதிகளிலும் உண்டு - ஜாதி குறித்துப் பேசுபவர்கள், செயல்படுபவர்களும் உண்டு; எங்கே போனாலும் இதுபோன்ற ஆசாமிகள் சிறுபான்மையினரே. கருத்துக்களைச் சொல்வதுமட்டுமன்றி தன் குழப்பங்களையும் வெளிப்படையாக அலசும் எவனொருவனுக்கும் இதே கதிதான் - முதலில் அப்படிப்பட்டவனது \\'கருத்து குறித்த திடமின்மை\\' கேள்விக்குட்படுத்தப்படும் (இராக் போரில் புஷ்ஷைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அமெரிக்கர்களைப்பற்றிக் கிண்டலாகச் சொன்ன ஒரு கார்ட்டூனில் பார்த்த மாதிரி - I don\\'t care where to, but I just want to be led என்று - குறைந்தபட்சம் அது மாதிரி எதையாவது ஒன்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றினாலே போதுமானது இதிலிருந்து ���ப்பிக்க) - அதுதான் முதல் முழங்கால் வெட்டு, அதன்பிறகு சரமாரியாகப் போட்டுத் தாக்கிவிடலாம். தருமி தனது மதம் குறித்த பதிவுகளில் தனது கருத்துக்கள் உட்படத் தனது சந்தேகங்களையும் குழப்பங்களையும் சேர்த்து முன்வைத்ததுபோலத்தான் எனக்குப் படுகிறது - அவரது பல பதிவுகளின் நோக்கம் வெறுமனே சிண்டு முடிவது மட்டுமே என்று எனக்குத் தோன்றாததற்கு அதுவும் ஒரு காரணம். குறைந்தபட்சம் அதைக்கூடச் செய்யாமல், தமது செதுக்கிச் சீர்மைசெய்யப்பட்ட பிரசங்கங்களின் ஒலிபெருக்கிச் சத்தம் அனைவர் காதையும் செவிடாக்குமாறு உரத்துக் கேட்கவேண்டிய நோக்கமிருப்பின் முதலில் மறைத்தாகவேண்டியது தத்தமது கோணல்களையும் \\'நிச்சயமின்மை\\'களையும் திராணியின்மைகளையும் பிளவுண்ட நாக்குக்களையுமே என்பதை வெகு தெளிவாக உணர்ந்து செயல்படும் பிரசங்கிகளை (பிறர் பார்வையில் நீங்களும் நானும்கூட இந்த வரையறைக்குள் அடங்கக்கூடும்) அடையாளங்காணுவதில் உங்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாகச் செலவழிப்பீர்களென்று நம்புகிறேன் - இப்படிப்பட்ட ஒரு வரையறைக்குள்தான் தருமியும் வருகிறார் என்று நீங்கள் நம்புவீர்களானால், அப்போது சரி.\nஇந்த சுட்டியை பிடித்து சென்றால் வரும் பின்னூட்டத்தில் கடைசி பத்தி சன்னாசி பின்னூட்டத்திற்கு தொடர்ச்சியாகவோ, தொடர்ச்சியில்லாமலோ பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்...\nஇந்த பதிவிற்கு தொடர்பிருப்பதால் என் பதிவின் சுட்டி இங்கே....\n//நான் இப்பதிவில் கொஞ்சம் passive role மட்டுமே எடுத்துக் கொண்டேன்; பெரும்பான்மையாக வந்த பின்னூட்டங்களுக்கு பொன்ஸ் பதில் தந்துகொண்டிருப்பதால் நான் சைட் லைன்ல உக்காந்து ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருந்தேன்//- தருமியின் பின்னூட்டம் அவர் பதிவில். இதனால்தான் நாரதர் என்று சொன்னேன்,கிளப்பி விட்டுவிட்டு ஒதுங்கி நின்று நோட்டம் இட்டதால். அவரது கருத்துக்கள் பற்றிய கமெண்ட் அல்ல அது என்பதை அவர் நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி.\nமேலே கூறிய பின்னூட்டம் உங்களுக்காகத்தான். ஜாதியைத் தவிர்த்து வாழ்வதோ அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதோ அவரவர் சொந்தப் பிரச்னை. அடுத்தவர்களின் ஜாதி பற்றிய பிரக்ஞை அற்று இருப்பதுதான் தெளிந்த சிந்தனை என்பது என் கருத்து. என் நண்பர்கள் தலித்தோ பார்ப்பனரோ ���ன்னியரோ இன்ன பிற ஜாதியோ, எனக்கு தேவையற்றது அது. என் நண்பன் என்ற உணர்வு மட்டும்போதும். வலையுலகில் மேலே உள்ள சுட்டிகளில் உள்ள விவாதங்களைப் பார்த்தபோது தனி மனித தாக்குதல்கள் ஜாதியின் அடிப்படையிலேயே போய்க் கொண்டிருப்பது நெருடுகிறது.\nநிஜ உலகை விட வலையுலகில் தான் அதிகம் ஜாதி பற்றி பேசுகிறார்கள்:-(\nவெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே\nநிலத்தில் நீர்நிறப்பி வைக்கப்பட்டுள்ள எல்லா தண்ணீர் குடத்திலும் வானத்து சூரியன் தனித்தனியே தெரிந்தாலும் சூரியன் என்னவோ ஒன்றுதான், அதை மூடிவைப்பதனால் ‘அது’அதற்குள் அடங்குமோ\nஒளிபொருந்தியது என்று பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன நன்மை.\nமூடிய குடத்துக்குள் இல்லாதகதிரவன் போல் வறட்டுகெளரவம், வீம்பாகி மூடிய உன் இதயத்துள்ளும் ஒன்றும் இருக்காது.\nஅணு முதல் அண்டமெங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலை உனக்கு பிடித்த, நம்பிக்கைகொண்ட பெயரில், உருவத்தில் போற்றுவது,பாடுவது,பேசுவது அடுத்தவனுக்கு இடையூறின்றி\nயார் மனசும்நோகாமல் செய்தால் பிரச்சணையில்லை.\nமதம் மொழி சாதி எல்லாமே கும்பல்கும்பலாய் வாழ்ந்தமனிதன்\nஅந்தநாள் மதம் இன்றும் மாறாமலிருக்கிறதா பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமா பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமாபேசத்தான் செய்கிறோமா இல்லையல்லவா அதேபோல் சாதியென்ன எல்லாமே மாறிப்போகும்.\nஅது எப்படிமாறும்- இயற்கையாகவோ, செயற்கையாகவோ மாறும்.\nநீ என்னநினைக்கிறாய் உன்மதம் உன்மொழி உன்இனம் எங்கும் பரவிநிழைக்க விரும்புகிறாய்,என் மக்களே சிறந்தோர் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றவர்கள் எல்லாம்பிறகுதான். இந்த மனிதனின் மாண்புமிகு மனப்பான்மைதான் ஆட்டத்தின் அஸ்திவாரமே\nஎன் மதம் இல்லாமல்போய் விடும்,என் மொழி இல்லாமல் போய்விடும்- விடமாட்டேன் அதற்காக பிரச்சாரம் செய்வேன்,என்சொத்து முழுவது அதற்காக வாரிக்கொடுப்பேன்\nஎன் ஜாதிக்காரன் மட்டும் நன்றாக இருக்க பாடுபடுவேன் என்றால் என்னசெய்ய முடியம். உனக்கு அதனால் கிடைக்கும் நிம்மதி,பேரும் புகழும் குறுகியவட்டமாய் போய்விடும், இதையே நீ பாரபச்சமின்றி எல்லோருக்கும் பயன்பட ஏதேனும்செய்தால் உண்மைஉலகம் உன்னை வாழ்த்தும்.\nஉண்மைதான் செல்வன். நானும்க��ட நிஜத்தைவிட வலையில் ஜாதி பற்றி அதிகம் பேசுவதாகப் படுகிறது அதனால்தான் விவாதங்களைக் குறைத்துக் கொண்டேன்\nவிரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சித்தன்\n//நிஜ உலகை விட வலையுலகில் தான் அதிகம் ஜாதி பற்றி பேசுகிறார்கள்:-(//\n//வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே//\n//நானும்கூட நிஜத்தைவிட வலையில் ஜாதி பற்றி அதிகம் பேசுவதாகப் படுகிறது //\nமீண்டும் மீண்டும் இப்படி கேட்கப் படுவதைப் படிக்கும் பொழுதும், அதற்குப் பதில் சொல்லும் பொழுதும் என் போன்றவர்களுக்குக் கூட அலுப்பாகத்தானிருக்கிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக இணைய விவாதங்களில் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இருந்தாலும் விடாமல் சாதி பற்றி வெளிப்படையாக விவாதிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, சாதியைப் பற்றி தங்கள் வாழ்க்கையில் பெரிதும் பொருட்படுத்தாவிட்டாலும், திருமணம் செய்யும் போது மட்டும் சாதியடிப்படையில் செல்லும் படித்த நடுத்தர வர்க்கத்தினரால் விவாதிக்கப் படவேண்டும். இவர்களில் பெரும்பாலோர் சாதி பற்றி தங்களுக்கு அக்கறையில்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, சாதிகள் இல்லையடி என்ற பாரதி பல்லவியைப் பாடிக்கொண்டே, தங்கள் சாதியை விமர்சிக்கிறார்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.\nசாதியைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் இவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பது போல வந்திருக்கும் இந்தச் செய்திக் கட்டுரையைப் படியுங்கள்.\nஇதைப் படித்த பிறகும் மாணவர்களுக்கு சாதி நம்பிக்கையெல்லாம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா என்ன\nசாதி வெளிப்படையாக விவாதிக்கவும், விமர்சிக்கவும் பட வேண்டிய ஒன்று. அது சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புவர்கள் உண்மையிலே செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் அதன் அடிப்படையில் விவாதம் நடக்கும் பொழுது ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அநாகரீகமாகத் தாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nசாதி என்று சொன்னாலே தீயாகப் பற்றிக் கொள்கிறது. சாதி ஒழிய வேண்டும் என விரும்பும் நண்பர்களும், சாதிய சமூகம் குறித்த விவாதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என பேசும் நண்பர்களூம் அடிப்படையான ஒரு செய்த��யை கவனிக்கத் தவறுவதாக நினைக்கிறேன்.\nஇன்று சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அனைத்து அவலங்களுக்கும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே காரணமா\nசாதிய ஏற்றத் தாழ்வுகள் மட்டும் மறைந்து போனால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுமா\nவியர்வையை உதிரமாய்க் கொட்டி கழனிக் காட்டில் கால் வயிற்றுக் கஞ்சிக்காக போராடிக் கொண்டிருக்கிறானே ஏழை விவாசயக் கூலித் தொழிலாளி அவனது சாதிய அடையாளத்தைப் போக்கி விட்டால் அவன் கரிசல் காட்டின் முதலாளி ஆகிவிடுவானா\nபொருளாதார பலம் இல்லாத மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக உண்டாக்கப் பட்ட ஆயுதம்தான் சாதி.\nசாதிய ஏற்றத் தாழ்வுகள் பற்றி வலையில் அடிக்கடி இது போன்ற விவாதங்களைப் பார்க்க முடிகிறது.\nஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்து இது போன்ற காரசாரமான விவாதங்களை வலையில் எங்கும் பார்க்க முடிவதில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாசனமாகவே மாறிவிட்டது.\nஏழை விவசாயக் கூலித் தொழிலாளிகள் முதல் அமைப்பு சேராத கோடிக்கணக்கான உதிரித் தொழிலாளிகள் வரை உள்ள இந்த பெருங் கூட்டத்தில் அனைத்து சாதியினரும் இருக்கின்றனர். இவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்தாமல் வெறும் சாதி ஒழிப்பினால் மட்டும் தீர்வு கிடைக்காது.\nஇருப்பவன், இல்லாதவன் என்ற ஏற்றத் தாழ்வு மறையும் போது சாதியும்\nஅதோடு சேர்ந்து பொசுங்கிப் போகும்.\nஅதுவரை விவாதங்கள் தொடர்வதை தடுக்க முடியாது.\n\"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்,\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்,\nவல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி,\nவர வேண்டும் திரு நாட்டில் பொதுவுடைமை\"\nதிணறும் +2 தேர்வு;கொக்கரிக்கும் தேர்தல்\nநால்வர் அணியால் நானும் சங்கிலியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2012/04/blog-post_2054.html", "date_download": "2018-10-22T13:26:31Z", "digest": "sha1:R2DLWWCFMTY5X6UM7WZQBUPCK3ZFNQNG", "length": 67663, "nlines": 660, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: * ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n* ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் \nஇன்றைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்களின் சிந்திக்கும் மற்றும் கேள்வி கேட்கும் திறணை எதிர் கொள்ள மதங்கள் திணறியே வருகின��றன, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு இல்லை. மரபணு பற்றி இன்றைக்கு மிகவும் பேசப்படுவதால் இவற்றை மதங்களின் கருத்துகள் எவ்வாறு முடிந்து கொள்கின்றன என்று பார்ப்போம்\nமரபணு இல்லாமல் ஆதாம் ஏவாள் பிறந்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு ஒரு கிறிஸ்துவ இணைய தளம், ஆம் என்கிறது, களிமண்ணால் படைக்கப்பட்டதாக நம்பம்ப்படும் ஆதம் ஏவாளுக்கு தாய் வழி இயற்கையான பிறப்பு அமையாததால் கருவரையில் இருந்து பிறக்கும் அடையாளமாக தொப்புள் இருக்காது என்பதுடன் மரபணுவும் இருக்காது என்கிறார்கள், நான் பார்த்த வரையில் ஆதாம் ஏவாள் படங்களில் தொப்புளும் சேர்ந்தே வரையப்பட்டுள்ளது இதற்கு முரணாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மரபணு இல்லாமல் படைக்கப்பட்ட ஒருவரின் வாரிசுகளுக்கு மரபணு எப்படி ஏற்படும் என்ற கேள்விக்கு ஒரு கிறிஸ்துவ இணைய தளம், ஆம் என்கிறது, களிமண்ணால் படைக்கப்பட்டதாக நம்பம்ப்படும் ஆதம் ஏவாளுக்கு தாய் வழி இயற்கையான பிறப்பு அமையாததால் கருவரையில் இருந்து பிறக்கும் அடையாளமாக தொப்புள் இருக்காது என்பதுடன் மரபணுவும் இருக்காது என்கிறார்கள், நான் பார்த்த வரையில் ஆதாம் ஏவாள் படங்களில் தொப்புளும் சேர்ந்தே வரையப்பட்டுள்ளது இதற்கு முரணாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மரபணு இல்லாமல் படைக்கப்பட்ட ஒருவரின் வாரிசுகளுக்கு மரபணு எப்படி ஏற்படும் இன்றைய க்ளோனிங்க் போல் நகலெடுக்கும் உருவமாக ஆதமின் வார்சிகள் ஆதாமைப் போல் தான் இருந்திருப்பார்கள், இவர்களுக்குள் (வாரிசுக்குள்) அண்ணன் தங்கையை திருமணம் செய்வது தவிர்க்க முடியாது என்றாலும் மரபணு குறைபாடுகளுடன் குழந்தைப் பிறக்காதா என்கிற கேள்வியை அவர்களே கேட்டு பதிலும் சொல்லி உள்ளனர்.\nகேள்வி: காயீனின் மனைவி யார் காயீனின் மனைவி அவனது சகோதரியா\nபதில்: காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்ய���்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.\n(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)\n\"ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது.\"\nஇங்கே கேட்டிருக்கும் கேள்வி காயீனின் மனைவி பற்றி ஆனால் அவர்களாகவே மரபணு பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார்கள், கேள்விக்கும் பதிலுக்கும் முதல் பகுதியிலேயே பதிலை சமாளித்துச் சொல்லி இருந்தாலும் (அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதது பற்றி அவர்கள் கவலைப் படவில்லை) கூடுதல் தகவலாக மரபணு பற்றி யாரும் கேட்டுவிட்டால் என்று முந்திக் கொண்டுள்ளனர். இவர்கள் சொல்வது படிப்பார்த்தால் ஆதாமின் வாரிசுகளுக்குள்ளேயே திருமணங்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு மரபணு என்ற ஒன்று மனித உடலில் புகுந்துள்ளது போல் நினைக்கத் தோன்றுகிறது. இருவரின் வாரிசுகளில் வரும் அனைவருமே கிளைத்து வரும் பொழுது பிற குடும்பத்து (வேற ஆதாம்களின் வாரிசுகள் என்று முந்திக் கொண்டுள்ளனர். இவர்கள் சொல்வது படிப்பார்த்தால் ஆதாமின் வாரிசுகளுக்குள்ளேயே திருமணங்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு மரபணு என்ற ஒன்று மனித உடலில் புகுந்துள்ளது போல் நினைக்கத் தோன்றுகிறது. இருவரின் வாரிசுகளில் வரும் அனைவருமே கிளைத்து வரும் பொழுது பிற குடும்பத்து (வேற ஆதாம்களின் வாரிசுகள்) திருமணம் ஏற்பட்டிருக்கும் புதிதாகத்தான் மரபணு உற்பத்தியானது, இரத்தவகை மாறியது என்பது எப்படி கூறுகளாகும் ) திருமணம் ஏற்பட்டிருக்கும் புதிதாகத்தான் மரபணு உற்பத்தியானது, இரத்தவகை மாறியது என்பது எப்படி கூறுகளாகும் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் படைப்புக் கொள்கை செத்துவிடும் என்று நினைப்போர், ஆதாம் கருப்பராக இருந்தாரா பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் படைப்புக் கொள்கை செத்துவிடும் என்று நினைப்போர், ஆதாம் கருப்பராக இருந்தாரா வெள்ளையராக இருந்தாரா அல்லது மஞ்சள் நிற மங்கோலிய இனமாக இருந்தாரா என்ற கேள்விகளுக்கு விடைச் சொல்வது இல்லை. உடலமைப்பு சூழலால் மாறும் என்று இவர்கள் ஒப்புக் கொண்டாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த அதே மனித உருவங்கள் தான் இன்றும் கருப்பர்களுக்கு இருக்கிறது, ஒரு கருப்பினம் குளிர்நாடுகளுக்கு இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக பெருகி வளர்ந்தால் அவர்கள் மஞ்சள் நிறத்தினராகவோ அல்லது வெள்ளை இனத்தினராகவோ ஆவார்களா என்ற கேள்விகளுக்கு விடைச் சொல்வது இல்லை. உடலமைப்பு சூழலால் மாறும் என்று இவ���்கள் ஒப்புக் கொண்டாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த அதே மனித உருவங்கள் தான் இன்றும் கருப்பர்களுக்கு இருக்கிறது, ஒரு கருப்பினம் குளிர்நாடுகளுக்கு இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக பெருகி வளர்ந்தால் அவர்கள் மஞ்சள் நிறத்தினராகவோ அல்லது வெள்ளை இனத்தினராகவோ ஆவார்களா சிந்திப்பவர்களுக்கு சாட்சி இருக்கிறது என்போர், ஆதாம் ஏவாளின் வாரிசுகள் எப்படி பல்வேறு நிறங்கள் முக அடையாளங்களுடன் மாறிப் போனார்கள் சிந்திப்பவர்களுக்கு சாட்சி இருக்கிறது என்போர், ஆதாம் ஏவாளின் வாரிசுகள் எப்படி பல்வேறு நிறங்கள் முக அடையாளங்களுடன் மாறிப் போனார்கள் என்பதற்கு விடையாக ஆதாமின் வாரிசுகள் ஒருவேளை குரங்குக் கூட்டங்களுடன் கலந்து பல்கிப் பெருகி இருப்பார்கள் அல்லது பூனைகள் பல வண்ணங்களில் குட்டிப் போடுவது போல் எல்லா இனங்களின் குழந்தையை பெற்றெடுத்தார்கள் என்கிற எளிய ஊக விடையாவது சொல்லிவிட்டு பின்னர் பரிணாமக் கோட்பாடுகளை மறுக்கச் செல்லலாமே. ஒருவேளை ஆதாம் கருப்பு நிறம் என்று வைத்துக் கொண்டாலும் கூட வெள்ளையர்கள் தாங்கள் குரங்கில் இருந்து பிறந்தோம் என்பதை பெருமையாக நினைத்தாலும் கருப்பர்களிடம் இருந்து பிறந்தோம் என்பதை பெருமைக்குரிய ஒன்றாகக் கருதமாட்டார்கள், இன்னும் ஒரு கேள்வி ஆதாம் ஏவாளுக்கு பிறகு பல சந்ததிகள் பெருகி இருந்தாலும் நோவாவின் காலத்தில் நோவா கப்பலில் ஏற்றும் பொழுது இனத்துக்கு ஒன்றாக மனிதர்களை ஏற்றுவதாக குறிப்புகள் எதுவுமே இல்லையே, பிறகு எப்படி மனித இனங்கள் பலவாக பல நிறங்களாகப் பெருகி இருக்கும் \nபடைப்புத் தொழிலின் ஆறாம் நாள் மற்ற மனித இனங்களைப் படைத்தார் என்று பழைய ஏற்பாடு சொல்கிறது, ஆதம் ஏவாள் ஆப்பிளைக் கடித்தார்கள் துன்பத்திற்கு ஆளானார்கள், மற்றவர்களையும் ஏன் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும், தவிர ஆதாம் ஏவாளை மற்ற இனங்களின் மூததையர் என்று எப்படி ஏற்றுக் கொள்வது \nஏசுவின் மரபணுவும் இரத்த வகையும் தெரிந்துவிட்டதாக கிறித்துவ இணைய தளங்கள் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள், மேரி கன்னித்தாய் என்றால் ஏசுவின் இரத்த வகையும் மேரியின் இரத்த வகையும் ஒன்று என்றும், ஏசுவின் மரபனு கடவுளினால் பெறப்பட்டது என்றும் சொல்லுகிறார்கள். எதோ ஒரு பழைய துணியைக் காட்டி அது ஏசுவை அடக்க���் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்டதாகவும் அதில் படிந்திருந்து படிமங்களில் இரத்த வகை மாதிரியை கண்டுபிடித்துவிட்டனர் என்றும் AB வகையைச் சேர்ந்தது என்று சொல்கிறார்கள், இதையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பது வேற, தொடர்ந்து அங்கங்கே ஏசு சிலைகளில் வடியும் இரத்தங்களும் சோதனை செய்யப்படுகிறது, அதில் சில இடங்களில் AB வகையும், O வகையும் இருப்பது முரண்\nஏசுவின் பரம்பரைப் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஏசுவில் இருந்து மேலே போனால் மோசஸ் அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், ஏசுவும் மோஸசும் யூதர்கள் இவர்கள் அந்தப் பட்டியலின் வாரிசுகள் என்றால் ஆதாமின் வாரிசுகள் அனைவருமே இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்கள் தான், ஏசு காலத்திலேயே யூதர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், எகிப்தியர்கள் அது தவிர ஆசியர்கள், இந்தியர்கள் என்று பெருங்கூட்டமே இருந்தது, இஸ்ரேலியர்கள் தவிர மற்றவர்கள் யாருக்குப் பிறந்தார்கள், எப்படிப் பிறந்தார்கள். இதையெல்லாம் நம்புவர்கள் காந்தாரிக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் வேடிக்கைதான்.\nஆதாம் பிறந்த உருவாக்கிய தேதி அக்டோபர் மாதம் 23 தேதி கிமு 4004 ஆம் ஆண்டாம் (creation of Adam on October 23, 4004 BC at 9:00 am and lived until 3074 BC), 930 ஆண்டு வாழ்ந்தாரம், ஒப்பிட அதே காலகட்டத்தில் எகிப்திய நாகரகம் ப்ரமீடுகள் எழும்ப கொடிக்கட்டிப் பறந்ததாகத் எழுதப்பட்ட வரலாற்றில் தெரிகிறது\nஇதையெல்லாம் படிக்க படிக்க மூச்சு வாங்குது, இதில் மதவாத அன்பர்கள் மத நூலை சரியா உள்வாங்கினால் புரியும் என்கிறார்கள், ரொம்பவும் உள்வாங்கினால் பேராபத்து ... நான் கடல் உள்வாங்குவதையும் அதன் பிறகான சுனாமியையும் சொல்கிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/12/2012 04:24:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், நட்சத்திர இடுகை, மதம்\nகுந்திக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் வேடிக்கைதான்\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\n//அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், //\n அவருக்கு இங்கே என்ன வேலை\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01:00 GMT+8\nபழைய கதை ஒன்று. என் மாணவியிடமிருந்து எனக்கு ஒரு மடல். ஏசுவின் ரத்தத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை தான் chromosomal testing எல்லாம் செய்து விட்டதாகவும் ஒருத்தர் அள்ளி விட்டிருக்கிறார். இது போல பல கதை அவர் சொல்லியிரு��்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால், ஏசுவுக்கு 23 ஜோடி நிறமிகளுகுப் பதிலாக வெறும் 23 நிறமிகள் மட்டுமே இருந்ததாகச் சொல்லியுள்ளார். அதாவது மேரியன்னையின் குரோம் சோம்கள் மட்டும் இருந்தனவாம். மற்ற 23 -ம் பிதாவிடமிருந்து என்பதால் அது ஏசுவிடம் இல்லையாம்\nஇதை பலரும் பல் காலம் நம்பி வந்திருக்கிறார்கள். அந்த ஆளும் செமையாகக் காசு பார்த்திருக்கிறார். பின்னால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியது.\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:07:00 GMT+8\n//(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)//\nம்ம்ம்..கடவுள் மற்றும் தேவதூதர்கள் எல்லாம் டிப்பாப்பாக பருத்தி அல்லது பாலிஸ்டரரில் சொக்காய் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் மனிதனை மட்டும் அம்மணக்கட்டையாக இருக்கச் சொல்லி , ஆப்பிளைக்கடித்தால் வெட்கம் வரும் அது தப்பு என்று சொல்லும் கடவுளை என்ன செய்வது\nஏன் ஆதமையும் ஏவாவையும் ஆரம்பம் முதல் டவுசர் சட்டை போடும் அறிவுடன் படைத்திருக்கக்கூடாது\nஇந்தப் படத்தில் இருக்கும் கடவுளையும் , அம்மணக்கட்டையாக இருக்குமாறு படைக்கப்பட்ட ஆண்/பெண்ணைப் பார்த்தால் , விருதுநகரில் முலைவரி செலுத்திய அந்தக்கால பெண்களும் அவர்களை அடிமை செய்த ஆண்டைகளும் நினைவில் வருகிறார்க‌ள். :-(((\nஆண்டான் அடிமை போல தேவதூதர்களுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதியா இது என்ன செத்து செத்து விளையாடும் \"மர்கையா ஆவோ\"..விளையாட்டா இது என்ன செத்து செத்து விளையாடும் \"மர்கையா ஆவோ\"..விளையாட்டா டூ மச் மிஸ்டர் கடவுள்(ஆபிரகாமிய கடவுள்)\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:54:00 GMT+8\nகல்வெட்டு கேட்கும் கேள்வி கல்வெட்டு ஒன்று துண்டு ரெண்டு.\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41:00 GMT+8\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24:00 GMT+8\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:25:00 GMT+8\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:25:00 GMT+8\nம்ம்ம்..கடவுள் மற்றும் தேவதூதர்கள் எல்லாம் டிப்பாப்பாக பருத்தி அல்லது பாலிஸ்டரரில் சொக்காய் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் மனிதனை மட்டும் அம்மணக்கட்டையாக இருக்கச் சொல்லி , ஆப்பிளைக்கடித்தால் வெட்கம் வரும் அது தப்பு என்று சொல்லும் கடவுளை என்ன செய்வது\nநல்லா இருக்கு இது ....\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03:00 GMT+8\nஅது என்ன லூக்கா சுவிசேஷப் பட்டியலை மட்டும் போட்டிர்கள்.\nஐயா - இது என்ன் புதிய ஏற்பாட்டின் ஆரம்பமே மத்தேயு சுவிசேஷம் தரும் ஏசுவின் முன்னோர் பட்டியல் தான்.\nமத்தேயுவின் ஜோசப்-பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்;-ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது- சாலமன் வரிசையில் 40ஆவது தலைமுறையினர்.\nநீங்கள் சொல்லியுள்ள லூக்கா சுவிசேஷப் பட்டியலின் ஜோசப்-நாசரேத்தின் வாழ்ந்த ஏல்யின் மகன் ஜோசப்;- ஆபிரஹாம்- யாக்கோபு- யூதா- தாவீது-நாத்ட்னன் வரிசையில் 56ஆவது தலைமுறையினர்.\nஇப்போது துரின் பிணப்போர்வையின் இரத்தம் எந்த ஏசுவோடது- கேட்டு சொல்லிடுங்களேன்.\nஉலகம்- ஆதாம் படிப்புக் கணக்குகளை சொல்கிறீர்கள். இரண்டு பழைய ஏடுகளும் அதிலுமே பெரும் மாறுபாடுகள் உள்ளதே\nயாராவது எது சரின்னும் நமக்கு சொல்லுவாங்களா\nபுதன், 25 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:56:00 GMT+8\nDNA - க்கள் இல்லாமல் உயிரினங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் நமது கண், காது, மூக்கு முதல் ஒவ்வொரு திசு, அணுக்கள் வரை .. DNA குறியீடுகளால் ஏற்பட்டவையே. ஒருவேளை DNA உருவாகும் வரை அவர்கள் ஆவியாக அலைந்திருக்க வேண்டும் .....\nநிச்சயமாக அவர்கள் சொன்னபடி ஆதாம், ஏவாள் என்பவர்களில் இருந்து நாம் உருவாகியவர்கள் எனில் .. ஆதாம், ஏவாளின் பிள்ளைகள் தமக்குள்ளயே செக்ஸ் வைத்திருக்க வேண்டும் .. அதனை இஸ்லாமியர்கள் பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.\nஆதாமுக்கு விலா எலும்பில் இருந்து ஏவாளை உருவாக்கிய கடவுளுக்கு ஆதாமின் மகன்களுக்கு ஏன் உருவாக்க முடியவில்லை. பவர் இல்லாமல் போய்விட்டதோ.\nஅடுத்து தருமி ஐயா சொன்னதை வைத்து :\nஆணின் துணையின்றி குழந்தை பிறக்க முடியுமா என்றால் முடியும் .. ஆனால் ஆணின் துணையின்றி குழந்தையை உருவாக்குவோமானால் அது பெண்ணாகத் தான் இருக்க முடியும்.. ஆணாக இருக்க வாய்ப்பில்லை .. ஒன்று இயேசு பெண்ணாக இருந்திருக்க வேண்டும், அல்லது ஆண் துணையோடு தான் மேரியன்னை குழந்தை பெற்றிருக்க வேண்டும் .. அல்லது மேரி மக்தலான் தான் உண்மையான பிள்ளையோ என்னவோ ...\n23 ஜோடி குரோம்சோம்கள் இல்லாமல் வெறும் 23 குரோம்சோம்கள் மட்டும் மனிதருக்கு இருக்க வாய்ப்பில்லை. PSEUDO_SCIENCE வாதிகள் பலர் இப்படி எல்லாம் புளுகு திரிகின்றார்கள்..\nஅதனை நம்புவோரும் பலர் உள்ளனர். அது சரி சந்திரனில் ப்ளாடு வாங்கியவர்கள் தானே இந்த மக்கள் ..\nதிங்கள், 6 ஆ��ஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:57:00 GMT+8\nகுரானில் இந்த ஆப்பிள் கதை இருக்கின்றதா ... எனக்கு டவுட்டு \nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:57:00 GMT+8\nகுரானில் இந்த ஆப்பிள் கதை இருக்கின்றதா ... எனக்கு டவுட்டு \nஅது எப்படி இல்லாமல் இருக்கும் \nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\nஅப்படியா.. குரானில் ஆப்பிளைத் தான் ஆதாம் கடித்தாரா. இல்லை பேரிச்சம் பழம் அப்படி இப்படி என்று எதாவது இருக்கா.. ஐ மீன் அரபு மொழியில் இருக்கும் குரானில் ஏனெனில் தமிழில் மொழிப் பெயர்த்தவர்கள் அடைப்புக் குறியில் பலாப்பழம் என்று எல்லாம் எழுதிவிடுவார்கள் .. \nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:26:00 GMT+8\nஅப்படியா.. குரானில் ஆப்பிளைத் தான் ஆதாம் கடித்தாரா. இல்லை பேரிச்சம் பழம் அப்படி இப்படி என்று எதாவது இருக்கா.. ஐ மீன் அரபு மொழியில் இருக்கும் குரானில் ஏனெனில் தமிழில் மொழிப் பெயர்த்தவர்கள் அடைப்புக் குறியில் பலாப்பழம் என்று எல்லாம் எழுதிவிடுவார்கள் .. \nகுரானிலும் ஆதாம் ஏவாள் ஆப்பிள் கடிக்காவிட்டால், இஸ்லாம் தான் ஆதிமதம், அதாவது அல்லா இஸ்லாமைத்தான் முதன் முதலில் படைத்தார் என்று சொல்லிக் கொள்ள முடியாதே, கண்டிப்பாரவுங்க கடிச்சிருப்பாங்க.\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:06:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநித்தியானந்தன் இந்திய சமய அடையளமா \nபேரண்டம் பற்றிய வியப்பான தகவல்கள்\n* தமிழர்களின் வீண் பெருமை \n* போகாத ஊருக்கு சில வழி \n* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா \n* ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெ���ுமை \n* ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் \n* உலக அழிவை நாடும் மத நம்பிக்கைகள் \n* மொய்க்கும் கண்களைப் பார்த்த அச்சம் \n* இது தான் 'உயர்' தமிழா - ஒரு மொழிப் பெயர்ப்பு - ஒரு மொழிப் பெயர்ப்பு \n* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் \n* எதிர் கிருமி (Anti-Virus) மென்பொருள் இல்லாமல் கண...\n* மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு \nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜ���திவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பத��� : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-22T12:27:28Z", "digest": "sha1:UB3OWKZP7DPCPUAEFO7OY232YUI7YOKT", "length": 31123, "nlines": 158, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்", "raw_content": "\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்�� 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹான் சங்கரதாஸ் ஸ்வாமிகளை நேரில் சந்தித்து வணங்கி அவரிடம் ஆசியும் விபூதி பிரசாதமும் பெற்று நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.அதன்படி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் நாடகங்கள் நடத்தியது மட்டுமின்றி சிலோன்,யாழ்ப்பா ணம்,நுவரேலியா போன்ற இடங்களில் பல்வேறு சரித்திர நாடகங்களை பி.கா.சுப்பாரெட்டியார் நடத்தி வந்துள்ளார்.ஒரு சமயத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால்நேரு அவர்களை சந்தித்து பணமுடிப்பு கொடுத்து ஆசியும் பெற்றுள்ளார்.பின்னர் 1933-34ல் பர்மாவிலுள்ள ரெங்கூன் சென்று சிறப்புற நாடகம் நடத்தியதுடன்,1935 முதல் 1941 வரை 6ஆண்டுகள் சிங்கப்பூர்,மலேயா ஆகிய இடங்களுக்கு சென்று நாடகம் நடத்தி வந்த பி.கா.சுப்பாரெட்டியார் பெரும் கீர்த்தியுடன் வலம் வந்துள்ளார்.\nஇவர் ஆரம்பித்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக அப்போது வலம் வந்து ள்ளது.இந்த பாய்ஸ் கம்பெனியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ,இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்,எஸ்.எஸ்.சுப்பையா,ஏ .பி.நாகராஜன்,டி.எம். சிவதாணு,பெண்வேட ஸ்பெசலிஸ்ட் டி.ஆர்.மகாலிங்கம்,மயில்வா கனன் ,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,டி.எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட மாபெரும் நடிகர்கள் தங்கியிருந்து பல்வேறு நாடகங்களில் நடித்து அன்றைய காலகட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.அப்போது பி.கே.சுப்பாரெட்டியாரின் சரஸ்வதி சபதம்,சத்தியவான் சாவித்திரி,அரிச்சந்திரன் மயான காண்டம்,சதிலீலா,கிருஷ்ணலீலா,நாரதலீலா போன்ற நாடகங்கள் மக்களிடம் மிகவும் புகழ்பெற்றவையாகும்.இருப்பினும் இந்த நாடகங்கள் அனைத்திலும் ஸ்ரீலஸ்ரீ சங்கரதாஸ் ஸ்வாமிகளின் மெட்டுக்கள் மட்டுமே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.நாடகத் துறைக்கு இத்தகைய சிறப்புகள் செய்து வந்த பி.கா.சுப்பாரெட்டியாருக்கு 1936ம் ஆண்டு மாஸ்டர் கிட்டப்பாவினால் நாடகச்செல்வர�� என்ற பட்டம் ராயல் தியேட்டரில் வைத்து வழங்கப்பட்டது.இருப்பினும் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்ட கலாசிகாமணி பட்டம் நாடக கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.\nமிகச் சிறந்த முருக பக்தரான பி.கா.சுப்பாரெட்டியார் இலங்கையில் நாடகம் நடத்தச் சென்றிடும் போது கண்டி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதையடுத்து கதிர்காமம் ஸ்ரீ கதிரேசப்பெருமான் தன்னுட னே இருக்கவேண்டும்மென நினைத்த பி.கே.சுப்பாரெட்டியார் அங்;கிருந்து பிடிமண் எடுத்து பெட்டியில் வைத்து வந்து புளியமாநகரிலுள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்.பின்னர் தனது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத் ஒருலட்ச ரூபாயை வைத்து புளியமாநகரில் ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலை கட்டியுள்ளார்.\nஇந்த கோவில் பார்ப்பதற்கு கதிர்காமம் முருகன் கோவில் போன்றும்,கோவிலின் உட்புறங்கள் அனைத்தும் அந்தகால பர்மா தேக்கு மற்றும் மலேயா டைல்ஸ் வைத்து அழகுற கட்டப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் இவருக்கு 73வயதான போதும் கோவிலின் முன்மண்டபம் கட்டுவதற்காக தேவைப்பட்ட நிதியை நாடக கலைஞர்களிடம் திரட்டி கட்டுமானப்பணிகளை முழுமையாக நிறைவு செய்தார்.இதற்கு அவர் அச்சிட்ட துண்டு பிரசுரம் இன்றும் கோவிலில் பிரேம் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இத்தகைய சிறப்பான சேவை செய்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு பி.கா.சுப்பாரெட்டியார் கட்டிய ஆலயத்தில் சன்னதியை பார்த்து கைகூப்பி நின்றபடி சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை தற்போது நாடககலைத் துறையில் இருப்போர்கள் இங்குவந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nநாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியார் உயிருடன் இருந்த காலத்தில் புளியமாநகரிலுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகின்ற உற்சவ திருவிழாவில் நாடகத்துறையின் அனைத்து ஜாம்பவான்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அப்போது விழாவில் பங்கு கொள்ளும் பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு கோவிலின் வளாகத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி இன்று வரை தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த கோவிலில் பி.கா.சுப்பாரெட்டியாரின் மகன் குருசாமி என்பவரது மகனான கந்தசாமி என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.இங்குள்ள கதிரேசப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தால் ஆயுசு பெருகிடும்,நினைத்த காரியம் கைகூடிடும்,பிரச்சனைகள் முடிவடையும்,திருமண காரியங்களின் தடைகள் நீங்கிடும்,காவடி எடுத்து வழிபட்டால் நோய்நொடிகள் நீங்கிடும்,இலங்கையில் உள்ளது போன்று இங்கும் 12இணைப்புகள் கொண்ட தெடில்காவடி உள்ளது.உற்சவ காலங்களில் இந்த காவடி எடுத்துவரப்படும் என்று பூசாரி கந்தசாமி தெரிவித்தார்.\nஇருப்பினும் அன்றாடம் கோவிலுக்கு வருகை தந்திடும் பக்தகோடி பெருமக்கள் கோவிலின் முன்புறமுள்ள ஊரணி தீர்த்தத்தில் நீராடி கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு விபூதியை பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.நாடகக்கலையின் காவலராக வலம் வந்த பி.கா.சுப்பாரெட்டியார் இன்று உயிருடன் இல்லை.ஆனால் கோவிலின் சன்னதியில் இன்றும் சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.ஆனால் அவர் தனது சொந்த உழைப்பினால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் புளியம்பட்டியில் கட்டியுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவில் நீடித்த ஆயுளுடன் தன்னத்தே வருபவர்களுக்கு ஆயுசை வாரி வழங்கி வருவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇலங்கை கதிர்காமம் முருகன கோவில்.மதுரை புளியம்பட்டியில்\n13 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:54\n13 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:55\nVanaja Narayanan இவ்வாறு கூறியுள்ளார்…\n21 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:14\nSuganya R இவ்வாறு கூறியுள்ளார்…\nThe post is very disgusting. கோவில் இருப்பதும்,அது கண்டி கதிர்காமத்திலிருந்து பிடி மண் எடுத்து வந்து கட்டியதும் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் இட்டுகட்டிய கதை. பாய்ஸ் கம்பெனியை தொடங்கியது,இலங்கை சென்று பிடி மண் எடுத்து வந்தது A.K.சின்ன இராமசாமி அவர்கள் ஆவார். இது புளியம்பட்டிகாரர்களுக்கு நன்றாகத் தெரியும்.\n24 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:53\nSuganya R இவ்வாறு கூறியுள்ளார்…\nThe post is very disgusting. கோவில் இருப்பதும்,அது கண்டி கதிர்காமத்திலிருந்து பிடி மண் எடுத்து வந்து கட்டியதும் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் இட்டுகட்டிய கதை. பாய்ஸ் கம்பெனியை தொடங்கியது,இலங்கை சென்று பிடி மண் எடுத்து வந்தது A.K.சின்ன இரா��சாமி ரெட்டியார் அவர்கள் ஆவார். இது புளியம்பட்டிகாரர்களுக்கு நன்றாகத் தெரியும்.\n24 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:05\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2011/07/32.html", "date_download": "2018-10-22T12:11:08Z", "digest": "sha1:PHW4V4HTGXI4VSDWHAXY2U4S3KGAA2DW", "length": 3209, "nlines": 56, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஉங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினைவு செய்யுங்கள்.\nஇன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011\nஇன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -201...\nஇந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்\nநீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்\nநீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழி\nஎதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/blog/4772", "date_download": "2018-10-22T13:17:23Z", "digest": "sha1:O6I6Q7MH2FQW37XMWCTLTGA3ADUMMAGS", "length": 22339, "nlines": 72, "source_domain": "puthiyavidiyal.com", "title": "இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு! புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் ��ன்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஇலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலக பூமித் தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலும், இந்திய பூமித் தட்டுக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இலங்கையை அண்மித்த பகுதியில் புதிய பூமித் தட்டு உருவாகியுள்ளமையே இதற்கு காரணமாகும்.\nஇதனை இலகு மொழியில் கூறினால் இலங்கைக்கு அருகில் இந்திய கண்டங்களின் பூமித் தட்டு ஒரு பகுதி இரண்டாக பிரிந்து காணப்படுகின்றமை இதற்கு காரணமாகும்.\n81 வருடங்களுக்கு பின்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பூதி அதிர்வில் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.\nதற்போது எந்த இடங்களில் நில அதிர்வுகள் ஏற்படும் என ஆராய்வதற்கு பதிலாக அடுத்த நில அதிர்வில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலேயே புவியியலாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளுக்கமைய 1905ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 110 வருட காலப்பகுதில் தெற்காசியாவில் மாத்திரம் நில அதிர்வில் மாத்திரம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மாத்திரமன்றி, நில அதிர்வில் பாதுகாப்பான நாடாக கருதப்படும் இலங்கையும் நில அதிர்வில் பாதிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வின் முடிவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியாகும்.\nஇந்தியா உட்பட தெற்காசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பும், நகரமயமாக்கலும், நிதி அதிர்வின் போது ஏற்படுகின்ற உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகின்றது.\nஎதிர்காலத்தில் நில அதிர்வில் உயிரிழக்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதற்காக நிதி அதிர்வு ஏற்படுவதற்கு முன்னரே அறிந்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தோல்வியடைந்துள்ளது.\nபூமி உருவாகிய நாளில் இருந்து இதுவரையில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் முழுவதும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.\nஉலகில் எவ்வளவு தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாகியுள்ள போதிலும் நில அதிர்வு ஏற்பட்டு 20 நோடியாகும் வரையில் இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் தொழில்நுட்பம் ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஒரு நிமிடம் கடந்த பின்னர் நில அதிர்வு தொடர்பில் உலகிற்கு அறிவிக்கும் போதிலும் அதில் சுனாமி ஏற்படுமா இல்லை என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு மேலும் நேரம் தேவைப்படுகின்றது.\nஇதன் காரணமாக தற்போது நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு நிச்சியமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.\nஇலங்கையின் கடந்த காலத்தை கருத்திற்கொள்ளும் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் மற்றும் சுனாமி நிலைமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nபோர்த்துகீஸர் ஆட்சி காலத்தில் 1615 ஏப்ரல் மாதம் திகதி கொழும்பில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அது இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பிலான மிக பழையை அறிக்கை ஒன்றாகும்.\nபாரிய கட்டடங்கள் இல்லாத அந்த காலப்பகுதியில் 2000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய நில அதிர்வாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1883 ஆம் ஆண்டில் கெக்ட்ரோ தீவில் எரிமலை ஒன்று வெடித்தமையினால் திருகோணமலை மற்றும் காலி துறைமுகத்தில் சுனாமி ஒன்றை காண முடிந்தன என அந்த காலப்பகுதியில் செய்திகள் உட்பட வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, கிரிந்த, திஸ்ஸமஹராமை, லுனுகம்வெஹர, அனுராதபுரம், கெகிராவ, மீரிகமம், மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இடைக்கிடை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை அந்த அளவிற்கு பெ���ிய அதிர்வுகள் அல்ல. இலங்கை உலகின் பிரதான நிலத் தட்டு எல்லையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் அமைந்துள்ளமையே அதற்கு காரணமாகும்.\nஇலங்கை இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் அமைந்துள்ளது. இந்த தட்டை சுற்றி ஆபிரிக்க பூமித் தட்டு, உயரத்தில் இமாலய பூமித் தட்டு, தெற்கில் அண்டார்டிகா பூமித் தட்டு அமைந்துள்ளது.\nஇந்த தட்டுகளின் எல்லையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு நில அதிர்வு ஏற்படும் எல்லை அமைந்துள்ளது. அதற்கமைய 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.\nஇலங்கைக்கு தெற்கு நீண்ட கடல் எல்லை இந்து – அவுஸ்திரேவிய பகுதிகள் இரண்டு பிளவடைந்து வருகின்றது என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எதிர்காலத்தில் இந்து – அவுஸ்திரேலிய தட்டு மற்றும் இந்து – இலங்கை தட்டு என அடையாளப்படுத்தபடும்.\nஇந்த பிரிவு இலங்கைக்கு தெற்கில் 500 மற்றும் 1000 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்று வருகின்றதென்பது ஆய்வாளர்களின் கருத்தாகியுள்ளது. அந்த இடத்தை பார்க்கும் போது முதலில் சந்திக்கும் இடம் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையிலாகும்.\nபுதிதாக உருவாகி வரும் நிலத்தட்டு உள்ள இடம் நில அதிர்வு மற்றும் அதில் ஏற்படும் தாக்கத்தினை கருதும் போது அருகிலேயே உள்ளது.\nஇலங்கைக்கு அருகில் உள்ள பூமித்தட்டு 5 கோடி வருடத்திற்கு முன்னர் இருந்தே பிளவடைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது முழுமையாக உடைவதற்கு இன்னும் ஒரு கோடி வருடங்கள் செல்லும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.\nதற்போதுவரையில் நிலையற்ற புவியியல் சார் மண்டலமாகியுள்ள இந்த புதிய பிளவு மண்டலத்தின் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் மண்சரிவுகள் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5 மற்றும் 5 ரிக்டர் அளவில் இலங்கைக்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இந்த நாட்டில் உள்ள கட்டடங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் கட்டடங்கள் நிர்மாணிக்கும் போது அது நில அதிர்வுகளை தாக்குபிடிக்கும் அளவிற்கு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படகூடிய பாதிப்பு எவ்வளவு என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nரிக்டர் 7க்கு அதிகமான நில நடுக்கம் ஒன்று இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் திடீரென ஏற்பட்டால் ஏற்பட கூடிய சுனாமியின் பாதிப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகும்.\nஎப்படியிருப்பினும் இலங்கையில் நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதிக பாதிப்பு மலையத்திற்கே ஏற்படும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நில அதிர்வில் நொடிப்பொழுதுகளில் கட்டடங்கள் தரைமட்டமாக கூடும்.\nஇந்த பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஆயத்தமாக வேண்டும். இலங்கைக்கு அருகில் புதிய நில அதிர்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ள நிலையில் நாம் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தகுதியான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgkumaran.blogspot.com/2010/07/grammer-pattern-7.html", "date_download": "2018-10-22T11:34:44Z", "digest": "sha1:2ITQQUC7Z6Q3HBUMFX5NYOYWUHSJ722S", "length": 13168, "nlines": 212, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: Grammer Pattern 7", "raw_content": "\nஆங்கில பாடப் பயிற்சி 7 (have/ have got)\nநாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு (Verb) வினைச்சொல்லை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை (Noun) 32 விதமாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.\nஇன்றைய \"கிரமர் பெட்டர்ன்\" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டே இன்றைய “கிரமர் பெட்டனை” நாம் வடிவமைத்துள்ளோம்.\nHave எனும் சொல்லின் தமிழ் அர்த்தம் “இருக்கிறது” என்பதாகும். உதாரணமாக \"I have work.\" எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை, இருந்தது, இருக்கலாம், இருக்கும், இருந்திருக்கும், இருந்திருக்கலாம்\" என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி இன்று பயிற்சி செய்யப் போகின்றோம்.\nநாம் ஏற்கெனவே பயிற்சி செய்த மற்ற Grammar Patterns களைப் போல் இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகைத் தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இப்பாடப் பயிற்சியைத் தொடர இலகுவாக இருக்கும்.\nசரி இன்றைய பாடத்தைத் தொடருவோம்.\nஎனக்கு இருக்க வேண்டும் வேலை.\nஎனக்கு இருக்கவே வேண்டும் வேலை.\nஎனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.\nஎனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.\nஎனக்கு இருக்க இருந்தது வேலை.\nஎனக்கு இருக்கவே இருந்தது வேலை.\nஎனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.\nஎனக்கு அநாவசியம் இருந்தது வேலை.\nஎனக்கு அநாவசியம் இருந்தது வேலை.\nஎவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.\nஇன்று நாம் கற்ற இந்த \"கிரமர் பெட்டர்னை\" போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.\nஎனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.\nஎனக்கு இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.\nஎனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.\nஎனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.\nஎனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.\nஎனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.\nஎனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.\nஓர்/ஒரு என்பதற்கு \"a\" என்றும் \"an\" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.\n“இருக்கிறது” எனும் சொல்லின் ஆங்கில அர்த்தம் \"have\" ஆகும். இந்த “have” எனும் சொல் குறிப்பாக “இருக்கிறது” என்று பொருள்பட்டாலும், அது தனக்கே, அல்லது தனக்கு சொந்தமாகவே இருக்கிறத�� எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇவற்றை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.\n1. \"Possession\" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:\nஅவனுக்கு இருக்கிறதா ஒரு மகிழூந்து\nஉனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு\n2. \"Relationships\" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:\nஎத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்\n3. \"Illnesses\" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:\nஉனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்\n4. \"Characteristics\" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:\nஉனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு\nஉனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்\nஉரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ \"Have\" அல்லது \"have got\" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும்.\nI have got work. இவ்விரண்டு சொற்களுக்கும் \"எனக்கு இருக்கிறது வேலை\" என்றே தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். have/ have got எனும் இரண்டு சொற்பதங்களுமே ஒரே மாதிரியான அர்த்தத்தையே தருகின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇங்கே நாம் \"have got\" என்று பயன்படுத்தியிருப்பதால், இங்கு காணப்படும் \"got\" எனும் சொல் \"get\" இன் Past Tense/Past Participle லாக வரும் \"got\" என கருதிவிடவேண்டாம்.\nஇந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதைக் கீழே கவனியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/08/63.html", "date_download": "2018-10-22T13:10:19Z", "digest": "sha1:42GT3HVLMZBZFWCHL2HRYVHKIRC6AU43", "length": 7517, "nlines": 87, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-63", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , மறுபிறப்பு தத்துவம் , மொக்கை\nநானும் தெரிந்து கொண்டேன் நண்பரே\nஉங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன்...\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/06/35196/", "date_download": "2018-10-22T11:59:57Z", "digest": "sha1:ZGTU4JCI5VYET7XG23KVYODYP7KU7IUT", "length": 7544, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு – ITN News", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nகுண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் சிம்பாப்வே ஜனாதிபதி 0 24.ஜூன்\nநிக்கலஸ் மடூரோ கொலை முயற்சியுடன் தொடர்புடைய 6 பேர் கைது 0 06.ஆக\nகொலம்பியாவின் ஜனாதிபதியாக இவான் டியூக் தெரிவாகியுள்ளார் 0 18.ஜூன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 29ம் திகதி இந்தோனேஷியாவின் சுலவெசி தீவில் நிலநடுக்கம் ���ற்பட்டது. இதனையடுத்து கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் கட்டிடங்கள், குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள் ஆகியன தரைமட்டமாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/chinese-economy/", "date_download": "2018-10-22T13:15:24Z", "digest": "sha1:UZHTQSW3UCABHG7HASZIGLLCH5XZMZTW", "length": 12543, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "Chinese Economy Archives - தமிழ் கதிர்", "raw_content": "\nகற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாதிரியார் குறியகோஸ் மர்ம சாவு…\nசர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவிற்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து சபரிமலைக்கு அழைத்து சென்ற…\nசபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் : கைபேசி மற்றும் இணையதள…\nஹிந்து விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு : விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலைக்கு செல்லும் பெண்கள் –…\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த…\n“H ராஜா தலைமறைவு” என போலி செய்தி வெளியிட்ட மாலை முரசு\n#FakeSunNews மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறாததை கூறியதாக போலி செய்தி வெளியிட்ட சன்…\n₹700 கோடி UAE உதவியதற்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு ₹35 லட்சம் செலவு என போலி செய்தி வெளியிட்ட…\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை ��ேர்ந்த இணையதள பிரிவு…\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்கு தொடர்ந்து தீர்ப்பளிப்பார்களா : இந்து முன்னணி சரமாரி…\n‘காம’ப்பேரரசு வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் மர்மநபர்கள் அட்டூழியம் ”செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து” என்று பெயர்…\nடி.கே.எஸ் இளங்கோவனின் பதவி பறிப்பு: கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறதா பாசிஸ திமுக\n“உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” : காமப்பேரரசு எழுதிய…\nநிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்த பெண்ணிற்கு ஆபாச கவிதைகளும், படுக்கை அழைப்புகளும் – வரம்பு மீறிய…\nஜல்லிகட்டிற்கு ஒன்று கூடியது போல் உலக தமிழர்கள் ஐயப்பனுக்காக ஒன்று சேர வேண்டும் :…\nஐயப்பன் ஸ்வாமி இருமுடிக்குள் சானிட்டரி நாப்கின் எடுத்து சென்ற இஸ்லாமிய பெண் ரெஹானா, பாதுகாப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய துடிக்கும் இஸ்லாமிய பெண், இந்து விரோத கம்யூனிஸ்ட் கட்சியின்…\nராமகிருஷ்ணன் என்ற ஐயப்ப குரு சுவாமி தற்கொலை : செய்தியாக்கப்படாத கேவலம் – புதைக்கப்படும்…\nகாங்கிரசின் அபாண்ட பொய்யுரைக்கு முற்றுப்புள்ளி: ரபேல் ஒப்பந்தத்தில் ₹30 ஆயிரம் கோடியில் 3% மட்டுமே…\n96 – நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முழு நீள, தரமான காதல் கதை\nசெக்க சிவந்த வானம் – அதிரடி : கதிர் விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் – இழுவை : கதிர் விமர்சனம்\n#CCVTrailer மக்களின் மனதை கொள்ளை கொண்ட செக்க சிவந்த வானம் ட்ரைலர் : ஒரு…\nதமிழ் படம் 2.0 ஒரு கேலிக்கூத்து – கதிர் விமர்சனம்\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\n“தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்கள் இந்தியாவின் சாம்பியன்” – ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை…\nஇந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ்…\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய…\n10 இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் மோடி கேர் திட்டம் : சிறப்பு பார்வை\nதி.மு.க அறக்கட்டளையின் மதிப்பு ஆறாயிரம் கோடிக்கும் மேல் மொத்தமும் கருணாநிதி குடும்பப்பிடியில், முட்டாள்களாகும் தொண்டர்கள்\nகடவுள் மறுப்பாளர்கள் அல்ல, நுணுக்கம் தெரிந்த அரசியல் வியாபாரிகளே தி.மு.க-வினர்\nஎதிர்கட்சிகள் வீணாக காற்றில் கோட்டை கட்ட விரும்பினால்: கட்டட்டும். எதிர்கட்சிகளை விளாசும் நிர்மலா சீதாராமன்\nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா \nசீனாவை விட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: IMF அறிக்கை வெளியானது..\nஇந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 விழுக்காடும், அடுத்த நிதியாண்டில் 7.5 விழுக்காடும் வளர்ச்சியடையும் என IMF கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட...\nஐயப்ப பக்தர்களை தீவிரவாதிகள் என அழைத்த கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் “தாமஸ் ஐசக்”\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த...\nபகத் சிங் பிறந்த நாளை கொண்டாடியது ஒரு குற்றமா \nகமலஹாசனால் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் பட்டியலிட முடியுமா \nஅமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா \n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?cat=196", "date_download": "2018-10-22T11:38:57Z", "digest": "sha1:DRXUIMOX4OROSIY42EYFHB453D2456VW", "length": 23640, "nlines": 165, "source_domain": "www.thoovaanam.com", "title": "கற்பியல் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஊடுதல் காமத்திற்கு இன்பம் – குறள்கதை\nPosted by kathir.rath on April 28, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“ஆமா, கீதாகிட்டதான் பேசுனேன். அதுக்கு என்ன இப்ப\n“என்ன சிரிச்சு சிரிச்சு பேசறிங்க\n“ஏன் நான் சிரிச்சு பேசுனா உனக்கென்ன\n“என் பிரண்ட்கிட்ட உங்களுக்கென்ன சிரிப்பு வேண்டி கிடக்கு\n“ஹேய் இதுல என்ன இருக்கு\n“அவ பேசுவா, அவளுக்கு கல்யாணம் ஆகலை. உங்களுக்கு ஆகிருச்சு இல்லை. அப்புறம்\n“இது என்னடி வம்பா போச்சு கல்யாணம் ஆனா ஆம்பளைங்க யாரும் சிரிச்சு பேசக் கூடாதா கல்யாணம் ஆனா ஆம்பளைங்க ��ாரும் சிரிச்சு பேசக் கூடாதா” Continue reading “ஊடுதல் காமத்திற்கு இன்பம் – குறள்கதை” →\nவிடியாத இரவு வேண்டும் உன்னுடன் – குறள்கதை\nPosted by kathir.rath on April 27, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\nஇணையத்தில் மூழ்கி இருந்தான் பிரகாஷ். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களின் குருப் உயிரோடு இயங்கிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரியும், எந்த வாட்சப் குருப்பும் துவங்கிய 10 நாட்கள் ஆரோக்கியத்துடன் இருந்து, பின் படுத்த படுக்கையாகி “குட்மார்னிங், குட் நைட், பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கடைசிகால மூச்சை விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் கோமாவிற்கு போய், பின் அப்படியே இறந்து விடும். அடுத்து அதற்கு உயிர் வருவதற்காக ஏதாவது சிறப்புக் காரணம் தேவைப்படும். அது யாராவது நண்பன் ஒருவரின் திருமணத்திற்கு செல்ல திட்டமிடுதலாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இம்முறையும் அப்படித்தான். கல்லூரி நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு செல்வது குறித்து பேச துவங்கிய நண்பர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். Continue reading “விடியாத இரவு வேண்டும் உன்னுடன் – குறள்கதை” →\nPosted by kathir.rath on April 26, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\nமல்லிக்கைப்பூவும் பட்டுப்புடவையும் சேர்ந்து தாக்கினால் என்னவாகும் ஆண் மனம் தாங்குமா காதல் என்னும் நீர்நிலை நிரம்பி காமம் என்னும் கரையை உடைக்க முட்டத் துவங்கும் தருணமாக அன்று அமைந்தது. வீட்டில் இருந்து ஒன்றாகத்தான் கிளம்பினார்கள். அப்போது கூட விமலுக்கு எதுவும் வித்தியாசமாக படவில்லை. மண்டபத்தில் தான் உள்ளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். திருமணம் என்பதே ஒரு கொண்டாட்ட நிகழ்வுதானே. அதிலும் நண்பர்களின் திருமணம் என்றால் எப்படி இருக்கும். இந்த திருமணத்தில் சிறப்பு என்னவென்றால் மணமக்கள் மோகன் – சுகன்யா முறையே விமல்-மதுமிதா தம்பதியின் நண்பர்கள். அதனால் மற்ற உறவினர்களின் விசேஷ நிகழ்விற்கு செல்வது போல் அல்லாமல் வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாய் கிளம்பினார்கள். Continue reading “என் அன்பு காதலா எந்நாளும் கூடலா\nஊடலில் தோற்பவர் கூடலில் வெல்வார் – குறள்கதை\nPosted by kathir.rath on April 25, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“இஷ்டம்னா இரு, இல்லை கிளம்பி உங்க அப்பா வீட்டுக்கு போயிடு”\n“என்னை ஏன் போக சொல்றிங்க\n“சரிம்மா, நீ இருந்துக்கோ, நான் போறேன்”\n எப்படியாவது என்னை விட்டு ஒழிஞ்சா போதும்னு ஆகிருச்சுல்ல\n“இதை தனியா வேற சொல்லனுமா 2 வருசத்துலயே சலிச்சுட்டனா” Continue reading “ஊடலில் தோற்பவர் கூடலில் வெல்வார் – குறள்கதை” →\nகூடலின் ஊடல் இன்பம் – குறள்கதை\nPosted by kathir.rath on April 24, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“இனி என்கிட்ட வந்து வழியாத என்ன\n“ஓகோ நான் வந்து வழியறனா அப்ப நீ வந்து பேசறதுக்கு பேர் என்ன அப்ப நீ வந்து பேசறதுக்கு பேர் என்ன\n“ஹேய் இங்க பாரு, இப்படியே பேச்சை வளர்த்துட்டு இருக்காதே, இவ்ளோ சொல்றனே உனக்கு உரைக்கலை, கிளம்பு”\n“எனக்கு இது தேவைதான், இந்த பக்கம் வந்தனா செருப்பால அடி”\nசில எல்லைகளை நாம் எல்லோரிடமும் கடப்பதில்லை. எப்படி துரோகம் செய்வதற்கு முதலில் நம்பிக்கையை சம்பாதிப்பது அவசியமோ, அது போல் தான் கோபம் காட்ட அவர் மீதான் உரிமையை சம்பாதித்திருக்க வேண்டும். நட்பில் முழு உரிமையும் ஆண் – பெண் இடையே அமைவது அபூர்வம். அப்படி அமைகையில் அந்த உறவு வேறு ஒன்றாக பரிணமித்திருக்கும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதோ அபர்ணா, நான் தனிமையில் அப்பு என்று அழைப்பேன். அது வெளியாகி அனைவரும் கூப்பிட துவங்கி அவள் கடுப்பாகி இப்போதெல்லாம் நானே கூப்பிடுவதே இல்லை. Continue reading “கூடலின் ஊடல் இன்பம் – குறள்கதை” →\nகாதலியிடம் தோற்றல் இன்பம் – குறள்கதை\nPosted by kathir.rath on April 22, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“பேசாதிங்க, இதே நான் செஞ்சுருந்தா என்ன பேச்சு பேசி இருப்பிங்க\n“ஒருநாள் விடிஞ்சு கொஞ்ச நேரம் ஸீரோ வாட்ஸ் பல்ப ஆஃப் பண்ணாம விட்டதுக்கு என்ன குதிகுதிச்சிங்க\n“கேட்கறேன் இல்லை, பதில் சொல்லுங்க”\n“அது அப்படி செஞ்சாதான் அடுத்த முறை மறக்காம இருப்பன்னு…” Continue reading “காதலியிடம் தோற்றல் இன்பம் – குறள்கதை” →\nஊடல் இல்லையேல் கூடல் இல்லை – குறள்கதை\nPosted by kathir.rath on April 21, 2017 in ஊடல் உவகை, கதையல்ல எ��் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“ஏன்டா கல்யாணம் பன்னோம்னு இருக்கு மீனா”\n“டேய் கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை, அதுக்குள்ள என்னடா புலம்ப ஆரம்பிச்சுட்ட\n“எப்படி நீ இத்தனை வருசம் கல்யாணம் பண்ணிட்டு இருக்க\nசிரிப்புதான் வந்தது மீனாட்சிக்கு. தன்னை விட ஏழு வயது இளையவன், செல்லத்தம்பி. சில பிள்ளைகள் சிறுவயதில் சூட்டிகையாக இருப்பது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சற்று பெரியவனாக நன்கு படிப்பது பெருமையாக இருக்கும். மற்ற பிள்ளைகள் பார்க்காத கோணத்தில் விஷயங்களை அணுகுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கும். ஆனால் எப்படி வளர்ந்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பெண்களை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிப்பதை பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும். Continue reading “ஊடல் இல்லையேல் கூடல் இல்லை – குறள்கதை” →\nநிலம் என்னுள் கலந்த நீர் அவள் – குறள் கதை\nPosted by kathir.rath on April 20, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\nகுழந்தை அழும் சத்தம் முதலில் கேட்கையிலேயே சேதுவிற்கு காதிற்குள் ஹாரன் அடிப்பதனை போல் இருந்தது. உலகில் சில ஓசைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். கடல் அலை, மழை பெய்யும் ஓசை, புல்லாங்குழல், மெலிதான குயில் கூவல் இப்படி பல உண்டு. சில நொடிகள் கூட கேட்க, தாங்க முடியாத ஓசைகளில் முதல் இடம் குழந்தையின் அழுகுரல் தான். அதை கேட்டுக் கொண்டு வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது.\nசேதுவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.\n“ரம்யா, ரம்யா, என்ன பண்ணிட்டு இருக்க” Continue reading “நிலம் என்னுள் கலந்த நீர் அவள் – குறள் கதை” →\nஊடலின் துன்பம் கூடலுக்குதவும் – குறள்கதை\nPosted by kathir.rath on April 19, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“தீபா, டேபிள் மேல வச்சுருந்த பேப்பர் எங்க\n“ஆமா, படிச்சுட்டேன். எங்க அது\n“இப்பதான் எடைக்கு போட்டு பக்கெட் ஒண்ணு எடுத்தேன்”\n இப்பதானே வச்சுட்டு குளிக்க போனேன்” Continue reading “ஊடலின் துன்பம் கூடலுக்குதவும் – குறள்கதை” →\nஊடுதல் ஆசைக்கு நன்று – குறள்கதை\nPosted by kathir.rath on April 18, 2017 in ஊடல் உவகை, கதையல்ல என் கதையுமல்ல, கற்பியல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“அவ கூப்டா நீ போய்டுவியா\n“அப்படி இல்லை, எதெச்சையாதான் சேர்ந்து போனது”\n ரெண்டு பேரும் சேர்ந்துதானே சாப்பிடுவோம், அப்புறம் ஏன் அவ கூட போன\n“இன்னைக்கு நான் எடுத்து வரலை, அதான் நீ வரதுக்குள்ள கேண்டின்ல சாப்பாடு வாங்கிட்டு வந்துடலாம்னு போனேன்”\n“இல்லை, காயத்ரிதான் சீக்கிரம் சாப்பிட்ருவேன்னு கம்பெனிக்கு கூட உட்கார சொன்னா”\n நான் வெய்ட் பண்ணிட்டுருப்பேன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே\n“சொன்னேன், பிளிஸ் பிளிஸ்னு கெஞ்சுனா” Continue reading “ஊடுதல் ஆசைக்கு நன்று – குறள்கதை” →\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nதிகிலோடு விளையாடு” - ஹிட்ச்காக் தொடர்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kadhal-sandhya-now/", "date_download": "2018-10-22T12:51:43Z", "digest": "sha1:Y7GVEW4OJN65FHHUMQ57CFKCSWF4Z3GA", "length": 9708, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதல் பட நடிகை சந்தியாவா இது ! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காதல் பட நடிகை சந்தியாவா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nகாதல் பட நடிகை சந்தியாவா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nதமிழ் சினிமாவில் 2004 இல் வெளியான காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. தனது 10 வகுப்பு படிக்கும் போதே ஹீரோயினாக நடிக்க த்துவங்கிவிட்டார்.25 செப்டம்பர் 1988 இல் பிறந்த நடிகை சந்தியாவின் சொந்த ஊர் கேரளா மாநிலம் கொச்சி தான். ஆனால் இவர் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான்.\nஇவரது அப்பா அஜித் ஒரு வங்கி ஊழியர் மற்றும் அம்மா மாயா ஒரு மேக் அப் கலைஞர்.மேலும் இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்.காதல் படத்தில் தனது சிரிப்பான தனது சிறு வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சந்தியா.அந்த படத்திற்கு பின்னர் மலையாளம், தெலுகு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடியத்துவிட்டார். இவர் தமிழில் இதுவரை\nபோன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த காதல் மற்றும் டிஷும் படத்தை தவிர வேறு எந்த படமும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.2016 டிசம்பர் 6 இல் வெங்கட் சந்திரசேகரன் என்ற ஐடி இல் வேலைப்பார்கும் நபரை திருமணம் செய்து கொண்டார்.முதலில் இவர்களது திருமணம் கேரளாவில் தான் வெகு விமர்சியாக நடிபெறவிருந்தது ஆனால் 2015 இல் சென்னையில் வெள்ளம் வந்த போது இவரது திருமணத்தை சென்னையில் மிக எளிமையாக முடித்துவிட்டு.\nஅதில் மிச்சம் செய்த பணத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கு நன்கொடையாக அளித்தார்.மேலும் இவர்களுக்கு 2016 இல் இவர்களுக்கு ஷீமா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட சந்தியா தனது கணவர் மற்றும் குழந்தையுடம் கேரளாவில் வசித்து வருகிறார்.\nPrevious articleபடு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை \nNext articleஷூட்டிங் தடை செய்துவிட்டதால் கிராமத்தில் ஆடு மேய்க்கும் நடிகை \n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபாவனா புகைப்படத்தை மிகவும் மோசமாக கிண்டல் செய்த நபர்.\nசென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மியா இது எப்படி இருக்காங்க தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rana-romance-164649.html", "date_download": "2018-10-22T13:03:44Z", "digest": "sha1:ROHE5EMTPFHBJ7GIWVNQBV74TXRQAY4Y", "length": 12758, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராணாவுடன் ஸ்ரேயா, த்ரிஷா, பிப்ஸ், சமீரா: அடுத்து யாரோ? | Rana and romance | ராணாவுடன் சமீரா: த்ரிஷா காதல் அம்புட்டுதானா? - Tamil Filmibeat", "raw_content": "\n» ராணாவுடன் ஸ்ரேயா, த்ரிஷா, பிப்ஸ், சமீரா: அடுத்து யாரோ\nராணாவுடன் ஸ்ரேயா, த்ரிஷா, பிப்ஸ், சமீரா: அடுத்து யாரோ\nசென்னை: தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் லேட்டஸ்ட் நடிகை சமீரா ரெட்டியாகும்.\nதெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது போன்று. அவருடன் காதல் என்று இதுவரை பல நடிகைகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. தயவு செய்து எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கிசுகிசு எழுதாதீர்கள். ஏதாவது என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நானே சொல்கிறேன் என்று அவர் சொல்வதை யாரும் கேட்பதாகவே தெரியவில்லை.\nஒரு காலத்தில் டோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த ஸ்ரேயாவை ராணா டேட் செய்தார் என்று செய்திகள் வெளியாகின. அப்போது டோலிவுட்டில் அவர்கள் காதல் பற்றி தான் பேச்சாகக் கிடந்ததாம்.\nஸ்ரேயாவை அடுத்து ராணா வாழ்வில் வந்தவர் த்ரிஷா. த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என்றும், திருமணம் என்றும் செய்தி வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.\nராணா டோலிவுட்டில் இருந்து பாலிவுட் போனார். அப்போது அங்கிருக்கும் கவர்ச்சிப் புயல் பிபாஷா பாசுவுக்கும் அவருக்கும் காதல் தீ பத்திக்கொண்டது என்று கிசுகிசுக்கப்பட்டது. பிபாஷா வந்ததால் த்ரிஷா கடுப்பாகிவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.\nராணாவுடன் சேர்த்து தற்போது கிசுகிசுக்கப்படும் நடிகை சமீரா ரெட்டி, சமீராவிடம் கேட்டால் ச்சே, ச்சே எனக்கும் ராணாவுக்கும் ஒரே தேதியில் பிறந்தநாள் என்பதைத் தவிர எங்களு��்குள் வேறு எதுவும் கிடையாது என்று பட்டென்று சொல்லிவிட்டார்.\nராணாவுடன் சேர்த்து பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டாலும் பல ஆண்டுகளாக அவருடன் சேர்த்து பேசப்படுபவர் என்னமோ த்ரிஷா தான். தனக்கும் ராணாவுக்கும் காதல் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று த்ரிஷா கேட்டுக் கொண்டாலும் உண்மையை அறியாமல் மக்கள் ஓயமாட்டார்கள் போலும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசர்கார் t-shirt போட்டியில் வெல்பவருக்கு, அமெரிக்காவில் படம் பார்க்க வாய்ப்பு\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/rajapaksa-s-slpp-scores-landslide-victory-311061.html", "date_download": "2018-10-22T11:53:54Z", "digest": "sha1:G7JHA4C7OINPCE43MD7NFAGYCB4Y573Z", "length": 11354, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை உள்ளாட்சி தேர்தல்: சிங்களர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி முன்னிலை | Rajapaksa's SLPP scores landslide victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை உள்ளாட்சி தேர்தல்: சிங்களர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி முன்னிலை\nஇலங்கை உள்ளாட்சி தேர்தல்: சிங்களர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி முன்னிலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதிகளில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.\nஇலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nதென்னிலங்கையில் சிங்களர் பகுதிகளில் ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 45% வாக்குகளைப் பெற்று பல இடங்களில் வென்றுள்ளது. அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 30% வாக்குகளைப் பெற்றுள்ளது.\nதமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் தமிழர் பகுதியில் உள்ளாட்சிகளில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய நிலவரப்படி ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 7,03,117 வாக்குகளைப் பெற்று மொத்தம் 909 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 4,69,986 வாக்க��களைப் பெற்று 459 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75, 532 வாக்குகளுடன் 169 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsrilanka rajapaksa local body election இலங்கை ராஜபக்சே உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/02/4.html", "date_download": "2018-10-22T12:42:43Z", "digest": "sha1:4GURIQIDHFQ6BRXZL7PLEM7WJZALMI4G", "length": 23630, "nlines": 169, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nஇந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார்.ஏனென்றால் அவரது திட்டப்படி யாரும் எதிர்பார்க்காது வடக்கிலும் கிழக்கிலும் கடத்கரையோரமாக உள்ள இராணுவ கடற்படை முகாம்களை முதலில் கடல்புலிகளை கொண்டு கடல்வழியாக தாக்குவதோடு இறுதிப் போரை தொடக்குவது இதுதான் திட்டம்.பேச்சு வார்த்தை தொடங்கியபோதே கடற்புலிகளை பலப் படுத்த அதற்கென தனியாக வெளி நாடுகளில் நிதி சேகரித்து நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் தங்களால் அனுப்பி கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை படித்தவர்களைக் கொண்டு முல்லைத்தீவு கடற்பகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியவர்கள் சிறிய அதிவேக தாக்குதல் படகுகள்.வெடிமருந்துகளை நிரப்பி இலகுவாக தாக்குதல் நடத்தும் கரும்புலித்தாக்குதல் படகுகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் என கட்டியதோடு கடல்புலிகளுக்கும் கடினமான பயிற்ச்சிகள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது .\nஅதேநேரம் இந்த தாக்குதலுக்காகவே வெளிநாடொன்றில் வாங்கப்பட்ட விசேடமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அவர்கது இரண்டு கப்பலும் முல்லைத்தீவுக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது .\nகப்பல் ஆயதங்கள் வந்திறங்கியதும் சண்டை தொடங்கிவிடும் எனவே ஆயுதக் கப்பல்களின் வருகைக்காக கடற்புலிகள் காத்திருந்தார்கள் அந்தக் கப்பலோடு தொலைதொடர்பில் இருந்த நபருக்கு திடிரென தொடர்புகள் விட்டுப் போனது.ஆயுதக் கப்பல்களிட்கு என்ன நடந்தது ..\nசர்வதேசக் கடலில் திடிரென தோன்றிய இரண��டு யுத்த விமானங்கள் ஆயுதங்களை ஏற்றியபடி முல்லைத்தீவுக் கடலில் நுழைந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தன ஒரு கப்பல் உடனே வெடித்துச் சிதறிவிட இரண்டாவது கப்பல் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டும் சர்வதேசக் கடலுக்குள் சென்று மறைந்து விட்டது\n..கப்பலில் ஆயுதங்கள் வந்த விடயம் எப்படி இலங்கை அரசுக்கு தெரிய வந்தது யார் தகவல் கொடுத்தது..தாக்குதலை நடத்தியது இலங்கை விமானப்படையா ...இந்தியாவா ...இப்படி பல கேள்விகளோடு புலிகளின் தலைமை தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தைக்கு தலைமை தங்கிக் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் ஒரு அமெரிக்க அதிகாரி போனை காதில் வைத்த அன்டன் பலசிங்கத்திடம் \" சமாதன காலத்தில் எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள் ..உங்கள் போக்கு எங்களுக்கு நம்ம்பிக்கை கொடுக்கவில்லை.சமாதானத்தில் உண்மையோடும் நேர்மையோடும் இருங்கள்.அதை குழப்பி சண்டையை தொடங்கினால் அதுக்கான விளைவுகள் மோசமானதாக இருப்பதோடு அதன் முழுப் பொறுப்பளிகளும் நீங்களே\" ..என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு பதில் எதையும் எதிர் பாராமல் போனை வைத்து விட்டார் .\nதாய் லாந்தில் தங்கியிருந்த அன்டன் பலசிங்கத்திற்கு எதுவுமே புரியவில்லை பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்திய போதுதான் விபரங்கள் புரிந்தது.எந்த தாக்குதலையும் இப்போ செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் .\nஆயுதங்கள் வராமல் போனதாலும் அமெரிக்காவின் அழுத்தத் தாலும் அப்போதைக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் பிற்போடப்பட்டது .ஆனால் ஆயுதக் கப்பல் வருகிற தகவல் யார் கொடுத்தது எப்படி பெற்றார்கள் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்கிற விபரங்களை பின்னர் பார்ப்போம் .அதற்கிடையில் மெல்லப் புகைந்து கொண்டிருந்த கருணா விவகாரம் பெரிதாக வெடித்து விட்டிருந்தது.கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த கருணாவை சாந்தப் படுத்துவதற்காக பேச்சு வார்த்தை குழுவில் கருணாவையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.அப்போ தாய்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சர்வதேச நாடுகள் புலிகளின் பிரதிநிதிகளிடம் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதும் அ���்டன் பாலசிங்கம் அவர்கள் சிறிது யோசித்து விட்டு நாங்கள் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுகிறோம் ஆனால் அதுக்கான சம்மதத்தினை தலைமையிடம் ஆலோசித்து சொல்வதாக சொன்னதும் உடனே குறிக்கிட்ட கருணா .நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம்.\nதலைமை அதுக்கான அதிகாரத்தை தந்திருக்கிறது சமஸ்டி முறையிலான தீர்வை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போடுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்குவித்து கையெழுத்து போட வைத்துவிட்டார் .\nதான் என்ன செய்தாலும் சொன்னாலும் பிரபாகரன் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொள்வார் என்கிற அதீத நம்பிக்கையில் கருணா அப்படி செய்து விட்டார் .ஆனால் அந்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்ததுமே வன்னிக்கு சென்ற கருணாவிற்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் யாரைக்கேட்டு தமிழீழக் கோரிக்கையை கை விட்டு விட்டு சமஸ்டிக்கு கையெழுத்துப் போட்டீர்கள் என்று பிரபாகரன் கோபமாக திட்டித் தீர்த்தது மட்டுமல்லாது பேச்சு வரத்தைக் குழுவிலிருந்து அன்டன் பாலசிங்கமும் கருணாவும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.பேச்சு வார்த்தை குழுவுக்கு தமிழ்ச்செல்வன் பொறுப்பாக போடப்பட்டார் . அதுவரை பிரபாகரனின் வலது கரமாக எல்லைகளற்ற அதிகாரத்தோடு வலம் வந்த கருணா மீது பெறாமை கொண்டிருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகள் பலர் கருணாவே சதிசெய்து கையெழுத்து போட வைத்து விட்டதாகவும் அதனால் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்ற சாட்டுகளை வைத்ததும் கருணாவை வெறுப்பேத்தி விட்டிருந்தது .\n.அன்டன் பாலசிங்கம் வேதனையோடு லண்டன் சென்றுவிட பெரும் சீற்றத்தோடு கருணா மட்டக்கிளபிற்கு திரும்பியிருந்தான்.பல தளபதிகள் முன்னிலையில் பிரபாகரன் திட்டியது பெரும் அவமானமாக கருதியவன் அடுத்தது என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து நடக்கப் போகும் விபரீதக் காட்சிகளையும் இரத்தக் களரிகளையும் அரங்கேற்றப் போகும் சகுனி கருணாவை சந்திக்கிறான் ..\nயார் அந்த சகுனி ...கருணாவின் பிளவையும் புலிகளின் அழிவையும் யார் எழுதினாலும் அதில் தராகி சிவராம் என்கிற பெயரை தவிர்த்து விட்டு எழுத முடியாது.இங்கு நான் அவரை சகுனி என்கிற அடைம��ழியோடு அழைத்தாலும் .சிறந்த பத்திரிகையாளர் .இராணுவ ஆய்வாளர் .பத்தி எழுத்தாளர் .புத்திஜீவி .மேற்குலக இந்திய மற்றும் இலங்கை அரச மட்டத்திலும் உளவமைப் புகளோடும் தொடர்புகளை கொண்டவர் .இறுதியாய் கொல்லப் பட்ட பின்னர் மாமனிதர் .இப்படி பல முகங்கள் அவருக்குண்டு அதே நேரம் ஈழத்தில் தோன்றிய முக்கிய ஆயுதப் போராட்ட குழுக்களான P.L.O.T தமிழீழ மக்கள் விடுதலை கழகம் .L.T.T.E.விடுதலைப் புலிகள் இரண்டையுமே அதன் போராட்டப் பாதையிலிருந்தும் விலகவைத்து அழித்தொழித்து முடித்ததில் தராகி சிவராமின் பங்கு முக்கியமானது.\nஎனவே சிவராம் என்கிற மனிதரைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அடுத்து நகரலாம்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்கிளப்பு நகரில் பெரும் வசதி படைத்த குடும்பப் பின்னணியை கொண்டவர். தர்மரத்தினம் சிவராம் என்பதுதான் இவரது பெயர் .பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் 83 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யூலை கலவரத்தின் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு P.L.O.T அமைப்பில் இணைத்து கொண்டார்.அவரது புத்திசாலித் தனம் ஆங்கிலப் புலமை என்பன P.L.O.T தலைவர் உமா மகேஸ்வரனை கவர்ந்து கொள்ளவே தலைமையோடு நெருக்கமானார் .பின்னர் அந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அதனால் நடந்த உட்படுகொலைகள் அனைத்திற்கும் தலைமைக்கு உறுதுணையாய் நின்றதோடு பல படுகொலைகளை அவரே செய்தார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது .புலிகளின் பல தாக்குதல்களில் உயிர் தப்பியவர் பின்னர் புலிகள் அமைப்பிற்கு சார்பு நிலையெடுத்து வேலைகள் செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலிகளுக்கு சார்பான அரசியல் இராணுவக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியதோடு புலிகளின் தலைமையோடும் தொடர்புகளை கொண்ட ஒரவராகராகவும் .அதே நேரம் இயல்பாகவே கிழக்கு மாகாணத்தின் மேல் அவர் கொண்ட பற்றால் கிழக்கு பிரதேச வாதி யாகவும் மாறியிருந்ததோடு மட்டுமல்லாமல் அதனை அவர் பகிரங்கமாக எழுதவும் பேசவும் தயங்கியதில்லை .\nபேச்சுவார்த்தை மேசையிலிருந்து அன்டன் பாலசிங்கம் புலிகளால் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் தங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையோடு இருந்த ஒரு சிலரில் சிவராமும் ஒருவர்.அந்த இடம் தமிழ்செல்வனுக்கு போய் விடவே தமிழ்ச்செல்வன் வகித்த அரசியல் பொறுப்பாவது கிடைக்குமென எதிர்பார்த்தார் அதுவும் கிடைக்கவில்லை.சிவராம் விடயத்தில் புலிகளின் தலைமை தங்கள் தேவைகளுக்கு பாவிப்பதற்காக நம்ப நடந்ததே தவிர நம்பி நடக்கவில்லை .இதனால் லேசான வருத்தத்தில் இருந்தவருக்கு கருணாவின் விவகாரம் காதில் தேனாய் வந்து பாயவே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிழக்கு பிரதேச வாதம் உறுமத் தொடங்க வன்னியோடு கருணாவை பிரித்தெடுத்து .மீன்பாடும் தேன்நாடு என பெயரெடுத்த மட்டக்கிளப்பை தனிநாடக்கி. கருணாவை தலைவனாக்கி தானே அதற்கு அரசியல் ஆலோசகர் என்கிற திட்டங்களோடு கருணாவை சந்தித்தான் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..1...\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 5\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6kJIy", "date_download": "2018-10-22T12:50:43Z", "digest": "sha1:K64V6G7SVB4CRDZKB2GONXQH4BU3TZJF", "length": 6186, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nமுகப்பு ஆய்விதழ்கள்விடுதலை தந்தைபெரியார் 89 ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர்\nவிடுதலை தந்தைபெரியார் 89 ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர்\nபதிப்பாளர்: சென்னை , 1967\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-10-22T13:15:46Z", "digest": "sha1:YV37PCDJLJYHVSYZE3CJHWS4S7J3KJPH", "length": 4894, "nlines": 74, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "செவ்வாயில் செவ்வாய்க்கு.. களம் தேடும் கலம் | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » செவ்வாயில் செவ்வாய்க்கு.. களம் தேடும் கலம்\nசெவ்வாயில் செவ்வாய்க்கு.. களம் தேடும் கலம்\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92213.html", "date_download": "2018-10-22T12:31:57Z", "digest": "sha1:EVLK2GRVSZGVAOAIIAIHUXFY5TKUAUJC", "length": 7612, "nlines": 81, "source_domain": "www.jaffnajournal.com", "title": "புகைப்பரிசோதனை சான்றிதழை விட்டுச் சென்றால் ரூபா 500 தண்டம்!! – Jaffna Journal", "raw_content": "\nபுகைப்பரிசோதனை சான்றிதழை விட்டுச் சென்றால் ரூபா 500 தண்டம்\nவீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன.\nவாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதனை போக்குவத்தின் போது பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதிவேக ��ாரதியத்துக்கு இதுவரை ஆயிரம் ரூபா விதிக்கப்பட்ட தண்டம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக வாகன சாரதியத்துவத்தில் விடும் தவறுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் சில நீக்கப்பட்டு, மேலும் பல புதிததாக இணைக்கப்பட்டு தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது.\nஇதற்கமைவாக இந்த தண்டப்பணம் 30 தொடக்கம் 50 சதவீதம் வரையாக அதிகரிக்கப்படுள்ளது.\nஅதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்துவதற்கான தண்டப்பணம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.\nபொலிஸாரின் உத்தரவுகளுக்கு செவிமடுக்காமல் செயல்படும் சாரதிகளுக்கு தண்டப்பணம் 2 ஆரயிரம் ரூபாவாகவும், ஆலோசனை அனுமதிப்பத்திரம் அல்லாமல் ஆலோசனை பணிகளில் ஈடுபடுவதற்கான குற்றச் செயல்களுக்கு ரூபா 2 ஆயிரம் என்ற ரீதியில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடுமுழுவதிலும் உள்ள 489 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய தண்டனை விதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு அடங்கிய விபர ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-22T12:38:43Z", "digest": "sha1:YA3EABM5J47G4VLX5SWZ4SN7CLROEAAM", "length": 111606, "nlines": 801, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\n’காமதேனு’ அனுப்��ி வைத்த ’காமதேனு\nஎன்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்று, இந்தப் புத்தாண்டின் (2018) முதல் பதிவினை அடியேன் வெளியிட்டு இருந்தேன்.\n30.12.2017 சனிப்பிரதோஷ தினத்தில், பிரதோஷ வேளையில், என் கைகளை எட்டிய அந்தக் ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற பொக்கிஷம், என்னிடம் வந்த பிறகு என்ன ஆச்சு என்பதை இப்போது பார்ப்போம்.\nபடத்தை நல்லமுறையில் எங்கேனும் லேமினேஷன் செய்து கொண்டு வருமாறு என் நண்பர் ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்திருந்தேன். ஒரிரு வாரங்கள் ஆகியும் அது வந்து சேராததால், அவருக்கு நான் நினைவூட்டல் கொடுத்திருந்தேன். ”இதோ வந்திடும் .. அதோ வந்திடும்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.\nநேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையன்று, சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு, நானே சற்றும் எதிர்பாராத போது, அந்த லேமினேட் செய்யப்பட்ட படத்தினைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டார். படத்தினை வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒத்திக்கொண்டேன்.\nஅதே தினமான நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையுடன் ‘அனுஷ’ நக்ஷத்திரமாகவும் அமைந்திருந்தது மேலும் ஓர் ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.\nபுதிய படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பழங்கள் + புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு, அந்த ஸ்ரீ பாதுகையின் அனுஷ பூஜையில், இந்தப் படத்தினை வைத்து வணங்கி விட்டு வரப் புறப்பட்டேன்.\nலேமினேட் செய்யப்பட்ட இந்த காமதேனு-பெரியவா படம், அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பூஜையில் என்னால் வைக்கப்பட்டது. அப்படியே நானும் அங்கு நமஸ்கரித்துக் கொண்டேன்.\nபாதி பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகள் மேல் பூக்குவியலாக, உதிரிப் புஷ்பங்கள் போடப்பட்டுக்கொண்டே இருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகளை, நான் தரிஸிக்க இயலாமல், மலை போன்ற பூக்களால் அவை மறைக்கப்பட்டு இருந்தன. அனுஷ பூஜை முடியும் வரை நானும் அங்கு ஸ்ரீ பாதுகைகளை தரிஸிக்கக் காத்திருந்தேன்.\nபூஜை முடிந்த பிறகு, மாலை அணிவிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் படம், மாலை அணிவிக்கப்பட்ட அவரின் திரு உருவச் சிலை, உதிரிப் புஷ்பக் குவியல்கள், ருத்ராக்ஷ மாலைகள், காமதேனு-பெரியவா படம், வெள்ளிக்கவசங்கள் போடப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகள் ஆகியவை அனைத்தும் நன்கு காட்சியளிக்குமாறு வைத்து, தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன.\n14.12.2017 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவருக்கு நடைபெற்றுள்ள ஆராதனை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமதேனு-பெரியவா படம் பற்றிய பல்வேறு சிறப்புக்களை எடுத்துச் சொல்லும், 15 நிமிட வீடியோ காட்சிகள் காண இதோ ஓர் இணைப்பு:\nமேற்படி வீடியோவில் கடைசி நான்கு நிமிடக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள். தெப்ப உற்சவத்தில் காமதேனு-பெரியவா, மிதந்து வந்து காட்சியளிப்பது மிகவும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளது.\nஇந்தக் கிடைப்பதற்கு அரிய, பொக்கிஷமான காமதேனு-பெரியவா படத்தினை எனக்குப் புத்தாண்டு பரிசாக, பிரியத்துடன் அனுப்பி வைத்துள்ள, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரியத் தோழி திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத், அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவரும் 13.02.2018 மஹா சிவராத்திரி + பிரதோஷம் அன்றோ அல்லது 15.02.2018 அமாவாசையன்றோ மேற்படி காமதேனு-பெரியவா படத்தினை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால், என் வீட்டு பூஜை அறை நுழைவாயில் மேலே நிரந்தரமாகக் காட்சியளிக்குமாறு, ஆணி அடித்து மாட்டவும், புதிய சந்தன மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளேன்.\nஸ்ரீ ஸத் குருப்யோ நம:\nபாத ரக்ஷைகள் என்றால் என்ன அவற்றின் மகத்துவம் என்ன ஏன் அதனை மிகவும் உயர்வாக நாம் மதித்து வணங்க வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை, மிகப் பிரபலமான எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்:\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதரக்ஷைகளின் மஹிமைகள் பற்றி மட்டுமே, தினமும் 10 நிமிடங்கள் வீதம் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்லிடும் ஒவ்வொரு அதிசய + அற்புத நிகழ்வுகளையும் பற்றிக் கேட்டு மகிழ, மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.\nசுவஸ்திஸ்ரீ ஹேவிளம்பி (ஹேமலம்ப) வருஷம், உத்தராயணம், சிசிர ருதெள, கும்ப மாஸம், கிருஷ்ணபக்ஷம், திரயோதஸி, ஸித்த யோகம், உத்ராஷாடா நக்ஷத்திரம் கூடிய, விஷ்ணுபதி புண்யகாலம், மாசி முதல் தேதி, மங்கள்வார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை, மஹா சிவராத்திரி புண்யதினம், பிரதோஷ நாள், பிரதோஷ வேளையில், 13.02.2018 மாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கான படங்களில் சில தங்களின் தரிஸனத்திற்காக கீழே காட்டியுள்ளேன்:\n^அடியேன் இல்லத்து பூஜை அறை நுழைவாயில்^\n^பூஜை அறையின் உள்பக்கத்தின் ஒரு பகுதி^\nஎன் பெரிய அக்கா தன் காசிப்பயணத்தை\nமுடித்து வந்ததும், எனக்கு அளித்துள்ள காமதேனு\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:08 AM\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\nவைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி...\n//ஆகா... வைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி... குருவே சரணம்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம்\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//கண்களும் மனமும் குளிர்ந்தது. மீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம். வாழ்த்துக்களுடன்...//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\n// ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)\n// தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. //\nகிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.\n**தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன.**\n//கிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.//\nஅப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ஸ்ரீராம். இந்தப் பதிவினைப் பார்க்கவும், படிக்கவும் தங்களுக்கு நேரிட்டுள்ளதே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அவர்களின் அனுக்கிரத்தினால் மட்டுமேதான்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சூட்சும சரீரத்துடன் ��ன்றும் நம்முடன் வாழ்ந்து, நமக்கெல்லாம் நல்வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.\nதங்களுக்கு முடிந்த போது காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அதிஷ்டானத்தை, பக்தி சிரத்தையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, ஒவ்வொரு பிரதக்ஷணம் முடிந்ததும் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு வாங்கோ. இதனை முழுவதுமாகச் செய்ய மொத்தமாக ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஒவ்வொரு பிரதக்ஷண நமஸ்காரங்களுக்கும், உங்கள் ஸ்பீடுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகவே ஆகாது. என்னைப்போன்றவர்களுக்கு மட்டும் 10 நிமிடங்கள் ஆகலாம்\nஉங்களால் அவரை இப்போதும், மிகச் சுலபமாக நன்கு உணர முடியும். அங்கு தாங்கள் ஒருமுறை போய் வந்து விட்டாலே, அதுவே தங்கள் வாழ்க்கையில் ஓர் நல்ல திருப்பு முனையாகவும் அமையும்.\nஅந்த இடத்தில் எப்போதும் சாந்நித்யம் உள்ளது. ஓர் VIBRATION உள்ளது. மனதுக்கு நிச்சயமாக அமைதி கிடைக்கும்.\nஅதே போல முடிந்தால் பாலாற்றங்கரையின் அருகே உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மணி மண்டபத்திற்கும் சென்று வாங்கோ.\nஇதையெல்லாம்விட மிக முக்கியமாக காஞ்சீபுரம் கலெக்டர் ஆபீஸுக்கு எதிர்புறம், பங்காரு அம்மன் தோட்டம் என்ற குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. அங்குள்ள யாரைக்கேட்டாலும் ‘பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ வீடு எது என்பதைச் சொல்லுவார்கள்.\nஅந்த வீட்டில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா இன்றும் இப்போதும் குடி கொண்டுள்ளார். 64-வது நாயன்மார் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அழைக்கப்பட்ட ’பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ என்ற மிகத் தீவிரமான பக்தர் அவர்களின் பெண் வழிப் பேரனும், தங்கள் பெயருள்ள ‘ஸ்ரீராம்’ என்பவரும் அந்த வீட்டில் இப்போது இருக்கிறார். தினப்படி பூஜைகள் நடந்துகொண்டு ஓர் மிகப்புனிதமான கோயிலாகவே அந்த வீடு காட்சியளித்து வருகிறது.\nஅவரிடம் திருச்சியில் வடக்கு ஆண்டார் தெருவினில் குடியிருக்கும் கோபு & சுந்தரேஸ சாஸ்திரிகள் அனுப்பினார்கள் எனச் சொல்லி, அங்குள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை தரிஸித்து நமஸ்கரித்து விட்டு வரவும்.\nசென்னையை விட்டு, விடியற்காலம் குளித்து விட்டு, பஸ்ஸில் கிளம்பி காஞ்சீபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கினால், மேற்படி மூன்று இடங்களுக்கும் + ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கு���் ஒரே நாளில், ஆங்காங்கே கொஞ்சம் ஆட்டோவில் சென்று தரிஸித்து விட்டு நீங்கள் சென்னைக்குத் திரும்பி விடலாம். :)\nஇந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.\n//இந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.\nநன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.//\nமிகவும் சந்தோஷம் ஸ்ரீராம். எனக்குத் தெரிந்த மேலும் பல யோசனைகளும், தகவல்களும் தங்களுக்கு இப்போது நான் மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.\nதை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.\nபடத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.\nபரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.\nநேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.\n//தை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.//\nஆமாம். கிடைக்கப்பெற்றேன். பூஜை நடைபெறும் இடம், லிஃப்ட் இல்லாத மாடியில். சின்ன குறுகலான இடமாக இருப்பதாலும், அங்கு அனுஷத்தன்று அதிகக்கூட்டம் இருப்பதாலும், என்னால் அங்கு, கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர முடியாமல், என் தேக அசெளகர்யங்கள் இருப்பதாலும், பெரும்பாலும் மாதாமாதம் அனுஷத்தன்று அங்கு செல்வதையும், அப்படியே சென்றாலும் அதிக நேரம் அங்கு அமர்ந்து இருப்பதையும் நானே தவிர்த்து வருகிறேன்.\nஇருப்பினும் நான் மற்ற வெறும் நாட்களில், எப்போது நினைத்தாலும் அங்கு செல்லவோ, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளைக் கண்ணாரக் கண்டு, நமஸ்கரித்து வரவோ என்னால் ம���டியக்கூடியதாகவே உள்ளது. அதுவரை அதனை நான் ஒரு பாக்யமாகவே கருதி வருகிறேன்.\nநித்தியப்படியே சிவபூஜையுடன், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகளுக்கும், அபிஷேகம் + ஆராதனை பூஜைகள் அங்கு நடைபெற்றுத்தான் வருகின்றன. ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெறும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் வித்யாசங்கள் இருக்கக்கூடும்.\nஅனுஷத்தன்று மட்டும் மிக அமர்க்களமாக சாயங்காலம் 6 மணி முதல் இரவு 8 மணி வரை (Standard Timing) நடைபெற்று வருகிறது.\nமற்ற நாட்களில் சாதாரண முறையில் அபிஷேகமும் பூஜைகளும், கொஞ்சம் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன.\n//படத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.//\nசுவற்றில் மாட்ட இடம் தேர்வு செய்து ஆணி அடிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. நாளை செவ்வாய்க்கிழமை (13.02.2018) அதனை மாட்டி, அலங்கரிக்க உத்தேசித்துள்ளேன்.\n//பரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.//\n//நேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.//\nநானும் அன்றைய தினம் முழுவதுமே (08.01.1994), பெரும்பாலும் அங்கு காஞ்சீபுரம் ஸ்ரீ மடத்தின் உள்ளே தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பக்கத்திலேயேதான் இருந்தேன்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n// ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//\nஉங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.\n//திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்: //\nபரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.\n**ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.**\n//உங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.//\nஆமாம், மேடம். ஏதோ என்னால் இயன்��� அளவுக்கு மட்டும், போகும் வழிக்குப் புண்ணியம் தேட ஆரம்பித்துள்ளேன்.\n**திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்:**\nஅவசியமாகக் கேளுங்கோ. முதல் ஒரு பகுதியை 10 நிமிடம் ஒதுக்கிக் கேட்க ஆரம்பித்தாலே, அடுத்தடுத்து அனைத்துப் பகுதிகளையும் கேட்க வேண்டும் என்ற ஆர்வம், நம்மைத் தொற்றிக்கொண்டு விடும்.\n//பரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nமஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.\n//மஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\nவாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.\n//மிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.//\nஎனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றி, அதிரா.\nஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அலாதியானது. அதனைத் தந்தது இப்பதிவு.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அலாதியானது. அதனைத் தந்தது இப்பதிவு.//\nதங்களின் அன்பு வருகை + அலாதியான கருத்துக்கள், எனக்கும் மனதுக்கு நிறைவு தருகின்றன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றிதிரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\n//திரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.//\nஅவசியமாகக் கேளுங்கோ ஸார். ஒவ்வொரு பகுதியும் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மிகத் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், நன்கு புரியும் படியும், மனதைக் கவரும்படியும், அவர் பாணியில் வெகு அழகாகச் சொல்லி வருகிறார்.\nA rose is a rose is a ROSE...மிகவும் ரசித்தேன் வாத்யாரே\nவாங்கோ சின்ன வாத்யாரே .... வணக்கம்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி \nஅருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது .\nஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு .\nஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா .வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .\n//அருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//ஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு.//\n1994 மார்ச் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரம் உள்ள நாட்களில் இந்த பூஜை, பலரும் பார்க்க மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nமார்கழி மாதம் ஆராதனை என்பதும், வைகாசி மாதம் ஜெயந்தி என்பதும் மேலும் சிறப்பாக நடைபெறுவதும் உண்டு.\nதினமுமே இந்த பூஜை எளிமையான முறையில் நடைபெற்றும் வருகிறது.\n//ஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா.//\nஒருவழியாக செய்து வந்தாச்சு. :)))))\n//வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .//\nநாளை (13.02.2018) இரவு அந்தப்படமும் வெளியிடப்படும். தங்களின் வருகைக்கும் ஆர்வத்திற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே.//\nதங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. :)\nபக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ அழகு..இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..\nவாங்கோ மை டியர் ஷம்மு, நமஸ்தே \n//பக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ ��ழகு.. இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..//\nமிகவும் சந்தோஷம். தங்களின் கருத்துக்களும் அழகோ அழகு தான். உங்களுக்கு இதுக்குமேல் ஏதும் என்னிடம் சொல்லத் தெரியாது தான். நானும் இதனை அப்படியே நம்பிட்டேன். :))))))\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.\nஇந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்.. காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..\nஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்... பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை..மலையாக மலர்கள்..\n//இந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..//\nஇதைப்படித்ததும் எனக்கு உடனடியாக நான் வெளியிட்டிருந்ததோர் பதிவு நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2013/04/9.html\n1978 பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்...... அடியேன் வரைந்து கொண்டு போயிருந்த மிகப்பெரிய காமாக்ஷி அம்பாள் படத்தினை தன் திருக்கரங்களால் வாங்கி, உற்று நீண்ட நேரம் தன் அருட்பார்வையினை செலுத்திய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள், அதனை அங்கு (குண்டக்கல்லுக்கு அருகேயுள்ள ஹகரி என்ற சிற்றூர்) புதிதாக கட்டப்பட்டு வந்த ”சிவன் கோயிலில் மாட்டு” என்று ஆக்ஞையிட்டு அனுக்கிரஹித்திருந்தார்கள்.\nஅதே கருணாமூர்த்தியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் படத்தினை எங்கள் இல்லத்தின் பூஜை அறை நுழைவாயில் அருகே, இன்று மஹா சிவராத்திரி என்னும் நல்ல நாளில் மாட்டும் பாக்யம் கிடைத்துள்ளது.\nஇன்று இப்போது அதனை புஷ்பங்களால் அலங்கரித்து, சுவற்றில் மாட்டும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. :))))))\n//ஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்...//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அனைவரும் கண்குளிர தரிஸிக்க வேண்டும் என்பதால் தான் இந்தப் பதிவே கொடுக்கப் பட்டுள்ளது.\n//பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை.. மலையாக மலர்கள்..//\nஆம். இது ஒவ்வொரு மாத அனுஷ பூஜையில் வழக்கமாக நடக்கும் ஒன்றே. பாதுகைய�� மட்டும் தனியாக தரிஸிக்க வேண்டுமானால் நாம் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது மிகச் சரியாக 5.45 PM அல்லது பூஜை முடிந்த பின்பு அதாவது இரவு மிகச் சரியாக 7.45 PM க்கு அங்கு இருந்தால் நல்லது.\nகடைசிவரை இருக்கும் அனைவருக்கும், சாப்பிட திவ்யமான பிரஸாதங்களும் கிடைக்கும் என்பது கூடுதல் விசேஷமாகும். :)))))\nகோபு பெரிப்பா...பெரிம்மா..நமஸ்காரம்...முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பிதந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்..புகழும் சேரணும்...\nஅனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..\nவாடீ .... என் வாயாடி, ஹாப்பிப் பெண்ணே நான் தான் உன்னுடன் ’டூஊஊஊஊ .. காய்ய்ய்ய்’ விட்டுள்ளேனே நான் தான் உன்னுடன் ’டூஊஊஊஊ .. காய்ய்ய்ய்’ விட்டுள்ளேனே\nசரி ... பரவாயில்லை. வாடீம்மா என் தங்கமே ....\nஎன் செல்லக்குட்டி .... வெல்லக்கட்டி ....\nஅநேக ஆசீர்வாதங்கள். சிவராத்திரி நல்வாழ்த்துகள்.\n//முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பித் தந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்.. புகழும் சேரணும்...//\nஅதிலென்ன சந்தேகம். எல்லாப் பெருமைகளும், புகழும் ஜெயஸ்ரீ மாமிக்கு மட்டுமேதான் சொந்தமாகும்.\nஅவர்கள் நான் கேட்காமலேயே இதனை அன்புடன் எனக்கு அனுப்பி என்னை இப்படி மகிழ்வித்துள்ளார்கள்.\nநீயெல்லாம் .... அப்படி அல்ல. உலக மஹா சோம்பேறி நீ. நான் மிகவும் ஆசைப்பட்டு உன்னிடம் கேட்டுள்ள சில படங்களைக் கூட, உடனடியாக, மெயிலிலோ வாட்ஸ்-அப்பிலோ எனக்கு அனுப்பணும் என்று இன்னும், என் செல்லக்குட்டிக் குழந்தையான உனக்குத் தோன்றவில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :(((((\n//அனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..//\nஆம். அவைகள் அனைத்தும் உன்னைப்போலவே அவ்ளோ அழகாகத்தான் இருக்குது. :)))))\nஇன்னும் கோபத்துடனும் ஆனால் உள் அன்புடனும்,\nஉன் கோபு பெரிப்பா + பெரிம்மா.\nநானும் ரொம்ப லேட்டோ....... படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..\nஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்\nஇல்லை... இல்லை... நீங்கள் லேட்டு இல்லை. லேடஸ்ட் மட்டுமே.\n//படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..//\nசந்தோஷம். மேலும் சில படங்கள் இதே பதிவினில் இன்று இரவு புதிதாக இணைக்கப்பட உள்ளன. அதையும் வந்து பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\n//ஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக��கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.:)\nஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜயம் \nமங்கலவார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை\nமாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nஇது சம்பந்தமாக மேலும் ஒருசில புகைப்படங்கள் இந்தப்பதிவின் நிறைவுப்பகுதியில், இன்று (13.02.2018) இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதனை தரிஸிக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் சகலவிதமான க்ஷேமங்களும், செளக்யங்களும், இலாபங்களும், தேக ஆரோக்யமும் ஏற்பட்டு, மன நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ, காமதேனு ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் வேண்டி, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக்கொள்கிறேன்.\n’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து \nஇது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.\nபெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.\n//இது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.//\n13.02.2018 அல்லது 15.02.2018 அன்று படத்தை மாட்டிவிட்டு, அது சம்பந்தமான மேலும் சில படங்களைக் காட்டுவதாகச் சொல்லியிருந்தேன் .... சிலரின் பின்னூட்டங்களுக்கான என் பதிலில்.\n//பெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)\nஇடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.\nஅதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா\nஅப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது. சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.\nவாங்கோ ஸ்வாமீ ..... வணக்கம்.\nஎன்னிடம் பேரன்பு கொண்டுள்ள ‘நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’ அவர்களை நான் அப்படியெல்லாம் தவறாக, ஒருபோதும் நினைக்கவே மாட்டேன்.\n//இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.//\nஇன்றைக்குத் தேதி: பிப்ரவரி-14 (காதலர் தினம் என இதனைச் சிலர் சொல்லுவார்கள்). இது மட்டுமே இதில் உள்ளதோர் மிகச்சிறிய சம்பந்தமாகும்.\n//அதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா\nஎனக்கு ஒருசில கார்ட்டூன்களில் வரையப்படும் நகைச்சுவைக் கருத்துக்கள் மிகவும் பிடித்துப்போகும். அதுபோல இன்று தினமலரில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கார்ட்டூனும் மிகவும் பிடித்துப்போனது. அதனால் நானும் அதனை இங்கு இன்று வெளியிட்டு விட்டேன்.\n//அப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். //\nஎப்படியாவது என்னை புதுப்புது இடுகைகள் போட வைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் :)))))\nஉங்களின் இந்த நல்லெண்ணம் வாழ்க \n//இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது.//\nஆமாம். எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. இன்று ஒரு நாள் மட்டும் அது அப்படியே இங்கே இருந்துவிட்டுப் போகட்டும். பிறகு அதனை நீக்கிக்கொண்டால் போச்சு.\n//சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.//\nஒரு மிகச்சிறிய கதையாகவே ’சொல்லத்தான் ஆசை .......’ :) ஆனால் இன்று எனக்கு நாளும், நேரமும் சரியில்லை. அதனால் இப்போது வேண்டாம் என நினைக்கிறேன். பிறகு பார்ப்போம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், ஸ்வாமீ.\nகோபு >>>>> நெல்லைத் தமிழன்\nமேற்படி கார்டூனைப் பார்த்ததும், நான் எப்போதோ கேள்விப்பட்ட கதையொன்று என் நினைவுக்கு வந்தது. அதனை இங்கு இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு ஆளு .... நல்ல குண்டு. உடலின் எடை மிகவும் அதிகம். எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறான்.\nமுதலில் தன் எடை இப்போது எத்தன��� கிலோ இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஓர் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நிற்கிறான். அதில் உள்ள உண்டியலில் காசு போடுகிறான். ஒரு டிக்கெட் வெளியே வந்து விழுகிறது.\nஅதில் உள்ள வாசகம்: “ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இந்த மெஷினில் ஏறி நிற்க வேண்டும்” என்பதாகும்.\nஇவன் பயந்து விட்டான். தன் எடை மிகவும் அதிகமாக உள்ளது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டும் விட்டான்.\nமேற்கொண்டு நாம் என்ன செய்வது என இவன் யோசிக்கும் அதே நேரம் பார்த்து, இவன் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nபுறப்பட்டு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டான். அங்கு ஊரைச் சுற்றி வரும்போது, ஓர் விளம்பரம் இவன் கண்களில் படுகிறது:\n”உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா உடனே ஓடி வாருங்கள் எங்களிடம் உடனே ஓடி வாருங்கள் எங்களிடம்” என்பதே அதில் எழுதப்பட்டிருந்த வாசகமாகும்.\nவிளம்பரத்தைப் படித்துப் பார்த்த நம்மாளு, உள்ளே உடனே ஓடினான். அங்கே ரிஸப்ஷனில் ஓர் பெண்மணி இருந்தாள். இவரை வரவேற்றாள்.\n”என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு\nதான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும், தன் எடை குறைய வேண்டும் என்ற ஆவலில், வெளியே வைத்துள்ள விளம்பரத்தைப் பார்த்து விட்டு, உள்ளே வந்துள்ளதாகவும் இவன் அவளிடம் சொல்கிறான்.\n“உங்களுக்கு ஆர்டினரி ட்ரீட்மெண்ட் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வேண்டுமா இங்கு ஆர்டினரி மற்றும் டீலக்ஸ் என இரண்டு வகை சிகிச்சைகள் கொடுக்கப் படுகின்றன” எனச் சொல்கிறாள் அந்த ரிஸப்ஷனிஸ்ட் போல உள்ள மேனேஜர் பெண்மணி.\nஎதற்கு அநாவஸ்யச் செலவு என்று யோசித்த நம்ம ஆளு, ஆர்டினரி ட்ரீட்மெண்டே தனக்குப் போதும் என்கிறான். அதற்கான ஐம்பது டாலர்களை அவனிடம் வசூல் செய்து விட்டு, ரஸீது போட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு ரூம் கதவைத் திறந்து உள்ளே அனுப்பி வைக்கிறார், அந்தப்பெண்மணி.\nஉள்ளே மிகப்பெரியதொரு ஹால் உள்ளது. மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன. அப்படியே அவற்றை நோட்டமிட்ட நம்மாளு கண்களில், அங்கே தூரத்தில் உள்ள ஒரு சுவற்றின் மூலையில் ஒரு 16 வயது பொண்ணு அரைகுறை ஆடைகளுடன் அழகாக நிற்பது தெரிகிறது.\nஉடனே ஓடிச் சென்று அவளைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு, மேஜை நாற்காலிகளைச் சுற்றிச்ச���ற்றி ஓடிச் செல்கிறான் நம்மாளு. அந்தப்பெண்ணும் இவனிடம் அகப்படாமல் போக்குக் காட்டியபடி அங்கேயே, அந்த ஹாலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறாள். இப்படியாக ஒரு 15 நிமிடங்கள் இருவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்த ரிஸப்ஷனிஸ்ட்-மேனேஜர் லேடி அங்கு வந்து சேர்கிறாள்.\nஇவரைப் பார்த்து “ட்ரீட்மெண்டே இவ்வளவு தான், ஸார். இது போல ஒரு பத்து நாட்களுக்கு வந்து போனீர்களானால், உங்கள் உடம்பு எடை குறைந்து போகும்” என்று சொல்லி விடுகிறாள்.\nவெளியே வந்த நம்மாளு வீதியில் நின்று யோசித்தான். ஆர்டினரி ட்ரீட்மெண்டே இத்தனை ஜோராகவும், மனதுக்கு சந்தோஷமாகவும், ஜில்லுன்னு இருக்கும்போது, அந்த ஸ்பெஷல் டீலக்ஸ் ட்ரீட்மெண்ட் என்பது எப்படியிருக்குமோ .... அதையும் பார்த்து விட்டால் நல்லது .... இதற்காகப்போய் மீண்டும் நாம் அமெரிக்கா வருவது என்பது சாத்யமில்லையே என நினைத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் ரிஸப்ஷன் லேடியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறான்.\n“மேலும், என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு” எனக் கேட்கிறாள் ரிஸப்ஷனிஸ்ட் லேடி.\n“அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்ட்டையே எடுத்துக்கொள்ளலாமா என நான் மிகவும் யோசிக்கிறேன்” என்கிறான்.\n”அதற்கு நீங்கள் தனியாக நூறு டாலர்கள் கட்ட வேண்டியிருக்குமே” என்கிறாள் அந்த லேடி.\n“அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை மேடம்” எனச் சொல்லி நூறு டாலர்களைக் கட்டிவிட்டு ரஸீது பெற்றுக்கொள்கிறான் நம்மாளு.\nஅவனை வேறு ஒரு ரூமுக்குள், உள்ளே போக அனுப்பி விட்டு, கதவை வெளிப்புறம் பூட்டிவிடுகிறாள் அந்த லேடி.\nஅங்கும் ஒரு மிகப்பெரிய ஹால் உள்ளது. அங்குள்ள மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன.\nநம்மாளின் பார்வை உடனடியாக அந்த எதிர்புற சுவற்றின் மூலையில் யார் நிற்கிறாள் என்பதிலேயே குறியாக உள்ளது.\nஅங்கு ஒரு 90 வயது கிழவி, நீச்சல் உடையில் காட்சியளிக்கிறாள்.\nஇப்போது அ-வ-ள் (அந்த 90 வயது கிழவி) இவனைத் துரத்திப்பிடிக்க ஆரம்பிக்கிறாள்.\nநம்மாளு அவளிடமிருந்து தப்பித்தால் போதும், என அலறி அடித்து வேக வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறான்.\nகதவைத் திறந்துகொண்டு வெளியேறவும் வழி ஏதும் இல்லை.\nஇவ்வாறு ஒரு பத்து நிமிட ஓட்டம் முடிந்ததும் வாசல் கதவு திறக்கப்படுகிறது.\nநம்மாளு ஒரே ஓட்டமாக மூச்சு வாங்க ஓடி வந்து ரிஸப்ஷனில் நிற்கிறான்.\n“இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு நீங்கள் ஒரு 4-5 நாட்கள் வந்துட்டுப் போனாலே போதும் .... ஸார். உங்க உடம்பு எடை அதற்குள் நன்றாகக் குறைந்துவிடும்” என்கிறாள் அந்த லேடி. :)\nநான் கேள்விப்பட்ட கதை இத்துடன், இவ்வாறு முடிந்து போய் விடுகிறது.\nஇந்தக் கதை ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் AGRICULTURAL STATISTICS என்னும் DRY SUBJECT ஆன பாடத்தினை தன் மாணவர்களுக்கு நடத்தும்போது, பாடங்கள் மாணவர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக இடையிடையே ஜோக் போல சொன்னதாம்.\nஇதுபோன்ற சுவாரஸ்யமான கிளுகிளுப்பூட்டும் கதைகளைக் கேட்பதற்காகவே, அந்த இளம் வயது மாணவர்கள் வகுப்பினில் பொறுமையாக அமர்ந்திருப்பார்களாம்.\nநாளடைவில் அவர் நடத்திய அந்தப்பாடங்கள் சுத்தமாக மறந்துபோய் விட்டாலும், இந்த நகைச்சுவையான கதை மட்டும், 50 ஆண்டுகளுக்குப்பிறகும், என்றுமே தனக்கு மறக்காமல் இருப்பதாக, அந்த வகுப்பில் படித்துள்ள தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் தனக்கே உள்ள நகைச்சுவையுடன் சொல்லி மகிழ்ந்துள்ளார்கள்.\nஅவருடைய குரலினில் இந்தக்கதையைக் கேட்க இதோ ஓர் இணைப்பு: https://www.youtube.com/watch\nஇன்று 14.02.2018, திருச்சி தினமலரில் வெளியாகியுள்ள கார்டூனுக்கும், இந்த நான் கேட்டுள்ள + சொல்லியுள்ள கதைக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருப்பது போல எனக்குப்பட்டது.\nஅதாவது கார்ட்டூனில் உள்ள முதல் படத்தில், காதலர் தினமான பிப்ரவரி-14 அன்று, நம்மாளு ஒருவன் கையில் ரோஜாப்பூவுடன் ஒருத்தியைத் துரத்திச் செல்கிறான். அவள் இவனிடம் அகப்படாமல் ஓடுகிறாள்.\n[இது அந்த ஆர்டினரி ட்ரீட்மெண்டில் ஓர் 16 வயதுப் பெண்ணை நம்மாளு துரத்திப் போனதை எனக்கு நினைவூட்டியது]\nஅதே கார்ட்டூனில் உள்ள இரண்டாம் படத்தில், குழந்தைகள் தினமான நவம்பர்-14 அன்று, அ-வ-ள் நிறைமாத கர்ப்பணியாகி, இவனைத் துரத்த, இவன் அவள் கையில் அகப்படாதவாறு தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறான்.\n[இது அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்டில் ஓர் 90 வயது கிழவி நம்மாளைக் கட்டிப்பிடிக்கத் துரத்தியதும், அவளிடம் அகப்படாமல் இருக்க நம்மாளு தலை தெறிக்க ஓடியதும் என் நினைவுக்கு வந்தது]\nஇவ்வாறு அந்த நான் சொல்லியுள்ள கதைக்கும், இந்தக் கார்ட்டூனுக்கும் ஏதோவொரு சம��பந்தம் உள்ளது பாருங்கோ. :)\nகோபு >>>>> நெல்லைத் தமிழன்\nஇந்தப் பக்திப் பதிவினில் அந்தக் கார்ட்டூன் இருப்பது ..... கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல், சம்பந்தமில்லாமல் தெரிவதாகத் தாங்களே சொல்லி விட்டதால், அந்தக் கார்ட்டூன் இந்தப்பதிவிலிருந்து, இன்று இரவுக்குள் எப்படியும் நீக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த பக்திபூர்வமானப் பதிவுக்குச் சம்பந்தமில்லாத அந்தக்கார்ட்டூன், ஏற்கனவே நான் மேலே ஒப்புக்கொண்டுள்ளது போலவே, இன்று 15.02.2018 இரவு மணி 8.40 க்கு நீக்கப்பட்டுள்ளது என்பதை நம் நெல்லைத் தமிழன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். :)\nகதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..\nஉங்கவீட்டு பூஜை ரூம்வாலுல காமதீனுபடம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே\nசொன்னது தப்புனா ஸாரி ஜி\n//கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..//\nஆஹா, உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சா ...... எனக்கும் அப்படியே :)\n‘சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்ற வார்த்தைகளை முதன் முதலாக நம்மிடம் உபயோகித்து அறிமுகப் ப-டு-த்-தி-யவள் நம் முருகு மட்டுமே.\nஇப்போது நீங்க, நம் சாரூ, நம் முன்னா-மீனா-மெஹர்-மாமி, நம் ஹாப்பிப் பொண்ணு + உங்களை உங்கள் வீட்டில் நேரில் சந்தித்துச் சென்ற இன்னொருத்தி [எனக்கு அவள் பெயரே சுத்தமாக இப்போது மறந்து போச்சு :)] ஆகிய எல்லோருமே உபயோகித்து வருகிறோம்.\nஅந்த முருகுப்பொண்ணு இந்தக் கதையை இன்னும் படிச்சுடுத்தோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.\n//உங்கவீட்டு பூஜை ரூம்வாசலுல காமதேனு படம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே//\nநீங்க சொல்வது மிகவும் கரெக்ட் ஷம்மு. நான் அதை அந்த பூஜை ரூம் நிலைப்படிகள் மேலே செண்டர் செய்து மாட்டத்தான் முதலில் நினைத்திருந்தேன். அதற்கான பென்சில் மார்க்கிங்கூட செய்தும் விட்டேன். மேலே ஒரு ஆணியும் கீழே ஒரு கட்டையும் கொடுத்து சாய்த்துத் தொங்கவிட்டு மாட்டலாமா என்றும் கொஞ்சம் யோசித்தேன்.\nபிறகு அதை, அவ்வப்போது மேல் நோக்கிப் பார்க்க கழுத்தை வலிக்கும் போல இருந்தது. அதனால் பூஜை ரூமுக்கு இடதுபுறம் இருந்த வெற்றிடத்தில் மாட்டி விட்டேன்.\n//சொன்னது தப்புனா ஸாரி ஜி//\nஅதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. இதை என்னிடம் எடுத்துச் சொல்ல எங்கட ஷம்முவுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.\nநான் ஷம்முவைப்போலவே ’ஸாரி’ எதுவும் கட்டுவது இல்லை. அதனால் ’ஸாரி’யெல்லாம் எனக்கு வேண்டாம். :)))))\nதங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், கதையைப் படித்துவிட்டு சிரிப்பாணி பொத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வித்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nமீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...\n//ரசித்தேன் ஐயா.... மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஆஹா..எடைய. குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா...இந்த கதய. படிச்சா சிரிச்சு...சிரிச்சு எடை கூடத்தான் செய்யும்..\nஎடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்\nவாடா .... மை டியர் ’கொழுகொழு மொழுமொழு’ ஹாப்பிப்பொண்ணே உன் மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.\n//எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்//\nஉன் இந்தப் பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது.\n1961-இல் வெளிவந்த படமான ‘தாய் சொல்லைத் தட்டாதே’\nகண்ணதாசன் இயற்றிய பாடல்; இசை: கே.வி. மஹாதேவன்.\nஇன்னிசைக்குரல்களில் பாடியவர்கள்: டி.எம்.எஸ் + பி.சுசிலா.\nஎம்.ஜி.ஆர் + சரோஜாதேவி ...... வெள்ளித்திரையில் வாயசைத்து நடிக்கும் காட்சி இது.\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nபழகப் பழக வரும் இசை போலே தினம்\nபடிக்கப் படிக்க வரும் கவி போலே\nபழகப் பழக வரும் இசை போலே தினம்\nபடிக்கப் படிக்க வரும் கவி போலே\nஅருகில் அருகில் வந்த உறவினிலே மனம்\nஉருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்\nஅருகில் அருகில் வந்த உறவினிலே மனம்\nஉருகி நின்றேன் நான் தனிமையிலே\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஇன்பம் துன்பம் எது வந்தாலும்\nஇன்பம் துன்பம் எது வந்தாலும்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஇளமை சுகமும் இனிமைக் கனவும்\nஇளமை சுகமும் இனிமைக் கனவும்\nஇரவும் பகலும் அருகில் இருந்தால்\nஇரவும் பகலும் அருகில் இருந்தால்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஎங்கட ஹாப்பிப் பொண்ணு மேலும் மேலும் சிரித்து மேலும் மேலும் குண்டாக என் அன்பான நல்வாழ்த்துகள். :)\nகாமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. காமதேனு பற்றி தாங்கள் எழுதியிருந்த இதிகாச-புராணச் செய்திகளை சமீபத்தில் (23.02.2018) தினமலர்-சிறுவர் மலரில் படித்தேன். சந்தோஷமாக இருந்தது.\nஅதனை என் சமீபத்திய பதிவிலும் கொண்டுவந்து சிறப்பித்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.\nதிருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தப் பதிவுக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.\nவிஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்��ம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2016/09/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2018-10-22T11:50:20Z", "digest": "sha1:F3QEZAUQUW2GSJQMQ45FC7FX2J5I7BS4", "length": 8376, "nlines": 91, "source_domain": "puluthi.wordpress.com", "title": "வார உரைகல் பத்திரிகையின் துணை ஆசிரியரின் பொய்களால் நம்பகத்தன்மையை இழந்துவரும் பத்திரிகை | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← மாகணசபை உறுப்பினர் சிப்லி பொய்யைக் கூறி ஹிஸ்புல்லாஹ்வின் பாணியில் அரசியல் செய்ய முயல்கிறார்\nமாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் இரட்டை முகத்தை நிருபித்தார் அப்துர்ரஹ்மான்( video) →\nவார உரைகல் பத்திரிகையின் துணை ஆசிரியரின் பொய்களால் நம்பகத்தன்மையை இழந்துவரும் பத்திரிகை\nவாரஉரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவிரஹ்மத்துல்லாஹ் அவர்களால் காத்தான்குடியில் கடை ஒன்றில் கடமையாற்றிய சிறுவன் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தனது சந்தேகத்தை வெளிப் படுத்தி தனது முகப்புத்தக பக்கத்த��ல் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.\nபின்னர் இச்சம்பவம் தொடர்பாக புலன்விசாரணைகளை மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு தனது பத்திரிகையின் உதவி ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார் .\nகாத்தான்குடி பிரதேசத்தில் ஒரு தனி மனிதனாக ஊடகத்துறையின் பலத்தினை நிருபித்து வரும் வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியர் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியிலேயே இப் பத்திரிகையை நடத்தி வரும் நிலையில் அவரால் நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆசிரியர் பல்வேறு பொய்யான கட்டுரைகளை தனது முகப் புத்தகத்தில் எழுதியதன் மூலம் வார உரைகல் பத்திரிகையின் மீதுள்ள செய்திகள் தொடர்பான நம்பகத் தன்மை மக்கள் மத்தியில் இழந்து வருவருவதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர் .\nதுணை ஆசிரின் இச் செயற்பாடுகுறித்தும் இப்பத்திரிகைக்கு துணை ஆசிரியராக கடமை ஆற்ருவதட்கு உண்டான தகுதிகள் இருகின்றனவா என்பதை மீளாய்வு செய்வாரா பிரதம ஆசிரியர் .\nஇச்சம்பவம் தொடர்பாக வைத்திய அதிகாரிகளால் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாக்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை வெளியிட்டுள்ளதால் பிரதம ஆசிரியறினால் அசிட் வீச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதாக முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டு பொய்யான நிருபிக்கப் பட்டுள்ளது . குறிப்பிடத்தக்கதாகும்\n← மாகணசபை உறுப்பினர் சிப்லி பொய்யைக் கூறி ஹிஸ்புல்லாஹ்வின் பாணியில் அரசியல் செய்ய முயல்கிறார்\nமாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் இரட்டை முகத்தை நிருபித்தார் அப்துர்ரஹ்மான்( video) →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bangalore-thirthahalli-the-land-legends-001696.html", "date_download": "2018-10-22T12:20:55Z", "digest": "sha1:PEYCPR5O64MJFVIYCNXXC4CTG4K66IAM", "length": 26520, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bangalore To Thirthahalli, The Land Of Legends - Tamil Nativeplanet", "raw_content": "\n»பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா\nபரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் தீர்த்தஹல்லி ஆகும். மேற்கு தொடர்ச்சியின் அடர்ந்த காடுகளை இது கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 591 மீட்டர் உயரத்திலும் இந்த தீர்த்தஹல்லி காணப்படுகிறது. இவ்விடமானது துங்கா நதிக்கரையிலும் அமைந்திருக்கிறது.\nதீர்த்தஹல்லியை பரசுராம தீர்த்தம் அல்லது ராம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதன் புராணமாக, இவ்விடமானது சரியாக ஜமதக்னி துறவி தனது மகன் பரசுராமருக்கு ஆணையிட, தன் தாய் ரேனுகா தேவியின் தலை நோக்கி கோடாரியை கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.\nபரசுராமன் இக்காரியத்தை செய்ய, ஆனால் கோடாரியிலிருந்து வழிந்த குருதி போகவில்லை எனவும் தெரியவருகிறது. அவர் அனைத்து நதியிலும் கோடாரியை முக்கி எடுக்க, அந்த இரத்தக்கரை கொஞ்சமும் குறையவில்லை. அதனால், அவர் துங்கா நதிக்கரையில் அந்த கோடாரியை நனைக்க, இரத்தக்கறை மறைந்து போனதாம். அதனால், இவ்விடத்தை தீர்த்தஹல்லி என அழைக்கப்படுகிறது என புராணம் தெரிவிக்கிறது.\nஇவ்வாறு ஊள்ளூர் வாசிகளால் நம்பப்பட, தீர்த்தஹல்லியில் முக்கிய அந்த கோடாரியால் அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும் சொல்லப்படுகிறது.\nதீர்த்தஹல்லியை நாம் காண சிறந்த நேரங்கள்:\nநவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் தீர்த்த ஹல்லியை காண ஏதுவாக அமைகிறது. மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில், கடும் வெயிலானது காணப்படக்கூடும். பருவமழைக்காலத்தில் இவ்விடமானது பார்க்க ஏதுவாக அமையவில்லை என்பதோடு, உங்களுடைய திட்டத்தில் மழையும் பங்களித்து பங்கம் விளைவித்திடக்கூடும்.\nதீர்த்தஹல்லியை நாம் அடைவது எப்படி\nஆகாய மார்க்கமாக அடைவது எப்படி\nதீர்த்தஹல்லிக்கு அருகாமையில் இருக்குமோர் விமான நிலையமாக 122 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மங்களூரு சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது. ஷிமோகாவில் சொந்த விமான நிலையமானது காணப்பட, அது இன்று கட்டமைக்கப்பட்டு வரும் நிலையிலும் இருக்கிறது.\nதண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி\nதீர்த்தஹல்லியின் அருகாமையிலிருக்கும் இரயில் நிலையமாக ஷிமோகா காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து ஷிமோகாவிற்கு தினமும் பல இரயில்கள் வந்த வண்ணம் இருந்துக்கொண்டிருக்கிறது. ஷிமோகா இரயில் நிலையத்திலிருந்து தீர்த்தஹல்லிக்கு 65 கிலோமீட்டர் ஆகிறது.\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லியை நாம் அடைய மொத்தம் மூன்று வழிகள் காணப்படுகிறது.\nவழி 1: பெங்களூரு - குனிகல் - காடூர் - தீர்த்தஹல்லி வழி பெங்களூரு - ஹொன்னாவர் சாலை. பெங்களூருவிலிருந்து நம் பயணத்திற்கான அவகாசமாக 6 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. அதாவது ஒட்டுமொத்த தூரமாக 328 கிலோமீட்டர் காணப்படுகிறது.\nவழி 2: பெங்களூரு - தும்கூர் - தரிக்கேரி - தீர்த்தஹல்லி வழி தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் மாநில நெடுஞ்சாலை 24. இவ்விடத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 347 கிலோமீட்டர் இருக்க, 6 மணி நேரம் 48 நிமிடங்களும் ஆகிறது.\nவழி 3: பெங்களூரு - மாண்டியா - சன்னராயப்பட்னா - காடூர் - தீர்த்தஹல்லி. இவ்வழியாக நாம் செல்ல பெங்களூரு - ஷிமோகா சாலை வழியாக அது அமைகிறது. பெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லிக்கான தூரமாக 390 கிலோமீட்டர் காணப்பட, 8 மணி நேரப்பயணமாகவும் அமைகிறது.\nமுதலாம் வழி பரிந்துரைக்கப்பட, நேரமும், தூரமும் என நாம் கருதவேண்டியது அவசியமாகிறது. இவ்வழியில் சாலை சிறந்து காணப்படும் என்பதை ஒருபோதும் நாம் மறக்க வேண்டாம்.\nபெங்களூரு முதல் தீர்த்தஹல்லி வழி குனிகல்:\nபெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து செல்லவும் முடிகிறது. இங்கே பல சிறு உணவகங்கள்/ தர்சினிக்கள் வழியில் காணப்பட, அவை அற்புதமான உணவு சேவையை தந்து பெங்களூருவில் காலை உணவை நிரப்பிக்கொள்ள நம்மை அழைக்கிறது.\nஅடுத்ததாக நாம் குனிகல் செல்ல, பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்விடம் காணப்படுகிறது. இந்த தூரத்தை கடந்து குனிகலை நாம் அடைய 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது. தும்கூர் மாவட்டத்தில் காணப்படும் குனிகல், குனிகல் எனப்படும் இங்கிருக்கும் ஏரிக்கு பெயர்பெற்று விளங்குகிறது.\nஇந்த ஏரியானது நம் நிமிடத்தை பொன்னான நேரமாக மாற்றிடும். குனிகல் இருமுனையாணி பண்ணை இங்கே புகழ்பெற்று விளங்க, குதிரையை விரும்புவோருக்கு இவ்விடம் சிறப்பாக அமையும். இவ்விடம் ஹைதர் அலியால் கட்டப்பட, குதிரை வகைகளை விஜய் மல்லையா குத்தகைக்கும் எடுத்துள்ளார்.\nசோமேஷ்வர ஆலயம், வெங்கட ரமணா ஆலயம், நரசிம்மா ஆலயம், பத்மேஷ்வரா ஆலயம், சிவராமேஷ்வரா ஆலயம் என சில ஆலயங்கள் நாம் பார்க்க வேண்டியவையாக குனிகலில் அமைகிறது.\nஷிம்ஷா நதியில் கட்டப்பட்டிருக்கும் மர்கோனாஹல்லி அணை, பக்கத்து கிராமத்தின் பாசனத்திற்கு பயன்படுகிறது. ஹுதுரி பெட்டா என்பது வரலாற்றில் காணப்படும் ஈர்ப்பாகவும் அமைகிறது.\nகுனிகலிலிருந்து காடூருக்கான தூரமாக 149 கிலோமீட்டர் இருக்கிறது. இங்கே ஆலயங்களை தவிர்த்து நம்மால் எதனையும் காண முடியவும் இல்லை. தன்டிகேகளு ரங்க நாதசுவாமி ஆலயம், சன்னாகேசவா ஆலயம், கீச்சாகானா குடா ஆலயமென சில ஆலயங்களும் காடூரில் காணப்படுகிறது.\nஇவ்வழியில் காணப்படும் திப்தூர் கர்நாடகாவின் தென்னை மையம் என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது தேங்காய் - காய்ந்தது, தூய்மையானது என பெயர்பெற்ற விளங்குகிறது. இந்த சமூகத்தின் முக்கிய பங்களிப்பாக தேங்காய் உற்பத்தியும் காணப்படுகிறது.\nகாடூரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தஹல்லி காணப்படுகிறது. தோராயமான கால அவகாசமாக 2 மணி நேரம் 22 நிமிடங்களும் தீர்த்தஹல்லியை நாம் அடைய தேவைப்படுகிறது.\nஇங்கே உள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் தீர்த்தஹல்லியின் இடங்களை நாம் இப்போது பார்க்கலாம்.\nதுங்கா நதிக்கரையில் காணப்படும் இந்த ஆலயம் பரசுராம கதையை ஒத்திருக்கிறது. ஸ்ரீ ராமேஷ்வரா ஆலயத்தின் அருகாமையில் பரசுராம தீர்த்தமும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிவ லிங்கமானது பரசுராமன் கடவுளுக்காக நிறுவப்பட்டதும் என சொல்லப்படுகிறது.\nயெல்லு அமாவாசை நாளில் தீர்த்தஹல்லியில் பெரிதாக கொண்டாடப்படுகிறது இவ்விழா. இந்த நாளில் தான் துங்கா நதியில் பரசுராமர் தன் கோடாரியை சுத்தம் செய்ததாகவும், அந்த இரத்தக்கரைகள் மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த நேரத்தில் விழாவும் இங்கே ஏற்பாடு செய்யப்படுகிறது.\nதீர்த்தஹல்லி தாலுக்காவின் ருகவதே இராமாயணத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. இவ்விடம் தான் தன் மனைவியான சீதையின் வேண்டுகோளுக்கு இணங்க இராமனால் மான் கொல்லப்பட்டது என சொல்லப்படுகிறது. ருகா என்பதற்கு விலங்கு என பொருள் தர, வதை என்பது கொல்லப்படுவதை கன்னடா மொழியில் குறிக்கிறது. இவ்விடத்தின் பெயராக இலக்கிய ரீதியானது இதனால் காணப்படுவதை நாம் உணரலாம்.\nமகாகவி குவேம்பு பிறந்த இடமாக தீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் குப்பள்ளி இருக்கிறது. இதன் நானாபித் விருதாக கவிஷைலாவும், கவிமானேவும் காணப்பட அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. அவருடைய குழந்தை பெயராக குப்பள்ளி என அழைக்கப்பட, அதனை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கவிஷைலா எனப்படும் இடமானது இங்கிலாந்தின் கற்களை ஒத்திருக்கிறது. இவ்விடத்தில் அவரின் ஆத்மா இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nதென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் ஆகும்பே, பல்லுயிர் கொண்டு காணப்படும் அழகிய இடமாகும். இதனை ஹசிரு ஹொனு (பசுமை தங்கம்) என அழைக்க, விலைமதிப்பில்லா மருத்துவ தாவரங்களான கார்சீனீயா, லிஸ்டே, யுஜினியா என பலவற்றையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. ஆகும்பே பயண பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகவும் அமைகிறது.\nஸ்ரீ சித்தி விநாயக ஆலயத்துக்கு புகழ்பெற்ற சிப்பலக்குட்டே, கணேஷ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. மீன்களும் பெருமளவில் இங்கே காணப்படுகிறது. குழந்தைகளுக்கு மகிழ்வான இடமாகவும் இது அமைகிறது. அதனால் நீங்கள் இங்குள்ள மீன்களுக்காக அரிசியை எடுத்து அதற்கு தீனியிடுவது நேரத்தை இனிமையானதாக மாற்றக்கூடும்.\nதீர்த்தஹல்லி மற்றும் ஆகும்பேவிற்கு இடையில் காணப்படும் குன்டத்ரி மலை அழகிய குட்டையையும், ஜெய்ன் ஆலயத்தையும் கொண்டிருக்க, குன்டகுன்டா ஆச்சாரியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பர்ஷ்வந்தா எனப்படும் முன்னணி தெய்வமானது இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரையாகவும் அமைகிறது.\nதீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டின் கோட்டைதான் சிறுக்குன்றின் மேல் காணப்படும் காவேளிதுர்காவாகும். இக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டின் செளுவரங்கப்பா என்பவரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இங்கே மலைமீது ஆலயம் காணப்பட அதனை ஸ்ரீ காந்தேஷ்வர ஆலயம் எனவும் அழைக்க, ஸ்ரீ காந்தேஷ்வராவுக்கு அது அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-10-22T12:49:09Z", "digest": "sha1:2G5KS2A23NEMH2BECYDTBDU34YHJUDNF", "length": 16496, "nlines": 97, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள் - பூசம் - ஸ்ரீ வாஞ்சியம் ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள் - பூசம் - ஸ்ரீ வாஞ்சியம்\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்களில் இன்று பூச நட்சத்திரத்திற்குரிய \"ஸ்ரீ வாஞ்சியம்\" ஸ்தலத்தைப் பற்றி பார்ப்போம்.\nகும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.\nதிருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்ச���்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள். காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.\nமுதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.\nதிருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது. சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.\nஉலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.\nஇத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகி ஆகியோர்.\nபூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம். இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.\nஇங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.\nபொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.\nஇத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.\nஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.\nதிருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.\nகணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.\nஇத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.\nஇங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.\nஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித ம���கமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.\nகிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள் உபாதைகள் நீங்கப் பெறுவர். சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.\nஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்.\nTagged: கோவில், பைரவர், பொதுவானவை\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள் - பூசம...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78403.html", "date_download": "2018-10-22T13:00:42Z", "digest": "sha1:BPGOP4SFMDXPTNWKYPFLTGGJWJ5JNGF6", "length": 5154, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பூர்ணா..!! : Athirady Cinema News", "raw_content": "\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பூர்ணா..\nபரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படம் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நகுல், ஆதி, அருள்நிதியுடன் சில படங்களில் நடித்தவர் கடந்த ஆண்டு வெளியான சவரக்கத்தி படத்தில் இயக்குனர் ராமுக்கு ஜோடியாக 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.\nசமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனால் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வித விதமான ஆடைகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ஆடையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பூர்ணா.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ��ன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/08/blog-post_18.html", "date_download": "2018-10-22T13:27:11Z", "digest": "sha1:DQWWSAOHHNF3AB234FLMDTLOO4CS37MX", "length": 45745, "nlines": 662, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சரியாக ஒரு கொலை !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n\"சார்......உங்க உடல் நிலை பலவீனமாக இருக்கு... அதிர்ச்சி தரும் செய்திகள் கேட்பதை முடிந்தவரை தவிருங்கள்\" என்று சொன்னார் அமைச்சர் அரு.செல்வராசுவை பரிசோதித்த மருத்துவர்\nஅமைசர் அரு.செல்வராசு ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர், அமைச்சர் துறையில் மட்டுமின்றி பிற துறைகளின் காண்ட்ரெக்டுகள் கூட அமைச்சரின் கண் அசைவில் அமைச்சர் சொல்லும் நிறுவனங்களுக்குக் கிடைத்துவிடும். முதல்வருக்கு மகன் இல்லை என்றால் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும் என்று கூட கட்சியினர் பேசிக் கொள்வார்கள்.\n\"நான் எதிர்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன்....உங்களால் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியைக் கொடுத்துவிட முடியுமா எதற்கு ஊழல் செய்ய வேண்டும் எதற்கு ஊழல் செய்ய வேண்டும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கு.மு.க (குடிமக்கள் முன்னேற்ற கழகம்) தான். எங்கள் கட்சி கறைபடியாத கட்சி, எதிர்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடத்திய அரசியல் கொள்ளைக்காக கோர்ட் படி ஏறிவருகிறார்கள், பொது மக்களே.....ஏழைப் பெருமக்களே நான் உங்களைக் கேட்கிறேன்......எங்கள் கட்சி இதுவரை ஏதேனும் ஒரு ஊழல் வழக்கிலாவது தண்டனை பெற்றி இருக்கிறதா மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கு.மு.க (குடிமக்கள் முன்னேற்ற கழகம்) தான். எங்கள் கட்சி கறைபடியாத கட்சி, எதிர்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடத்திய அரசியல் கொள்ளைக்க���க கோர்ட் படி ஏறிவருகிறார்கள், பொது மக்களே.....ஏழைப் பெருமக்களே நான் உங்களைக் கேட்கிறேன்......எங்கள் கட்சி இதுவரை ஏதேனும் ஒரு ஊழல் வழக்கிலாவது தண்டனை பெற்றி இருக்கிறதா \nஎன்று முந்தைய நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் மேடையில் மயங்கி விழுந்து, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனையில் முதல் உதவி பெற்று, தற்பொழுது மிகப் பெரிய மருத்துவமனையில், ஓட்டல் அறை போல் இருக்கும் பெரியதொரு குளிர்சாதன அறையில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறார்\nநடசத்திர ஓட்டல் ஒன்றின் அறையில்,\nதொழில் அதிபர்கள் அண்ணன் வாசுதேவனும் , தம்பி இராமதேவனும்\n\"வாசு...நம்ம அமைச்சர் செல்வராசு மருத்துவ மனையில் மாரடைப்பால் சேர்த்திருப்பதாக நேற்றே மொபைல் கால் வந்ததே போய் பார்த்து வருவோமா \n\"ம் எனக்கும் தெரியும்... அதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்து வருகிறேன்.....\"\n\"அமைச்சருக்கு நாம தான் பினாமி, நாமலே உடனடியாக சந்திக்காவிட்டால் ஒரு மரியாதை இருக்காதே அண்ணே\"\n\"தம்பி......இது தான் சரியான சந்தர்பம்.....இதைப் பயன்படுத்திக் கொண்டால் நாம செட்டில் ஆகிவிடலாம்\"\n\"புரிகிற மாதிரி சொல்லுங்க அண்ணே......\"\n\"அமைச்சரோட டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் அவரோட ..... ஈசிஆர் ரோட்டு பங்களாவில் தான் இருக்கு, பங்களாவும் சொத்துக்களும் நம்ம பேரில் இருக்கு....\"\n\"நம்ம கிட்ட சொத்துக்கள் இருப்பதை அவரு புள்ளைங்க கிட்டக் கூடச் சொல்லவில்லை....ன்னு நாம மேல அவ்வளவு நம்பிக்கை இருப்பதாக பெருமையாக அடிக்கடி சொல்லுவாரு\"\n\"அவரோட சொத்தாக நம்மிடம் இருப்பவை சுமார் 500 கோடிங்கிற விவரம் நமக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும்\"\n\"இப்ப நாம அவருக்கு அதிர்ச்சி கொடுத்தால்......போய் சேர்ந்துவிடுவார் சொத்துக்கள் நமக்குத்தான்\"\nவாசுதேவன் வந்திருப்பதாகச் சொல்ல, உடனே சந்திக்கும் படி அமைச்சர் அனுமதி அளிக்க..\nமருத்துவமனையின் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செல்வராசுவை தனிமையில் சந்திக்கிறார்...வாசுதேவன்\n\"ஐயா.......நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்திடாதிங்க......நம்ம பங்களாவைப் பற்றியும் சொத்துக்களைப் பற்றியும் பிரபல வார இதழ் சீனியர்கீரன் புலனாய்வு செய்து எழுதி இருக்கான், இன்னிக்கு இஸ்யூவில் வந்திருக்கு....நம்ம பங்களாவை ரைடு பண்ணப் போறாங்ன்னு மேலிடத்தில் இருந்து ரகசிய மெசேஜ் வந்தது... எதாவது..யாரிடமாவது பேசி தடுக்க முடியுமான்னு பாருங்க...இதோப் பாருங்க போட்டோவோடு செய்தி போட்டு இருக்கிறான் சீனியர்கீரன்\"\nஎன்ற செய்தியை முகத்தில் ஈ ஆடாமல் வாசுதேவன் சொல்லச் சொல்ல, கேட்ட செல்வராசு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய.....அறையின் கண்ணாடி வழியாக பார்த்த நர்ஸ் வேகமாக வரத் தொடங்க...கொண்டுவந்திருந்த போலி வார இதழை தன் கோட் பாக்கெட்டுகுள் வாசு வைக்க... செல்வராசுவின் தலைத் தொங்கத் தொடங்கி... விழிகள் மேலே வெறித்துப் பார்த்து பளபளப்பை இழந்து கொண்டிருந்தது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/18/2009 03:52:00 பிற்பகல் தொகுப்பு : சிறுகதை, சிறுகதைகள்\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:22:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nதப்பா ஒரு கொலை பண்ணிட்டு இப்ப சரியா ஒரு கொலையா ...\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:24:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:30:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:35:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:39:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:47:00 GMT+8\nஅருமை கண்ணன். இப்படி ஒவ்வொரு அமைச்சருக்கும் எதாச்சும் வைத்தியம் பண்ணி அனுப்பிச்சிடோம்னா நாடு சுபிட்சம் பெறும்...\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:15:00 GMT+8\nஏன் இந்த கொலை வெறி கண்ணன்...\nஇன்னும் நிறைய மந்திரிங்க இருக்காங்க.. இன்னும் தொடருமா\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:21:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:50:00 GMT+8\nசத்தமே இல்லாமல் சரியாக கொலை செய்யப்பட்டு இருக்கிறது.\nவருமான வரித்துறைக்கு இவர்களைத் தெரியாமல் போய்விடுமா என்ன\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:35:00 GMT+8\n கொலை செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறீர்களா அல்லது சில்க் போர்ட் பிரபாகர் ஆக எண்ணமா\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:00:00 GMT+8\nஅந்த 500 கோடியும் உண்மையில் ரெய்டில் பிடிபட்டது\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:18:00 GMT+8\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:15:00 GMT+8\nகண்ணன்ஜீ, கதையெல்லாம் கூட எழுதுவீங்களா.. அருமையான த்ரில்லர்.\nகடைசீ பாராவுக்கு பதிலா இந்த பாரா போட்டா எப்படி இருக்கும்\nவாசு தேவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த செல்வராசு தலையணைக்கு அடியிலிருந்து எதையோ எடுத்துக் காட்டினார். அது அன்றைய மாலை செய்தித்தாள்.\n\"அமைச்சர் செல்வராசுவின் ஈ சி ஆர் பங்களாவில் தீ விபத்து. முக்கிய தஸ்தாவேஜுகள் எரிந்து சாம்பல்\"\nஎன்கிற தலைப்புச் செய்தியைப் பார்த்து வாசுதேவன் மயங்கி விழுந்தார்.\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:21:00 GMT+8\nஉங்க கதையும் நல்லாருக்கு. Jawarlal சொன்ன முடிவும் நல்லாருக்கு.\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:36:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.\nகலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் \nநட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் \nதமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிற...\nபொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் தில...\nமனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும்...\nஇது எங்க ஊர் அரிசி உப்புமா \n - உரையாடல் சிறுகதைப் போட்டி \nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போது��் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் ���ான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/kurangani-fire-accident", "date_download": "2018-10-22T13:11:33Z", "digest": "sha1:JRY6DDEPCVWB3GB5QJMVPKWX22A3ZKCJ", "length": 15262, "nlines": 288, "source_domain": "in4net.com", "title": "காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை - IN4NET", "raw_content": "\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nகாட்டுத் தீயில் சிக்கியவர்கள் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை\nகாட்டுத் தீயில் சிக்கியவர்கள் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை\nகுரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த 9 பேர் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\nஇதனால் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.\nபெண் குழந்தை பிறந்தா கொண்டாடும் கிராமம்\nவிசுவாசம் படத்தில் அஜித்தை பாடவைக்க ரெடி – இம்மான்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nஐரோப்பா ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர்...\nமாடு தழுவி மாளாது தினவு என\nயானை தழுவ மழைக்காடு சென்றவரே\nமழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க\nநீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில்\nகண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே\nபெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய்\nகுரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே\nமேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள்\nமலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய்\nபுல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய்\nபல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_308.html", "date_download": "2018-10-22T12:53:08Z", "digest": "sha1:BFOJ4LIYXCT5TS7S2X34CAIF4WYWGBQZ", "length": 38247, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தாபாயவை களமிறக்குவதை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது - வாசுதேவ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தாபாயவை களமிறக்குவதை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது - வாசுதேவ\nபொது எதிரணி என்பது தனிப்பட்ட கட்சியல்ல. அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பொது தீர்மானங்களையே எடுக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டு எதிரணியினரால் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nதேசிய அரசாங்கம் நாளுக்கு நாள் பலவீனமடைந்த செல்கிறது. இதன் காரணமாக கூட்டு எதிரணியினர் பலம் அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவு கட்சிக்கு மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதே தவிர ஒரு சில உறுப்பினர்களுக்கு அல்ல என்ற விடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும்.\nகூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பொது வேட்பாளராக களமிறக்க விருப்பங்களை தெரிவித்து வருகின்��னர். மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் பொது எதிரணியினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.\nஇந் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவை களமிறக்க முடிவுகள் எடுக்கப்பட்டதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஆகவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொது எதிரணியினர் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் பொது எதிரணி என்பது தனிப்பட்ட கட்சியல்ல அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பொது தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்றார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-greets-tamils-tamil-new-year-317168.html", "date_download": "2018-10-22T11:43:37Z", "digest": "sha1:KTCTDZQVRJN4SFO35JLU5IP7WXY3DIZO", "length": 10765, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து! | Kamal haasan greets Tamils for Tamil New year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nஅரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் நடிகர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்��ு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசித்திரை முதல் நாளான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல்சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம் என்று தெரிவத்துள்ளார்.\nமத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கைநிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம், தமிழர் தமிழால் இணைவோம் என தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntamil new year kamal haasan wishes makkal needhi maiam தமிழ் புத்தாண்டு கமல் வாழ்த்து மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78413.html", "date_download": "2018-10-22T11:49:02Z", "digest": "sha1:YRBWNDMNRQNL2LOAEI2UK5DRCMTWPQTO", "length": 7209, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது..\nஜெயம் ரவி, ராஷி கன்னா காம்போவில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படமான ‘அடங்க மறு’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘அப்பா லாக்’ (App(a) Lock) எனும் குறும்படத்தை இயக்கியதன் வாயிலாகக் கவனம் பெற்ற இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.\nகாஜல் அகர்வால் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. கே.எஸ் ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்திற்கான பூஜை (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றுள்ளது. இதையொட��டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இப்பட ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதன், கடும் உழைப்பாளியான ஜெயம் ரவியுடனும் புதிய மற்றும் எனர்ஜிடிக் இயக்குநரான பிரதீப்புடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் ஃபில்ம் தயாரிக்கும் இந்தப்படத்தில் பங்குபெற்றிருப்பது குறித்தும் மகிழ்ந்துள்ளார். இந்தப் படத்திற்காக ஜெயம் ரவி சுமார் 20 கிலோ எடையைக் குறைப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇந்தப் படத்தையடுத்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2வில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%8E%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-33-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-27783585.html", "date_download": "2018-10-22T12:53:22Z", "digest": "sha1:BREWKUZT47PYIJXUEMK7VEGXDSDF424X", "length": 6684, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "எரிபொருள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 33 பேர் பலி - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஎரிபொருள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 33 பேர் பலி\nகாங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று தடம் புர���்டு விபத்துக்குள்ளாகி உள்ளது..\nகாங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு சரக்கு ரெயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.\nஇந்த சரக்கு ரெயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். அந்த ரெயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டது.\nதடம்புரண்ட அந்த ரெயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ரெயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅது சரக்கு ரெயில் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் என மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nகடந்த 2014-ம் ஆண்டு ஒரு சரக்கு ரெயில் தடம்புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 174 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/", "date_download": "2018-10-22T13:22:41Z", "digest": "sha1:E5GMJUJ7BE7KMN257CN6OVBB35KRKYF7", "length": 37590, "nlines": 149, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு...\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழ��வின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\n45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nகடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,...\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நி��ழ்வு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை...\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து...\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்த��ல் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின்...\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில்...\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப்...\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\n45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட...\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ...\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nகடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது....\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப���பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற...\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய...\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nமட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...\nகலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும்...\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\nபிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின்...\nகழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த...\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும்....\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு ��ேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள்...\n3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்\nசர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை...\nவிவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை\nஅங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை...\nஇந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின்...\nஇலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்....\nவெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்\nவங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை...\nசாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி\nசிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில்...\nயூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ��டந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக...\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி\nவணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள்...\nஎகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு\nஎகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின்...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-22T13:23:12Z", "digest": "sha1:ZMWSMJQP6LROZWCQOWLMMFI4DKBBGCFE", "length": 9944, "nlines": 61, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்ரீம் கோர்ட் உத்தரவு Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nTag Archives: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என ...\nகர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் ...\nகாவரி விவகாரம்; மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும்; சுப்ரீம் கோர்ட்\nஒரு வரைவு செயல் திட்டத்தை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அமர்வில் வழக்குகளின் துணைப்பட்டியலில் 42வது வழக்காக காவிரி வழக்கு இன்று இடம்பெற்றுருந்தது . தமிழக அரசு தொடர்ந்த ...\nஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது\nகேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா ஹோமியோபதி மருத்துவம் படித்துவரும் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காத ஹாதியாவின் தந்தை ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை ...\nதாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்டு இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு நேற்று ...\nஎன்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநாடு முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், அரசால் வழங்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துகின்றனவா என்று கண்காணிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 950 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியை என்ஜிஓ நிறுவனங்கள் முறையாக செலவு செய்து,அதற்கான கணக்கை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92266.html", "date_download": "2018-10-22T12:23:19Z", "digest": "sha1:TRSB22BRVX53K7ROKD7BULQZ4EYHD7K3", "length": 6644, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கொடியேற்றத்தை நிறுத்திய தர்மகத்தா!! தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்!! – Jaffna Journal", "raw_content": "\n தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்\nஅச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nமேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச் செய்யவிடாமல் வேறு ஒருவரைத் தான் ஏற்பாடு செய்வார் என ஆலய தர்மகத்தா கூறினார் எனவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்தே ���ொடியேற்ற விடாமல் தர்மகத்தா தடுத்துள்ளார் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nமேற்படி ஆலயத்தில் இவ்வருடம் புதிய சித்திரத் தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், கொடியேற்றம் இடம்பெறாமையால் தேர் வெள்ளோட்டம் எப்படி நடைபெறும் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆலய அர்ச்சகர் உட்பட பிரதேச மக்கள் பலரும் தர்மகத்தாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் இம்மியும் இளகவில்லை எனத் தெரியவருகின்றது.\nஇதனால், நேற்றைய கொடியேற்றத்திற்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்ட கும்பங்கள் அனைத்தும் நேற்றுக் காலை கலைக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் நித்திய பூசை மட்டும் இடம்பெற்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.\nஅண்மையில் வரணியில் ஜே.சி.பி வாகனத்தால் தேர் இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், நேற்று ஒரு ஆலயத்தில் கொடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?cat=199", "date_download": "2018-10-22T13:05:41Z", "digest": "sha1:RW2US54NCD6POTABRVKUWDPDLAJRDGVF", "length": 28212, "nlines": 130, "source_domain": "www.thoovaanam.com", "title": "தவம் – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nபணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான் – வள்ளுவர் பார்வையில்\nPosted by kathir.rath on May 10, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஇரஜினிகாந்த் ‘சிவாஜி’ படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் தெரியுமா “Rich get richer, Poor get poorer. பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான்” கருப்பு பணத்தோட தீங்கு குறித்து பேசும் போது இந்த வசனம் வரும். இந்த படம் வரை சங்கர் படத்துக்கு வசனம் சுஜாதாவாதான் இருந்தது. ஆனால் மேற்சொன்ன rich get richer வாத்தியாரோட சொந்த சரக்கு கிடையாது. காரல்மார்க்ஸ் புத்தகங்கள்ல உபயோகப்படுத்துனது. இப்ப பிரச்சனை அது இல்லை. அதுல சொல்லபடற விஷயங்கள்தான். Continue reading “பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான் – வள்ளுவர் பார்வையில்” →\nPosted by kathir.rath on May 9, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nநியுயார்க்கில் ஒரு முதலீட்டார்கள் கூட்டம் நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்கிறார்கள். இந்தியாவை சேர்ந்த ஒருவர் அரங்கில் மேடையேறி தன் நிறுவனம் பற்றியும் அடுத்தக் கட்ட திட்டங்களை பற்றியும் விளக்குகிறார். அமெரிக்கர்கள் முதலீடு விசயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பிவிட மாட்டார்கள். அதிலும் இந்தியன் என்றால் ஏற இறங்க பார்ப்பார்கள். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியன் என்றால் நல்ல திறமைசாலி வேலையில், தொழிலில் அல்ல. ஆனால் இந்த மாநாட்டில் பேசிய தொழிலதிபர் அத்தனையும் உடைத்து அங்கு கூடியிருந்த அனைவரது நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என அவர் கிளம்ப எத்தனிக்கும் பொழுது ஒருவர் கேட்கிறார்.\n“கடைசியாக உங்களை எப்போது கண்ணாடியில் பார்த்தீர்கள்” Continue reading “மனிதன் எதற்கு அடிமை” Continue reading “மனிதன் எதற்கு அடிமை\nPosted by kathir.rath on May 8, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n மதங்களை இழுக்க வேண்டாம். இறை என்றொரு விஷயம் இருப்பதை நம்புகிறீர்களா பலர் கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளன் கிடையாது என்ரு சொல்லி கேட்டு இருக்கிறேன். அவர்களுக்கு மட்டுமல்ல. நாள் தவறாமல் செல்லும் பழக்கமுடையவர்களுக்கு கூட பதில் தெரியுமாென்று தெரியவில்லை. எதற்கான பதில் என்கிறீகளா\n“எதற்கு கடவுளை வணங்க வேண்டும் அவர்தான் படைத்தார் என்றே இருக்கட்டும். அதை ஏற்றுக் கொள்கிறேன். எதற்கு வணங்க வேண்டும் அவர்தான் படைத்தார் என்றே இருக்கட்டும். அதை ஏற்றுக் கொள்கிறேன். எதற்கு வணங்க வேண்டும் எனக்கு அவரது அற்புதங்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அது எனக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். நான் ஏன் வணங்க வேண்டும் என்று சொல்ல முடியுமா எனக்கு அவரது அற்புதங்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அது எனக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். நான் ஏன் வணங்க வேண்டும் என்று சொல்ல முடியுமா” Continue reading “எனக்கு எதற்கு கடவுள்” Continue reading “எனக்கு எதற்கு கடவுள்\nகடமையை செய், பலனை எதிர்பார்க்காதே – திருக்குறள் உரை\nPosted by kathir.rath on May 5, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“மயக்கம் என்ன” படம் போல் என்னை மிகவும் பாதித்த படம் போல் வேறு எதுவும் இல்லை. அந்த படம் வந்த பிறகுதான் பலர் DSLR கேமிரா வாங்கிக் கொண்டு சுற்றினார்கள். அது நம் அனைவருக்குமான படம். இங்கு நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு இலட்சியம் இருக்கும். அது சிறு வயதிலேயே முளை விடும். யாரையாவது பார்த்தோ, இயல்பாகவோ தானாய் உள்ளுக்குள் தோன்றும். அப்படி ஒரு கனவு, இலட்சியம் இருக்கிறது என்று சொன்னால் முதல் கேள்வி என்னவாகத் தெரியுமா இருக்கும் “அதில் எவ்வளவு வருமானம் வரும்” என்பதுதான். அந்தப் படத்தில் கூட தனுஷ் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆக முயற்சிப்பார். அத்தொழிலில் கூட வாய்ப்பு அமைந்தால் நிறைய வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா தொழிலுக்கும் எல்லா துறைக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதா” என்பதுதான். அந்தப் படத்தில் கூட தனுஷ் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆக முயற்சிப்பார். அத்தொழிலில் கூட வாய்ப்பு அமைந்தால் நிறைய வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா தொழிலுக்கும் எல்லா துறைக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதா Continue reading “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே – திருக்குறள் உரை” →\nஇவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமா\nPosted by kathir.rath on May 4, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nநான் கல்லூரியில் பணிபுரிகையில் தேர்வு நடக்கும் பொழுது என் துறையை சேர்ந்த மாணவர்கள் பிட் அடிப்பதை பிடித்து தந்தால் பிரியாணி வாங்கி தருவதாக அறிவிப்பேன். என் மாணவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. படித்து வந்து எழுதுவார்கள் என்று. அதிலும் சிலர் மாட்டி எனக்கு செலவு வைப்பார்கள். இது போன்ற அறிவிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிடும். தங்கள் சிஸ்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை அறிவிக்க ஒரு விளம்பரமாக வெளியிடப்படும். பல தளங்கள் கூகுள், யாகூ, முகநூல் போன்றவைகளும் அறிவிப்பார்கள். அவர்களது தளத்தை யாராவது ஹேக் செய்து காட்டினால் பரிசு என்று. என்ன பரிசு என்று கேட்கிறீர்களா பணம் தான் கொடுப்பார்கள். அதிகமில்லை. சில கோடிகள் த��ன். இப்படி செய்பவர்களை வொயிட் ஹேட் (தொப்பி) ஹேக்கர் என்கிறார்கள். Continue reading “இவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமா பணம் தான் கொடுப்பார்கள். அதிகமில்லை. சில கோடிகள் தான். இப்படி செய்பவர்களை வொயிட் ஹேட் (தொப்பி) ஹேக்கர் என்கிறார்கள். Continue reading “இவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமா தேவையில்லை – குறளுரை” →\nதவம் பண்ணா என்ன வேணா செய்யலாம் தெரியுமா\nPosted by kathir.rath on May 3, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n” என்று வகுப்பில் ஒரு ஆசிரியர் கேட்டார். நாங்களும் பில்கேட்ஸ், அம்பானி என தெரிந்த பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்வியை நாங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என புரிந்ததும் விளக்குவதற்காக குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.\nஒரு மாலை வேளையில் ஒரு பணக்காரன் தன்னைப்போல கோடிகோடியாக சம்பாதிக்கும் சக பணக்காரனுக்கு போன் செய்தாராம். சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு “என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என ஒருவர் கேட்க, மற்றவர் “இன்றைய வருமான, செலவுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். அதற்கு மற்றவர் “போடா ஃபூல், உங்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு எண்ண முடிஞ்சா நீயெல்லாம் என்னடா பணக்காரன்” என ஒருவர் கேட்க, மற்றவர் “இன்றைய வருமான, செலவுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். அதற்கு மற்றவர் “போடா ஃபூல், உங்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு எண்ண முடிஞ்சா நீயெல்லாம் என்னடா பணக்காரன்” என்று பரிகசித்தாராம். இப்ப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். Continue reading “தவம் பண்ணா என்ன வேணா செய்யலாம் தெரியுமா” என்று பரிகசித்தாராம். இப்ப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். Continue reading “தவம் பண்ணா என்ன வேணா செய்யலாம் தெரியுமா\nஅனைவருக்கும் பொதுவானது யோகா – குறளுரை\nPosted by kathir.rath on May 2, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nபிராணயாமம் – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா இந்தியா மட்டுமன்றி பல நாடுகள் பரிந்துரைத்ததன் பேரில் ஐநா சபையில் ஒப்புதல் பெற்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாட துவங்கிவிட்ட நிலையில் அனைவருக்கும் தெரிந்துருக்கும் என நம்புகிறேன். எனக்கு அதனை குறித்து என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். எனக்கு மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அனைவருக்கும் தியானம், பிராணயாமம் குறித்து சொல்லித் தருவார். அவருக்கு நாங்கள் “பாபாஜி” என்றுதான் பெயர் வைத்திருந்தோம். யாராவது தனியாக சிக்கினால் அவ்வளவுதான். பல விஷயங்களை, நல்ல விசயங்களைத்தான் சொல்லித் தருவார். ஆனால் இதெல்லாம் ஏறுகின்ற வயதா அது இந்தியா மட்டுமன்றி பல நாடுகள் பரிந்துரைத்ததன் பேரில் ஐநா சபையில் ஒப்புதல் பெற்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாட துவங்கிவிட்ட நிலையில் அனைவருக்கும் தெரிந்துருக்கும் என நம்புகிறேன். எனக்கு அதனை குறித்து என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். எனக்கு மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அனைவருக்கும் தியானம், பிராணயாமம் குறித்து சொல்லித் தருவார். அவருக்கு நாங்கள் “பாபாஜி” என்றுதான் பெயர் வைத்திருந்தோம். யாராவது தனியாக சிக்கினால் அவ்வளவுதான். பல விஷயங்களை, நல்ல விசயங்களைத்தான் சொல்லித் தருவார். ஆனால் இதெல்லாம் ஏறுகின்ற வயதா அது புதிதாக வந்திருந்த நோக்கியா N series போனை வைத்து குறும்படம் எடுக்க முயற்சித்த காலம் அது. இப்போது நினைத்தால் பேசாமல் அவரிடமே கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. Continue reading “அனைவருக்கும் பொதுவானது யோகா – குறளுரை” →\nPosted by kathir.rath on May 1, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஅஷ்டமாசித்துகள் பற்றி கேள்வி பட்டதுண்டா கரிமா, லகிமா, மகிமா என 8 சித்துகள். உண்மையா பொய்யா என தெரியவில்லை. பள்ளி பருவத்தில் “தியானம்” என்ற ஒரு புத்தகம். எதெச்சையாக கையில் கிடைத்தது. அதில் இந்த சித்துகளை பற்றி விளக்கி கூறியிருக்கவும் மனதில் மிகவும் ஆர்வம் அதிகரித்தது. எதற்கு தேவையில்லாமல் படித்து கஷ்டப்பட்டு தேர்வெழுதி நல்ல மதிப்பெண் வாங்கி, போராடி நல்ல வேலைக்கு சென்று சம்பளத்திற்கு நாயாய் வேலை பார்க்க வேண்டும் கரிமா, லகிமா, மகிமா என 8 சித்துகள். உண்மையா பொய்யா என தெரியவில்லை. பள்ளி பருவத்தில் “தியானம்” என்ற ஒரு புத்தகம். எதெச்சையாக கையில் கிடைத்தது. அதில் இந்த சித்துகளை பற்றி விளக்கி கூறியிருக்கவும் மனதில் மிகவும் ஆர்வம் அதிகரித்தது. எதற்கு தேவையில்லாமல் படித்து கஷ்டப்பட்டு தேர்வெழுதி நல்ல மதிப்பெண் வாங்கி, போராடி நல்ல வேலைக்கு சென்று சம்பளத்திற்கு நாயாய் வேலை பார்க்க வேண்டும் பேசாமல் எட்டில�� ஏதாவது ஒரு சித்து வசமானால் கூட சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காதே என்று ஒரு யோசனை வந்தது. ஆம், பள்ளி பருவத்தில் என்ன பெரிய இலட்சியம் இருக்கும்\nஒரு கன்னத்தை அடித்தால் மறுகன்னத்தை காட்டலாமா\nPosted by kathir.rath on April 29, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஇணையத்தில் தேடுபொறியில் “அரேபியாவில் ஆடு மேய்த்தவர்” என தேடி பாருங்கள். ஒருவர் வருவார். அவர் யாரென்றால் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று ஏமாந்து அங்கு இருக்கும் சில மிருகங்களிடம் அடிமையாக சிக்கிக் கொண்டு ஆடு மேய்த்து கஷ்டப் பட்டவர். ஒரு வழியாக இந்தியா வந்த பின் சும்மா இருக்கவில்லை. தன்னை போல யாரும் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக தன் பெட்டியில் அனைவரும் படிக்கும் வண்ணம் “அரேபியாவில் ஆடு மேய்த்தவன்” என எழுதி வைத்து விழிப்புண்ர்வினை ஏற்படுத்துகிறார். யாரேனும் அவரைப் போல் அடிமையாக சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினருக்கு உதவுகிறார்.\nஒரு படத்தில் வடிவேலு சாலையில் சென்று கொண்டிருப்பார். அங்கு இரு அண்ணன் தம்பி சண்டையிட்டுக் கொண்டிருக்க, விலக்க போய் வாய் உடைக்கப் பட்டு வருவார். வடிவேலை முன்பே எச்சரித்து தடுத்திருக்க கூடிய ஒருவர் தடுக்காமல் விட்டதற்கு காரணமாக “ஏற்கனவே என் வாய் உடைஞ்சு போய்தான் உட்கார்ந்துருக்கேன்” என்பார். அதாவது “எனக்கே உடைஞ்சுருச்சு. உன்னை மட்டும் எதுக்கு காப்பாத்தனும்” என்பது போல Continue reading “ஒரு கன்னத்தை அடித்தால் மறுகன்னத்தை காட்டலாமா” என்பது போல Continue reading “ஒரு கன்னத்தை அடித்தால் மறுகன்னத்தை காட்டலாமா – வள்ளுவர் பார்வையில்” →\nநல்லவங்களை ஆண்டவன் ஏன் சோதிக்கிறான்\nPosted by kathir.rath on April 25, 2017 in அறத்துப்பால், தவம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான், ஆனா கை விட்ருவான்” நல்ல வசனம் இல்லையா பாலகுமாரன் எழுதியது, பாட்ஷா படத்திற்காக. உண்மையா இது பாலகுமாரன் எழுதியது, பாட்ஷா படத்திற்காக. உண்மையா இது உண்மைதான். வெறுமனே நல்லவர்களுக்கு சிரமப்படாமல் கொடுத்தால் அதற்கு மதிப்பிருக்காது. சோதனையும் சிரமங்களும் உழைப்பும் தான் மிகப்பெரிய அடையாளமாகும். சென்ற தலைமுறையில் துருபாய் அம்பானி மிகவும் புத்திச��லித்தனமாக உழைத்து அடைந்த இடத்தை அதற்கு முன்பு கைவசம் வைத்திருந்த டாட்டாவின் வாரிசுகள் கஷ்டபட்டா அந்த இடத்திற்கு வந்தார்கள் உண்மைதான். வெறுமனே நல்லவர்களுக்கு சிரமப்படாமல் கொடுத்தால் அதற்கு மதிப்பிருக்காது. சோதனையும் சிரமங்களும் உழைப்பும் தான் மிகப்பெரிய அடையாளமாகும். சென்ற தலைமுறையில் துருபாய் அம்பானி மிகவும் புத்திசாலித்தனமாக உழைத்து அடைந்த இடத்தை அதற்கு முன்பு கைவசம் வைத்திருந்த டாட்டாவின் வாரிசுகள் கஷ்டபட்டா அந்த இடத்திற்கு வந்தார்கள் இப்போது அந்த இடத்தை அடைய அதானி போராடி உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்கள் உழைப்பது அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக என்றாலும், இந்த இடத்தை பெறுவது அவர்களுக்கு கடினமாகவா இருந்தது இப்போது அந்த இடத்தை அடைய அதானி போராடி உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்கள் உழைப்பது அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக என்றாலும், இந்த இடத்தை பெறுவது அவர்களுக்கு கடினமாகவா இருந்தது ஏற்கனவே அவரது தந்தை துருபாய் ஏற்படுத்தி வைத்திருந்த அரியாசனம் தானே அது. Continue reading “நல்லவங்களை ஆண்டவன் ஏன் சோதிக்கிறான் ஏற்கனவே அவரது தந்தை துருபாய் ஏற்படுத்தி வைத்திருந்த அரியாசனம் தானே அது. Continue reading “நல்லவங்களை ஆண்டவன் ஏன் சோதிக்கிறான்\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nதிகிலோடு விளையாடு” - ஹிட்ச்காக் தொடர்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-22T12:20:41Z", "digest": "sha1:LWS2LKNO5R5SPRITOA2WOFENM3EU4Z42", "length": 3956, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கண்ணாடிக் கதவு | Virakesari.lk", "raw_content": "\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nதைரியமாக முன்னோக்கிச் செல்வதற்கு எமது சிறுவர்களை பலப்படுத்துவோம் - சிறுவர் தின நிகழ்வு\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா : பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரமாம் \nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்க...\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:27:16Z", "digest": "sha1:56HOB4CG5NF5VDMPFDUOUWDB6EHXMABD", "length": 11050, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1773ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் என அறியப்படுகின்ற போராட்டத்தைக் காட்டுகிற செதுக்கல் ஓவியம் (படம் வரையப்பட்ட ஆண்டு 1846). அமெரிக்க குடியேறிகள் தொல்குடி அமெரிக்கர்களைப் போன்று உடையணிந்து கொண்டு 342 சரக்குப் பெட்டிகளை கடல��ல் எறிகின்றனர்.[1]\nபாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் (Boston Tea Party) என்பது, 1773 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. அமெரிக்காவில் தேயிலை விற்றுவந்த வணிகர்களுக்கும் விற்கும் விலை வரிகளால் உயர்ந்து அவர்களது இலாபம் குறைந்தது. தவிரவும் வரி செலுத்தாது கடத்தப்பட்ட தேயிலையை, விலை மலிவாக இருந்தமையால், மக்கள் வாங்கத் துவங்கினர். இதனால் தங்களது அரசராக இருந்த மூன்றாம் ஜார்ஜின் ஆட்சிக்கு எதிராக டிசம்பர் 16 அன்று இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. [2]அன்றைய நாளில் சில அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் கடலில் எறிந்தனர்.\nதங்களது கோபத்தைக் காட்டுமுகமாக சாமுவேல் ஆடம்சும் விடுதலையின் மகன்கள் என அறியப்படும் அமெரிக்கக் குடியேறிகளும் தொல்குடி அமெரிக்கர்களான மகாகாக் இனத்தவரைப் போன்று உடையணிந்து இருள்நிறைந்த குளிர்கால விடியற்காலை நேரத்தில் பாஸ்டன் துறைமுகத்தில், இறக்குமதிக்காக வந்து சுங்கச்சோதனைக்காக காத்திருந்த தேயிலைப் பெட்டிகள் நிரம்பிய, கப்பல்களில் ஏறினர். தேயிலைப் பெட்டிகளை தூக்கி நீரில் வீசி எறிந்தனர். இது பிரித்தானிய அரசுக்கு மிகவும் கோபமூட்டியது. நடப்புச் சட்டங்களை மாசச்சூசெட்ஸ் மாகாணத்திற்கு மட்டும் மேலும் கடுமையாக்கியது. பொறுக்கவியலாச் சட்டங்கள் என அறியப்படும் இந்த சட்டங்களில் ஒன்றின்படி கடலில் வீசப்பட்ட அனைத்துத் தேயிலைக்கும் மாசச்சூசெட்ஸ் மாநில குடியேறிகள் வரி செலுத்தும் வரை பாஸ்ட்டன் துறைமுகம் மூடப்பட்டது.\nஅமெரிக்கப் புரட்சிப் போரின் முதன்மையான துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் கருதப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Boston Tea Party என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2018, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/24/bacardi-acquire-patr-n-tequila-5-1-billion-deal-010157.html", "date_download": "2018-10-22T12:38:48Z", "digest": "sha1:PJCJ6B5YNCJSKYJM2SV75TETJVQHGQBE", "length": 17738, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் முன்னணி டக்கிலா நிறுவனத்தை வாங்கிறது பக்கார்டி..! | Bacardi To Acquire Patrón Tequila In $5.1 Billion Deal - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் முன்னணி டக்கிலா நிறுவனத்தை வாங்கிறது பக்கார்டி..\nஉலகின் முன்னணி டக்கிலா நிறுவனத்தை வாங்கிறது பக்கார்டி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nகோயம்புத்தூர் நிறுவனத்தினை 77 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் கிரீவ்ஸ் காட்டன்\nஅமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nவால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க போவதை உறுதி செய்த சாப்ட்பாங்க் சிஇஓ மகன்\nடாடா குழுமம் பார்தி ஏர்டெல்-ன் டிடிஎச் சேவையினை கைப்பற்ற வாய்ப்பு\nபேஸ்புக் உடன் போட்டிபோட கூகிள் நிறுவனத்தின் புதிய திட்டம்..\nமதுபான சந்தையில் உலகளவில் புகழ் பெற்று விளங்கும் பக்கார்டி நிறுவனம் டக்கிலா உற்பத்தில் சிறந்து விளங்கும் பேட்ரன் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை 5.1 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\n5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரன் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை 2008ஆம் ஆண்டுப் பக்கார்டி வாங்கி வைத்திருக்கும் நிலையில், தற்போது இந்நிறுவனத்தில் மீதமுள்ள பங்குகளையும் பக்கார்டி முழுமையாக வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nபேட்ரன் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜான் பால் டிஜோரியா-விடம் இருக்கும் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இதனைப் பக்கார்டி நிறுவனமே வாங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜானின் மொத்த சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலராகும்.\nமேலும் வெளியில் சொல்லப்படாத பேட்ரன் நிறுவனத்தின் கடனையும் பக்கார்டி ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார் ஜான் பால்.\nஇந்தப் பங்கு விற்பனை 2018ஆம் ஆண்டில் முழுமை அடையும் என எதிர��பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பக்கார்டி நிறுவனத்தின் பிராண்டு எண்ணிக்கை மேலும் அதிகரித்து மதுபான சந்தையில் கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.\nஜெட்ஏர்வேஸ் வழங்கும் குடியரசு தின சலுகை.. உள்நாட்டுப் பயணங்களுக்கு 20% வெளிநாட்டுக்கு 30% சலுகை\nஏர்டெல், ஐடியா நிறுவன பங்குகள்.\nரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா நிறுவன பங்குகள்.. காரணம் நமது ஜியோ தான்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-mangalyavan-gujarat-001613.html", "date_download": "2018-10-22T11:42:32Z", "digest": "sha1:MQ3AMQILKE2CHFOP32QKNN36OBMWOSCB", "length": 10958, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Mangalyavan in gujarat - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா\nஉங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும���. இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர்.\nஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.\nமாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.\nகைலாஷ் தேக்ரி மங்கள்யா வானிலிருந்து சரியாக அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nநீர்நிலைகள் இருபுறமும் சூழ்ந்துள்ள கைலாஷ் தேக்ரியை அடைய மலையேற்றம் அவசியமாகிறது. இது டிரெக்கிங் போன்ற அனுபவத்தை அளிக்கிறது.\nஒவ்வொருவருக்கும் அவர்களின் ராசி, நட்சத்திரங்களின்படி ஒரு செடி உள்ளது, அந்த செடியை வளர்த்துவந்தால் நாளடைவில் நன்மை கிட்டும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கதையை கேட்டு அதை முழுதாக நம்பி மனதார அவர்களுக்கு ஏற்ற செடிகளை வாங்கிச் சென்று வளர்க்கின்றனர்.\nவாரவிடுமுறை நாட்களில் குறைந்தபட்சம் 700 பேராவது ஒரு நாளைக்கு வந்து செடிகளை வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.\nதொடர்விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1500வரை இருக்குமாம்..\nகுஜராத் ராஜஸ்தான் எல்லையிலுள்ள பணாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது அம்பாஜி. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நடந்தே செல்லும் இடத்தில் அமைந்துள்ளது கைலாஷ்.\nஇங்கு ரயில் வசதிகள் இல்லை. விமான நிலையம் அகமதாபாத்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0111042018/", "date_download": "2018-10-22T13:12:49Z", "digest": "sha1:KLCMQSOUCKAGBDAK2NRCURP5SAWPJUIG", "length": 6300, "nlines": 40, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » உடல் உறுப்புக்களை தானம் செய்த உயிரிழந்த ஹாக்கி வீரர்", "raw_content": "\nஉடல் உறுப்புக்களை தானம் செய்த உயிரிழந்த ஹாக்கி வீரர்\nபேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஜுனியர் ஹாக்கி வீரர் ஹம்போல்ட் புரொன்கோஸ் (Humboldt Broncos) தனது உடலுறுப்புக்களை தானம் செய்துள்ளமை கனடா மக்களிடத்தில் நெகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இவரது முன்மாதிரியைப் பின்பற்றி இதுவரை 182 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடலுறுப்புத் தானம் செய்துள்ளதாக கனடா அதெிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் அவரது உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கு நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅதேவேளை யாரும் எதிர்பாராத திருப்பமான கடந்த இரு வாரங்களுக்குள் உடலுறுப்புக்களைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பிரிட்டிஸ் கொலம்பியாவின் உறுப்பு தான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை 363 பேர் உடலுறுப்பு தானத்திற்காக பதிவுசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதேபோல் ஒன்ராரியோவில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.\nஇந்த முன்மாதிரியான செயற்பாடு கனடா வாழ் மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் மனங்களில் நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« உலகின் மிக காரமான மிளகாயை தின்றவருக்கு ஏற்பட்ட கதி (Previous News)\n(Next News) ரூ.11 லட்சம் மதிப்புள்ள அரியவகை கூழாங்கல் திருடிய பாட்டி »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததா��் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html", "date_download": "2018-10-22T11:52:30Z", "digest": "sha1:K5DZIYR2CWOKY6QKJLD6AI2P24TSHBLZ", "length": 58654, "nlines": 485, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 04 / 02 / 03 ] SECOND PRIZE WINNERS ! “காதல் வங்கி”", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 04 ] ” காதல் வங்கி ”\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nதிருமதி. கீதா மதிவாணன் அவர்கள்\nவலைத்தளம் : ” கீதமஞ்சரி ”\nகாதல் என்பதே ஒரு மேஜிக் தானே மனிதர்களுக்குள் எத்தனை, எத்தனை ஜாலங்கள் செய்யக் கூடியது இந்த உணர்வு. அதைக் கருவாய் எடுத்துக் கொண்டு அற்புதமாய் கதை சொல்லியிருக்கிறார் கோபு சார். இளம் வயதினர் அனைவரும் படிக்க வேண்டிய காதல் கதை தான் இது.\nகண்டதும் காதல் என்று சொல்லிக் கொண்டு, புறத் தோற்றத்தையும், நுனி நாக்கு ஆங்கிலத்தையும், வங்கி கணக்கையும் பார்த்து வருவதல்ல காதல் என்பதையே 'வங்கிக் காதல் ' விளக்குகிறது... அது எங்கு எப்பொழுது வரும் என்றே தெரியாது என்பது ஜானகி, ரகுராமன் காதல் சொல்கிறது. முதலில், இது என்ன பொருந்தாக் காதல் போல் தெரிகிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது. படிக்க படிக்க ரகுராமனின் உயர்ந்த குணங்கள் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த குணங்கள் உடைய ஜானகியே அவருக்கு உற்ற துணையாக வர வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது.\nஜானகியின் நடை, உடை, பாவனைகளை ஆசிரியர் விவரிக்கும் போதே, ஜானகியுடன், நம் வீட்டுப் பெண்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மனித இயல்பு தானே. அத்தனை உயர்ந்த, அழகுள்ள, கை நிறைய சம்பாதிக்கும், கலக்கலவெனப் பழகும் ஜானகியை யாருக்குத் தான் பிடிக்காமல் ���ோகும். ரகுராமன் ஜானகியிடம் தன உள்ளத்தைப் பறி கொடுத்ததில் ஆச்சர்யமென்ன\nரகுராமனும், ஜானகியின் குணநலன்களுக்கு, சற்றும் குறைந்தவரில்லை. ஆனாலும் அவர் படிப்பு சற்றே நம்மை யோசிக்க வைக்கிறது.\nஜானகிக்கு வேண்டுமானால் அவர் மேல் காதல் என்று சொல்லலாம். அவள் தாய் , தன மகள் படிப்பிற்கு ஏற்ற, நல்ல படித்த கை நிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சகஜமே.\nஇதையெல்லாம் தாண்டி ஜானகியின் தாய், கலாசாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும், கொடுக்கும் மரியாதை, தாய், மகள் உரையாடலில் நன்கு விளங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல தோழியே தாயாய் அமைந்த விதத்தில், ஜானகி கொடுத்து வைத்தவள் தான்.\nகண்டதும் காதல், உடனே ரெஜிஸ்தர் திருமணம் என்று பதை பதைக்காமல், நன்கு யோசித்து, தங்கள் பொருளாதார நிலைமை சீராக்கிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிகள், பல காதலர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொன்னால் மிகையாகாது என்றே நினைக்கிறேன்.\nதிருமணம் முடிந்ததும், இருவரும் தங்கள், தங்கள் தொழிலை, ஆர்வமாய் கவனிப்பது அவர்களுடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது.\nவில்லன் யாரும் வங்கிக் காதலுக்கு குறுக்கே வந்து நம் இதயத்தை படபடக்க வைத்து, பிபியை எகிற வைத்து , விடுவார்களோ என்ற பயம் பாதிவரை இருந்தது. ஜானகியின் தாயின் உணர்வுகளை ஆசிரியர் வில்லனாக்கி விடுவாரோ என்ற அச்சமிருந்தது உண்மை தான், ஆனால் அந்தத் தடையும் சட சட வென்று முறித்த காதாசிரியருக்கு நன்றி. பின் பாதியில், இந்தத் தம்பதிகள் திருமணம் தடையில்லாமல் நடக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே மிச்சம் இருந்தது என்று சொல்ல, வேண்டும்.\nதிருமணத்தை நடத்தி வைத்த கோபு சாருக்கு பாராட்டுக்கள். ஜானகி-ரகுராமன் தம்பதிக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும்.\nஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம் முழுவதும் இருக்கும் படியான கதையை சொல்லியிருப்பதற்கு, நன்றிகள் ஆசிரியருக்கு.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\n‘காதல் வங்கி’ என்னும் இச்சிறுகதை உருவான விதத்தை என் கற்பனையில் கொண்டுவந்து பார்க்க விழைகிறேன். உருவான சூழல் வங்கி என்பதை தலைப்பு யூகிக்கவைக்கிறது. ஆனால் எப்போது எப்படி இப்படியொரு சிந்தனையை வாசகர் உள்ளத���தில் கிளப்பியதற்காகவே கதாசிரியரைப் பாராட்டலாம்.\nநாம் வங்கிக்குச் செல்கிறோம். அங்கே பணிபுரியும் ஒரு பெண் மடிசாரில் இருக்கிறாள். மடிசார் மட்டுமா\nமடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போலக்காட்சியளிக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.\nமுதலில் கொஞ்சம் திடுக்கிடலாய்த்தான் இருக்கும் நமக்கு. ஏனெனில் அட்ரா மாடர்ன் உடைகளை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் விரும்பி அணிகிற இந்தக் காலத்தில்… நான்கு சுவருக்குள் பணிபுரியக்கூடிய ஏதேனும் அலுவலகம் என்றாலும் பரவாயில்லை, இப்படி பொதுமக்கள் புழங்கக்கூடிய ஒரு வங்கிக்கு இளம்வயதிலேயே பழம்பஞ்சாங்கம் போல் வருவதை யார்தான் விரும்புவார்கள் ஆனாலும் ஒருத்தி வந்திருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் நமக்கு என்ன தோன்றும்\nவீட்டில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது. அதில் கலந்துகொண்டுவிட்டு பணிக்கு நேரமாகிவிட்டதால் அப்படியே வங்கிக்கு வந்துவிட்டிருப்பாள். வங்கி வந்ததும் மாற்றிக்கொள்ள கையில் வேறு புடவை எடுத்துவந்திருப்பாள், ஆனால் மாற்றிக்கொள்ள வசதிப் படாததால் அப்படியே வேலை செய்கிறாள் என்று நமக்குள் நாமே முடிவு செய்துகொள்வோம். ஆனால் கதாசிரியருக்கு கற்பனை வேறுவிதமாய் ஓடியிருக்கவேண்டும். அதையே ஒரு கதையாகவும் பரிணமிக்கச் செய்திருக்கவேண்டும் எனில் அவருடைய கற்பனாசக்திக்கான சான்று இது.\nஇப்படியும் யோசிக்கிறேன். வழக்கமாய் அவர் வங்கிக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு பணிபுரியும் ஜானகி போன்ற உற்சாகமான, சுறுசுறுப்பான, புன்னகை மாறா முகத்துடன், வாஞ்சையுடன் வரவேற்று உபசரித்து உதவும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இந்தப் பதிவிரதைக்கேற்ற பர்த்தாவ���க ஒரு நல்ல ஆம்படையான் கிடைத்தால் எவ்வளவு ஜோராக இருக்கும் என்ற ஆத்மார்த்த ஆசியும் விருப்பமும் இணைந்ததாகவும் இருக்கலாம். மொத்தத்தில் காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில் மனத்துக்கு இதமானதொரு காதல் கதை.\n//அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது. //\nஇந்த வரிகளில் தொணிக்கும் யுக்தியைக் கண்டு வியக்கிறேன். காதல் வங்கிக் கணக்கா, காசு வங்கிக் கணக்கா என்று யூகிக்க இடம் தரும் இடம் இது.\nஜானகியின் குணாதிசயம் எவ்வளவு நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதோ… அதைவிடவும் பன்மடங்கு மேலாக ரகுராமனின் அம்சங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அதிக ஆர்வமோ ருசியோ இல்லாதவரை, தன் வங்கியிலும் அரைக்கோடி சேர்க்கவைத்து, தன் மனத்திலும் காதல் டெபாசிட் செய்யவைத்தது ஜானகியின் சாதனைதான்..\nஇக்கதையின் சிறப்பாக தாய்க்கும் மகளுக்குமான சம்பாஷணைகள் வெகு அற்புதம் என்பேன். ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய எல்லா கவலைகளும் ஜானகியின் தாய்க்கு உள்ளது. மகள் எடுத்திருக்கும் முடிவு சரியானதுதான் என்று உள்மனம் ஆரவாரித்தாலும், இந்த முடிவில் அவள் உறுதியை அவள் வாயாலேயே அறிந்துகொள்ளச் செய்யும் தந்திரம் ரசிக்கவைக்கிறது.\nதாயைப் பார்த்தே வளர்ந்திருக்கும் ஜானகிக்கு தாய் தந்தையின் புரிதலான வாழ்க்கையும், முறையான வளர்ப்பும் பாசமும், சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் தெளிவைத் தருகிறது. ஜானகியின் தாய்க்கு மகள் மேல் மாறாத நம்பிக்கையைக் கைக்கொள்ளச்செய்கிறது. காதல் வேகத்தில் முடிவெடுத்துவிட்டு பின்னாளில் மனம் மாறி மகள் மனத்தளவிலும் வேதனைப்படக்கூடாதே என்ற ஒரு சராசரி தாயின் பரிதவிப்பும் அவள் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. மகள் யோசித்திராத கோணங்களிலும் யோசித்து கேள்விகள் மூலம் மகளின் மனத்திடத்தை சோதித்து தாய் ஏற்றுக்கொள்வது மிகச் சிறப்பு. காதல் என்றதுமே என்ன ஏது யார் என்று கேட்காமல் தாம் தூம் என்று குதித்து எடுத்தவுடனேயே எதிர்ப்பைக் காட்டும் பெற்றோர், மனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் இது.\nஎல்லாச் சிறுகதைகளும் இறுதியில் ஒரு திருப்பத்தை நோக்கியே நம்மை செலுத்திப் பழக்கிவிட்டன. அப்பழக்கதோஷத்தாலோ என்னவோ இந்தக் கதையி���ும் இறுதியில் ஒரு எதிர்பாரா திருப்பத்தை எதிர்பார்த்தே நகர்கிறது சராசரி வாசக மனம். ஜானகி மடிசார் கட்டி வங்கிப்பணிக்குச் செல்வது ஒரு திருப்பம் என்று சொல்லமுடியாதபடி ஜானகியின் அபூர்வ குணாதிசயம் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது.\nஎல்லாமே திட்டமிட்டபடி செல்கிறது. சிறுகதைக்கான எந்தத் திருப்பத்தையும் கதாசிரியர் காட்டவில்லையே. ஏன் ஏன் இங்குதான் கதாசிரியரின் தேர்ந்த திறம் வெளிப்படுகிறது. திட்டமிட்ட சீரான, நேரான வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் எந்தத் திருப்பங்களையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதையே இக்கதையை சுமுகமாக முடித்திருப்பதன் மூலம் கதாசிரியர் வாசகர்க்கு உணர்த்துவதாக நான் கண்டுகொள்கிறேன். சபாஷ்\nகாதல் வங்கி’ என ஈர்க்கும் தலைப்புக்கு இன்னொரு சபாஷ்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nபல மணி நேர இடைவெளிகளில்\nஇந்த வார சிறுகதை விமர்சனப்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇந்திய நேரம் இரவு 8 மணிக்குள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:06 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nபரிசு பெற்ற திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் காதல் ஓர் மேஜிக் விமர்சனமும், திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கற்பனாசக்தியான விமர்சனமும் ரசிக்க வைத்தது...\nஇருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு\nஇரண்டாம் பரிசினை வென்ற சகோதரிகள் இராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.\nஇரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎன் விமரிசனத்தைத் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், பரிசு வாங்க ஒரு வாய்ப்பளித்த கோபு சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.\nமேலும் மேலும் தொடர்ச்சியாக இதே போட்டிகளில் பல பரிசுகள் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nநடுவர் யார் என்ற மர்மம் நீடிக்க வேண்டியிருப்பதால், நடுவர் அவர்கள் சார்பிலும், நானே என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + மகிழ்ச்சிகள் ஆகியவற்றை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபரிசைப் பக��ர்ந்து கொண்ட திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇரண்டாம் பரிசு பெற்ற திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் சபாஷ், சபாஷ்\nவித்தியாசமானதொரு போட்டியின் மூலம் பலருடைய திறமைகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வை.கோ சார். இரண்டாவது பரிக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். எங்களை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.\n//வித்தியாசமானதொரு போட்டியின் மூலம் பலருடைய திறமைகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வை.கோ சார். //\nமேலும் மேலும் தொடர்ச்சியாக இதே போட்டிகளில் பல பரிசுகள் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\n//இரண்டாவது பரிக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.//\nநடுவர் யார் என்ற மர்மம் நீடிக்க வேண்டியிருப்பதால், நடுவர் அவர்கள் சார்பிலும், நானே என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + மகிழ்ச்சிகள் ஆகியவற்றை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிரு VGK அவர்களின் சிறுகதை VGK விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற சகோதரிகள் ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீத மஞ்சரி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் சார்.\nவணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை\nதங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி Mr. DD Sir.\nநானும் இந்த இணைப்பினை தங்கள் தகவலுக்கு முன்பே இன்று அகஸ்மாத்தாகப் பார்த்து விட்டேன்.\nஎனினும் தங்களின் தகவலுக்கு மிக்க மகிழ்ச்சியே.\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 23, 2014 at 12:47 PM\nசிறப்பான விமர்சனத்தை எழுதி வெற்றி பெற்ற இருவருக்கும் என்\nமனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .உடம்பெல்லாம்\nஉப்பு சீடை என்ற கதையைப் படித்தேன் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ஆனால���ம் சொல்லத் தான் போகிறேன் என் கருத்தும் தயார் நிலையில் உள்ளதையா .தங்களின் அருமையான படைப்பாற்றலுக்குத் தலை\n பகிர்வுக்கு மிக்க நன்றி .\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 23, 2014 at 12:47 PM\n தங்களைப்பார்த்துப் பேசி ரொம்ப நாட்கள் ஆச்சு ;( எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும் என நம்புகிறேன்.\n//உடம்பெல்லாம் உப்பு சீடை என்ற கதையைப் படித்தேன் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ... ஆனாலும் சொல்லத் தான் போகிறேன் ... என் கருத்தும் தயார் நிலையில் உள்ளதையா.//\nநான் இதை நம்ப மாட்டேன். இன்னும் இரண்டு நாட்கள்கூட இல்லை. சுமார் 45 மணி நேரங்கள் மட்டுமே உள்ளன. விமர்சனம் எனக்குக் கிடைத்து நான் தங்களுக்கு என் STD. ACK. அனுப்பி வைக்கணும். அதுபோல நடந்தால் மட்டுமே நம்புவேனாக்கும்.\n//தங்களின் அருமையான படைப்பாற்றலுக்குத் தலை\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மேங்கோ ஜூஸுடன் கூடிய இனிய அன்பு நன்றிகள்.\nதங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ..... பிரியமுள்ள கோபு [ VGK ]\nவிமர்சனத்தைச் சிறப்பான முறையில் எழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள கீதா & ராஜலஷ்மிக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்..\nஅழகான விமரிசனங்கள் எழுதிய,பரிசு பெற்ற ,திருமதி கீதா மதிவாணன்,திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் இருவருக்கும் நல் வாழ்த்துகள். அன்புடன்\nவாழ்த்துக்களுக்கு நன்றி காமாட்சி மாமி.\nஅற்புதமான விமர்சனங்கள் தந்த திருமதி. கீதா மதிவாணனுக்கும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி கீதா மேடம்.\nபரிசு பெற்ற திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்\nஇராஜலஷ்மி பரமசிவம் . கீதா மதிவாணன் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.\nஇந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]\nஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தன���ப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nதனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nஇரண்டாம் பரிசுகளை வென்ற ராஜலக்ஷ்மிக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.\nபரிசு வென்ற திருமதிகள் கீதமஞ்சரிக்கும் ராஜலஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nதிருமதி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n//திருமதி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். தாய்மகள் பேச்சு நம் கலாசாரம் ஆன்மீக விஷயங்களை ரசிக்கறாங்க\nஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம் முழுவதும் இருக்கும் படியான கதையை சொல்லியிருப்பதற்கு, நன்றிகள் ஆசிரியருக்கு./// ரசித்தேன்.\nதிட்டமிட்ட சீரான, நேரான வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் எந்தத் திருப்பங்களையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதையே இக்கதையை சுமுகமாக முடித்திருப்பதன் மூலம் கதாசிரியர் வாசகர்க்கு உணர்த்துவதாக நான் கண்டுகொள்கிறேன். சபாஷ்\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்..\nஅனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.\n‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:\nமேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்���ோட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nVGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்...\nVGK 06 ] உடம்பெல்லாம் உப்புச்சீடை\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி...\nVGK 05 ] காதலாவது கத்திரிக்காயாவது \nVGK 04 ] கா த ல் வ ங் கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/06/02.html", "date_download": "2018-10-22T12:23:24Z", "digest": "sha1:EXFJGE2R4H5UK2AJYS2QHUI6G24J7MM7", "length": 26907, "nlines": 200, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஇஸ்ரேல், இஸ்லாமிய வரலாறு, சியோனிசம், பாலஸ்தீன், யூதர்கள்\nபைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.\nமேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்\n1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்\n2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.\n3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.\n4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்\n5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.\nஉண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்\nபலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். \"\"பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் \"\" என்பதே அந்த பிரார்த்தனை.\nஅதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.\nஇவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.\nகி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான \"மூசா இப்னு மைமூனிடஸ்\" தன்னுடைய யூத நூலான \" The code of jews law\" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- \" பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்.\"\nஇதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.\nஇந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.\nஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்���ு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் ��ின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைக��் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=b029c4aa2d3ff9aae982d8bc899a9fbb", "date_download": "2018-10-22T13:19:35Z", "digest": "sha1:QFVO22LUAD5K2QABAJHSAHYETTD3OJCD", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n��‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமி���க கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழ��ல் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079863", "date_download": "2018-10-22T12:52:54Z", "digest": "sha1:X2YJ5CMOR5QSQ3YDVDR5KFQUW2OTBKDS", "length": 14967, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்த தான முகாம்| Dinamalar", "raw_content": "\nகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு 5\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 1\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nகனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம் ரிக்டர் 6.6\nபோனில் பேச அமைச்சர்கள் தயக்கம் 1\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 56\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 4\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 35\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 22\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 51\nஆண்டிபட்டி:ஆண்டிபட்டி உமாநாராயணன் பதிப்பகம் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பத்மாராமசாமி மெட்ரிக்.,பள்ளி நிர்வாகி திருப்பா தலைமை வகித்தார். செல்லம்மாள் கல்வியியல் கல்லுாரி செயலாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை தொடர்பான புத்தகங்கள் குறித்து கருத்துரை நடந்தது. விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.சமூக ஆர்வலர்கள் முத்துமுருகேசன், ராஜா, மதுரை காமராஜர் பல்கலை.,ஆண்டிபட்டி கல்லுாரி, எஸ்.ரங்கநாதபுரம் தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள், ஜெய்கிரிஸ் வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் கார்த்திக், கவிஞர் இளங்கோ உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உமாநாராயணன் பதிப்பகத்தினர் செய்திருந்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/exam-cancelled-students-and-parents-get.html", "date_download": "2018-10-22T12:51:09Z", "digest": "sha1:QNWDVINL46JVTYHR4OF3LERZL7335HP2", "length": 12916, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாததால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாததால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்‏.\nபரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாததால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்‏.\nமட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இன்று பிற்பகல் நடாத்தப்படவிருந்த மாகாணமட்ட பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் 2015 ஆண்டுக்கான கணித வினாவிடை போட்டி 20.08.2015 வியாழக்கிமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததுதுடன் அதற்காக முற்பகல் 12.00மணிக்கு முன்பாக சமூகம் தருமாறு பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரிக்கு முற்பகல் 12.00மணிக்கு முன்பாக வருகைதந்து தமது வருகையினை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇந்தவ��ளையில் பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை நடப்பதாக பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிற்பகல் 1.30மணி வரை பரீட்சை நடாத்தப்படாததை அறிந்த பெற்றோர் அது தொடர்பில் பரீட்சை அதிகாரிகளிடம் கோரியபோது பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளை சந்திப்பதற்காக பெற்றோர் வளாகத்திற்குள் முயற்சித்தபோதிம் உரிய அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிற்பகல் 4.00 மணி வரை பரீட்சை நடைபெறாத நிலையில் பெற்றோர் கடும் விசனத்தினை தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29278", "date_download": "2018-10-22T12:46:33Z", "digest": "sha1:LBWMNYT7MTQEDBD63PIQY5X2ZKPJKAOB", "length": 9716, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு? | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு\nடயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் 2017ஆம் ஆண்­டுக்­கான கிண்­ணத்தை வெல்லப் போவது யார் என்­பதைத் தீர்­மா­னிக்கும் இறுதிப் போட்டி எதிர்­வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை­பெ­ற­வுள்­ளது.\nகொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடல் மைதா­னத்தில் மாலை 6.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்­டியில் ஒரு போட்­டியில் கூட தோல்வி பெறாத றினோன் அணியும் ஒரே ஒரு போட்­டியில் தோல்­வி­கண்ட கொலம்போ எவ்.சி. அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.\nஇந்தப் போட்­டியில் வெற்­றி­பெறும் அணி 2017ஆம் ஆண்­டுக்­கான டயலொக் லீக் தொடரின் சம்­பி­ய­னாக முடி­சூ­டப்படும்.\n17 சுற்­று­க­ளாக நடை­பெற்ற இந்தத் தொடரில் மொத்தம் 145 போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன. இந்த 146 போட்­டி­க­ளிலும் முத­லி­ரண்டு இடங்களை பிடித்த அணி­க­ளான றினோனும், கொலம்போ எவ்.சி.யுமே இறுதிப் போட்­டியில் மோது­கின்­றன.\nஇவ் வருட டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டியில் 18 கழ­கங்கள் பங்­கு­பற்­றி­ய­துடன் லீக் சுற்று முடிவில் கடைசி நான்கு கழ­கங்கள் முதலாம் பிரி­வுக்கு தர­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளன.\nமுதலாம் பிரிவில் இவ் வருடம் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட தரமுயர்த்தப்படும்.\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 18:02:54 இந்தியா கிரிக்கெட் ஊழல்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக���கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=0259&name=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:38:45Z", "digest": "sha1:3KOTNGRODNYAM6Q2TU6KMJZBU5OAQIXE", "length": 5829, "nlines": 127, "source_domain": "www1.marinabooks.com", "title": "கண்ணுக்குத் தெரியாததன் காதலன் Kannukku Theriyatha Than Kadhalan", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மொழிபெயர்ப்பு குடும்ப நாவல்கள் பொது நூல்கள் கணிப்பொறி உடல்நலம், மருத்துவம் இல்லற இன்பம் நாட்டுப்புறவியல் நவீன இலக்கியம் விவசாயம் நேர்காணல்கள் ஜோதிடம் சங்க இலக்கியம் குறுந்தகடுகள் கல்வி ஆன்மீகம் மேலும்...\nமனக்குகை பதிப்பகம்ஆரோக்கியம் நலவாழ்வுதமிழ்த்தேன் பதிப்பகம்Merlin Publicationsகாந்திய இலக்கியச் சங்கம்ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம்கொங்கு ஆய்வு மையம்பிரணவ் சுவஸ்த ஸ்தானம்அறிவுக்கடல் பதிப்பகம்சாந்தம் பப்ளிஷர்ஸ்தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்சீனிவாசன் பதிப்பகம்சஞ்சீவியார் பதிப்பகம்வி எம் பப்ளிகேஷன்ஸ்சிந்தன் புக்ஸ் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமௌனப் பனி ரகசியப் பனி\nபிறக்கும் ஒரு புது அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97530-three-years-of-jigarthanda-movie-special-article.html", "date_download": "2018-10-22T13:03:28Z", "digest": "sha1:N2KTSLQDATITL5VV2O36Z5WXCQKE2VZ2", "length": 27600, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் கார்த்திக் சுப்புராஜின் `ஜிகர்தண்டா'! #3YearsOfJigarthanda | Three years of Jigarthanda movie special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:54 (01/08/2017)\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் கார்த்திக் சுப்புராஜின் `ஜிகர்தண்டா'\nமுன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி எவ்வளவு நாள்கள் திரையங்குகளில் ஓடுகிறது என்பதைப் பொறுத்துதான் அந்தத் திரைப்படத்தின் வெற்றி கணக்கிடப்படும். தற்போதுள்ள காலகட்டத்தில், மீம்ஸ்களில் எந்த அளவுக்கு ஒரு படத்தின் காட்சிகள் பேசப்பட்டு, ஹிட் அடிக்கிறது என்பதை வைத்துத்தான் அந்தத் திரைப்படத்தின் வெற்றி கணக்கில்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 2014-ம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படம். ரசிகர்களின் ரசனையையும் ருசியையும் ஒருசேர பூர்த்திசெய்த `ஜிகர்தண்டா'வுக்கும் இன்று மூன்றாம் ஆண்டு பிறந்த நாள். ``ஸ்கெட்ச், சேகருக்கு இல்ல சௌந்தரு... உனக்குத்தான்”, ``நாங்க பண்ண சம்பவத்திலேயே சிறப்பான சம்பவம், தரமான சம்பவம்” போன்ற வசனங்களும் அந்தக் காட்சிகளின் தன்மையும் இன்றளவும் நெட்டிசன்களால் பெருமளவில் மீம்ஸ்களாகப் பரவப்பட்டுவருகின்றன.\nபொதுவாக முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால், அந்த இயக்குநரின் அடுத்த திரைப்படம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவே அந்த இயக்குநருக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கும். அதே சூழ்நிலைதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும். ஆனால், அந்த எதிர்பார்ப்பை உணர்ந்து நெருக்கடிகளைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், தன் இரண்டவாது படமான `ஜிகர்தண்டா'வை தரமான சம்பவமாக நமக்கு வழங்கினார்.\nரத்தம் தெறிக்கத் தெறிக்க `நாயகன்', `தளபதி' வகையிலான கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கும் பணியை `ஆடுகளம்' நரேன் அறிமுக இயக்குநரான சித்தார்த்துக்குக் கொடுக்கிறார். மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜ ரௌடியான ‘அசால்ட் சேது’ பாபி சிம்ஹாவின் வாழ்க்கைக் கதையை அவருக்கே தெரியாமல் தன் நண்பன் கருணாகரனுடன் இணைந்து படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் சித்தார்த். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பதுபோல் விஷயத்தை பாபி சிம்ஹா அறிந்���ுகொள்ள ``என் கதையை என்கிட்டே கேட்கவேண்டியதுதான. வேற எவன் எவன்கிட்ட எல்லாம் கேக்குற'' என்று கூறி தன் ரத்த சரித்திரத்தை சித்தார்த்துக்கு விளக்குகிறார் பாபி சிம்ஹா. கிடைத்தது வெற்றி என `சுபம்' போட்டுவிடலாம் என நினைக்கும் தருணத்தில், லட்சுமி மேனன் மூலமாக சித்தார்த்துக்கு செக்மேட் வைக்கப்படுகிறது. அதாவது, ‛என் கதையில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன்’ என பாபி சிம்ஹா முறைக்க, சித்தார்த் நினைத்ததுபோலவே பாபி சிம்ஹாவை வைத்து ரத்தம் தெறிக்கத் தெறிக்க கேங்ஸ்டர் படம் எடுத்தாரா... என்பதை, தமிழ் சினிமாவுக்கு புதிய பாணியில் கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.\nதமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளிவர அடித்தளமிட்ட படங்களில் `ஜிகர்தண்டா' படத்துக்கு முக்கிய இடமுண்டு. Once In A Lifetime Role எனச் சொல்வார்களே, அதேபோல்தான் பாபி சிம்ஹாவுக்கு அசால்ட் சேது கதாபாத்திரம் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ``நம்ம வாழணும்... செமையா வாழ்ந்தாண்டானு சொல்ற மாதிரி வாழணும்'' என தனக்கே உரிய மாடுலேஷினில் சொல்லும்போதும் சரி, படத்தின் இறுதியில் ``உன்கிட்ட மணிரத்னம் நம்பர் இருக்கா'' எனக் கேட்கும் இடத்திலும் சரி, அசால்ட் சேது அசால்டாக ஸ்கோர் செய்தார். இதே போன்ற இன்னொரு ரோலில் பாபி சிம்ஹாவைக் காண We Are Waiting பாஸ்\nவில்லனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு தனி கெத்து வேண்டும். அந்தக் கெத்து சித்தார்த்திடம் அதிகம். ``காசு இருக்கிறவன் எல்லாம் வந்துட்டுப் போக சினிமா ஒண்ணும் அயிட்டம் வீடு இல்ல'' என்று கருணாகரனிடம் பேசும் காட்சியில் உண்மையாகவே சினிமா மீது காதல்கொண்ட ஒருத்தனின் வலியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தினார். ``நானும் சினிமா ஹீரோ இல்லை... சேதுகிட்ட சண்ட போட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ண. ஆனா, பண்ணணும்னு தோணுது'' என்று லட்சுமி மேனனிடம் பேசும் காட்சியிலும், இறுதியில் துப்பாக்கித் தோட்டாக்களை அங்கும் இங்கும் சுட்டுவிட்டு `தேங்க்ஸ்' என பாபி சிம்ஹாவிடம் சொல்லும் காட்சியிலும் அப்ளாஸ் அள்ளினார்.\nபடத்தில் நம் பார்வைக்குத் தெரியாத இன்னொரு ஹீரோ சந்தோஷ் நாராயணின் இசை. என்னதான் `நெருப்புடா...', `வர்லாம் வர்லாம் வா..' என மாஸ் இசை விருந்து படைத்தாலும், ‘டிங் ட���ங் உன்னைக் கட்டிவெச்சு உதைப்பேன்...’ பாடலிலும் அசால்ட் சேதுவின் பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டினார். `கண்ணம்மா கண்ணம்மா...' பாடலில் காதலும் பேசினார்.\nதன் திறமையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தார் லட்சுமி மேனன். கதையின் திருப்புமுனைக்கு அவர் காரணமாக இருப்பார் என யாரும் அறிந்திராத தருணத்தில் ``சேது கதையில சேது ஹீரோவா நடிச்சாத்தான் நல்லா இருக்கும்'' எனக் கொளுத்திப்போட்டு பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த்துக்கு மத்தியில் தானும் ஸ்கோர் செய்தார்.\n‘திரைப்படத்துல ஹீரோவாக நடித்தால் செஞ்ச பாவங்களை எல்லாம் சரியாகிப்போயிடுமா’ எனத் தொடங்கி, படத்தின் லாஜிக்கை அலசி ஆராய்ந்தனர் விமர்சகர்கள். எனினும் புதுமையான திரைக்களத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியத்தைத் தொடர்ந்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை நிலைநிறுத்திக்கொண்டார் கார்த்திக் சுப்புராஜ். முதல் படம் ஹிட் கொடுத்து, இரண்டாம் படத்தில் தடுமாறாமல் பேசவைத்ததன் மூலம், கார்த்திக் சுப்புராஜ் ‘நானும் அசால்டுதான்டா’ என்று ரசிகர்கள் மனதில் ஆணித்தரமாகச் சொன்னார்.\nஜிகிர்தண்டாகார்த்திக் சுப்புராஜ்Jigarthanda movieKarthik Subbarajbobby simha\nரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்\n`உப்பைத் தின்றவர்கள் தண்ணி குடித்துதான் ஆகணும்' - ஆடியோ விவகாரத்தில் டி.டி.வி காட்டம்\n’ - டிரான்ஸ்ஃபரால் ரெஹானா பாத்திமா மகிழ்ச்சி\n`நகராட்சியில் வேலை செய்து கையை இழந்ததுதான் மிச்சம்’ - துப்புரவுத் தொழிலாளி வேதனை\n’ - அறிமுகமான மைதானத்திலேயே ஓய்வுபெறும் ரங்கணா ஹெராத்\n`அவரோடு வாழ்ந்தது போதும்' - குடிகார கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி\nகுளத்தில் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட வாலிபர் - காதல் திருமணம் செய்தவருக்கு நடந்த கொடுமை\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ ப\n’ - டிரான்ஸ்ஃபரால் ரெஹானா பாத்திமா மகிழ்ச்சி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவ���; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:50:36Z", "digest": "sha1:3YQQ3ZZ2QG55SYFRZKVGH5NH7DIJ3QEJ", "length": 19360, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்\n4 உடன் செய்ய வேண்டியவை\n7 தொடர்புடைய விக்கித் திட்டங்கள்\nவிக்கித் திட்டம் உயிரியல் உங்களை வரவேற்கிறது\nஇத்திட்டம் உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பயனர்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும்.\nமுதலில், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து இந்திய மற்றும் இலங்கை பகுதியில் வாழும் விலங்குகள், நிலைத்திணை வகைகள் (தாவரங்கள்), அவற்றின் மூலக்கூற்று உயிரியல் தரவுகள், சூழியல் குறித்த கட்டுரைகளை இங்கே சேர்க்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில், தங்களால் இயன்ற அளவுக்குத் தேடுபொறி உதவியுடன் தகுந்த ஆதாரங்களுடன் தமிழில் நிறைவான கட்டுரைகளை இயற்றவும்.\nஇந்தப் பயனர் உயிரியலில் பயி��்சி பெற்றவர்\nபேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்[தொகு]\nவிக்கித் திட்டம் உயிரியல் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் உயிரியல்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.\nவிக்கித் திட்டம் உயிரியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஉயிரியல் தொடர்பான பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.\nகட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.\nநூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]\nஅடிக்கடி பயன்படக்கூடிய உயிரியல் உசாத்துணைகளையும், பிற சான்றுகளையும் குறிப்பிடவும். இவற்றை வைத்திருக்கும் பயனர்களின் பெயரையும் பதிந்து வைத்தால் தேவைப்படும்போது கேட்டுக்கொள்ளலாம்.\nகே. உல்லாஸ் கரந்த் (தமிழில் தியோடர் பாஸ்கரன்), 2006. கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும், காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில் (தியடோர் பாசுக்கரன் மொழிபெயர்ப்பு): சுந்தர்\nமா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். நாகர் கோவில்\nச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம்.\nதிரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) (2007). திருக்குற்றாலக்குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். (உயிரியல் பல்வகைமை, தமிழ்ப்பெயர்கள் குறித்து): சுந்தர்\nசு. தியடோர் பாசுகரன் (2006). இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். ISBN 81-89912-01-1. (காட்டுயிர் தொடர்பில்): சுந்தர்\nஅலி, ச. முகமது (திசம்பர் 2007). இயற்கை: செய்திகள் சிந்தனைகள். பொள்ளாச்சி: இயற்கை வரலாறு அறக்கட்டளை. : சுந்தர்\nஅலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். ISBN 81-237-4146-4.\nச, முகமது அலி (திசம்பர் 2008). பாம்புகள் என்றால். மேட்டுப்பாளையம்: இயற்கை வரலாற்று அறக்கட்டளை. பக். 72.\nபி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் (பின்னர்வந்த பதிப்பு: சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம்)\nபி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்\nபி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்\nதமிழகம் மற்றும் இலங்கையில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய கட்டுரைகள் - இத்தலைப்புகளில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது இப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் (தோராய எண்ணிக்கை = 200 கட்டுரைகள்)\nஉயிரியல் கோட்பாடுகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்) en:Category:Biology_theories\nஉயிரியல் அறிஞர்கள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்) en:List_of_biologists\nமூலக்கூற்று உயிரியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)\nநுண்ணுயிரியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்) en:Category:Microbiology\nஒவ்வாமையியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்)\nஉயிர்வேதியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்)\nசூழலியல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2018, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-indraja-talks-about-her-acting-career/", "date_download": "2018-10-22T12:18:16Z", "digest": "sha1:BPZAM3YGHSJQDK2QVZCV2P4WA7NYHOZD", "length": 11094, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ராஜாவின் பார்வையிலே பட நடிகை இந்த பிரபல சீரியல் நடிகையா ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ராஜாவின் பார்வையிலே பட நடிகை இந்த பிரபல சீரியல் நடிகையா \nராஜாவின் பார்வையிலே பட நடிகை இந்த பிரபல சீரியல் நடிகையா \nநான் தமிழ்ப் பொண்ணு. என்னைக்குமே தமிழையும் தமிழர்களையும் மறக்கமாட்டேன். ரசிகர்களும் என்னை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன்” என்கிறார் நடிகை இந்திரஜா. ‘ராஜாவின் பார்வையிலே’ மற்றும் ‘எங்கள் அண்ணா’ படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்.\nவிஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு\n‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்க்கு ஜோடி. அவர் ரொம்ப அமைதியான டைப். ஆனால், நடிப்புன்னு வந்துட்டால், தூள் கிளப்பிடுவார். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். பல வருஷங்கள் கழிச்சு, விமான நிலையத்தில் ஒரு முறை அவரைப் பார்த்தேன். சின்னச் சிரிப்பை வெளிப்படுத்திக்கிட்டோம். அவரை அப்போ எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்னும் இருக்கிறார்.அவர் கொஞ்சம் கூட மாறலை.பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை.\nமுதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது\nகுடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. எதேர்ச்சையா வந்த வாய்ப்புதான். அப்படி ‘உழைப்பாளி’ படத்தில் நடிகை ஶ்ரீவித்யாவின் குழந்தைப் பருவ ரோலில் நடிச்சேன். ஒன்பதாவது படிக்கும்போது ‘எமலீலா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமானேன். ஒரு வருஷத்திலயே 10 தெலுங்கு படங்களில் நடிச்சுட்டேன். அதில், பெரும்பாலும் ஹிட். அங்கே பீக்ல இருந்த சமயம், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன்.\nஆனால், அடுத்த ஏழு வருஷம் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையலை. அதுக்காக வருத்தப்படவும் இல்லை. ஏன்னா, தெலுங்கில் மனசுக்கு நிறைவான படங்கள் அமைஞ்சது. நிறையப் புகழும் விருதுகளும் கிடைச்சது. கிட்டத்தட்ட 60 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்பவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்குது.\nசீரியல் ஆக்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு\nசன் டிவி ‘பாசம்’, என் முதல் சீரியல். அந்த சீரியல் நல்லா போயிட்டிருந்த சமயத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு, சீரியலே ட்ராப் அவுட் ஆகிடுச்சு. தொடர்ந்து, ‘ஆண் பாவம்’, ‘பைரவி’, ‘வள்ளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடிச்சேன். சினிமாவுக்கு இணையான ரோல் கிடைச்சா சீரியலில் நடிப்பேன்.\n படத்துக்காக சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தேன் ….ஆனா நான் க்ளாமரா..\nNext articleஇப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nவிஜய்யின் 'சர்கார்' சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ள இந்த நிகழ்விற்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்,...\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். விக்னேஷ் வேண்டுகோள்..\nசிம்ரன் மீண்டும் படத்தில் நடிக்க வாரங்கால, அதுவும் யார்கூட தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2011/07/50.html", "date_download": "2018-10-22T11:55:10Z", "digest": "sha1:S73YG4IDPER4OGBT6YYZYPE5ODNM47DJ", "length": 14426, "nlines": 192, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: இந்தா 50 கோடி!", "raw_content": "\n50 கோடியை நன்கொடையாக கொடுத்தவர்\nகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிக பெரிய கார்பெரேட்கள் கல்விக்காகவும், பொது நல தொண்டுகளுக்க்காகவும் தனி அறக்கட்டளைகளை நிறுவி பெரிய அளவில் நன்கொடைகளை அளித்துவருகின்றன. வருமான வரிவிலக்கு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.\nகடந்த வாரம் ஒரு தனிமனிதரும் அவர்து மனைவியும் தங்கள் சேமிப்பிலிருந்து 50 கோடிருபாய்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இதுவரை தனி மனிதர் எவரும் தராத அளவி��் பெரிய நன்கொடையை தந்த சாதனையை செய்திருக்கும் . இவர் தொழில் அதிபரோ சினிமா நட்சத்திரமோ இல்லை. இந்தியாவிலேயே அதிகமான மாத சம்பளம் பெற்றுகொண்டிருந்த ஒரு கம்பெனி நிர்வாக அதிகாரியாக இருந்தவர். தனது நிறுவன தலைவர் கேட்டுகொண்டதற்காக தன் பணியை ராஜினாமா செய்து இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டத்தை வழி நடத்த பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நீலேகெனி. தான் அந்த ஆச்சரியமான் நபர். (NANADAN NILEKANI). இன்போஸிஸ் நிறுவனர்களில் ஒருவரான இவர் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்னட வளர்ச்சிக்கு பெறும் பங்களித்தவர். திரு நாரயாணமூர்த்தியை தொடர்ந்து அதன் முதல் செயல் அதிகாரியாக2002ல் உயர்ந்தவர். 2009ல் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாளா அட்டை வழங்கும் பிரதமரின் கனவு திட்டத்தை செயலாக்க பிரதமர் நாரயாணமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டபொழுது, அரசின் அந்த பணிக்கு தலைமையேற்க அவரால் பரிந்ததுரைக்கபட்டவர். பல லட்சஙகள் சம்பளமாகவும் போனஸை கோடிகளிலும் பெற்றுகொண்டிருந்தவர் தன்பதவியை ராஜினாமா செய்து விட்டு காபினெட் அமைச்சரின அந்ததுஸ்த்துள்ள அந்த பதவியை ஏற்றுகொண்டிருபவர்.\n” “இண்டியன் இன்ஸ்டியூட் ஃபார் ஹுமன் செட்டில்மெண்ட் “” என்ற அறகட்டளை தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பரிய டிஜிட்டல் நூலுகம், பலதுறைகளை ஒருங்கிணைத்த ஒரு கல்விநிறுவனத்தை துவக்க 300கோடியில் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு தான் இந்த 50 கோடி ரூபாய் நன்கொடை. ” “தனிநபர் நன்கொடைகளின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கும் இந்த நன்கொடை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய கெளரவம் “ என்று இதன் இயக்குனர் அறிவித்த பின்னர்தான் இந்த நன்கொடை பற்றிய விபரம் வெளியே தெரிந்தது. 2009ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியைலில் இடம் பெற்றவர்.\nஇவரது மனைவி ரோஹிணி சமூகநல சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மும்பாய் ஐஐடியில் படிக்கும்போது சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டிருக்கும் இந்த தம்பதியினரின் மகனும், மகளும் அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் படிக்கின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-125-hs-point-shoot-digital-camera-silver-price-pNmI4.html", "date_download": "2018-10-22T12:09:23Z", "digest": "sha1:266ZT6JCOMX4HRGELLUZO6ZVP7KG24WN", "length": 23830, "nlines": 492, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்பிளிப்கார்ட், ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 11,968))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 31 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 125 HS\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec sec\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 04:03\nஇமேஜ் போர்மட் Exif 2.3 (JPEG)\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM Monaural\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 125 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.3/5 (31 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39392/rajesh-kumar-about-kuttram-23", "date_download": "2018-10-22T12:15:45Z", "digest": "sha1:NA2VBXIPI63TVLFW4OPDJ3QDSH7VBNPL", "length": 7751, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘குற்றம் 23’ விழாவை ‘மிஸ்’ செய்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘குற்றம் 23’ விழாவை ‘மிஸ்’ செய்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nநடிகர் அருண் விஜய் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாகவும், போலீஸில் சரணடையாமல் மறைந்திருப்பதாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டன. ஆனால் இதையெல்லாம் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அருண்விஜய். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், க்ரைம் ரைட்டர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றைத் தழுவி படமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால், திடீரென இசைவெளியீட்டு விழாவை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்ததால், எழுத்தாளர் ராஜேஷ்குமாரால் இந்த விழாவில் பங்குகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்றை எழுதியுள்ளார் அவர். அதில்...\n‘‘நான் எழுதிய நாவல் ஒன்று ‘குற்றம் 23’ என்னும் தலைப்பில் திரைப்படமாக உருவாகி இன்று சத்யம் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா. டைரக்டர் அறிவழகன் எனக்கு போன் செய்து நீங்கள் விழாவில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். மேடையில் உங்களை அமர வைத்து ஒரு நல்ல கதையைக் கொடுத்ததற்காக நான் மனதார பாராட்டி உங்களை கௌரவிக்க வேண்டும் என்று பெரிதும் விருப்பப்பட்டார். ஆனால் விழா கடைசி நேரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டதால் ரயில், விமான டிக்கெட் எதுவும் கிடைக்காத காரணத்தால் என்னால் சென்னை செல்ல இயலவில்லை. இருப்பினும் டைரக்டர் அறிவழகன் என் மீது கொண்ட அன்புக்கும், பாசத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட் : ஒரே படத்தில் 4 ஹீரோயின்\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’வில் மேலும் 2 பிரபலங்கள்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கு ‘சைக்கோ’ என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ளது என்ற...\nமிஷ்கின், உதயநிதி பட டைட்டில்\nசீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ல ‘கண்ணே கலைமானே’ விரைவில் வெளியாகவிருக்கிறது....\nமிஷ்கின் படத்தில் மணிரத்னம் பட ஹீரோயின்\n‘சிருங்காரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு மணிரத்னத்தின் ‘காற்று...\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/palli-paruvathile-movie-review.html", "date_download": "2018-10-22T12:27:35Z", "digest": "sha1:S2LOTHCOLMXZLV6URKJKVPEHZCH3THFK", "length": 7673, "nlines": 136, "source_domain": "www.cinebilla.com", "title": "palli paruvathile movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஅவ்வப்போது சில படங்களின் கதைகள் உண்மைகளை தாங்கி பிடித்து வரும். அப்படியாக ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் தான் இந்த ’பள்ளிப்பருவத்திலே’.\nஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக வருகிறார் கே எஸ் ரவிக்குமார். இவருக்கு மகனாக நாயகனாக வரும் கலை(நந்தன் ராம்). அதே பள்ளியில் மாணவனாகவும் இருக்கிறார்.\nஅதே பள்ளியில் நாயகனுடன் அதே வகுப்பில் படித்து வருகிறார் நாயகி கனி(வெண்பா). நாயகி கனி மீது கலைக்கு காதல். கனியின் தந்தை பொன்வண்ணன் ஊரில் மிகவும் வசதியான செல்வாக்கு மிக்க நபர். கனியின் சித்தப்பாவாக வரும் ஆர் கே சுரேஷ் கொஞ்சம் முரட்டு குணம் படைத்தவர். அடிதடி என்றால் முதல் ஆளாக நிற்பவர்.\nகலையின் காதல் பொன்வண்ணனுக்கும் ஆர் கே சுரேஷுக்கும் தெரிய வர,விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. அனைவரையும் மீறி கலையின் காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.\nகதையின் நாயகன் நந்தன் ராம், அறிமுக நாயகனாக களமிறங்கினாலும்ஒரு அனுபவ நடிப்பை காட்டி மிரட்டியிருக்கிறார். கதையில் கவனம் செலுத்தினால் கோலிவுட்டில் சிவப்பு கம்பளத்தில் வலம் வரலாம்.\nநாயகி வெண்பா, காதல் கசக்குதய்யா படத்தில் நடித்த ஒரு இளமை கொஞ்சல், துள்ளல் நடிப்பு கொஞ்சம் மிஸ்ஸிங் தான். இருந்தாலும் அதே பள்ளி சீருடை வெண்பாவை ரசிக்க வைக்கிறது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பல நடிகைகளை வியக்க வைத்திருக்கிறார். சூப்பர்.\nகே எஸ் ரவிக்குமார், தன் அனுபவ நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார். ஒரு பள்ளி தலைமையாசிரியருக்கே உரித்தான ஒரு முதிர்ந்த நடிப்பு. பள்ளியில் படிக்கும் மாணவர்களை கவனித்த நாம் நம் மகனை பார்க்க மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் நிற்கும் போது கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பிற்கு ஒரு சல்யூட்..\nகே எஸ் ரவிக்குமாரின் மனைவியாக வரும் ஊர்வசி, வழக்கம்போல் தனது துறுதுறுவென நடிப்பால் ஓடிக் கொண்டே இருக்கிறார்.\nதமிழகத்தில் அரங்கேறும் ஆணவக் கொலையை மைப்படுத்தி நல்ல ஒரு காதல் கதையை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் அதை நேரடியாக சொல்ல தவறியிருக்கிறார் என்றே கூறலாம்.\nவழக்கமான காதல் கதையை கொண்டு வந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம்.\nஆங்காங்கே அரங்கேறும் சில லாஜிக் மீறல்களை தடுத்திருக்கலாம். விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் க���ட்கும் ரகம். வினோத்தின் ஒளிப்பதிவில் வெண்பாவின் அழகை ரசிக்க வைக்கிறது.\nபள்ளிப்பருவத்திலே - பள்ளி பருவமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssayanthan.com/forums/index.php?app=core&module=search&search_in=forums", "date_download": "2018-10-22T12:57:56Z", "digest": "sha1:W4SETEWMDW5UL6PIKIVJQ34RXD37W75V", "length": 3296, "nlines": 72, "source_domain": "www.ssayanthan.com", "title": "Search Form - SSayanthan's Site", "raw_content": "\nபொதுவானவை |-- அறிமுகம் இந்தியா |-- தமிழ்நாடு |---- சென்னை |---- மதுரை |---- திருச்சி |---- கோவை |---- தஞ்சாவூர் |---- சேலம் |---- குமரி |---- அரியலூர் |---- கடலூர் |---- கரூர் |---- ஈரோடு |---- இராமநாதபுரம் |---- காஞ்சிபுரம் |---- கிருஷ்ணகிரி |---- சிவகங்கை |---- தருமபுரி |---- திண்டுக்கல் |---- திருநெல்வேலி |---- திருவள்ளூர் |---- திருவண்ணாமலை |---- திருவாரூர் |---- தேனி |---- தூத்துக்குடி |---- நாகப்பட்டினம் |---- நாமக்கல் |---- நீலகிரி |---- புதுக்கோட்டை |---- பெரம்பலூர் |---- விருதுநகர் |---- விழுப்புரம் |---- வேலூர் |---- திருப்பூர் |-- துறைகள் |---- தமிழ்* |---- சுகாதாரம்* |---- விவசாயம்* |---- விளையாட்டு* |---- காவல் |---- கல்வி |---- போக்குவரத்து |---- சுற்றுலா |---- சட்டம் |---- மின்சாரம் |---- பத்திரப்பதிவு |-- இந்தியா |-- இணைய சேவைகள் இலங்கை |-- உலகம் தமிழ் மாநிலங்கள் |-- தமிழ்நாடு / வடகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matale/motorbikes-scooters/harley-davidson", "date_download": "2018-10-22T13:21:37Z", "digest": "sha1:7AKO3ITAIBYMDIGAQOZUVJZIDF3CUBXG", "length": 5073, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் மாத்தளை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 5\nவர்த்தகக் குறியை தேர்ந்தெடுBajaj (30)Honda (19)Hero (9)TVS (4)Kawasaki (1)வேறு வர்த்தகக் குறியீடு (1)Suzuki (1) மாதிரியை தேர்ந்தெடு\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப���புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/author/anandprasad/", "date_download": "2018-10-22T13:06:31Z", "digest": "sha1:L4UFBYC2BOQDY3CVRJ4DI6HRXS7L3SDK", "length": 5039, "nlines": 22, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » Pathanjali Anandprasad", "raw_content": "\nஎலப்புள்ளி தந்த இசைப்புள்ளி – ஆடலுடன் பாடலைக் கேட்டு……..(6)\n இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்த அன்பர்களே….. கடந்த வருடம் அக்டோபர் மாதம் எனது மதிப்பிற்குரிய மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. ஐயா அவர்களின் மறைவைப்பற்றி என்றுமே மறைந்து போகாத, போகக்கூடாத நினைவுகளை பதிவிட்டிருந்தேன். பிரசுர அவசரங்களில் அதில் பாதி பிரசவமாகாமல் போனது. ”ஈ குருவி” ஆசிரியரின் பெருமனதால் மீண்டும் ஒரு முறை முழுக் கட்டுரையும் வெளிவருகிறது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்…… இந்த இசைஞானி இசையமைத்த பாடல்களில் ஒரு வரியாவது அதி காலைகளில் உங்கள் அந்தரங்க அன்றாடங்களில்….. பின்னணியில்…… தலையணைக்குள் இருந்து ஒலிக்கவில்லையா அந்த மாபெரும் கலைஞருக்கு எமது அஞ்சலிகள். மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் மறைந்துபோய் மூன்று மாதங்கள் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘அ’…வில் ஆரம்பித்து ‘ஃ’…..இல் உயிர்கள் முடிந்தவுடன் மெய்கள் சடலமாகிவிடுகிறது. வாழ்க்கை வட்டம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த வட்டத்திற்குள் மெய் பயணிக்கும் போதில்Read More\nBon jour. ”சங்கீதமானது நிருத்த, கீத, வாத்யம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மூன்றின் சேர்க்கையே சங்கீதம் என்று ‘இரத்தினாகரம்’ முதலிய நூல்கள் கூறுகின்றன.” ”காற்று, அக்னி இவையிரண்டின் சேர்க்கையே நாதம் எனப்படும். இந்த நாதம் ப்ரணவ ஸ்வரூபமானது. ப்ரணவம் ஓங்கார வடிவமானது. அகர, உகர,மகரம் சேர்ந்தது. இதுவே திரிமூர்த்தி ஸ்வரூபம். அதாவது அகரம் விஷ்னு, உகரம் ப்ரம்மா, மகரம் சிவன்.” இப்படியெல்லாம் என்னுடைய பத்தாவது வயதிலேயே மூளைக்குள் திணிக்கப்பட்டது. பரீட்சைகளின் போது சப்பித் துப்பினேன். சத்தியமாக எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. ப்ரணவப் பொருளை முருகப் பெருமானே நேரில் வந்து விளக்க நான் என்ன தந்தை சிவனா பத்து வயதில் சுத்தமாய்ப் புரியவில்லை. இருபத்தைந்து வயதில் காற்றும், அக்னியும் சேர்ந்தால் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை….. என்கிற ‘ப்ரிஸ்டல் சிகரெட்’ டின் விளம்பர வாசகங்களைRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27899", "date_download": "2018-10-22T12:49:45Z", "digest": "sha1:CUYUVVJQPUMWOX3C3DJSEYRJP4TF4S2J", "length": 11055, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» மரண தண்டனையில் இருந்து தப்பிய கர்ப்பிணி பசு", "raw_content": "\nகேளிக்கைக்காக கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது அரசு\nவண்ணமயமான பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nதிடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பாலம்\nவங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\nமுத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா\n← Previous Story கடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nNext Story → நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்…\nமரண தண்டனையில் இருந்து தப்பிய கர்ப்பிணி பசு\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் சில நாட்களில் பிரசவிக்க உள்ளது.\nஇதனிடையே மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு. ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.\nஇதனால் ஐரோப்பிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்தனர். அந்த பசு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்லை தாண்டிய பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டது.\nபசு கர்ப்பமாக இருப்பதால் அதனை கொல்வதற்கு பல்கேரியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பசுவை காப்பாற்றக்கோரி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரபலங்களும், விலங்கின ஆர்வலர்களும் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். #SAVEPENKA என்ற ஹேஸ்டேக்கில், உலக அளவில் சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு, பென்காவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே பசுவுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\n99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/10/blog-post_15.html", "date_download": "2018-10-22T13:14:24Z", "digest": "sha1:32KMQAZYUJJ6YXQWJLOHB3XGNFYGYL3W", "length": 16672, "nlines": 62, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "எங்கும் பரவும் டெங்கை முறியடிபோம் | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கட்டுரை » எங்கும் பரவும் டெங்கை முறியடிபோம்\nஎங்கும் பரவும் டெங்கை முறியடிபோம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சுகாதாரம் தரும்.. வரும் முன் காப்போம் என்றெல்லாம் எத்தனையோ மூத்தோர் சொல்லை நாம் நினைவில் வைத்திருந்தாலும். இன்றைய அதிவேக விஞான உலகத்தில் மருத்துவத்துக்கு சவால் விடும் வகையில் புதுவகையான நோய்கள் அவ்வப்போது மனிதனை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.. சில நாட்களாக சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல்,\nபறவைக்காய்ச்சல் என்று பயந்து கிடந்த நாம் இப்போது மீண்டும் டெங்கு காய்சலை கண்டு அச்சப்பட்டு இருக்கிறோம்.. டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட வேண்டாம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும் என்றெல்லாம் நம்பிக்கை வார்த்தைகளை அவ்வப்போது சொன்னாலும்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் டெங்கு தாக்கி அவதிபட்டு வரும் மக்களிடம் என்ன பேச முடியும்..\nஇந்த டெங்கு நேற்று இன்று முளைத்ததில்லை உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. 1779ம் ஆண்டு முதல் டெங்கு காய்ச்சல் நோய் சீனாவில் உறுதி செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1820-ன் முற்பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் டெங்கு தொற்று நோய் உருவானது என்றும் உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.\nடெங்கு காய்ச்சலுக்கு மூல காரனம் ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்கள் என்று நாம் அறிவோம்.. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. . சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வா��்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின்\nவழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும். கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின்\nபோது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.\n”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம்” என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல்\nகுன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம்.\nடெங்கு காய்ச்சலுக்கு இதுவரை ஆங்கில மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.\nஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும். மேலும் நிலவேம்பு கசாயம் தினம் - காலை, மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு\nஉள்ளிட்ட வைரசால் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும். சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்க��� காய்ச்சலை தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.\n1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு காய்ச்சல், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.\nகப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் சில நோய் தட்டுப்பு நடவடிக்கைகளை செய்து கொண்டால் நம்மை யார்தான் வெல்ல முடியும் கொசுக்கடிக்கு இரையென மாயும் அற்ப ஜீவனாய் வீழ்வோம் என்று நினைத்தாயோ.. மனிதன்.. மகத்தானவன்.\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்���ை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/raja-ranguski-movie-review.html", "date_download": "2018-10-22T12:17:43Z", "digest": "sha1:RWRCKTMZS5Q5EWZGJPQGZR2F2U7KZ3TZ", "length": 5469, "nlines": 129, "source_domain": "www.cinebilla.com", "title": "Raja Ranguski Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nராஜா ரங்குஸ்கி படம் விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி படம் விமர்சனம்\nஇயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெயக்குமார், அனுபமா குமார், விஜய் சத்யா, மது, வாசன் நடிப்பில் இன்று வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் ராஜா ரங்குஸ்கி எப்படி என்று பார்ப்போம்.\nஒரு இளம் போலீஸ் ரைட்டருக்கு ஒரு இளம் பெண் ஸ்டோரி ரைட்டர் மீது கண்டவுடன் காதல். நடிகை தன்னை காதலிக்க ஒரு திட்டத்தை தீட்டுகிறார் நடிகர். அந்த திட்டம் வெற்றி பெறுகிறது. அதே திட்டத்தை மர்ம நபர் ஒருவர் தொடர்வதால் நடிகருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த நபர் ஒரு கொலையும் செய்கிறார். அந்த கொலையை நடிகர் செய்தது போல் செட்டப் செய்கிறார்.\nஅதன் விளைவாக உடன் இருக்கும் போலீஸே, போலீஸ் ஹீரோவை துரத்தி பிடித்து, குற்றவாளி ஆக்கி கூண்டில் அடைக்கப் பார்க்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து தப்பும் நாயகர்., தன் வாய்ஸில் பேசும் நபர் யார் என்று தெரிந்து கொண்டாரா அந்த நபர் தான் கொலையாளியா குற்றவாளியா.. என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது \"ராஜா ரங்குஸ்கி\" படத்தின் மீதிக் கதை மொத்தமும்.\nஇயக்குனர் தரணிதரன் ஒரு சூப்பரான த்ரில்லர் படத்தை கொடுத்ததில் நிச்சயம் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். படத்தின் மிகப்பெரிய பிளஸ், கொலையாளி யார் என்பதை கடைசி ரீல் வரை யாராலும் ஊகிக்க முடியாமல் திரைக்கதையை நகர்த்தியதுதான்.\nஅருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர்க்கு நன்றி.\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/facebook.html", "date_download": "2018-10-22T12:06:53Z", "digest": "sha1:RJDRYL632RTFCXEGVK5PKVBYIQG7TMVP", "length": 6429, "nlines": 172, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: FACEBOOK", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68172-kabali-timeline-what-have-happened-so-far.html", "date_download": "2018-10-22T12:27:09Z", "digest": "sha1:OHJAXIBF42QTOA3EEQLA4CFK6OK2OWU6", "length": 16178, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபாலி : நெருப்புடா ரீவைண்ட்! #50DaysOfKabali | Kabali timeline: What have happened so far", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:31 (09/09/2016)\nகபாலி : நெருப்புடா ரீவைண்ட்\nதமிழ் சினிமா வணிகத்தை புரட்டிப் போட்டிருக்கிறது கபாலி.\nவிளம்பர யுத்திகளில் ஆரம்பித்து, பாக்ஸ் ஆஃபீஸ் எல்லையை விரிவுப்படுத்தியது வரை கமர்ஷியலில் கபாலி செய்திருப்பது டெர்ரா பைட் மாற்றங்கள். தனது 50வது நாளை கொண்டாடும் கபாலியின் ஆரம்ப புள்ளி முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகளின் ரீவைண்ட் தொகுப்பு இது.\n( ஹெட்ஃபோனுடன் பாருங்கள். அல்லது, ம்யூட் செய்துவிட்டு பார்க்கலாம். ஒவ்வொரு ஸ்லைடு முடிந்தவுடன் Next ஐகானை க்ளிக் செய்யவும்)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/115866-director-mysskin-interview-about-savarakathi-movie-vishals-political-activities-rajni-kamal-political-entry-and-his-current-projects.html", "date_download": "2018-10-22T12:25:02Z", "digest": "sha1:UIST6N7QLSGHNZBNVV6HMBSEJ3HUIKXN", "length": 37671, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை!\" - மிஷ்கின் | Director Mysskin Interview about Savarakathi Movie, Vishal's political activities, Rajni - Kamal Political Entry And his current projects.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:07 (08/02/2018)\n\"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை\n''ஷாஜி மாதிரி என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கே, இவர் என் தம்பினு சமீபத்துலதான் தெரியும். ஏன்னா, என்னதான் தம்பியா இருந்தாலும், அவனோட சுய அடையாளத்தோடதான் வளரணும்னு ஆசைப்பட்டேன். படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னேன், என்கிட்டயே 'நல்ல ஹியூமர் கதை சொல்லுங்க'னு சொன்னான். எனக்கு ஹியூமர் வராது. சவாலா எடுத்துப் பண்ணுவோமேனு எழுதிக்கொடுத்துட்டேன். 'துப்பறிவாளன்'ல டிரைவரா நடிச்சான், இயக்குநர் ஆயிட்டான். இப்போ, 'பேரன்பு' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கான். இனி, அவன் வாழ்க்கை அவன் கையில இருக்கு\" - தன் உதவி இயக்குநரும், தம்பியுமான ஆதித்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் மிஷ்கின்.\n''தம்பிங்கிற அடையாளத்தைத் தாண்டி, இயக்குநர் ஆதித்யாகிட்ட என்ன ஸ்பெஷல்\n\"நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளவன். எப்படிப்பட்ட சீரியஸான சூழலையும், அவனால காமெடியா மாத்தமுடியும்; மாத்துவான். அவனோட இயல்புக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய உதவியா இருந்திருக்கு. பார்த்திபன் உள்ளிட்ட சிலர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு, பல போராட்டங்களுக்குப் பிறகுதான், என்கிட்ட உதவி இயக்குநர் ஆனான். கஷ்டப்பட்டதுக்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். 'சவரக்கத்தி' ரெடியாகி 14 மாதங்கள் ஆயிடுச்சு. எப்பவும், 'நம்ம படம் எப்போ ரிலீஸ் ஆகும்'னு கேட்டுக்கிட்டே இருப்பான். நான் சொன்னேன், 'இதான் நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. கஷ்டம் வந்தா அனுபவி; படம் நல்லா ஓடும்போது சந்தோஷப்படு'னு சொல்லிட்டேன். ஏன்னா, 'சவரக்கத்தி'யைப் பார்க்கப்போற யாரும், 'இது மோசமான படம்'னு சொல்லமாட்டாங்கனு நம்புறேன்.\"\n'' 'சவரக்கத்தி'யோட ஸ்பெஷல் என்ன\n\"என் வாழ்க்கையில நான் சந்திச்ச, என்னைக்குமே மறக்கமுடியாத ரெண்டு பார்பர்மேன்களை மையமா வெச்சுக் கதை எழுதினேன். ஆக்சுவலா, 'பார்பர் ஷாப்' ஒரு பெரிய பிரசார மேடை. பலவிதமான மக்கள் வருவாங்க; பலவிதமான கருத்துகளைச் சொல்வாங்க. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்கிக்கிற பார்பர், தலையை அழகுபடுத்துற வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பார். அவர்கிட்ட இருந்து பெரும்பாலும் பதில்கள் வராது. இல்லைனா, ஏதாவது ஒரு பொய் சொல்லி பேச்சை மாத்திவிடுவார். அந்தக் கேரக்டர்தான், 'சவரக்கத்தி'யோட களம்.\"\n''உங்களோட படங்கள்ல ஆங்காங்கே இருக்கிற ஹியூமரையே சட்டுனு புரிஞ்சுக்கமுடியாது. இது முழுக்க காமெடிப் படம். ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா\n\"வருடத்துக்கு முந்நூறு படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல பெரும்பாலும் காதலையும், காமெடியையும்தான் சொல்றாங்க. எனக்குனு ஒரு ஃபார்மேட் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமான கதைகளை, சைக்காலஜியும், ஃபிலாஸபியும் கலந்து ஆடியன்ஸுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' வெகுஜன சினிமாவா இருந்தாலும், அதுக்குள்ள இருந்த மையக் கதையைத்தான் எனக்கான அடையாளமா நான் பார்க்குறேன். ஒரு குழந்தைக்குத் தன் அப்பா, அம்மாவைவிட ஒரு நாய்க்குட்டிதான் பெருசா இருக்கு. நாய்க்குட்டியைக் கொன்னவன் யார்னு தெரியாதவரை... அந்தக் கேள்வி, அந்தக் குழந்தையோட வாழ்நாள் முழுக்க நிழலா பின்தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். அது என்னமாதிரியான விளைவைக் கொடுக்கும்னு சொல்லமுடியாது. இந்தக் கேள்விக்கான பதிலை என் படத்துல சொல்லிட்ட பிறகு, என் மனசுக்குப் பெரிய அமைதி. இப்படித்தான், மக்கள் ரசிக்கிறாங்களோ இல்லையோ, நான் உருவாக்குற கதையை அர்ப்பணிப்பு உணர்வோட கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' கதையை எழுதி முடிச்சதும் என் மனசுக்குக் கிடைச்ச அமைதி, 'சவரக்கத்தி'யிலும் கிடைச்சது. ஹியூமர், காமெடி ரெண்டும் வெவ்வேறு வகைகள். இதுக்குள்ளேயும் நிறைய வகைகள் இருக்கு. இந்தப் படத்துல 'சிச்சிவேஷனல் ஹியூமர்' அதிகமா இருக்கும். கதையின் ஓட்டத்துல, கதையின் மிக முக்கியமான கனெக்‌ஷன், இந்த ஹியூமர்தான். படம் முழுக்க சிரிச்சுட்டு, வீட்டுக்கு வரும்போது ஒருவித பாதிப்பை நிச்சயம் கொடுக்கும்.\"\n''படத்தோட டீஸர், டிரெய்லரைவிட, 'கத்தி எதுக்குத்தான்' பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இந்தப் பாடலை எந்தச் சூழல்ல எழுதுனீங்க\n\"ஒருநாள் காலையில 5.30 மணிக்கு எழுந்ததும், அந்த வரிகள் கடகடனு கொட்டுச்சு. உடனே எழுதிவெச்சு, இசையமைப்பாளரைக் கூப்பிட்டு பாடியும் காட்டுனேன். திடீர்னு உருவானதுதான், இந்தப் பாட்டு. தவிர, 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்'ங்கிற வரிதான், படத்தோட கருவும்கூட. இந்த வரிகள் சும்மா ரைமிங்ல வந்துடுச்சா, உண்மையிலே இதுக்கு அர்த்தம் இருக்கானு யோசிச்சுப் பார்த்தேன், அர்த்தம் இருக்கு. ஏன்னா, பார்பர் ஷாப்ல எப்பவுமே கத்தி இருந்தாலும், அதோட வேலை அழகுபடுத்துறது மட்டும்தான். கத்தியோட மேக்ஸிமம் வேலை, தொப்புள்கொடி வெட்டுறதா மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்.\"\n\"பொதுவா, படத்தோட டைட்டிலுக்கும், கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். 'சவரக்கத்தி'ங்கிற டைட்டிலை இந்தப் படத்துக்குத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன\n\"ரொம்ப சிம்பிள்... ஹீரோ ராம், கையில ஒரு பெட்டி வெச்சிருப்பார்; அந்தப் பெட்டிக்குள்ள எப்பவும் சவரக்கத்தி இருக்கும். வில்லன் 'மங்கா'வாகிய நான் எப்பவும் ஒரு வெட்டுக்கத்தியோட சுத்திக்கிட்டு இருப்பேன். சவரக்கத்தி, வெட்டுக்கத்தி... ரெண்டுல எது ஜெயிக்குதுங்கிறதுதான், கதை. தவிர, சவரக்கத்தியை நான் மிக முக்கியமான வார்த்தையா பார்க்குறேன். 'சவரக்கத்தி'ங்கிற வார்த்தையை உச்சரிச்சுப் பார்க்கும்போது, அதை ஒரு இசையா நான் உணர்றேன். அன்பின், அழகின் மிக முக்கியமான அடையாளம், சவரக்கத்தி. இப்படி எல்லாத்துக்கும் பொருந்திப்போறதுனாலதான், இந்தத் தலைப்பு\n''இன்டிபென்டென்ட் ஃபிலிம்ல ஹீரோவா நடிக்கிறீங்களாமே\n\"மெயின் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சொர்ணவேல் என் ஆத்மார்த்த நண்பர்; அமெரிக்காவில் திரைத்துறைப் பேராசிரியர். நான் அமெரிக்கா போனா, அவர் வீட்டுலதான் தங்குவேன். அவர் சென்னைக்கு வந்தா, என் ஆபீஸ்லதான் தங்குவார். 'ஒரு இன்டிபென்டென்ட் ஃபிலிம் பண்ணலாம்'னு சொன்னார். நான் திரைக்குப் பின்னாடிதான் இருக்க விரும்புனேன், முன்னாடி கொண்டுவந்துட்டார். 'சிங்காரம்'ங்கிற மீனவர் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். தவிர, ரொம்பநாள் கழிச்சு இந்தப் படத்துல உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கேன். படத்தை ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ஸுக்கு அனுப்ப முடிவு பண்ணியிருக்கோம். அங்கே அங்கீகாரம் கிடைச்சா, தியேட்டர்களிலும் ரிலீஸ் பண்ணலாம்னு பிளான்.\"\n\"ஒரு படைப்பாளியா, தொடர்ந்து உங்களைத் தக்கவைத்துகொள்ள என்னென்ன பண்றீங்க\n\"கடந்த ஆறு வருடமா, நிறைய கவிதைப் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சுப் படிக்கிறேன். மொழியை அழிச்சுட்டா, என்ன மீனிங் கிடைக்குமோ... அதைக் கவிதைகள் கொடுக்குது. 'பிரபல நாவல்கள்'னு அடையாளப்படுத்தப்படாத, ஸ்பானிஷ், அர்ஜென்டினா, யூரோப்னு 100 நல்ல நாவல்களைத் தேடிப்பிடிச்சுட்டேன். எல்லாமே 1030-களில் எழுதப்பட்ட நாவல்கள். இதையெல்லாம் அடுத்த ரெண்டு வருடத்துல படிச்சு முடிச்சிடணும்னு பிளான். இசையைக் கேட்கலை; ஒருவேளை, இளையராஜாகிட்ட வொர்க் பண்ணா அந்தப் பிரச்னை தீர்ந்திடும்னு நினைக்கிறேன்.\"\n\"விமர்சகர்கள் 'க்ளிஷே'னு சொல்ற விஷயங்களை, நீங்க உங்க 'ஸ்டைல்'னு சொல்வீங்க. ஆனா, அதைத் தவிர்த்து மிஷ்கின்கிட்ட இருந்து சமகால அரசியல், வாழ்வியல் சார்ந்த சினிமாக்களையெல்லாம் எதிர்பார்க்கமுடியாதா\n\"ஒரு கதையை எழுதி முடிச்சாலே, அது அரசியல் படம் ஆயிடும். ஏன்னா, அதுல கேள்வி இருக்கும், பதிலுக்கான தேடல் இருக்கும், கடைசியில விடை இருக்கும். 'யுத்தம்செய்' மிகக் கடுமையான அரசியல் படம்தான். 'சவரக்கத்தி'யும் அரசியல் படம்தான். நான் மனிதர்களோட உளவியலுக்குள்ளே டிராவல் பண்றதைத்தான் விரும்புறேன். அதனால, என் படங்கள்ல அரசியல், மேலோட்டமா இருக்காது. இதைத் தெரிஞ்சேதான் தவிர்க்கிறேன். 'இந்தக் கட்சியில என்ன பிரச்னை, அந்தக் கட்சியில என்ன பிரச்னை, இன்னைக்கு அந்த சாமியார் என்ன பண்ணார்' இதையெல்லாம் யோசிக்கவே எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, எல்லோரும் இதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்காங்க. நான், ஒரு படத்துல பல கதைகளை அடுக்குவேன். மேலே மென்மையான ஒரு கதையைச் சொன்னா, அடியில இன்னொரு கதை பின்தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கும். அதுக்கும் கீழே, அரசியல் இருக்கும். சுருக்கமா சொன்னா, என் படங்களில் இருக்கும் அரசியலை உறிச்சுப் பார்த்தாதான் தெரியும்.\"\n\"ரஜினி, கமல், விஷால்... சினிமா டூ அரசியல் என்ட்ரி அதிகமாயிட்டே இருக்கே\n\"இந்தக் கேள்விக்கு நான் ரெண்டு பதிலைச் சொல்லலாம். ஒண்ணு, 'கருத்துச் சொல்ல விரும்பலை'னு தவிர்க்கலாம். ஆனால், நான் அப்படிப் பண்ணமாட்டேன். ஏன்னா, ரஜினியும் கமலும் இருக்கிற திரைத்துறையிலதான் நானும் இருக்கேன். ஜனநாயக முறைப்படி யாரும் அரசியலுக்கு வரலாம். அவங்களும் வரட்டும். வந்து, மக்களுக்கு நல்லது பண்ணட்டும். நான் சினிமாக்காரன், இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த முக்கியமான பொறுப்பா, நல்ல படைப்புகளைக் கொடுக்கிறதைத்தான் பார்க்கிறேன். ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தா, 'மக்களுக்கு நல்லது பண்ணட்டும்'னு இந்தப் பேரண்டத்தை வணங்கிக்கிறேன்.\"\n\"உங்க ஹீரோ, விஷாலோட அரசியல் செயல்பாடுகளைக் கவனிக்கிறீங்களா\n\"தேர்தல்ல நிற்கப்போறேன்னு மனு கொடுத்துட்டு வந்து, எனக்குப் போன் பண்ணிச் சொன்னான், விஷால். சிரிப்பும், ஆச்சர்யமுமாதான் இருந்தது. எனக்கு விஷாலைப் பத்தித் தெரியும். திடீர்னு ஒரு முடிவு எடுப்பான்; எந்தக் கான்ஸியஸும் பண்ணாம எடுப்பான். அதனால, 'சரிடா, வாழ்த்துகள்'னு சொன்னேன். அவனோட முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனா, முடிவு எடுத்தபிறகு அவனோட சுதந்திரத்துல நாம தலையிடக் கூடாது. முன்னாடியே கேட்டிருந்தா, 'உனக்கு இருக்கிற ஆயிரத்தெட்டு பிரச்னையில, இதுவேற தேவையா'னு கேட்டிருப்பேன். ��ன்னா, அவன் நிறைய படங்கள்ல நடிக்கிறான், உடம்பைக் கவனிக்கிறதே இல்லை, வீட்டுல அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றாங்க. அதனால, அவனோட அரசியல் செயல்பாடுகளுக்கும் என்னால 'வாழ்த்துகள்' மட்டும்தான் சொல்லமுடியும்.\"\nமிஷ்கின் விஷால்ரஜினி கமல் ஆதித்யா\n“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/pannaiyarum-padminiyum-aims-high-168085.html", "date_download": "2018-10-22T11:45:28Z", "digest": "sha1:UU24MQN4Q26GWR7PLJZXW5AN52TSJ3WM", "length": 11738, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பண்ணையாரும் பத்மினியும்: பத்மினியைப் பார்த்தா அசந்துருவீங்க | Pannaiyarum Padminiyum aims high | 'பண்ணையாரும் பத்மினியும்': பத்மினி யார் தெரியுமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» பண்ணையாரும் பத்மினியும்: பத்மினியைப் பார்த்தா அசந்துருவீங்க\nபண்ணையாரும் பத்மினியும்: பத்மினியைப் பார்த்தா அசந்துருவீங்க\nசென்னை: குறும்பட இயக்குனர் அருண் குமார் பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் எடுத்துள்ள படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.\nகாதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர்கள் பெரிய திரையில் படம் எடுப்பது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் அருண் குமார். அவர் குறும்படத்தை தழுவி பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.\nபடத் தலைப்பை பார்த்து பண்ணையாருக்கும் பத்மினி என்ற பெண்ணுக்கும் இடையே நடக்கும் விஷயங்களைப் பற்றி கூறப் போகிறார்களோ என்று தவறாக நினைக்க வேண்டாம். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்கள். உண்மையில் படத்தில் வரும் வயதான பண்ணையாருக்கு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பிரீமியர் பத்மினி கார் என்றால் உயிர். இதைத் தான் தலைப்பில் அப்படி கூறியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nதேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nஇப்ப பண்ணையாரும் பத்மினியும் வருகிறது அடுத்து ஜமீந்தாரும் ஷெவர்லேவும் வரலாம். பத்மினி என்றதும் பெண்ணோ என்று நினைக்கத் தோன்றியதல்லவா பிளேன்முத்து என்றால் உங்களுக்கு என்ற தோன்றுகிறது. மதுரைக்காரங்கள கேளுங்க. பிளைமவுத் காரைத் தான் ஒரு காலத்தில் அவ்வளவு அழகாக அழைத்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில�� மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-rowdiescrime-history-part-four-311052.html", "date_download": "2018-10-22T11:45:36Z", "digest": "sha1:LA7IAYCNATWG5LRTYB2LCNFLKDRAU5YS", "length": 19933, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை! ரத்தத்தால் கதிகலக்கிய 'கல்வெட்டு' ரவி- பகுதி 4 | Chennai rowdiescrime history part Four - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை ரத்தத்தால் கதிகலக்கிய கல்வெட்டு ரவி- பகுதி 4\nபங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை ரத்தத்தால் கதிகலக்கிய கல்வெட்டு ரவி- பகுதி 4\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅ.தி.மு.க ஆட்சி அமையும்போதெல்லாம் பட்டாசு சத்தம் கேட்பது வழக்கம். பட்டாசு சத்தம் என்பது என்கவுண்டர்களைக் குறிக்கிறது. கடந்த ஓராண்டாக அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை. பினுவின் பர்த் டே ஆட்டத்தை அடக்கியதன் மூலம், 'அடுத்து என்ன நடக்கும்' என்ற கேள்வி ரவுடிகள் மத்தியில் எழுந்துள்ளது.\nதொடக்க காலங்களில் நக்சலைட்டுகளில் ஆதிக்கத்தைக் குறைக்க என்கவுண்ட்டர் நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியது. 1979-ம் ஆண்டு என்கவுண்ட்டருக்கு ஆளான அப்புவில் இருந்து போலீஸாரின் வேட்டை தொடங்குகிறது. இதன்பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலன், நக்சலைட் நாகராஜன், 'ராபின் ஹுட்' ராஜாராம், பங்க் குமார், ஆசைத்தம்பி, மிலிட்ரி குமார், வெங்கடேச பண்ணையார், அயோத்திகுப்பம் வீரமணி, மணல் மேடு சங்கர், குரங்கு செந்தில், வெள்ளை ரவி என இந்தப் பட்டியல் கொஞ்சம் நீளம். ' இதே வரிசையில், என்னையும் என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது காப்பாற்றச் சொல்லுங்கள்' எனக் கதறிய ரவிசங்கர் என்கிற கல்வெட்டு ரவியின் கதை இது.\nஅசர வைத்த குண்டர் சட்டம்\nவியாசர்பாடியில் வாழ்க்கையைத் தொடங்கிய ரவியின் ஆதிக்கம், திருவொற்றியூர் கடற்கரைக் குப்பம் வரையில் பரவிக் கிடக்கிறது. ஒருகாலத்தில் வடசென்னையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மாலைக்கண் செல்வம் உள்பட ஒரு சிலர் கொடுக்கும் வேலைகளைத் திறம்படச் செய்து வந்தார் ரவி. செல்வத்தின் ஆதிக்கம் குறைந்த பிறகு தன்னை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரவி. இதற்கு இடையூறாக வந்தார் எஸ்பிளனேடு நித்தி என்கிற நித்தியானந்தன். இளவயதான நித்தியின் துறுதுறுப்பும் தயங்காமல் செய்யும் காரியங்களும் அரசியல் புள்ளிகள் மத்தியில் தனி இடத்தைக் கொடுத்தது.\nஇதனை கல்வெட்டு ரவியின் கண்கள் கடுகடுப்புடன் பார்த்து வந்தது. பாரிமுனையில் ஓர் ஓட்டல் கடையின் முன்னால் வைத்தே நித்தியை வெட்டிப் படுகொலை செய்தார் ரவி. இந்த சம்பவத்துக்குப் பிறகு, பெரிய ரவுடிகளே கொஞ்சம் ஒதுங்கிப் போகும் அளவுக்கு மாறிவிட்டார். ஆறு படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் ரவியின் மீது உள்ளன. கேளம்பாக்கத்தில் வைத்துக் கொல்லப்பட்ட கன்னியப்பன், தண்டையார் பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலை என ரவியின் கிரைம் ரிக்கார்டு கணக்கில் அடங்காதது. ஆறு முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமையும் ரவிக்கு உண்டு.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில் ஏட்டு ஆர்தலிங்கம் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது, அந்த வழியாக ஒரு நபர் கத்தியை சொருகிக் கொண்டு போனதைப் பார்த்தாகவும் அவரைப் பிடிக்க முயற்சித்தபோது கத்தியால் குத்திவிட்டதாகவும் கத்தியோடு சென்ற நபர் கல்வெட்டு ரவி என்ற தகவல் வெளியானது. இப்படியொரு தகவலை போலீஸார் வெளியிட்டாலும், ' உண்மை அதுவல்ல' என்கிறார்கள் திருவொற்றியூர் ஏரியாவாசிகள். ரவிக்கும் அவரது எதிர் கோஷ்டி ஆட்களுக்கும் இடையில் பஞ்சாயத்து ஒன்றில் பெரும் மோதல் வெடித்தது. 'ரவியின் ஆட்டத்தை அடக்க வேண்டும்' என சிலரது விருப்பத்தின் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த ரவி, தலைமறைவாகிவிட்டார். இதன்பிறகு ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ரவியை என்கவுண்டரில் போடுவதற்கான வேலைகளும் நடந்தன. ' அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது' என ரவியின் தாய் நாகபூஷணம் ஸ்டேஷன் வாசலிலேயே கதறியதை போலீஸார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\n'கிழக்கு கடற்கரைச் சாலையைப் பொறுத்தவரையில் திருவொற்றியூர், விம்கோ நகர், எண்ணூர் பகுதிகளில் ரவுடிகளின் ஆட்டம் அதிகம். தங்களுக்கு ஒத்துவராத ரவுடிகளை ஒழிப்பதில் இருந்து தொழிலதிபர்களைக் கூட்டி வந்து கடலில் வைத்து கலங்கடிப்பது வரையில் அவர்களது பாணியே தனி. சினிமா பிரபலங்களில் தங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளைப் பழிவாங்குவதற்கும் ரவுடிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் சில தயாரிப்பாளர்கள். இதற்காக நடுக்கடலில் வைத்து இவர்கள் ஆடும் ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கந்து வட்டிக் கொடுமையால் நொந்து போய் இருக்கும் தமிழ் சினிமாவில், பணம் தராதவர்களைக் கடத்தி வந்து மிரட்டுவதற்கும் கடற்கரைப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடலில் வைத்தே பத்திரங்களில�� கையெழுத்து வாங்கும் வேலைகளும் நடக்கின்றன. இப்படியொரு அவமானத்தை வாழ்வில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு சித்ரவதை செய்கின்றனர். மான அவமானங்களுக்குப் பயந்தவர்கள், தங்களுக்கு நேர்ந்த துயரத்தை வெளியில் சொல்வதில்லை. இந்தவகையான ஆப்ரேஷன்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர் கல்வெட்டு ரவி' என்கிறார்கள்.\nபுழல் சிறையில் அடைபட்டிருந்தாலும் தன்னுடைய தொடர்புகள் மூலம் இன்னும் ஆட்டத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் ரவி. ' சிறையில் என்ன மாதிரியான திட்டங்கள் தீட்டப்படுகின்றன' என்பதையும் கண்கொத்திப் பாம்பு போல கவனித்துக் கொண்டிருக்கின்றனர் சிறைத்துறையை வலம் வரும் சி.ஐ.டி போலீஸார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/09/04/al-mashoora-07-tamil/", "date_download": "2018-10-22T12:56:00Z", "digest": "sha1:47CCY5G7VMGN7GFW3PBCC2BTTELUTP67", "length": 23216, "nlines": 112, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல் | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nHomeஇனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்\nஇனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்\nஅல் மஷூரா – வெளியீடு: 07\n“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர” (சூரா அல் அஸ்ர்)\nஅல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காமல், நற்கிரியைகளை செய்யாமல், சத்தியம் மற்றும் பொறுமையை பற்றி ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்து கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் மனித இனத்திற்கு ஏற்படக் கூடிய அழிவையே மேற்படி திருக்குர்ஆன் வசனங்கள் எச்சரகிக்கின்றன.\nஉள்ளூர் அடிப்படையிலும் உலகாலாவிய அடிப்படையிலும் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை அனுபவிக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் சேறு பூசப்படுவதோடு, இஸ்லாமிய கோட���பாடுகளுக்கு தவறான, மோசமான வரைவிளக்கணங்கள் அள்ளி வீசப்படுக்கின்றன. அது மட்டுமன்றி, உலகில் இன்று ஏற்பட்டுள்ள அனைத்து துன்பங்களினாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருக்க, அவற்றிற்கு காரணகர்த்தாக்களே முஸ்லிம்கள் என அபாண்டமாக பழி சுமத்தப்படுகின்றது.\nஅல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காமை, நற்கிரியைகளை செய்யாமை, சத்தியம் மற்றும் பொறுமையை பற்றி ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்து கொள்ளாமை தான் தற்காலத்தில் முஸ்லிம்களக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளுக்கான மூல காரணங்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இறையச்சத்துடன் தமது கடமைகளை செய்த வண்ணம் உண்மையான முஸ்லிம்களாக உலகில் வாழ்பவர்களுக்கு இம்மை மறுமை இரண்டிலும் இழிவுகள் மற்றும் நஷ்டங்கள் தவிர்க்கப்படுவதற்கான நிபந்தனைகள் மேலே உள்ள திருமறை அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் படி, மனோ இச்சைக்கு அடிபனிந்து வாழந்த வண்ணம் தம்மை உண்மையான விசுவாசிகள் என கூறிக்கொள்வதில் எவ்விதப் பயனும் கிடையாது என்பது தெளிவாகின்றது. தமது செயல்களுக்கு அவர்கள் பொறுப்புதாரிகள் ஆவதுடன், ஒரு நாள் அச்செயல்களுக்கான விளக்கங்களை அவர்கள் அல்லாஹ்விடம் சமர்பிக்க வேண்டியும் வரும்.\nஅல்லாஹ்வின் பூரண பாதுகாப்பானது அவனுக்காக அர்ப்பணமாகும், நம்பிக்கை உறுதியுடன் அசையாமல் இருக்கும் உண்மை விசுவாசிகளுக்கு நிச்சயம் கிடைக்கின்றது. எனவே இனவாதம் மேலோங்குவதை பற்றியோ இஸ்லாம் விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை பற்றியோ தூய்மையான விசுவாசிகள் அதிகம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கான இறைவனின் காவல் கிடைப்பதற்கான நிபந்தனை அவர்கள் நல்லொழுக்கமிக்க வாழ்க்கையை கடைபிடிப்பதே.\nஇருப்பினும், ஒரு தேசத்தலில் இனவாதம் பெருகுவது என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அந்நாட்டின் சகல மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு துர்பாக்கிய நிலையாகும். மேலும், அது சர்வதேச ரீதியில் அந்நாட்டிட்கு அவப்பெயரை ஏற்படுத்தி இறுதியில் அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது, மதத்தின் அல்லது இனத்தின் பெயரால் பிரிவினiயையும் மிதவாதத்தையும் தூண்டுபவர்கள் தேசதுரோகிகளாவதுடன், அவர்கள் தமது மோசமான செயல் மூலம் தேசத்தை அதல பாதாலத்தில் வீழ்த்தவே எத்தனிக்கின்றனர்.\nஇதே வேளை, மேலோங்கி வரும் பௌத்த தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் விரோத முன்னெடுப்புக்களுக்கும், நாட்டில் வாழும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுக்கோ சங்கைக்குரிய பௌத்த மதத்தலைவர்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவான விடயமாகும். பெரும்பான்மை சிங்கள மக்கள் வவேகமாக சிந்திக்கக் கூடிய, கல்வி அறிவுள்ள, நாகரீகமான, தேசப்பற்றுள்ள ஒரு பிரிவினரே ஆவர். மீண்டும் நம் நாட்டில் பிரிவினையும் மோதலும் ஏற்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவர்கள் அல்ல.\nஇது காலம் வரை நாட்டை முன்னேற விடாமல், பின்னோக்கி இழுத்துக்கொண்டிருந்த இனவாதம், மதவாதம், ஊழல், மோசடி போன்ற தீங்குளில் இருந்து தேசத்தை விடுவித்து பல்லின மதப்பிரிவுகள் ஒற்றுமையுடன் வாழும் ஒரு உன்னத தேசமாக இலங்கைத் திருநாட்டை மாற்றுவது மைத்திரி-ரனில் நல்லாட்சி அரசினதும் அபிலாi~யாகும். மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்த வண்ணம், பரஸ்பர கண்ணியத்துடன்; பல்லினங்கள் ஒற்றுமையுடன் வாழும் சனனாயக கோட்பாடுகளை மதிக்கும் ஒரு தேசமாக நம் நாட்டை உயர்த்தும் தற்போதைய அரசின் இந்த உன்னத இலக்கை அடைய பிரஜகள் அனைவரும் முழுமையாக பங்களிப்பு செய்தல் கட்டாயமாகும். இனவாதம், தீவிரவாதம், ஊழல், மோசடி என்பன அபிவிருத்தி மற்றும் நாகரீகத்தின் எதிர் சக்திகள் ஆகும். எனவே இத்தீய சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்பது நாட்டு மக்களினதும், அரசாங்கத்தினதும் தலையாயக் கடமையாகும்.\nகடந்த பல ஆண்டுகளாக இனவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி மௌனமாக துன்பங்களை அனுபவித்த வந்த இந்நாட்டு முஸ்லிம்கள் சட்டத்தின் ஆளுகையும் ஒழுங்கும் பாரிய விதத்தில் வீழ்ச்சி அடைவதை கண்டு திகைத்தனர். சில காலங்களுக்கு முன்பு அளுத்கமையில் நடைபெற்ற கோரமான சம்பவங்கள் உட்பட நாட்டில் பல இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம் விரோத சதிகள் காரணமாக முஸ்லிம்கள் பெரிதும் கவலை கொண்டு விரக்தியுற்றிருந்தனர். நல்லாட்சி மலர்ந்த பின்பும் இந்நிலை மீண்டும் தலைதூக்குவதை அவதானித்து வந்த தேசிய ஷூரா சபை, 2016 ஜுலை 11 ம் திகதி ஏனைய சகோதர அமைப்புக்களை ஒன்று கூட்டி நடத்திய கலந்தாலோசிப்பின் போது கீழ் காணும் தீர்மாணங்களை நிறைவேற்றியது:\nமுஸ்லிம்களது மனதை���் புண்படுத்தும் அவர்களுக்கெதிரான வி~மப் பிரசாரங்களும் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் மதங்களுக்கெதிரான இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகளும் மீண்டும் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் நாட்டின் சகல குடிமக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழும் ஒரு சூழலை உருவாக்கும் மற்றும் அதனை ஊர்ஜிதப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது என்பதை தேசிய ஷூரா சபை வலியுறுத்த விரும்புகிறது.\nஅரசியல் யாப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பது போல அரசாங்கமும் நீதி மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொலிஸ் போன்ற அரச நிறுவனங்களும் நாட்டின் சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். மேலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் விடயத்தில் எவ்வித தயக்கமோ பாரபட்சமோ இல்லாமல் நடந்து கொள்ளவதும் அவசியமாகும்.\nஇது தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிரிசேன, கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் அரசியல்வாதிகள், பாதுகாப்பு செயலாளர் மேலும் அதிகரித்து வரும் இன மற்றும் மத விரோத சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க பாடுபட்டு வரும் தன்னார்வக் குழுக்கள் போன்றோரை சந்தித்து அதிகரித்துவரும் இனவாதம் மற்றும் மதரீதியான வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய ஷூரா சபை தீர்மானித்துள்ளது.\nதற்காலத்தில் தலை தூக்கியிருக்கும் பண்பாடற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மறைவான ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என தேசிய ஷூரரா சபை கருதுவதுடன், அவற்றின் மூலம் அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்து, தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு வரும் நோக்கம் அதற்குள் அடங்கியிருக்கலாம் எனவும் தேசிய ஷூரா சபை சந்தேகிக்கின்றது.\nஇதே வேளை, ஊடக தர்மத்தைப் பேணிக் கொள்வதிலும் அதற்கான ஒழுக்க விழுமியங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதிலும் சகல வகையான ஊடகங்களுக்கும் அதிமுக்கிய பங்கு உண்டு எனவும் தேசிய ஷூரா சபை நம்புகின்றது.\nஇதே வேளை, சிங்கள சமூகத்திலுள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகளைப் பொருத்தவரையில் பண்பாடான மரியாதைக்குரிய பெரும் எண்ணிக்கையிலான சிங்கள மக்களை அவை எந்த வகையிலும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதை ஷூரா சபை நன்கு உணர்ந்துள்ளது. ஒரு சில பௌத்த மதகுருக்களது மோசமான நடவடிக்கைகள் முழு பௌத்த பிக்கு சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்த மாட்டாது என்ற உண்மையயும் அது விளங்கி வைத்துள்ளது.\nஎனவே தீய சக்திகளின் தூண்டுதல் மற்றும் தந்திரங்களுக்குள் சிக்க வேண்டாம் என்றும், பொறுமையை கடைபிடிக்கமாறும் விட்டுக் கொடுத்து நடக்குமாறும் முஸ்லிம்களை தேசிய சூரா சபை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. இஸ்லாம் என்பது அமைதியையும் அன்பையையும் வலியுறுத்தும் சாந்தி மார்க்கம் ஆகும் என்பதையும் அது முஸ்லிம்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது.\nஇந்த அசாதாரண சூழலை கையாழுவதற்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு காண்பதற்கு உதவும் வகையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான செய்திகளையும் பிழையான கருத்துக்களையும் தெளிவு படுத்துவதற்குமான ஒரு பிரத்தியேகமான பிரிவை அமைப்பது பற்றி தேசிய ஷூரா சபை ஆராய்ந்து வருகின்றது. இது பரஸ்பர புரிந்துணர்வும் சமாதான சகவாழ்வும் எற்பட வழிவகுக்கும் எனவும் அது உறுதியாக நம்புகின்றது.\n← அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு – ஜமாத்துஸ் ஸலாமா\nஅனார்த்த முகாமைத்துவ குழுவின் சந்திப்பு →\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/06/blog-post_18.html", "date_download": "2018-10-22T12:40:44Z", "digest": "sha1:3UDL2ADCIJYZYBQ7RYRJGL64RMTBWXRC", "length": 8533, "nlines": 199, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: ஏன் பிரச்சினை வருகின்றது?", "raw_content": "\nநமக்கு ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு இருக்கின்றது என்று நண்பர்கள் கேட்பார்கள். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கும்.\nமாற்றம் என்பது இந்த உலகத்தில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் கிரக சுழற்சி இருப்பதால் தான் நடக்கிறது. ஒவ்வொரு கிரகங்களும் சுற்றி வந்துக்கொண்டே இருப்பதால் நல்லது கெட்டது மாறி மாறி வந்துக்கொண்டு தான் இருக்கும்.\nநாம் செய்யும் பூஜைகள் நம்மை காக்கவில்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. அப்படி எல்லாம் இல்லை. ஒரு பூஜை உங்களை காக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நீங்கள் மறுபடியும் அந்த பூஜையை செய்யவேண்டும்.\nயார் செய்தாலும் பூஜையின் பலன் கிடைக்கும். கிரக சுழற்சி காரணமாக கொஞ்சநாளில் அது நம்மை விட்டு சென்றுவிடுகிறது. அதன் பிறகு நாம் அடுத்த பூஜையை செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது மறுபடியும் உங்களுக்கு நிலைமை சரியாகும்.\nஎன்ன தொடர்ந்து பூஜையை செய்துக்கொண்டே இருக்கமுடியுமா எ்னறு கேட்கலாம். என்ன செய்வது நம்மை நிலைநிறுத்த நிறைய வேலை கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டியிருக்கிறது கண்டிப்பாக செய்யவேண்டும்.\nமாதம் ஒரு முறை செய்வது போல் செய்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னால் அப்படி செய்யமுடியவில்லை என்பவர்கள் மாதந்தோறும் நடைபெறும் அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். அதோடு பரிகார பூஜையிலும் கலந்துக்கொள்ளுங்கள்.\nபூஜையறையில் யார் பூஜை செய்யவேண்டும்\nமுன்ஜென்மம் கேள்வி & பதில்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nவைகாசி விசாகமும் காவல் தெய்வமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=2", "date_download": "2018-10-22T13:26:22Z", "digest": "sha1:3EIFICDMT3LFLUG72SQHWNI24PF7SS3Q", "length": 14583, "nlines": 65, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nவிஜய் 61 ல் விஜய்க்கு அப்படி ஒரு கெட்டப்பா\nஇளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. விஜய் இதில் மூன்று தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இது குறித்து சில தகவல்கள், ஒரு சில புகைப்படங்கள் என சமூக வலைதளத்தில் வந்ததை பார்த்திருப்பீர்கள். தற்போது அப்படத்தின் ஒரு கெட்டப்காக அவர் கிளீன் சேவ் செய்து நடிக்கிறாராம். இந்த விஜய்க்கு ஜோடியாக தான் காஜல் நடிக்கிறாராம். பாடல்களுக்காக படக்குழு சீக்கிரம் வெளிநாடு...\nஅடுத்த மோதலுக்கு தயாராகும் அஜித் - விஜய்\nதெறி படத்தை தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார். அதேபோல் வேதாளம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அஜித், தற்போது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில்...\nசூப்பர் ஸ்டார் படத்துக்கு அனிருத் இசை\nதமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என டாப் நடிகர்களின் படத்துக்கு இசையமைத்து வெற்றி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் குஷி 2வில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அச்செய்திகள் இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இப்பட தகவல்கள்...\nகாதல் திருமணம்தான் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்ற நடிகர் சிம்பு, பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, அண்மையில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல்...\nவிஜய் நடிக்கவுள் அடுத்தத் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக காஜலுக்கு இரண்டரை கோடி இந்திய ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, ஜில்லா திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் தகவல். தெறி படப்பிடிப்பு முடித்த கையோடு...\nதிரிஷாவுக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம் என்ன தெரியுமா\nதிரிஷாவின் சினிமா வாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார். பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து திரையுலகில் ஏறுமுகம் ஆனார்....\nபாகுபலியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி\nராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்த படம் பாகுபலி.படம் வெளியான இரு வாரங்களில் ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்து. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபாஸை அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதோடு, படத்தையும் வெளியிட்டுள்ளார்.நேற்று இந்த சந்திப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும்...\nவிஜய், அஜித் படங்களுக்கு வந்த பெரிய சிக்கல்\nதமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.ஆனால், இந்த 25%...\nஎம்.எஸ்.வி.க்கு இளையராஜா ஜூலை 27-இல் இசை அஞ்சலி\nமறைந்த \"மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ஆம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகின்றனர். எம்.எஸ்....\n170 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு\n(தமிழனுக்கு எங்சியது இது மட்டும்தான்) கிழக்கு மாகாணசபையில் 170 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தற்போதைய ஆட்சி மாற்றத்தினால் கிழக்கு மகாகாணசபையில் தமிழ் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் பல முறைக்கேடுகள் நடைபெறுகிறது. சுகாதார அமைச்சின் கீழ் கிழக்கு மாகாணம் முழுவதுமாக 419 சுகாதார சிற்றூழியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளது. இன விகிதாசார அடிப்படையின் கீழ் தமிழர்களுக்கு 170...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்���ுவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2013/08/2.html?showComment=1395210071427", "date_download": "2018-10-22T13:27:09Z", "digest": "sha1:ZNATCRHXKBM3DJQMFRBRKDCOEYIKGT3W", "length": 5684, "nlines": 89, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "கணக்கு புதிர்கள் - 2", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nகணக்கு புதிர்கள் - 2\n \" குறியிட்ட இடத்தில் வரும் எண் என்ன\n \" குறியிட்ட இடத்தில் வரும் எண் என்ன\n3. கீழ்க்கண்ட மூன்று தேதிகளிலும் உள்ள ஒற்றுமை என்ன\n4. இந்த \" UMNI \" நான்கு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி, ஏழு\nஎழுத்துக்களில் வரும் வாக்கியத்தை அமையுங்கள்...\n5. இவ் எண்களின் மாறுபட்ட ஒரு எண் (odd one out) என்ன\nஉங்கள் பதில்களை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள்.\nLabels: எல்லா பதிப்புகளும் , விளையாட்டு\n@Abdul Ravoof உங்கள் விடை சரியானது. வாழ்த்துக்கள் மற்ற கணக்குகளையும் முயற்சி செய்யுங்கள்\n@சீனுவாசன்.கு:- நானே கணக்கை போட்டுவிட்டு, பதிலும் போட்டால் அது நன்றாக இருக்காது நண்பரே..அதனால் (உங்களை போல) யாராவது ஒருவர் சரியாக பதில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்...\n@சீனுவாசன்.கு, உங்கள் விடை சரியானது...வாழ்த்துக்கள்\nமூன்று தேதிகளுமே ஆங்கில தேதிகள் எல்லா தேதியிலும் 198 உள்ளது\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது சற்று கடினமான கேள்வி தான், அதனால் நானே விடையை சொல்லிடுறேன்....\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/1088-we-will-not-rush-on-genetically-modified-food-javadekar.html", "date_download": "2018-10-22T13:29:19Z", "digest": "sha1:L5ONI27QMMVRQCRPSNWPYL7MARXZHYW6", "length": 9187, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரபணு மாற்ற கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கப்‌படவில்லை: பிரகாஷ் ஜவடேகர் | We will not rush on genetically modified food: Javadekar", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nமரபணு மாற்ற கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கப்‌படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில் மக்களின் உடல்நலப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதா‌க வெளியான தகவல் தவறானது என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். எனினும், அறிவியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிய ஜவடேகர், 130 கோடி மக்களுக்கு உணவளிக்க, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி தொடர்பாக அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறிய அமைச்சர், 15 நாட்களில் அரசு பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார்.\n'தடை செய்��� வலைகளை பயன்படுத்தக் கூடாது': சுஷ்மாவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்\nதைவான் நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழப்பு: 17 மாடி குடியிருப்பு மண்ணில் புதைந்த பரிதாபம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொய்யான பாலியல் புகாரால் வாழ்க்கையே போச்சு”- ஹரியானா இளைஞர்கள் கதறல்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம்\n‘யமஹா’தொழிலாளர்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு\n”- விஜய் சேதுபதி விளக்கம்\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'தடை செய்த வலைகளை பயன்படுத்தக் கூடாது': சுஷ்மாவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்\nதைவான் நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழப்பு: 17 மாடி குடியிருப்பு மண்ணில் புதைந்த பரிதாபம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salemjilla.com/news/2013/04/09/fullstop-for-powercut-in-salem/", "date_download": "2018-10-22T13:16:10Z", "digest": "sha1:RT3K4QEMHVQJTECJO4ID2SAZOY4EWTBC", "length": 5061, "nlines": 91, "source_domain": "www.salemjilla.com", "title": "Local News: Salem, Tamilnadu India – Salemjilla.com, The No 1 Portal In Salem City. » Archive » சேலத்திற்கு விரைவில் மின்தீர்வு!!!", "raw_content": "\nHamsaveni Senthil on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nbhoopal subramaniam on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nKiruthika Vishnu on கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்\nசேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)\nசேலம் ஸ்பெஷல்- தட்டுவடை செட்\nமேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுகள் உள்ளன. இதில் யூனிட் ஒன்றுக்கு தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டுகளுக்கு 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nஇது தவிர புதிய அனல் மின்நிலையம் ரூ. 3 ஆயிரத்து 550 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.\nஇந்த புதிய அனல்மின் நிலையத்தில் பல்வேறு கட்டங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ஏற்படும் கோளாறுகள் அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன. பலமுறை கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தடைபட்டு வந்தாலும் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது மின்சார உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 375 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்சார உற்பத்தியை 600 மெகாவாட்டாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\n« சேலத்தில் உலக நுகர்வோர் தினவிழா Fire Service Week observed at Salem Steel Plant\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/98987.html", "date_download": "2018-10-22T13:10:42Z", "digest": "sha1:3PM5GYUM5VOBJ674OVRZK6OJUN6P4N3E", "length": 20611, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் - 6.0 ரிக்டராக பதிவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் - 6.0 ரிக்டராக பதிவு\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 உலகம்\nஜகர்த்தா : இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28 -ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ��ராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. 170 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ, டோங்கலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. பலாரோவா மற்றும் பெடோபோ கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேரைக் காணவில்லை என்று அந்த கிராமங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜவா மற்றும் பாலி தீவுகளில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஇந்தோனேஷியா நிலநடுக்கம் Indonesia Earthquake\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-10-22T12:36:15Z", "digest": "sha1:5DOASKGFHD4DDU6GUONTLTZREMQMNW2Y", "length": 4287, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆமாம் சாமி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளை���் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆமாம் சாமி\nதமிழ் ஆமாம் சாமி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு உயர் பதவியில் அல்லது சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவரை (சுயநலத்துக்காக) மகிழ்விக்கும் வகையில் அவர் சொல்வதற்கெல்லாம் உடன்படுபவர்.\n‘ஆமாம் சாமியாக இருந்தால்தான் உலகத்தில் பிழைக்க முடியும்போல் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=3", "date_download": "2018-10-22T13:23:14Z", "digest": "sha1:UP24Q6YCC6C5R6AMFSQZFRW2J22F4ELY", "length": 14784, "nlines": 65, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\n2 கோடிக்கு மயங்காத நடிகை\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள சிகப்பழகு கிரீம் விளம்பர வாய்ப்பை மறுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நம்முடைய இயற்கையான நிறத்தை எந்த சிகப்பழகு கிரீம்களினாலும் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை என்றாலும், சிகப்பு மட்டும் தான் அழகு என்று தொடர்ந்து விளம்பரம் செய்வதன் மூலம், கறுப்பு மற்றும் மாநிறத்தவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி வருகிறார்கள் பல திரைப்பட...\nகட்சிக்குள் என்ன நடக்கின்றது என்று தெரியாத தலைவர் மாவை\nமாவை சேனாதிராசாவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில் கடிதம் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), தலைவர், தமிழரசுக்கட்சி. அன்புடையீர், தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர்...\nகிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் துண்��ுப்பிரசுர போராட்டம்\nகிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாக கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஊழலை வெளிபடுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த துண்டுப்பிரசுர போராட்டம் இன்று ஞாயிpற்றுக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிப்பொதுச்செயலாளர் ஜோர்ஜ்பிள்ளையின்...\nமுடிந்தால் தனித்து நின்று வென்று காட்டுங்கள் பிள்ளையான்\nரெலோ கட்சியானது தமது சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு முடிந்தால் வெற்றி பெற்றுக் காட்டுங்கள். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கோவிந்தன் கருணாகரனிடம் சவால் விட்டுத்துள்ளார். 16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட...\nஇந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளரும் ஸ்ருதி.\nஇந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஸ்ருதி. இவர் நடிப்பில் சமீபத்தில் பொலிவுட்டில் வந்த ‘கப்பர் இஸ் பேஸ்’ படம் ரூ 100 கோடி வசூல் எட்டவுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய்-அஜித் இருவருடனும் ஸ்ருதி நடித்து வரும் நிலையில், அண்மையில் அஜித் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார். இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், ஏன் புலி...\nஆன்லைன் பிஸினெஸில் நடிகை தமன்னா\n எதையும் விற்கலாம். மளிகை சாமான்கள் முதல் வைர நகைகள் வரை சகலமும் கிடைக்கும் மாயாபஜார் இது. பொதுவாக பெண்களுக்கு நகையை நேரில் பார்த்து, ஆராய்ந்து, சிலவற்றை அணிந்துப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. வேகமாக பறந்துக் கொண்டிருக்கும் போது அதுக்கேற்றபடி லைட் நகைகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதை கடை கடையாகத்...\nசிந்து சமவெளி’, ‘மிருகம்’, ‘உயிர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியர் சாமி. இவர் தற்போது இயக்கிவரும் புதிய படம் ‘கங்காரு’. இப்படத்தில் அர்ஜூனா கதாநாயகன���க நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் அவரின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிவாஸ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். விரைவில் திரைக்கு...\nநடிகை பார்வதி ஓமனக்குட்டனின் உடல் உறுப்புகள் தானம்\nஅஜீத்துடன் ‘பில்லா-2′ படத்தில் பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2008–ல் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது பார்வதி ஓமனக்குட்டனுக்கு சமூக சேவை பணிகளில் தீவிர ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ துவங்கியுள்ளார். அனாதை இல்லங்களுக்கும் அடிக்கடி போய் வருகிறார். இதற்கும் மேலாக உடல் உறுப்புகளையும் தானம் செய்கிறார். நிறைய நடிகர், நடிகைகள்...\nவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு விஜய்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். இந்த காதல் காட்சிகளை படமாக்குவதற்காக ஆர்ட் டைரக்டர் ஒரு அழகான மார்க்கெட் செட் ஒன்றை...\nபிரச்சனையை விலை கொடுத்து வாங்கும் விஜய்\n(Raam)கத்தி படம் தயாராகி வெளியாவதற்குள் விஜய் மற்றும் அப்படக்குழுவினர் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்தனர். இறுதியில் எப்படியோ அப்படம் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றிருந்தது. விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருவது நமக்கு தெரியும். இப்படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்திற்கு கருடா, போர்வாள் போன்ற...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/ourBooks.php?page=10&", "date_download": "2018-10-22T12:48:51Z", "digest": "sha1:PDFYFJ2QMS7Y62MFUO5FROFIFJ72O3OZ", "length": 6621, "nlines": 81, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nவலைதள முகவரிகளின் தொகுப்பு 02\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nபோட்டோஷாப், ப்ரீமியர், சவுண்ட்போர்ஜ் ஆகிய மென்பொருட்களில் விரைவாக வேலை செய்ய உதவும் கீபோர�...\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nஃப்ளாஷ், டிரீம்வியூவர், எச்டிஎம்எல், சவுண்ட்போர்ஜ், போட்டோஷாப் ஆகிய மென்பொருட்களில் பயன்ப�...\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nபேஜ்மேக்கர், கோரல்டிரா, போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், இன்டிசைன், க்வார்க் எக்ஸ்பிரஸ் ஆகிய மெ�...\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nகணினியில் விரைவாக வேலை செய்ய உதவும் கீபோர்டு ஷார்ட்கட்ஸின் தொகுப்பு. விண்டோஸ், இன்டர்நெட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89731.html", "date_download": "2018-10-22T12:21:49Z", "digest": "sha1:BQVPHOFV3O7SABSHP6WSHG4VWLIGKPCV", "length": 6169, "nlines": 82, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இந்தியாவை வென்றது இலங்கை! – Jaffna Journal", "raw_content": "\nசுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது.\nஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்\nகிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/98997.html", "date_download": "2018-10-22T13:26:47Z", "digest": "sha1:MUZLPCPSUDXHLEBK2YOIP74GIEFAUOCV", "length": 20960, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரபேல் விமான ஒப்பந்தத்தை ரிலையன்சிற்கு அளிக்க பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது - ஆதாரங்களை வெளியிட்டது பிரான்ஸ் பத்திரிகை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனி���ம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nரபேல் விமான ஒப்பந்தத்தை ரிலையன்சிற்கு அளிக்க பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது - ஆதாரங்களை வெளியிட்டது பிரான்ஸ் பத்திரிகை\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 இந்தியா\nபுது டெல்லி : ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி முறைகேடும் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பா.ஜ.க அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டிசால்ட் நிறுவனம் இதில் மத்திய அரசு மூலம் பல வகைகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இல்லையென்றால் ஒப்பந்தம் நடக்காது என்று விதிமுறைகளை மாற்றியதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த ஆதாரங்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. டிசால்ட் நிறுவனம் இந்துஸ்தான் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தது. ஆனால் பிரதமர் மோடி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சொன்னது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வ��ல் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nரபேல் விமான ஒப்பந்தம் பிரான்ஸ் பத்திரிகை Rafal airbender France magazine\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடு���் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்��ட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/23094438/1009456/Petrol-VAT-Puducherry-CM-Narayanasamy.vpf", "date_download": "2018-10-22T12:35:01Z", "digest": "sha1:Q62J2T4UK7XJQWURVVOXUSBBXMOS7HMG", "length": 9606, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தால் இழப்பு ஏற்படும்\" - நாராயணசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தால் இழப்பு ஏற்படும்\" - நாராயணசாமி\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 09:44 AM\nமத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.\nமத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக மக்களுக்கு சேர வேண்டிய 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தனது கஜானாவுக்கு எடுத்து கொண்டதாக குறை கூறினார். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைத்தால் மத்திய அரசு இழப்பீடு கொடுக்குமா என புதுச்சேரி முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்\nதீபாவளி பண்டிகைக்காக ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\n\"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு\nடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73946.html", "date_download": "2018-10-22T12:25:50Z", "digest": "sha1:TZHKHD6OSF7AYKPCO6MPWHFIFQA45DWZ", "length": 5921, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விக்ரம் பிரபு படத்தில் வித்தியாசமான வேடம் கிடைத்திருக்கிறது: ஹன்சிகா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிக்ரம் பிரபு படத்தில் வித்தியாசமான வேடம் கிடைத்திருக்கிறது: ஹன்சிகா..\nபிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.\nஇப்படத்தை அடுத்து அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்போது விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்கிறார்.\nமணிரத்னம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்துக்கு ‘துப்பாக்கி முனை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இதில் நடிப்பது குறித்து கூறிய ஹன்சிகா…\n“இந்த படத்தின் இயக்குனர் மும்பைக்கே வந்து என்னை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்து இருந்தது. உடனே இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டேன். இந்த படத்தில் எனக்கு இதுவரை நான் நடிக்காத வித்தியாசமான பாத்திரம் கிடைத்திருக்கிறது. விக்ரம் பிரபுவுடன் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f57-forum", "date_download": "2018-10-22T11:37:31Z", "digest": "sha1:YQOOFK7EZ3B4Z3GUDOL4DQQDS64OHHPZ", "length": 23246, "nlines": 383, "source_domain": "devan.forumta.net", "title": "உலக பிரகாரமான தலைவர்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சி���ிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாழ்க்கை வரலாறு :: உலக பிரகாரமான தலைவர்கள்\nகர்ம வீரர் காமராஜ் வாழ்வில்\n‘இந்தியப் பொறியியலின் தந்தை’ எம்.விஸ்வேஸ்வரய்யா\nசென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர்\nபிலிப்பைன்ஸின் எதிர்காலம் - \"ரோட்ரிகோ டுடேர்தே\"\nடி.பி கூப்பர் - அமெரிக்காவை அலறவிட்ட 'தனி ஒருவன்'\nதாமஸ் ஆல்வா எடிஸன் (Thomas Alva Edison)\nதி. வே. சுந்தரம் அய்யங்கார் T.V.S\nநாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற மாமேதை மன்மோகன் சிங்\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள்\nசெஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட்\nநயா பைசா கூட இல்லாமல் இருந்தவர் இப்போது கோடீஸ்வரர் \nஇந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்\nஇயற்கையியல் அறிஞர் சலீம் அலி\nசுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியர் - வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்\nஉருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா\nஅமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் \"டிம் டிபோ\"\nகிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு\nதுணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி\nஎமிலி பால்ச்... பொருளாதார பேராசிரியை (1915)\nவால்ட் டிஸ்னி - மிக்கி மௌஸ்\nராம்ராஜ் வேட்டிகள் - நாகராஜன்\nலீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை\nபுரூஸ் லீ, உலகப் புகழ்பெற ...\n1829-ல் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்டாரஸ்\nKFC நிறுவனத்தின் நிறுவனர் கர்னல்-சாண்டர்ஸ்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--க���ள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்��ள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/america-18-11-2017/", "date_download": "2018-10-22T13:11:15Z", "digest": "sha1:SKHSALDVYAK3HTQN2LQ2VYP4T4DRZPA3", "length": 6401, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » இலங்கையில் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்து", "raw_content": "\nஇலங்கையில் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்து\nஇலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல்வதைக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் அண்மைக் காலத்தில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை குறித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கைப் பாதுகாப்புச் சேவைகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது. சித்திரவதைகள், வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் உலகில் எங்கு நடந்தாலும், அதனை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யும் இலங்கை அரசின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.\nஇத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பான அனைவரையும்; தாமதமின்றி, பொறுப்புக் கூற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\n« வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் அமைச்சர் சாகல தெரிவிப்பு (Previous News)\n(Next News) தேர்தலுக்கான ஆசனப் பங்க���டு குறித்து முடிவெடுக்க 22 ஆம் திகதி கூடுகிறது கூட்டமைப்பு\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்றுகூடும் தினம் இன்று சபாநாயகர்Read More\nயாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாயRead More\nஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்\nபொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்\nமழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர\nமக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kadalunavu-07-10-2016/", "date_download": "2018-10-22T13:08:21Z", "digest": "sha1:YK6B3BW6QEFGOW7J5E33T26U5S34AKUV", "length": 9678, "nlines": 44, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்!", "raw_content": "\nஉள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்\nகடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.\nஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஐனாதிபதியிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரின் பிரதிநிதியிடம் கையளித்தனர். பின்னர் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது மஜரை கையளித்தனர்.\nஇந்திய நிறுவனங்கள் நேரடியாக இங்கே வந்து எமது கடல் வளத்தைச் சுரண்டி, தமது நாட்டில் வேலைவாய்ப்பினை வழங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது.\nஅவர்கள் அந்த நிறுவனத���தை நிறுவி முழுமையான பயன்பாட்டினை எமது நாட்டிற்கு வழங்குவதை ஆதரிக்கிறோம் அவ்வாறு இல்லாது விடின் அவர்களின் செயற்பாட்டினை உடனடியாக அவர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படல் வேண்டும். எங்கள் வழமானது எப்போதும் எங்கள் வாழ்வாதாரமாக அமையவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.\nஅத்தோடு இலஙங்கையில் பலவருடங்களாக இயங்கிவரும் உள்ளூர் நிறுவனங்களே போதிய கடல்வளங்கள் இல்லாது இருக்கின்றநிலையில் மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு கடல் வளத்தை சுரண்டுவதால் அனைத்து நிறுவனங்களும் இழுத்து மூடும் அபாயம் உருவாகும் என அஞ்சுகிறோம்.\nஇலங்கை அரசு அதனை கருத்தில் கொண்டு வளத்திற்கேற்ப நிறுவனங்களை வரையறைசெய்து ஆரோக்கியமான நீண்டகால செயற்பாட்டிற்கு வழிவகுக்கவேண்டும். இதன் மூலம் எமக்கான நீண்டகால வாழ்வாதராம் உறுதிப்படுத்தப்படும் என்று நம்பி நிற்கின்றோம்.\nபுதிதாக அல்லது தற்காலிகமாக வருகின்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் நிரந்தரமாக நாங்கள் நம்பியிருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காதவகையில் அமைய வேண்டும்.\nகடந்த காலங்களிலும் எங்கள் பிரதேசத்தில் கடலுணவு சார்பான சில பன்னாட்டு நிறுவனங்கள் செயற்பட்டு இறுதியில் நுற்றுக்கணக்கானோரை நட்டாற்றில் விட்டுச் சென்றமை எங்கள் நினைவுகளில் உள்ளமையினால் தற்போது வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் மீண்டும் குழப்பகரமான செயல்களில் ஈடுபட்டு இன்று எங்களுக்கு பல வருடங்களாகவே வாழ்வாதாரம் வழங்கிவரும் நிறுவனங்களை பூட்டவைத்து நிர்க்கதியாக்கி விடுவார்களோ என அஞ்சுகிறோம்.\nஆகையால் இவ்வாறான புதிய நிறுவனங்களின் செயற்திட்டங்களை பொறுப்புடன் ஆராய்ந்து தற்போது இருக்கும் வேலைவாய்பிற்கு மேலதிமாக வேலைவாய்பினை நீண்டகாலத்திற்கு வழங்கும் பட்சத்தில் அவர்களை உள்வாங்க வேண்டும் என தமது மஜரில் குறிப்பிட்டிருந்தனர்.\n« பிரித்தானிய பிரஜை கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் (Previous News)\n(Next News) தாய்லாந்தை சென்றடைந்த ஜனாதிபதி – நாளை அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு »\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்று��ூடும் தினம் இன்று சபாநாயகர்Read More\nயாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாயRead More\nஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்\nபொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்\nமழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர\nமக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/07/versus.html", "date_download": "2018-10-22T12:37:17Z", "digest": "sha1:G4R5PXWEPXFS26EPTXBBAN6UFD7VVTA7", "length": 26368, "nlines": 201, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "ஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nEconomic System, பங்குச்சந்தை, பொருளாதார நெருக்கடி, பொருளாதாரம்\nஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை\nவாங்கிய ஐந்து ஆப்பிள்கள் இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை இதற்குல் ஐந்து பற்று சீட்டுக்களை தயாரித்து விநியோகம் செய்கிறார் வியாபாரி. ஒவ்வொன்றும் 50 ரூபா அளவில் இதனை 5 பேர் கொள்வனவு செய்கின்றனர்.\nஇப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\n1.இவ் ஐந்து பேருக்கும் சொல்லப்படுகிறது இரண்டு மாதங்களில் இவை வந்தடைந்தவுடன் 80 ரூபா பெறுமதியில் விற்கப்படும் என்று\n2.இதனை அறிந்து சிலர் 65 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவிக்கவே ஐந்து பேரில் இருவர் உடனே விற்று விடுகின்றனர்.\n3.தகவல் ஒன்று வெளிவருகிறது 2 மாதங்களில் ஆப்பிள் இற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஒரு ஆப்பிள் 120 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் என்றும் உத்தேசிக்கப்படுகிரது. உடனே சிலர் 100 ரூபா கொடுத்து அனைத்து சிட்டுக்கலையும் வாங்கி கொண்டனர்.\n4.இப்போது இன்னும் ஒரு தகவல் வெளிவருகின்றது ஆப்பிள் உண்ணுபவர்களின் எண்���ிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என்று இப்போது சிலர் 200ரூபா படி வாங்கி கொள்கின்றன்ர்.\nஇறுதியாக இப்போது ஆப்பிள் வந்தடைகிறது ஒரே ஒரு ஆப்பிள் மாத்திரமே உகந்ததாக உள்ளது மற்ற அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் உண்மை பெறுமதி தற்போது 35 ரூபாயே எனக்கொள்வோம்.\n200 ரூபாய் படி ஐந்து சிட்டுக்களையும் வாங்கியவர்களின் நிலை என்ன\nஇந்த ஆப்பிள் சந்தையை போன்றதுதான் தற்போது உத்தேச அடிப்படையில் இயங்கும் பல நிதிச்சந்தைகள், இதில் பங்குச்சந்தையும் மிக முக்கியமானது\nஅண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய செய்தி உலக பங்கு சந்தையில் ஒரே நாளில் ஏற்படுத்திய நட்டம் எவ்வளவு தெரியுமா\nஇதற்கு முன்னரும் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு இப்படி உத்தேச அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட bubbles ஏ காரணம்\nஉத்தேச வியாபாரம் தொடர்பான இஸ்லாமிய பார்வை பின்வருமாறு\n”நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர் ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன் ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன் (அல்லது விற்கிறேன்)” என்று செய்யப்படும் வியாபாரமே இது\n2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.”\nஎன அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஇந்த முதலாளித்துவ ஒழுங்கில் பெரும்பாலான வியாபாரம் உத்தேச அடிப்படை யிலே காணப்படுகிறது இது பற்றிய தெளிவு நம்மிடயே குறைவாகவே உள்ளது.\nசிறிய முதலீட்டாளர்கலின் பணத்தை பண முதலைகள் உறிஞ்சுவதற்கான தளமாகவே இது இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் க��ழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்��ாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவு��் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=4", "date_download": "2018-10-22T13:19:10Z", "digest": "sha1:V4UWFTGM7NCNRA7F3DYBPHJOQRSBP7OY", "length": 14463, "nlines": 65, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nவிஜய்க்காக விட்டு கொடுத்த சூர்யா\nவிஜய் தமிழ் சினிமாவில் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய படக்குழு இதை விஜய்யிடம் கூற, தற்போது அந்த தலைப்பு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உள்ளது. விஜய் கேட்டதால் எஸ்.ஜே,சூர்யாவும் பெரிய மனதுடன் டைட்டிலை கொடுத்து விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே எஸ்...\nசிம்புவை தத்துவம் பேச வைத்த 2014\n(Raam)2014ல் சிம்புவின் படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை, ஆனால் \"அதற்காக நான் வருத்தபடவில்லை என்றும், சென்ற வருடத்தில் சொந்த வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளதாகவும், அதுவே போதும்\" என்று ட்விட்டரில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். வெற்றி, பணம், புகழ் அடைவதற்காக ஓடுவதை விட்டுவிட்டு வாழ்க்கையில் தன்னிறைவு அடைவதற்காக ரசிகர்களை வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். இந்த வருட...\nநான் தவறு செய்து விட்டேன் - வருந்தும் பிரபல இயக்குனர் (GK)\n‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. படத்தை ஓட வைக்கவும், பரபரப்புக்காகவும் மாமனாரின் இன்பவெறி டைப்பான முறையற்ற உறவுகளை படமாக எடுத்தார். அதுவே சாமிக்கு எதிராக திரும்பியது. சாமி படம் என்றால் பலான படம் என்ற எண்ணம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. தற்போது அவர் இயக்கும் படம் ‘கங்காரு’ படம் இது நாள் வரை நான் சம்பாதித்து கெட்ட பெயர்கள் எல்லாம் தகர்த்து...\nசிம்புவுக்காக விட்டு கொடுத்த தனுஷ் - ருசிகர செய்தி \nதனுஷ் தயாரிப்பில் காக்கா முட்டை என்ற படம் தற்போது பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடித்துள்ளார் என்ற செய்தி முன்பே வெளியே வந்தாலும் அதை உறுதி செய��யவில்லை. காக்கா முட்டை பல விருது விழாக்களில் கலந்து வருவதால் படத்தின் கதையும் அதில் சிம்பு என்னவாக நடித்து இருக்கிறார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள்....\nஐ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய விக்ரம்\nவிக்ரம் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி கொஞ்சம் வருத்தம் கலந்தது தான். அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் படம் பல மொழிகளில் வரவிருப்பதால் டப்பிங் வேலைகள் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐ படம் குறித்து மேலும் ஒரு சிறப்பு தகவல் வந்துள்ளது.இப்படத்தில் ஹிந்தி டப்பிங் யார் கொடுப்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்க்க, பாலிவுட்டிலும் விக்ரமே சொந்த...\nஅஜித்துக்கு தெரியாமல் கௌதம் மேனன் வைத்த டுவிஸ்ட்\nதல-55 படத்தின் டைட்டில் இன்னும் வைக்காத நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் வந்து கொண்டிருக்க, தற்போது மேலும் பல சுவையான தகவல்கள் வந்துள்ளது. சமீபத்தில் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் கௌதம். இதில் எப்போதும் அஜித் படத்தில் பார்க்கும் கமர்ஷியல் பார்முலா இதில் இருக்காதாம். ஒரு சாமனிய மனிதன் தன் 29 வயதில் இருந்து 39 வயது வரை பயணிக்கும் ஒரு...\nகாஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சுருதிஹாசன் நிதி உதவி அளித்துள்ளார். காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி நடிகர்கள் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர். இவர்களுடன் சுருதிஹாசனும் சேர்ந்துள்ளார். வெள்ள நிவாரண...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. அழகும், நடிப்பு திறமையும் கொண்ட இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி, விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. இந்நிலையில், தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும்...\nநான் தியாகியா என்று தெரியாது - விஜய்\nநான் தியாகியா என்று தெரியாது. ஆனால் துரோகியில்லை என்று கத்தி இசை வெளியீட்டு விழாவில், காரசாரமாக பேசியுள்ளார் நடிகர் விஜய். கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்ப்பு மற்றும் கடும் கெடுபிடிகளுக்கிடையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பவர்களைப் போலவே காட்சி அளிக்க, விஜய் மட்டும் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்தார்....\nமிரட்டும் சங்கரின் ஐ திரைப்படம்\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று திங்கட்கிழமை, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹொலிவூட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும்...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2juIy", "date_download": "2018-10-22T11:45:06Z", "digest": "sha1:6LDSQCCPQQSYBS6HQFDKYDE7ZUPP6XMT", "length": 6596, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் ��ற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nமுகப்பு ஆய்விதழ்கள்தமிழ் இசை ஆராய்ச்சிக் குழு தேவாரப்பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் பதினான்காவது ஆண்டு அறிக்கை\nதமிழ் இசை ஆராய்ச்சிக் குழு தேவாரப்பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் பதினான்காவது ஆண்டு அறிக்கை\nபதிப்பாளர்: சென்னை , தமிழ் இசைச் சங்கம் , 1963\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suseenthiran-30-03-1841517.htm", "date_download": "2018-10-22T12:53:33Z", "digest": "sha1:5VV54I67KI5RAZLARVKXXQBG5DTH6QOF", "length": 7384, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் - Suseenthiran - இயக்குநர் சுசீந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\nசிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்\nபுட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்துக்காக மீண்டும் இணையும் சுசீந்திரன் , யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார் . கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் .\nஇவர் இயக்குநர் ச���சீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இனையும் படம் இது.\nஇப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் .\n▪ பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n▪ யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\n▪ அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.\n▪ கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்\n▪ அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்\n▪ லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்\n▪ சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்\n▪ மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்\n▪ சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி\n▪ இவரது இயக்கத்தில் நடிக்க விஜய்யே ஆசைப்பட்டாரா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/09/blog-post_30.html", "date_download": "2018-10-22T12:14:20Z", "digest": "sha1:YU66ZQWGHG7FO3HFFZX5RNCKNUIBX2KT", "length": 13607, "nlines": 211, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.\nஇரண்டாம் நாளில், பற்பல கல்லூரிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தேன். முதல்நாளே, ஸ்வாமிஜி இன்னும் நிறைய புதுத்தகவல்களுடன் வரச்சொல்லி வாழ்த்தி அனுப்பினார்களே பிற்பகல் 2 மணியளவில்தானே என்னுரை. இன்னும் பல அருமையான தகவல்களைச் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன்.\nகாலை நேர இறைவணக்கம் பாடுமிடம்.\nஎப்படித் தெரிந்ததோ என் எண்ணங்கள், கோவை நேரம் ஜீவாவிற்கு வாருங்கள் காந்திபுரம் பக்கம் என்று அவசர அழைப்பு விடுத்தார். சென்று அவரையும் இன்னும் சில நண்பர்களையும் சந்தித்து வந்தேன்( அது தனி பதிவில்). இன்னும் பல தகவல்களை சேர்த்தெடுத்துக்கொண்டு, மதிய உணவிற்குப்பின் இரண்டாம் நாள் உரையாற்றச் சென்றேன்.\nமேடைக்கு அழைத்துச்சென்று அமரவைத்து அறிமுகம் செய்து வைத்து, உரையாற்ற அழைத்தனர். உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியப்பெருமக்களுக்கு உதவும் பல குறிப்புகளை எடுத்துரைத்தேன்.\nஉரையின் நிறைவில், ஒரு பத்து நிமிடம் கேள்வி நேரமென ஒதுக்கினேன். முதல் நாள் உரையின் முடிவில், பல மாணவர்கள் உணவு பாதுகாப்பு குறித்து வினவினர். இரண்டாம் நாள் உரை முடித்த பின் ஒதுக்கிய கேள்வி நேரத்தில் கேள்வியே எழவில்லை. ஏனோ, தெரியவில்லை.\nநாற்பது நிமிடம் நான் உரையாற்றினேன்\nஆசிரியரான நாமே எப்படி கேள்வி கேட்பது என்றா, கேள்வி கேட்டால், இவையெல்லாம் நமக்குத்தெரியாது என்று நினைத்துக்கொள்வார்களே என்றா எனக்கு கடைசிவரை விளங்கவேயில்லை.\nஇரண்டாம் நாள் உரை கேட்க, கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி நிர்வாக செயலர் உள்ளிட்ட பல ஆன்றோர்கள் வந்து சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.\nஉரை கேட்க வந்திருந்த மஹராஜ்கள்\nகல்லூரி வாரியாக கலருடையில் வந்த பேராசிய்ர்கள்\nஇறுதியில், நினைவுப்பரிசொன்று வழங்கி, விவேகானந்தரின் புத்தகம் ஒன்றையும் வழங்கினார்கள். இரண்டும் இரு பொக்கிஷங்கள்.\nLabels: உணவு பாதுகாப்பு உரை, கோவை, பொன்விழா ஆண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி\nMANO நாஞ்சில் மனோ said...\nகேள்வி கேட்க அவர்களுக்கு தயக்கமாக இருந்துருக்கலாம், நீங்கள் சொல்ல வந்ததை வைத்தே புரிந்து கொண்டு இருப்பார்கள்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஆபீ���ருக்கு கிடைத்த பரிசு இரண்டும், விவேகானந்தர் அமேரிக்கா போயி உரையாற்றிய சந்தோசம் எங்கள் மனதில்.....\nபல பெரியோர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...\nஆசிரியர்களே தெரியாததை தெரிந்துகொள்ள தயக்கம் காட்டினால் மாணவர்கள் எப்படி கேள்வி கேக்க முன்வருவார்கள்\nஆன்றோரர்கள் முன்னிலையில் உங்களை சான்றோனாகப் பார்த்தது மகிழ்ச்சி\nநன்றி: நட்பின் இலக்கணம் நாஞ்சில்\nஒளிப்பதிவு : ‘ஆபிசர்’ சங்கரலிங்கம்... \nதாங்கள் விளக்கமாக சொல்லியிருப்பீர்கள்... அதனால் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் வந்திருக்காது...\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nகோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இர...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4128", "date_download": "2018-10-22T12:22:47Z", "digest": "sha1:DVHC3N7TYCGAOVIZ2GDFYQDMOFYEY3YW", "length": 20275, "nlines": 162, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹோட்டல் / பேக்­கரி 19-11-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nஹோட்டல் / பேக்­கரி 19-11-2017\nஹோட்டல் / பேக்­கரி 19-11-2017\nகுரு­நாக��் ரோட், ஹெட்­டிப்­பொ­லயில் அமைந்­துள்ள பிர­தான தாஜ்­மஹால் ஹோட்­ட­லுக்கு வெயிட்டர், அப்பம் போடு­கி­றவர் உடன் அவ­சியம். 077 8322630, 076 8679962.\nநுவ­ரெ­லி­யா­விலும், கொழும்­பிலும் உள்ள சைவ உண­வ­கங்­க­ளுக்கு அரைக்கும் வேலை, சமையல் உட்­பட அனைத்து வேலை­க­ளுக்கும் ஆண்கள் தேவை. தொடர்பு: 011 2097467, 052 4907572, 077 5389533, 077 1656962.\nஇரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அப்பம், கொத்து போன்ற அனைத்து உண­வு­களும் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் ஒருவர் தேவை. மல்சா ஹோட்டல். 011 2634223, 077 5327653.\nகொழும்­பி­லுள்ள பிர­பல சைவ ஹோட்­டலில் இடி­யப்பம், அப்பம், சோட் ஈட்ஸ் போடக்­கூ­டி­ய­வர்­களும், பார்சல் செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் உடன் தேவை. தொடர்பு: 077 0731370.\nகொழும்­புக்கு அரு­கா­மையில் கொட்­டாவ பத்­தே­கொடை ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ்மார் தேவை. கூடிய சம்­பளம். 071 5567213.\nதிற­மை­யான அனு­ப­வ­முள்ள Chinese கோக்­கிமார் மற்றும் கொத்து பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. கூடிய சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­திகள். 077 4062957.\nமொரட்­டு­வையில் பிர­சித்தி பெற்ற சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரைஸ் என்ட் கறி, சைனிஸ், ஸ்டுவர்ட், காசாளர், கிச்சன் ஹெல்பர், கிளீனர்ஸ் தேவை. கூடிய சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744/071 9988720/011 2648864.\nஎமது ஹோட்­ட­லுக்கு (களனி) சோர்டீஸ், கொத்து மற்றும் ரைஸ் என்ட் கறி, சைனிஸ் மற்றும் சகல வேலை­களும் தெரிந்த அனு­ப­வ­முள்ள பாஸ்மார் தேவை. 077 0070388.\nமட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லுக்கு முகா­மை­யாளர், சக­ல­வித உண­வுவ­கை­களும் சமைக்கத் தெரிந்த சமை­ய­லாளர், ஹோட்டல் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 7781017/077 4846414/ 065 2227600.\nColombo – 07 No 60 டொரிங்டன் எவ­ரியன் Hotel Bakery க்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 0777 876122.\nகொழும்பு மாளி­கா­வத்­தையில் கடை ஒன்­றுக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 18 – 40 வயது. 077 5251212.\nகொத்து, ரைஸ் போட ஆள் தேவை. கிரு­லப்­பனை சொர்னா ரோட். Phone: 077 9675737.\nவெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டூ­ரண்­டுக்கு கிச்சன் ஹெல்பர் ஆண், பெண், குக்கிங் ஹெல்பர், Staff தேவை. 072 4100282.\nஅப்பம், கொத்து, சோர்ட்டீஸ், ரைஸ், தோசை, வடை சகல வேலை­களும் த���ரிந்த பாஸ்மார் தேவை. கட­வத்தை. 071 8847832, 077 2217269.\nகந்­தானை சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள சீன, ரொட்டி, கொத்து, ரைஸ் என்ட் கறி கோக்­கிமார், ஹெல்பர்ஸ் தேவை. 0777 317352.\nசுற்­று­லாத்­துறை அனு­ம­தி­பெற்ற ஹோட்­ட­லுக்கு சமை­யற்­காரர், வேலை­யாட்கள் (வெயிட்டர்) தேவை. தொடர்பு: 077 2290847.\nஅப்பம், கொத்து, சோர்ட்டீஸ், தோசை, வடை செய்­வ­தற்கு திற­மை­யா­னவர் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம் 2000/=. 071 6201597.\nகல்­கிசை ஹோட்­ட­லுக்கு சமை­ய­ல­றைக்கு கையு­த­விக்கு ஒருவர் தேவை. 071 7076875.\nஅனைத்து வேலை­களும் தெரிந்த பேக்­கரி பாஸ்மார் வெளிப்­பி­ர­தே­சத்தில் தேவை. கந்­தானை. 077 8662063.\nபுதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட விறகு போறணை பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள பாஸ்மார் மற்றும் தட்டு உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொரன்­து­டுவ, களுத்­துறை. 071 9205952.\n120, பிலி­யந்­தலை சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. உணவு, வைத்­திய வச­திகள், தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 072 3593039, 076 3351001.\nமஹ­ர­கம ஹோட்­ட­லுக்கு உணவு பென்றி, டீ பென்றி வேலை­யாட்கள் தேவை. சமை­ய­ல­றைக்கு இண்­டா­மவர் தேவை. தேவைப்­படின் நாள் சம்­பளம். 077 8677060.\nகொழும்பு, பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. மரக்­கறி வெட்­டு­பவர், டீ மேக்கர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்­மார்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 071 9049432.\nடிக்­கோயா பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல விருந்­தினர் விடு­திக்கு மேலைத்­தேய அனைத்து வகை உணவு வகை­க­ளையும் சமைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள Cook உடன் தேவை. 071 1091930, 071 0386288.\nபிலி­யந்­தலை ஹோட்­ட­லுக்கு ரைஸ், கொத்து, ரைஸ் என்ட் கறி வேலை­யாட்கள் தேவை. 077 5410127, 077 4286597.\nநுகே­கொ­டையில் ஹோட்­ட­லுக்கு இந்­தியன் உணவு தயா­ரிப்­பா­தற்கு, கொத்து ரொட்டி பாஸ், சமை­ய­லறை உத­வி­யாளர், பென்ட்ரி வேலை­யாட்கள் தேவை. ஸ்பைசி கெபின் இல. 32, நார­ஹேன்­பிட்டி வீதி, நாவல. 077 6504567.\nசிறிய அள­வி­லான வியா­பாரம் ஒன்­றுக்கு குக்மார், உத­வி­யா­ளர்கள், ரைஸ் பாஸ்மார், டீ மேக்­கர்மார், வெயிட்­டர்மார் தேவை. 071 3456870, 077 9790061.\nமாத்­தளை ரிவஸ்மன்ட் ���ுதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு Room boys, Steward, Barman, Cook, Gardener உடன் தேவை. 0777 034472, 0777 034428.\nவெலி­ச­ரையில் அமைந்­துள்ள Takeaway ரெஸ்­டூ­ரண்­டுக்கு கொத்து ரைஸ் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 0777 128458.\nசைவ உண­வகம் ஒன்­றிற்கு Main Chef தேவை. தொடர்­புக்கு: 0778222206, 0752467548.\nBambalapitiy இல் இருக்கும் Pastry/ Bakery Shop ஒன்­றுக்கு ஆண் வேலையாள் ஒரு­வரும், Sales girlsஉம் தேவை. 0777687792.\nபேக்­கரி சோறூம் சேல்ஸ்­மேன்­மார்கள் சமூஸா வேலை தெரிந்த சோட்டீஸ் பாஸ்­மார்கள் ஒபிஸ் கிளாக்­மார்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு இல­சவம். தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். ரிகோன் பேக்கர்ஸ், அக்­கு­ரணை. கண்டி– 077 2225851.\nகொழும்பு சாப்­பாட்­டுக்­க­டைக்கு உத­வி­யாட்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 20 – 45. தங்­கு­மிட வசதி உண்டு. 3 நேர சாப்­பாட்­டுடன். தொடர்­பு­க­ளுக்கு: 072 4045987.\nகொழும்பு, பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), ஸ்டோர்­கீப்பர், சுப்­ப­வைசர் போன்றோர். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண்கள்/ பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.\n077 905963. அனு­ப­வ­முள்ள பேக்­கரி மற்றும் கேக் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 45,000/= க்கு மேல் சம்­பளம். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர.\nஉட­னடி வேலை­வாய்ப்பு. பெரிஸ்டா, வெயிட்­டார்மார், (ஆண், பெண்), சமை­ய­லறை ஸ்டுவர்ட்மார், துப்­ப­ரவு வேலை­யாட்கள் தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­களை fars2017sl@gmail.com க்கு அனுப்பி வைக்­கவும். அல்­லது எமக்கு அழைக்க/ SMS செய்க. 071 2745011 அல்­லது 353, காலி வீதி கொழும்பு 03 எனும் முக­வ­ரிக்கு “ரெஸ்­டூரன்ட் வேலை­வாய்ப்பு” என கடித உறையில் குறிப்­பிட்டு தபாலில் அனுப்­பவும்.\nகொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys (டெலி­வரி), Call Center, Assistance உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம்+ கொமிஷன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2377928.\nபேக்­கரி பாஸ்மார், கொத்து பாஸ்மார், முச்­சக்­க­ர­வண்டி சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­கொள்­ளவும். 077 4314047.\nஹோட்டல் / பேக்­கரி 19-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ban-canceled-for-to-build-actors-association-building/", "date_download": "2018-10-22T13:13:57Z", "digest": "sha1:DMJ4YSUSNPXNBEUJTMLES5WVD4BMH5ZZ", "length": 15276, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் வெற்றி பெற்றுள்ள விஷால்: நடிகர் சங்க கட்டிட தடை நீங்கியது! - Ban canceled for to build Actors association construction", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nநடிகர் சங்கம் கட்ட தடை நீங்கியது\nநடிகர் சங்கம் கட்ட தடை நீங்கியது\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.\nசென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதாக தி.தகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து மனுதாரர்கள் சார்பில் அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தபால் நிலையம் இருந்ததாக வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் தபால் நிலையம் இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தபால் அதிகாரிக்கு உத்தரவிட்டனர். அதேபோல், சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தனர்.\nஅதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலங்களில் தி.நகர் அபிபுல்லா சாலை உள்ளிட்ட இடங்களின் வரைபடங்களை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு, வந்தது.\nஅப்போது பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து நிரூபிக்க மனுதாரருக்கு பல முறை சந்தர்ப்பம் வழங்கியும், அவர்கள் நிரூபிக்கவில்லை எனக் கூறி, நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.\nநடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n”தீவிரவாதம் தலை தூக்கக்கூடாது”: திவ்யபாரதி கைது குறித்து தமிழிசை\nஅடுக்குமாடி இடிந்து விழுந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு\nபுகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஆவணங்களை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்.\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nH Raja Defamation Case: ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-october-2017-part-6/", "date_download": "2018-10-22T11:36:31Z", "digest": "sha1:EJNPQDZNCLJQXRKWNSMWUQO5CQGWDNJ4", "length": 15610, "nlines": 55, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil October 2017-Part-6 » TNPSC Winners", "raw_content": "\n“3-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா” (THE 3RD EDITION OF THE INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL (IISF-2017) IN CHENNAI, TAMILNADU), தமிழ்நாட்டின் சென்னை நகரில் நடைபெற்றது. இதன் நோக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் பங்களிப்பை உலகமுழுவதும் எடுத்தக் கூறுதல் ஆகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ஊரகப் பகுதிகளில் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்துதல்.\nஇந்திய விமானப்படை, புதிய சுகாதார மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது (THE INDIAN AIR FORCE (IAF) HAS LAUNCHED AN INNOVATIVE MOBILEHEALTH APP ‘MEDWATCH’ TO PROVIDE AUTHENTIC HEALTHINFORMATION). MEDWATCH என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, தானாகவே நேரத்திற்கு ஏற்ற மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை விவரங்களை ஞாகபப்படுத்தும்.\nகடல்சார் செயல்பாடுகளின் போது வேண்டிய பாதுகாப்பு தொடர்பான எச்செரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க கடலோரப் பகுதி மக்களுக்கு குறிப்பாக, மீனவ சமுதாயத்திற்கு வழங்குவதற்காக மத்திய அரசு, “சாகர் வாணி” என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.\n“பரிவார் விகாஸ்” திட்டத்தின் கீழ், இலவச கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்தாரா, சையா என்னும் இரண்டு இலவச கருத்தடை மருந்துகள் வழங்கப்படும்.\nபாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னிஷ் குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் “யுனஸ்கோ” அமைப்பின் புதிய இயக்குனர் ஜெனெரலாக பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஆட்ரே அசோலே அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (AUDREY AZOULAY, THE NEW DIRECTOR-GENERAL (DG) OF UNITEDNATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION(UNESCO))\nமத்திய புலனாய்வுத்துறை எனப்படும் சி.பி.ஐ-யின் புதிய சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (NEW SPECIAL DIRECTOR OF CENTRALBUREAU OF INVESTIGATION (CBI))\nபாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கவுதம் பம்பாவாலே, தற்போது சீனாவிற்கான இந்தியத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகரக்பூர், அகில இந்திய தொழில்நுட்ப கழகம், தந்து வளாகத்தில் டிஜிட்டல் அகாடெமி அமைக்க, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்தியா மற்றும் லித்துவானியா இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.\nமியான்மர் நாட்டில் உள்ள ஏமேதின் என்னும் இடத்தில உள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.\nபிரபல வரலாற்று நூல் ஆசிரியரான, பேராசிரியர் சதீஸ் சந்திரா, காலமானார். இவரின் “இடைக���கால இந்திய வரலாறு” (HISTORY OF MEDIEVAL INDIA)புத்தகம், இந்திய அரசின் பள்ளிப் பாடப்புத்தகமாக இருந்தது.\nபுது தில்லியில் நடைபெற்ற, “உலக வனவிலங்கு திட்டக் கருத்தரங்கில்”(WORLD WILDLIFE PROGRAMME CONFERENCE), மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்புடன் சேர்ந்து, “பாதுகாப்பான இமயமலை”(SECURE HIMALAYAS PROJECT) திட்டத்தை துவக்கி வைத்தார். இமயமலை சுற்றுச்சூழலை போற்றி பாதுக்காத்து, அதன் வனவாழ்வு, இயற்கை அரண்கள் போன்றவற்றை பேணிக்காத்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.\nகர்நாடகா மாநில அரசு, அம்மாநிலத்தில் ஊரகப் பகுதியில் உள்ள கர்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க ஏதுவாக, “மாத்ரு பூர்ணா”(THE KARNATAKA GOVERNMENT HAS LAUNCHED ‘MATHRU POORNA’SCHEME TO MEET THE NUTRITIONAL NEEDS OF PREGNANT AND LACTATINGWOMEN IN RURAL AREAS) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாதத்தில் 25 நாட்களுக்கு சத்தான உணவு வகைகள் கர்பிணி பெண்களுக்கு வழங்கப்படும்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், 1௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள மாதா அமிர்தஆனந்தமாயி மடத்தின் “ஜீவாமிர்தம்” (PRESIDENT RAM NATH KOVIND HAS LAUNCHED RS 100 CRORE MATAAMRITANANDAMAYI MATH PROJECT “JEEVAMRITHAM” IN KOLLAMDISTRICT OF KERALA TO PROVIDE THE FILTRATION SYSTEM FOR CLEANINGDRINKING WATER TO 5000 VILLAGES ACROSS INDIA)திட்டத்தை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். நாட்டில் உள்ள பல்வேறு 5௦௦௦ கிராமங்களுக்கு தூய குடிநீர் கிடைக்க ஏதுவாக சுத்திகரிப்பான் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஉத்திரகாண்டு மாநில அரசு, அம்மாநிலத்தில், “சூரியப் பெட்டி” (THE UTTARAKHAND GOVERNMENT LAUNCHED ‘SOLARBRIEFCASE’ IN KEDARNATH DHAM TO PROVIDE ELECTRICITY TO FAR-FLUNGAREAS IN THE HILL STATE) என்ற திட்டத்தின் மூலம், மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன்வந்துள்ளது.\nமத்திய எரிசக்தி துறை மற்றும் ஜவுளித் துறை அமைகாஹ்கம் இணைந்து, “சாத்தி” (SAATHI = “SUSTAINABLE ANDACCELERATED ADOPTION OF EFFICIENT TEXTILE TECHNOLOGIES TO HELPSMALL INDUSTRIES) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இதன் படி, “எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்” அமைப்பு, சிறிய மற்றும் நடுத்தர யூனிட்களுக்கு வெளிப்படையான செலவில் எரிசக்தி செயல்திறன் மிக்க ஆற்றல் சாதனங்களை வழங்கும்.\n“பிரதம மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான்”(PMGDISHA – PRADHAN MANTRI GRAMEEN DIGITAL SAKSHARATHA ABHIYAAN) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் நோக���கம், வருகின்ற 2௦19ம் ஆண்டிற்குள், 6 கோடி கிராம மக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குதல் ஆகும். இது இந்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உலகின் மிகபெரிய டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும்.\nகேரள மாநில அரசு, அம்மாநிலத்தில் “மிசன் ரைஸ்” என்ற திட்டத்தை கொண்டுவந்து, வயநாட்டு பகுதியில் அழியும் நிலையில் உள்ள ஏழு உள்நாட்டு அரிசி வகைகளை, விதைகளை பாதுகாத்து, உற்பத்தி செய்து பெருக்குவது, இதன் முக்கிய நோக்கமாகும்.\nவாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சர்வதேச உணவு கொள்கை மற்றும் ஆராய்ச்சி கழகம்” சார்பில் வெளியிடப் பட்டுள்ள “உலக பட்டினி குறியீடு 2௦17”ல், மொத்தம் 119 நாடுகள் பட்டியிலடப்பட்டன. இதில் மிகவும் பின்தங்கி இந்தியா 1௦௦–வது இடத்தையே(INDIA HAS BEEN RANKED 100TH OUT OF 119 COUNTRIES IN THE 2017GLOBAL HUNGER INDEX (GHI) REPORT, WHICH IS RELEASED BYWASHINGTON-BASED INTERNATIONAL FOOD POLICY RESEARCH INSTITUTE(IFPRI)) பிடித்துள்ளது. முதல் 3 இடங்கள் = பெலாரஸ், போஸ்னியா மற்றும் சிலி ஆகியவை உள்ளன.\nஆர்டன் கேபிடல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட, “உலகளாவிய பாஸ்போர்ட் சக்தி தரவரிசை 2௦17”ன் படி, இந்திய பாஸ்போர்ட்களின் மதிப்பு 94 நாடுகளில் 75-வது இடத்தையே பிடித்துள்ளது. உலகின் அதிக சக்திமிக்க பாஸ்போர்ட், சிங்கப்பூர் நாட்டினை உடையதாகும் (INDIA’S PASSPORT HAS BEEN RANKED 75TH OUT OF 94 COUNTRIES WITH AVISA-FREE SCORE OF 51, ACCORDING TO THE ‘GLOBAL PASSPORT POWERRANK 2017’)\n“2௦17 உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசாநோய் அறிக்கையில்” (WORLD HEALTH ORGANISATION (WHO)’S GLOBAL TBREPORT 2017), இந்தியா முதல் இடத்தில உள்ளது. உலக அளவில் காசநோய் அதிகம் உள்ளாகும் நாடு இந்தியாவாகும். இரண்டாவது இடத்தில இந்தோனேசியா உள்ளது. மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/17185419/1008878/India-Arjuna-Awards-2018.vpf", "date_download": "2018-10-22T13:14:06Z", "digest": "sha1:FPMEUALWSY4FZPOVHHUEST7BCLNGRD7Y", "length": 9509, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள்\nபதிவு : செப்டம்பர் 17, 2018, 06:54 PM\nவிளையாட்டு துறையில் ���ொலிக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும்.\nஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீரங்கனை ஹீமா தாஸ், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, மல்யுத்த வீராங்கனை பூஜா, ஹாக்கி வீரர் மண்பிரித் சிங் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை\" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்\nமீ டூ - வில் புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.\nதொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்\nதொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nமன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை\nதனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்��த்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73956.html", "date_download": "2018-10-22T13:13:59Z", "digest": "sha1:5DCMEVHU5FHU6FANVCKYZPSLEU4UCE5N", "length": 7198, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "அமலா பால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅமலா பால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..\nசொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமலா பால் நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநடிகை அமலா பால் கடந்த வருடம் 1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருக்கிறார். அதை அவர் போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர்.\nஇந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் பதிவின் ஆவணங்களுடன் அமலா பால் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது வழக்கறிஞர் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களில் புதுச்சேரியில் குடியிருப்பதாக வழங்கிய ஆவணம் மட்டும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து அமலா பால் நேரில் வந்து விளக்க வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினர். ஆனால் அமலா பால் ஆஜராகவில்லை. தான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக நினைத்து முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று (ஜனவரி 9) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “முதலில் அமலா பால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் முன்பு வருகிற 15ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, மனு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nஎனவே, அமலா பால் வரும் 15ஆம் தேதி காவல் அதிகாரிகள் முன் ஆஜராவது உறுதியாகியுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2016/12/blog-post_670.html", "date_download": "2018-10-22T13:02:14Z", "digest": "sha1:SERNTEQZF4PLLF6Y37RPVKBXGHYBVLPU", "length": 25308, "nlines": 273, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "நன்றி ! கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி !", "raw_content": "\n கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி \n கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்\nஅயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி \nதென்னிந்தியாவின் சமூக புரட்சியின் தந்தையான க. அயோத்தி தாச பண்டிதர் (மே 20, 1845 – மே 5, 1914) நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களுள் ஒருவர். சிறந்த தமிழ் புலவராகவும், சித்த மருத்துவராகவும் விளங்கிய அயோத்தி தாச பண்டிதர் தமிழ் பவுத்ததை மீட்டெடுத்த மீட்பர் ஆவார். சாதி, மத மூடநம்பிக்கைகள��� கடுமையாக எதிர்த்த அயோத்தி தாச பண்டிதர் ,தென்னிந்தியாவில் சமூக விடுதலைக்கான முதல் குரலாக ஒலிக்கிறார்.\n19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை மையமாக கொண்டு இயங்கிய‌ அயோத்தி தாச பண்டிதர் தமிழ் மொழியியல், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகளிலும் தேர்ந்து விளங்கினார். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தின் மூலம் பேரரசர் அசோகருக்குப் பிறகு பவுத்த‌ மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார். இதன் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூர், குடகு, ஹூப்ளி, பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பெரும் அறிவொளியை உண்டாக்கினார்.\nவடமொழி மயக்கத்தில் திளைத்த தமிழ் மொழியை தமது ''திராவிட பாண்டியன், தமிழன்'' ஆகிய இதழ்களின் மூலம் மீட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்கு வித்திட்டார். தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியான அயோத்தி தாச பண்டிதர் பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு சிந்தனையுடன் 1891-ம் ஆண்டு ''திராவிட மகாஜன சபை'' என்ற அமைப்பை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த அயோத்தி தாச பண்டிதர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோருக்கு முன்னோடியாக விளங்குகிறார்.\nதனித் தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் அயோத்தி தாச பண்டிதரே முன்னோடியாக‌ விளங்குகிறார். கர்நாடகாவில் வாழும் இளம் தலைமுறையினருக்கு இத்தகைய பெரும் புரட்சியாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nகர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக '' புரட்சியாளர் அயோத்தி தாச பண்டிதர் - ஓர் அறிமுகம்'' கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும், ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்தி தாச பண்டிதர் குறித்து ''அயோத்தி தாசர் வாழும் பவுத்தம்'' உள்ளிட்ட பல்வேறு நூல்களையும், ஆய்வு ஏடுகளையும் எழுதியுள்ளார்.\nஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் பங்கேற்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பெங்களூரு, காக்ஸ��� டவுனில் உள்ள செயிண்ட் அலோசியஸ் டிகிரி கல்லூரியில் சனிக்கிழமை (24-ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பல்வேறு முக்கிய‌ எழுத்தாளர்களும், தலித் சிந்தனையாளர்களும், முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் அயோத்தி தாச பண்டிதர் குறித்த சிறு வெளியீடும், புகைப்படமும் வழங்கப்படுகிறது. எனவே இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் அமைப்பினரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nசாகித்ய அகாதமி அலுவலர் பொன்னுத்துரை அவர்கள் மகன் த...\nநூல் வெளியீட்டு விழா படங்கள்\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் தேர்வான க...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியீட்டு விழா படங்கள் \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 7 உலக அதிசய ...\nஇனிய நண்பர் புகைப்படக் கலைஞர் மகா போட்டோஸ் மகாலி...\nபடம் உதவி பாவலர் புதுவைத் ��மிழ்நெஞ்சன் \nதினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர...\nஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியீட்டு விழா\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nமன்னர் சேதுபதியின் 113 வது நினைவேந்தல் நிகழ்வு \nபுத்தாண்டைக் கொண்டாடுங்கள் புதிய புத்தகங்களுடன் \nநன்றி . தினமணி கவிதைமணி இணையம் \nமனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் \nமதுரை நகைச்சுவை மன்றத்தினுடைய 26வது ஆண்டுவிழா அழைப...\nஉலகப் புகழ் கனடா இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதி...\nமயிலே மயிலே என்றால் இறகு தராது .கவிஞர் இரா .இரவி ...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nஎன்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் \nஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழறிஞர் தம...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nநன்றி .புதிய உறவு மாத இதழ் .புதுவை \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபுதிய தலைமைச் செயலர் சரியான தேர்வு \n கர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அய...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெங்களூருத் தமிழ்ச்சங்கம் இணையம் பார்த்து மகிழுங்க...\nசாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாச...\nபெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு \nவண்ணதாசன் அவர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு சுனாமி சுவடுகள் \nநான் சந்தித்த நல்ல மனிதர் \nகர்நாடகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மறைந...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர...\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு சுனாமி சுவடுகள் \nஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் \nகலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் தினமணி இளைஞர் மண...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப...\nபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் விவாதம் அன்றும் இன்...\nபெங்களூரு 42 வது ஆண்டு (கேக்) ரொட்டி கண்காட்சி \nபெங்களூரு பெருமைகளில் ஒன்றான கட்டிடங்கள் . படங்கள்...\nபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் இனிய நந்தவனம் பெங்க...\nபெங்களூரு அல்சூர் பகுதி கோயில் திருவிழாவை முன்னிட்...\nபடம் உதவி பாவலர�� புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெங்களூரு. மாவட்ட நீதி மன்றம் . படங்கள் கவிஞர் இரா...\nபெங்களூரு. கர்நாடக அரசு விற்பனை நிலையம் கலைப் பொரு...\nபெங்களூரு. மகாத்மா காந்தி சாலை மெட்ரோ தொடர் வண்டி...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெங்களூரு லால் பூங்கா படங்கள் கவிஞர் இரா .இரவி\nபெங்களூரு லால் பூங்கா படங்கள் கவிஞர் இரா .இரவி\nபெங்களூருவில் உள்ள வித்தியாசமான ஆடு பெரிய நீண்ட கா...\nபெங்களூரு லால் பூங்கா அருகில் உள்ள சத்தியம்மா கோயி...\n நூல் ஆசிரியர்கள் இலக்கிய இணையர் த...\nஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் \nபெங்களூரு லால் பூங்கா கவிஞர் இரா .இரவி\nபெங்களூரு லால் பூங்காவை சுத்தம் செய்யும் கணினி ...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nமாமதுரைக் கவிஞர் பேரவை கவிதைப் போட்டி அழைப்பு...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மின் அஞ்சல் ...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \n5.12.2016 அன்று பிறந்த நாள் காணும் நடனக் கலைஞர், ம...\nஒரு நல்ல இணையதளத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து க...\n படங்கள் கவிஞர் இரா ....\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு அழுத கண்ணீர் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு \nவணக்கம், வரும் ஞாயிறு 18.12.2016, பொள்ளாச்சி இலக்...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-10-22T13:26:03Z", "digest": "sha1:FQIOLGZYMMG7SRVAANOQDDRL2SNJM6VI", "length": 53942, "nlines": 753, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nநான் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் 14 வழக்கம் போல் ஒரு நாளாக செல்கிறது.\nஇது பற்றி சென்ற ஆண்டுகளில் எழுதிய பதிவுகள்.\nபொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) (2009) \nவைப்பதற்கும் சிரைப்பதற்கும் அது என்ன மீசையா தேதியை மாற்றி மாற்றி வைக்க என்று வழக்கம் போல் தை 1 ஐ தமிழ் புத்தாண்டு என்று சொன்னால் சிலர் சினந்து எழுகிறார்கள்.\nநானும் 'தீபாவளி', 'மகர சங்கராந���தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்' இவையெல்லாம் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருக்கிறதா இவை சங்கத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவே இல்லை. இவை யெல்லாம் சத்தமில்லாமல் நுழைந்து அவற்றையும் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரே ஒரு நாள் தமிழறிஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றி அமைப்பதால் தமிழுக்கு எந்த குடியும், தமிழர் குடியும் முழுகிவிடாது என்று தெரிந்தது. நம்மைக் கேட்காமலேயே எவ்வளவோ மாற்றம் புகுத்தப்பட்டு புகுந்து நிகழ்ந்திருக்கிறது. தை 1 புத்தாண்டாக அறிவித்ததும் இருந்துவிடட்டுமே என்றே நினைக்கிறேன்.\nவழக்கமாக கொண்ட்டாடும் புத்தாண்டுக்கு பதிலாக இந்த ஆண்டு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகவும் பொங்கலாகவும் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள், அவர்களையும் வரும் காலம் மாற்றும்.\nதமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/13/2010 03:54:00 பிற்பகல் தொகுப்பு : தமிழர், புத்தாண்டு\nதமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:46:00 GMT+8\nதலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:01:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:23:00 GMT+8\nஇனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:34:00 GMT+8\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\nஇனிய பொ���்கல் நல் வாழ்த்துக்கள். (குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:14:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:18:00 GMT+8\nபொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:21:00 GMT+8\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:58:00 GMT+8\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:11:00 GMT+8\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:14:00 GMT+8\nபொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா\nபிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம். நான் பொங்கலும் புத்தாண்டும் கொண்டாடுகிறேன். பொங்கலுக்கு மட்டும் தான் வாழ்த்துகளா \nபெரிய மனசு பண்ணுங்க வாத்தியாரே \nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:03:00 GMT+8\nகலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)\nவிடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்\nசொன்னால் செல்லாது செல்லாது ;-)\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:05:00 GMT+8\nதமிழ் புத்தாண்டை தை திங்களில் கொண்டாடும்போது உவகை கொள்கிறேன்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:38:00 GMT+8\nஇதற்கு சரியான விளக்கம் கொடுக்கவும்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\nஇனிய தைப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:18:00 GMT+8\nதமிழ் ஆண்டு 12 மாதங்கள். அது முடிவது பங்குனியில்தான்.உன்னை மாதிரி விசிலடிச்சான் குஞ்சிகள் எப்போது ஒழியுமோ அப்பதான் இந்த தமிழ்நாட்டுக்கும், இந்து மதத்துக்கும் விடிவுகாலம். நீ யில்லாம் ஒரு ஆளு மயிறுன்னு எழுத வந்துட்டே.இல்லையென்றால் உன்னை மாதிரு லூசுங்களை தாண்டி நாங்கள் 3000 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:06:00 GMT+8\nதித்திப்பான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தலைவரே.\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:43:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:18:00 GMT+8\nதலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா\nஒரு மண் அரசியலும் இல்லை. விடுபட்டுவிட்டது அம்புட்டு தான்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nஇனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்//\nஉங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் திகழ்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:20:00 GMT+8\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\nஉங்களுக்கும் தங்கச்சிக்கும், பாப்பாவுக்கும் நல்வாழ்த்துகள் யுவா\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:20:00 GMT+8\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். //\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\n//(குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)//\nநல்லா பிறக்கட்டும், ஏற்கனவே பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் தவறு இல்லை :)\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:21:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:21:00 GMT+8\nஉங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் என் அன்பு கலந்த இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\n- என்று தோழர் யுவகிருஷ்ணா அவர்கள் சொன்னதையும் இந்த நேரத்தில் வழிமொழிகிறேன்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22:00 GMT+8\nவெண்பொங்கல் சர்கரைப் பொங்கல் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22:00 GMT+8\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...\nநன்றி தம்பி. உங்களுக்கும் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:23:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\nகலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)\nவிடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்\nசொன்னால் செல்லாது செல்லாது ;-)//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:25:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்\nதமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:44:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்\nதமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்\nமழை, தூவானம் அதுக்காக அதுக்காத்தான் மழைன்னு போட நேர்ந்தது இல்லன்னா மலை தான், அது தமிழர்களில் தோள்களாயிற்றே\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:51:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:31:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:27:00 GMT+8\n//தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.//\nவெள்ளி, 15 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:27:00 GMT+8\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nவெள்ளி, 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:28:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநான் வித்யா - 'நான்' \nஇராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு \nபிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 \nபெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...\nசிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு \nதம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3\nகண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் \nகூகுள் - நீயூட்டன் ஆப்பிள் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோ���்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=a5396ac171f56f1351c3f0be159dcd20", "date_download": "2018-10-22T13:05:46Z", "digest": "sha1:W4GID4KAP2M7MX3JE5UAMGLAD447YQHO", "length": 34969, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகு��ி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜன���ரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=35893", "date_download": "2018-10-22T12:20:02Z", "digest": "sha1:5IL22SSPQLLUNMQNY5UT3XJ5EOPVQDLH", "length": 14278, "nlines": 72, "source_domain": "puthithu.com", "title": "30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர்\n– எஸ். அஷ்ரப்கான் –\nகிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.\nமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கூறவரும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;\nகிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் வகித்த பதவிகளை ராஜினமா செய்துவிட்டு, தனது ஆதரவாளர்கள் மத்தியில் குறித்த ராஜினமா தொடர்பில் விளக்கமளித்தார்.\nமேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டும் கருத்துக்களைத் தெரிவித்தார்.\nஇந்த சந்தர்ப்பங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டு அப்பட்டமான பொய்களைக்கூறி என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.\nஉதுமாலெப்பை கூறுவது போன்று அவரது உண்மைக்குண்மையான விசுவாசமுள்ள தலைவர் அதாஉல்லா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சுபையிர் மேற்கண்டவாறு தன்னிடம் தெரிவித்தார் என கூறுவாராக இருந்தால், நான் அழிவுச் சத்தியம் செய்வதற்கும், உதுமாலெப்பையின் வீடு தேடிச்சென்று மன்னிப்பு கோரவும் தயாராகவுள்ளேன்.\nகிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் வகித்த சகல பதவிகளையும், அண்மையில் ராஜினமா செய்திருந்தார். அதன் பின்னர் சில தினங்களாக அவர் தனது தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் அவரது கட்சி மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇவ்வாறானதொரு சூழ்ந���லையில் உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்த பதவிகளை ராஜினமா செய்துள்ளதாகவும், அவர் கட்சி தாவப் போவதாகவும் சமூக வலைத்தளங்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்திகளை வெளியிட்டன. உதுமாலெப்பை தனது பதவிகளை ராஜினமா செய்வதற்கும், தனக்கு விருப்பமான கட்சி ஒன்றில் இணைந்துகொள்வதற்கும் அவருக்கு உரிமையுள்ளது. அது அவரின் தனிப்பட்ட விடயமாகும்.\nகிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக உதுமாலெப்பையோடு ஒன்றாக செயற்பட்டவன் என்ற வகையிலும், அவர் எனது நெருங்கிய நண்பர் என்ற வகையிலும் பலர் என்னை தொடர்புகொண்டு அவரது ராஜினமா தொடர்பில் வினவினர். குறித்த ராஜினமா சம்மந்தமாகவும், அதன் உண்மைத்தன்மைகளை அறிந்திராதவன் என்ற வகையிலும் என்னால் யாருக்கும் பதில் வழங்க முடியாமல் போனது.\nஇருந்தபோதிலும், என்னால் உதுமாலெப்பையை தொடர்புகொள்ள முடியாத போதிலும், குறித்த ராஜினமா தொடர்பில், சமூக வலயத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் உதுமாலெப்பைக்கு நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரது ராஜினமா தொடர்பான உண்மையான விடயத்தினையும் அறிந்துகொண்டேன்.\nஇது இவ்வாறிருக்க, உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேறுறொரு கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவிடம் நான் தெரிவித்ததாக உதுமாலெப்பை ஊடகங்களில் கூறி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அவ்வாறு நான் ஒருபோதும் அதாஉல்லாவிடம் கூறவில்லை.\nகுறிப்பாக, நீண்டகால நண்பர் என என்னை விழிக்கும் உதுமாலெப்பை குறித்த சம்பவம் தொடர்பில் என்னை தொடர்புகொண்டு பேசாமலும், அதன் உண்மைத்தன்மையினை அறியாமலும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் எனது பெயரைக் குறிப்பிட்டு பேசியமை கவலையான விடயமாகும். சிரேஸ்ட அரசியல்வாதியும், அரசியல் முதிர்ச்சி மற்றும் நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்ட உதுமாலெப்பை இந்த விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டுள்ளதுடன், அவரது அரசியல் முதிர்ச்சி, அனுபவம் என்பன கேள்விக்குறியாகியுள்ளது.\nஉதுமாலெப்பை தனது உரையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நான் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவுடன் பேசவில்லை என்பதுடன், அதனை அவரது கட்சித்தலைவர் உண்மையாக கூறினார் என்பதனை உதுமாலெப்பை ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். அல��லது அவர் என்மீது சுமத்திய போலிக் குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.\nஅம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உதுமாலெப்பை, எந்தக்கட்சியில் இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனால் எனக்கு லாபமும் கிடையாது. அவர் எங்கிருந்தாலும் எனது நீண்டகால நண்பர் என்பதே எனது நிலைப்பாடாகும்.\nதொடர்பான செய்தி: காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை\nTAGS: அதாஉல்லாஉதுமாலெப்பைஎம்.எஸ். சுபையிர்தேசிய காங்கிரஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=5", "date_download": "2018-10-22T13:15:02Z", "digest": "sha1:A5RRNLA63UH2OLMHV4NE67G67E23QOMD", "length": 14459, "nlines": 66, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nபணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன் : நடிகையின் கண்ணீர் பேட்டி\nஎனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவேதா பாசு கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார்...\nகத்தி படம் கைமாறியது – விஜய் ரசிகர்கள் உற்சாகம்..\nகத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக���கு வந்தது.லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது. இனி படம் ரிலிஸில் எந்த தடையும் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nசாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய விஜய்\nவிஜய் என்றாலே வெற்றி என்று பெயர். இது அவர் நடிக்கும் படத்திற்கு மட்டும் இல்லை, அவர் வாழ்த்திய படம் கூட சூப்பர் ஹிட் தான்.சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இப்படத்தை அனைவரும் வெகுவாக பாராட்டி வந்த நிலையில், இளைய தளபதியும் தற்போது இணைந்துள்ளார்.எப்போதும் ஒரு படம் விஜய்க்கு பிடித்தால் போன் செய்து தான் பாராட்டுவாராம், ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு...\nஇந்திய அளவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை\nஅஜித்தின் மார்க்கெட் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆரம்பம், வீரம் படத்தின் தொடர் வெற்றி தான்.தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்த சம்பளம் ரூ.40 கோடியாம். இதில் 12 கோடி ரூபாய் வரியாக செலுத்திவிட்டார் அஜித். இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி அஜித்திற்கு தரப்போவதாக ரத்னம் முன்பே கூறியிருந்தார். அதுவும்...\nதமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை தவம் இருக்கிறார்கள்.அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர்...\nஅம்மாவின் அறிக்கையால் உடைந்து போன விஜய்\nஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும்.இதற்காக விஜய் அவரது நண்பர்களை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு நிறைய பேருக்கு போன் போட்டு அழைப்பு விடுத்துவருவதாக நாம் அறிவித்திருந்தோம்.இந்��ிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அலுவலகத்துக்கு சென்றுள்ளது.இச்செய்தியை அறிந்த அம்மா, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு...\nஅஜீத், விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள் - சூர்யா\nஅஜீத்திற்கு மங்காத்தா படத்திலும், விஜய்க்கு துப்பாக்கி படத்திலும் கிடைத்த மாஸ் ஹிட், அஞ்சான் படம் மூலம் சூர்யாவுக்கும் கிடைக்கும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.அதேபோல் அஜீத், விஜய்யுடன், சூர்யா ஓப்பிட்டு பேசப்பட்டும் வருகிறார். இந்த சூழலில் சூர்யா சில தகவலை பகிர்ந்து கொண்டார்.அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர்கள். அவர்களின் 25 வருட கடுமையான உழைப்பால் தான்...\nசூப்பர் ஸ்டாரோடு மோதும் அமீர்கான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடமிட்டு ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து 2010இல் வெளிவந்த திரைப்படம் எந்திரன். ஷங்கர் படத்தினை இயக்கியிருந்தார். தனக்கு வில்லனாக ரஜினியே வந்திருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பு, மாபெரும் வெற்றி. இது நமக்கு தெரிந்த செய்திதான் புதிய தகவல் என்ன என்றால், எந்திரன் பாகம் 2 தயாராகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் ஷங்கர் எந்திரன் பாகம் 2 க்கான கதையினை தயாரித்து...\nஇனி இளைய தளபதி இல்லையா\nதமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். இவர் தற்போது கத்தி படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்க, அடுத்து சிம்புதேவன் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை மதுரையில் ஒரு விழாவாக எடுத்து வழங்கப்போகிறார்களாம்.இதனால் இனி இளைய...\nதமிழ் நடிகர்களை அவமானப்படுத்திய அனுஷ்கா\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்’ என்று ஒரு இதழ் கேட்டுள்ளது.இதற்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் அளித்து இருந்தார். இதில் ஒரு தென்னிந்திய நடிகர்கள் பெயர் கூட இல்லை, இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள்...\n���ிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/5196", "date_download": "2018-10-22T12:48:14Z", "digest": "sha1:UHPSWNSUOTC47VXJWGPLFK4CPBOLEOGX", "length": 7548, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கியம் குறிப்புகள் > வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா\nவாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா\nசீப்பான பொருட்களுக்கு எப்பவுமே மவுசு கம்மிதான். அதே கதைதான் வாழைப்பழத்துக்கும். வெறும் 2 ரூபாய்தானே என நாம் நினைக்கும் வாழைப்பழத்துக்குள்ளேயும் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு.\nநாட்டின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தின் பங்கு உள்ளது. இந்தளவிற்கு உற்பத்தி இருந்தாலும் நமக்கு பெரியதாக பயன் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம்… வாழைப்பழங்கள் மிக குறுகிய நாட்களில் பழுத்துவிடும் என்பதும், அதற்குமேல் அதை\nபாதுகாத்து மீண்டும் உபயோகப்படுத்தும் அளவிற்கு தேவையான குளிர்சாதன வசதிகள் ஏதும் இல்லாததுதான்.\nஇதையே முறையான குளிரூட்டல் மூலம் வாழைப்பழத்தை பாதுகாத்து ஏற்றுமதி செய்தால், மாநிலத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.6000\nகோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதுபோன்று காய்கறி மற்றும் பழங்களை பாதுகாக்கும் வசதி இல்லாததால் மார்கெட்டுக்கு விற்பனைக்காக வருவதற்கு முன்பே அழுகி விடுகின்றன.\nஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சின்ன லிஸ்ட்… நீர்ச்சத்து 61.4 கிராம், சர்க்கரை 36.4கி, புரதம் 13கி, தாதுப்பொருள் 0.7 மி.கிராம், கால்சியம் 17 மி.கி, இரும்பு 0.04 மைக்ரோ கிராம், மக்னீசியம் 41 மைக்ரோ கிராம், பாஸ்பரஸ் 36 மி.கி, சோடியம் 366 கி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கலோரி 124.\nகொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா\nஉணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை\nசுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…\nஉங்கள் உடல்பருமன் குழந்தையின் மூளையை பாதிக்கிறது – டென்மார்க் ஆய்வு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/2017-new-year-rasi-palankal/", "date_download": "2018-10-22T12:56:52Z", "digest": "sha1:AITDW5DUJYBSZQDNMB5OJTGP5LCTTPCR", "length": 14911, "nlines": 212, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் Feb 17, 2018 0\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மீன ராசி | 2017 New Year Rasi Palangal…\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி | 2017 New Year Rasi…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video 2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள் தின பலன்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nமகரம் ( உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை )மகர ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ராசி நாதன் சனி லாப ஸ்தானம் எனும் 11 ல் இருக்க மற்றும் குரு 9ம்…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி | 2017 New Year Rasi Palangal Vrischaka Rasi\nவிருச்சிகம் ( விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை ) விருச்சிக ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் செவ்வாய் சதுர் கேந்திரம் எனும் 4 ல் இருக்க, இயற்க்கை மற்றும் ராசி…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை ) துலாம் ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் சுக்கிரன் திரிகோணம் எனும் 5ல் இருக்க தொடங்கும் இந்தாண்டு …\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகன்னி (உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை ) கன்னி ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் புதன் சதுர் கேந்திரம் எனும் 4 ல் மற்றும் 4ம் அதிபதி குரு ஜென்ம…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசிம்மம் (மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை ) சிம்ம ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் சூரியன் 5ல் இருக்க, ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான …\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகடகம் ( புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை )கடக ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் சந்திரன் 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உற்சாகம் மிகுந்ததாகவும், …\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nமிதுனம் ( மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை) மிதுன ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை) ரிஷப ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ராசி நாதன் சுக்கிரன் ராசிக்கு 10ல் அமர்ந்திருக்க தொடங்கும் இந்தாண்டு …\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2017 New Year Palangal Mesha Rasi\nமேஷம் ( அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை )மேஷ ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இந்தாண்டு துவக்கத்தில் சனி, குரு பகவான், சற்று சாதகமற்ற நிலையில் இருந்தாலும், ராசி நாதன் 11ல் இருப்பது மற்றும் 11ல் கேது…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika Rasi 2018\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/8-things-do-the-state-odisha-001475.html", "date_download": "2018-10-22T12:54:16Z", "digest": "sha1:Q5XIGL5CQME5RUXUP4IKNMZJ4ITEHAZX", "length": 18017, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "8 Things To Do In The State Of Odisha - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்\nஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்\nஇந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nஒத்ரா பழங்குடியினரின் வீடாக இவ்விடம் இருக்க, இவர்கள் சூரிய தேவனை வணங்குகின்றனர். பழமையான கட்டிடக்கலை கைவண்ணங்களுக்கு இந்த ஒடிசா இன்று புகழ்பெற்று விளங்குகிறது. 62 பழங்குடியினர் கிராமங்களுக்கு புகழ்பெற்ற இந்த மாநிலம், மைக்ரோ கலாச்சார மையங்களை கொண்டிருப்பதோடு, புவனேஷ்வரை தலை நகரமாக கொண்டு 600 ஆலயங்களுடனும் காணப்படுகிறது. உங்கள் எதிர்ப்பார்ப்புகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் ஒரு இடமாக ஒடிசா கண்டிப்பாக இருக்குமென்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.\nஒடிசா மாநிலத்தின் கதவுகள் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்க, பயணத்தின் மாறுதல்களையும் நாம் உணர்கிறோம். இந்திய சர்ப் விழாவானது ராம்சண்டி கடற்கரையில் கொண்டாடப்பட, கடந்த சில வருடங்களாக இவ்விழா சுற்றுலா பயணிகளின் மனதினை வெகுவாக கவர்ந்து வரவேற்கிறது. மேலும், இந்த ஒடிசா மாநிலத்தில் நாம் செய்ய வேண்டிய விசயங்கள் என்பதனை தெரிந்துக்கொள்வதோடு, காட்சிகளால் அவை நம் மனதில் எவ்வாறு ஒளியூட்டுகிறது என்பதை பற்றியும் நாம் பார்க்கலாம்.\nசிலிகா ஏரியில் டால்பின்களை காணலாம்:\nபூரியில் 48 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை காணப்பட, சடப்படா நகரத்தில் சைலண்டாக அமைந்திருக்கிறது இந்த சிலிகா ஏரி. இந்த ஏரியானது சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை இறுக்கி பிடித்திருக்க, ஏரிகளிலிருந்து கடல் வழியாக பாய்கிறது. இங்கே டால்பின்களை பார்ப்பதற்கான வாய்ப்பு பெரிதாக இருக்க, பல்வேறு இடங்களிலிருந்து வரும் பறவைகளான காட்வால், வடக்கு முள் வால் பறவை என பல பறவைகளை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.\nகுறைவாக வந்து செல்லும் அழகிய சந்திரபாகா கடற்கரை:\nபூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் சந்திரபாகா கடற்கரை காணப்பட, கோனார்க்கில் காணப்படும் பிரசித்திபெற்ற ஆலயத்தின் மிக அருகில் இது காணப்படுகிறது. எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு மகாவின் ஏழாம் நாள், இந்து காலண்டர் படி வந்து செல்கின்றனர். இங்கே வந்து சூரிய தேவனை வணங்கியும் அவர்கள் செல்கின்றனர். இந்த கடற்கரை புகைப்பட ஆர்வலர்களின் மனதினை எண்ணற்ற காட்சிகளால் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதே உண்மை.\nராம்சண்டி கடற்கரையின் இந்திய சர்ப் திருவிழா:\n2012ஆம் ஆண்டு இந்த திருவிழா ஆரம்பிக்கப்பட, உலாவல் ஆர்வலர்களால் குழுவாக இது தொடங்கப்பட்டதும் தெரியவருகிறது. அமைதியான கிழக்கு கடற்கரையை ஆரவாரமிக்கதாக மையங்களின் மூலம் மாற்றப்பட, கோனார்க்கின் அருகில் காணும் ராம்சண்டி கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.\nரிஷிக்குலியாவிற்கு வருவதன் மூலம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை காணுங்கள்:\nஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை கொண்ட இந்த தரைத்தளமானது ரிஷிக்குலியா நதி வாயினை வீடாக கொண்டிருக்கிறது. இந்த அமைதியான இடத்திற்கு வரும் பயணிகளும், புகைப்பட ஆர்வலர்களும், காட்சிகளால் இதமான மனதினை கொண்டிட கூடும் பருவத்தின்போது, இவை மீண்டும் கடலை நோக்கி சென்று விடுகிறது.\nபிடர்கனிகாவிற்கு ஒரு படகு பயணம் வாங்க செல்லலாம்:\nஒடிசாவை தலைமையாக கொண்ட இந்த பிடர்கனிகா தேசிய பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த பூங்காவின் பரப்பளவானது 672 சதுர கிலோமீட்டர் பிடர்கனிகா சதுப்பு நிலத்தை சூழ்ந்து காணப்பட, இங்கே படகு பயணத்தின் மூலம் வருபவர்கள், உப்பு நீர் முதலைகள், நீர் கண்காணிப்பு பல்லி, ராஜ நாகமென பல உயிரினங்களையும் பார்க்கின்றனர்.\nசந்திப்பூர் கடற்கரையின் ஒளிவு மறைவு இடம்:\nஒடிசாவில் காணப்படும் குறைவாக வந்து செல்லும் ஒரு கடற்கரையாக சந்திப்பூர் கடற்கரை காணப்படுகிறது, குறைவான அலைகளை கொண்டிருக்கும் இதன் கடல் அலைகள் தோராயமாக 5 கிலோமீட்டர் பின்வாங்குவது முதல். கடற்கரையை தினமும் உயர் அலைகள் சூழும் காட்சிகள் வரை நமக்களிக்கிறது. சந்திப்பூர் கடற்கரையானது தனித்துவமிக்கதாக காணப்படுவதோடு, அழகிய காட்சிகளையும் நம் கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது. மேலும், இந்த கடற்கரை ஆர்வமிக்க அருகில் காணும் ரெமுனா, பஞ்சலிங்கேஸ்வரர் ஆரடி மற்றும் சந்தனேஷ்வரையும் கொண்டிருக்கிறது.\nரகுராஜப்பூர் கிராமத்தை காணலாம் வாருங்கள்;\nவசிப்பிடத்து கைவினைஞர்களையும் கொண்டிருக்கும் இந்த புகழ்பெற்ற ரகுராஜப்பூர் கிராமம், பட்டசித்ரா கலைத்தன்மையுடன் காணப்படுகிறது. இங்கே ஆடைகளால் மற்றும் பனை இலைகளால் வரையப்பட்ட நுண் வடிவமைப்பு கொண்ட ஓவியங்கள் காணப்படுகிறது. இந்த சிறு கிராமத்தில் உள்ள குடும்பங்களால் பழமையான கைவினை அர்ப்பணிக்கப்பட்டிருக்க, அழகிய ஓவியங்கள் மட்டுமல்லாமல், பேப்பர் வெய்ட், பக்க அட்டவணைகள், காகித மயிர் என பலவற்றையும் இவர்கள் வடிவமைக்கின்றனர்.Ben30ghosh\nகந்தகிரி குகைகள் உள்ளே ஆராயலாம் வாருங்கள்:\nஇந்தியாவின் பழம்பெரும் பாறை வெட்டு கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாக கந்தகிரி குகை விளங்குகிறது. இந்த குகைகள், காரவேலா அரசர் ஆட்சியின் ஜெய்ன் துறவிகளின் வீடாக செதுக்கப்பட்டிருக்கிறது. புவனேஷ்வரில் காணப்படும் ஜெய்ன் ஆலயங்களிலிருந்து ஒரு மணி நேரம் இவ்விடத்திற்கு ஆகிறது. இந்த அமைப்பானது நாட்டின் பழங்காலத்து கட்டிடக்கலைக்கு அருமையான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65864/cinema/Kollywood/Rajinikanth-Fans-Association-in-Bahrain.htm", "date_download": "2018-10-22T12:15:29Z", "digest": "sha1:IF3B5IQH7GERGDHV53UWGYIFTKIJES6Q", "length": 10818, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினிக்கு பஹ்ரைனில் ரசிகர் மன்றம் துவக்கம் - Rajinikanth Fans Association in Bahrain", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | வைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து | சின்னத்திரையில் ஸ்ருதிஹாசன் | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ் | சர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள் | வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது : ஏ.ஆர்.ரைஹானா | 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் சரண்யா பொன்வண்ணன் | ஸ்வேதா மேனனுக்கு சிறந்த நடிகை விருது | மம்முட்டியின் 10 படங்களும் 250 கோடி பட்ஜெட்டும் | ஜீத்து ஜோசப் - காளிதாஸ் படப்பிடிப்பு நிறைவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினிக்கு பஹ்ரைனில் ரசிகர் மன்றம் துவக்கம்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமனாமா: நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார். குறிப்பாக ஜப்பானில் அவருக்கு ரசிகர் மன்றமே உள்ளது. இந்நிலையில், பஹ்ரைனில் ரஜினிகாந்த்திற்கு ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹோட்டல் ஜுப்பேர் கேட் உள்ளரங்கில் இதற்கான நிகழ்வு நடந்தது.\nதலைவராக நீலகிரியை சேர்ந்த சுரேஷ், பொதுச்செயலாளராக சென்னையை சேர்ந்த ரமேஷ், பொருளாளராக குன்னூரை சேர்ந்த ரமேஷ் முத்தன், துணை பொது செயலாளராக நீலகிரியை சேர்ந்த சுதீர், உறுப்பினர் செயலாளராக கன்னியாகுமரியை சேர்ந்த பிரபின் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.\nமன்றத் தலைவர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அனைத்து ரசிகர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரஜினியின் யோசனைக்கு ஏற்ப, பஹ்ரைனில் இந்த மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து மாநில ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவும் துவங்கப்பட்டுள்ளது, இது பஹ்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு நற்பணிகளையும், சமுக சேவைகளையும் செய்யும் அமைப்பாக, அரசியல் சாயம் இல்லாமல் செயல்படும். விரைவில் ரஜினிகாந்த், பஹ்ரைன் வந்து தனது ரசிகர��கள் முன் தோன்றுவார்” என்றார்.\nபஹ்ரைனிலிருந்து முனைவர். பெ. கார்த்திகேயன்\nபோராட்டம் நடத்தும் ரசிகர்கள் மீது ... அச்சத்துடன் வாழ்ந்து வருகிறேன் : ...\nபொழைக்க வந்த இடத்தில் இவனுக்ளுக்கு வேற வேலை இல்லை .\nDubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் புகார் எதிரொலி : நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனு மாலிக்\nதீபிகா - ரன்வீருக்கு நவம்பரில் திருமணம்\nஅலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன்\nவைக்கம் விஜயலட்சுமி திருமணம் : ஜேசுதாஸ் வாழ்த்து\nமீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்கார், 2 நாளில் 2 கோடி பார்வைகள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினி\nரஜினியை புகழும் ஹிந்தி நடிகர்\nஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது : ரஜினி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2015/10/05.html", "date_download": "2018-10-22T11:45:00Z", "digest": "sha1:NDYXNEIIBMSV4TERPZGO4GNYKBS67FTI", "length": 27541, "nlines": 190, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 05 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\n'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 05\n4. கிலாஃபத் முஸ்லிம் உலகின் குழப்பங்களுக்கு காரணமானதாக அமையாது அதன் ஸ்திரத்தன்மைக்கும், முழு உலகின் விமோசனத்திற்கும் காரணமாக அமையும் என புரிந்து கொண்டு முஸ்லிம்கள் கிலாஃபாத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.\nஇன்றைய ஊடகங்களின் சித்தரிப்புகளுக்கும், சிரியா, ஈராக் பிராந்தியத்திலிருந்து வெளிப்படும் அச்சுறுத்தலான காட்சிகளுக்கும் மாற்றமாக உண்மையான கிலாஃபத்தின் மீள் வருகை குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முஸ்லிம்களின் உண்மையான விமோசனத்திற்கும் அத்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த பிராந்தியத்தில் காலங்காலமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கைகள், விழுமியங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் அனைத்தையும் அது இயல்பாய் பிரதிபலிக்கக் கூடியதால் கிலாஃபத் அதனைச் சாதிப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. கிலாஃபத் அந்த மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும் துல்லியமாக புரிந்து கொண்டு அவர்களுடன் வாஞ்சையான கூட்டுறவுடன் இயங்கும் அரசியல் அலகாக நிச்சயம் செயற்படும். ஏனெனில் அரசியல் முதல் ஆன்மீக அம்சங்கள் வரை இம்மக்களுக்கிடையே நிலவும் பொதுவான நம்பிக்கைகளையும், உணர்ச்சிகளையும் ஒன்றுகுவிக்கும் காந்தமாக இஸ்லாம் எனும் தூய சிந்தாந்தமே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகிலாஃபத் வீழ்த்தப்பட்ட நிகழ்வு இஸ்லாமிய உலகின் அதிகாரமும், தலைமைத்துவமும் முழுமையாக முஸ்லிம்களின் கைகளிலிருந்து பறிபோனதிற்கு ஒப்பானது. அது உருவாக்கிய வெற்றிடம் காலணித்துவத்துக்கும், சர்வாதிகாரங்களுக்கும் எதிராக எழுந்து நிற்கும் திராணியை உம்மத்திடமிருந்து பறித்தது. விளைவு, சுயநலமும், நயவஞ்சகமும் நிறைந்த கொடிய தலைமைத்துவங்களின் கைகளில் முஸ்லிம் உலகும், அவர்களின் விவகாரமும் மாட்டிக்கொண்டு அழிவுகளுக்கு மேல் அழிவு, பலகீனத்திற்கு மேல் பலகீனமென எமது நிலை மாறிப்போனது.\nஇன்று உலகு எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளிலிருந்து உலகை மீட்டு உலகை ஆரோக்கியமானதோரு திசையில் வழிநடாத்துவதற்கு கிலாஃபாவால் மாத்திரம்தான் முடியும். ஏனெனில் நபி வழியில் உருவாகும் அந்த கிலாஃபத் மனித மூளைகளின் பலகீனங்களாலும், குறித்த நபர்களின் சுயநலன்களாலும் மக்களை வழிநடத்தாமல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைவனின் வழிகாட்டல்களாலும், சட்டங்களாலும் வழிநடாத்தும். மேலும் அல்லாஹ்(சுபு) அருளியுள்ள இறைத்தூது அனைத்து காலங்களுக்கும், அனைத்து சமூகப்பின்னணிகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஆளுமையுடன் காணப்படுவதால் அதனால் மாத்திரம் தான் மனிதகுலத்தை நேர்மையாகவும், நீதியாகவும் வழிநடாத்த முடியும்.\nஇத்தகைய ஆட்சி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதாக அமையாது மக்களால் தேர்ந்தெடுக்கப���்டதாய் அமைவதுடன் கலந்தாலோசை ஊடாகவும், உறுதியான நீதித்துறையின் ஊடாகவும் கலீஃபா உட்பட அனைத்துத் தரப்புக்களையும் சட்டத்தின் முன் சமமாக நடாத்தும். அது இன, குல வாதங்களின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறாத பிரஜா உரிமை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் யாவருக்கும் பொதுவாய் அமைந்த ஆட்சியாக விளங்கும்.\nபகுதி - 04 / பகுதி - 06\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண���டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. ���ள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக ந��...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=General&num=1526", "date_download": "2018-10-22T13:29:29Z", "digest": "sha1:NZH4S5UT5QLLSIWKSFZXBAGXAC7RPTIQ", "length": 4186, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nயாழ். பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டத்தில் இருந்து கலை­யாழி\nயாழ்ப்­பாணப்பல்­க­லைக்­க­ழகக்கலைப்­பீ­டத்தின் 37 ஆவது அணி­யி­னரின் (மூன்றாம் வருட அணி­யி­னரின்) வெளி­யீ­டாக அமைந்த கலை­யாழி என்ற மாதப் பத்­தி­ரி­கையின் வெளி­யீட்டு விழா 29.11. 2017 புதன்­கி­ழமை யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக கைலா­ச­பதி கலை­ய­ரங்கில் நடை­பெற்­றது.\nமூன்றாம் வருட மாணவர் பிர­தி­நிதி மகேந்­திரன் புதி­ய­ஜோதி தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகத் துணை­வேந்தர் பேரா­சி­ரியர் இ.விக்­னேஸ்­வ­ரனும் சிறப்பு விருந்­தி­ன­ராக கலைப்­பீ­டா­தி­பதி கலா­நிதி கே.சுதா­கரும் கலந்து கொண்­டனர்.\nபத்­தி­ரி­கைக்­கான வெளி­யீட்­டு­ரையை செஞ்­சொற்­செல்வர் கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் ஆற்­றினார். மதிப்­பீட்­டு­ரையை கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை பிரதி அதிபர் ச.லலீசன் வழங்­கினார். பத்­தி­ரி­கையின் முதற்­பி­ர­தியை கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் வெளி­யிட்டு வைக்க துணை­வேந்தர் இ.விக்­னேஸ்­வரன் பெற்­றுக்­கொண்டார்.\nபத்திரிகை ஆசிரியர் வி.மகா சேனன் நன்றியுரை நல்கினார். கலைப்பீட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-27783647.html", "date_download": "2018-10-22T12:17:13Z", "digest": "sha1:ACA5B22KMPH7BDLQDB5GHGBQ33ZDCJKA", "length": 5756, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "திருமண பந்தத்தில் இணையும் இந்திய கிரிக்கெட் வீரர் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதிருமண பந்தத்தில் இணையும் இந்திய கிரிக்கெட் வீரர்\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் நவம்பர் மாதம் 23ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.\nபுவனேஸ்வர் குமாரின் திருமண நிச்சயதார்த்தம், நுபுர் நகர் என்ற பெண்ணுடன் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 23ஆம் திகதி நாக்பூரில் திருமணம் நடைபெற இருப்பதால்,\nஅவர், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், 16ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என கூறப்படுகிறது.\nநவம்பர் 23ஆம் திகதி திருமணம் நடைபெறுவதைத் தொடர்ந்து, 26ஆம் திகதி அவரின் சொந்த ஊரான மீருட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புது��் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/mullum.php", "date_download": "2018-10-22T12:28:58Z", "digest": "sha1:JFSHJYCYS3WGAUAWQTIU6LAVAQ5GN3TB", "length": 16393, "nlines": 173, "source_domain": "rajinifans.com", "title": "Mullum Malarum (1978) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nதலைப்பிலேயே இலக்கிய மணம் கமழ் கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரட னான அண்ணனையும் பூப்போன்ற தங்கையை யும் 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பு குறிப்பிடு வதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்ப தையே அது குறிக் கிறதோ\nதன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத் திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கி றோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடு கிறார்.\nமேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும் பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ''நான் வரமாட்டேன், போ'' என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ''நீ என்னை அடிச்சுடுடா'' என்று கெஞ்சுவதும் அருமை.\nஎஞ்சினீயர் தன்னை மணந்துகொள் ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்... அப்பப்பா இத்தனையும் கொட்டி நடித் திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்\nசரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரி களுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.\n அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது 'படாபட்'டுக்கு வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.\nகாலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறா��் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத் துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி\nநான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத் திருக்கிறார் இளையராஜா. 'ராமன் ஆண்டாலும்' பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் 'லேலே... லேலே...' கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான 'மூட்' உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.\nஇதுவரை கதை -வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு...\nஎஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள்மூட்ட, ஒவ் வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல் வதா...\nநீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...\nஇனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்\nசொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரை யில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்\nஇளமையிலேயே தாய் - தந்தையரை இழந்த ரஜினி, கழைக் கூத்தாடியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் `டிராலி' டிரைவராக உயர்கிறார்.\nஅவருடைய ஒரே தங்கை ஷோபா. தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார், ரஜினி.\nஅந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு), கண்டிப்பானவர். அவர், ரஜினியை வேலையை விட்டு நீக்கி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் ரஜினி, அளவுக்கு மீறி குடிக்கிறார். அதனால், விபத்தில் சிக்கி, ஒரு கையை இழக்கிறார்.\nரஜினியிடம் அடைக்கலம் தேடி வரும் `படாபட்' ஜெயலட்சுமி, அவரை மணக்கிறார்.\nஇதற்கிடையே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சரத்பாபுவை தன் ��திரியாக நினைக்கும் ரஜினி, இந்தக் காதலை ஏற்கவில்லை. வேறு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்.\nஅண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாலும், சரத்பாபுவை மணக்க தீர்மானிக்கிறார், ஷோபா.\nசரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nகல்யாணத்துக்கு சில நிமிடங்களே இருக்கும்போது, ஷோபா மனம் மாறி ரஜினியிடம் ஓடி வருவார். \"அண்ணா நீதான் எனக்கு வேண்டும�'' என்று கதறுவார்.\nதங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போவார், ரஜினி.\nசரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார்.\nஇந்தப்படத்தில் ரஜினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. \"சூப்பர் ஸ்டார்'' பட்டத்துக்கு ஏற்ப, காளி என்ற கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.\nஷோபாவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது.\nசரத்பாபு, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும், பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.\n\"முள்ளும் மலரும்'' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த டைரக்டர் பாலசந்தர் பிரமித்துப்போனார்.\nஉடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை ஒரு பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வருகிறார், ரஜினி.\nமகேந்திரன், ஏற்கனவே சிவாஜியின் \"தங்கப்பதக்கம்'' படத்துக்கு வசனம் எழுதியிருந்தாலும், டைரக்ட் செய்த முதல் படம் \"முள்ளும்\nமலரும்.''இந்தப்படம், தரத்தில் மிக உயர்ந்ததாக விளங்கியது. வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.\nஇந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. படப்பிடிப்பு, மேல்நாட்டுப்படங்களுக்கு இணையாக விளங்கியது.\nஇசை அமைத்தவர் இளையராஜா. கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.\n\"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'', \"நித்தம் நித்தம் நெல்லுச்சோறு'', \"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....'' உள்பட எல்லாப் பாடல்களும் இனிமையாக ஒலித்தன.\n\"முள்ளும் மலரும்'', பல பரிசுகளை வென்றது. \"காலத்தால் அழிக்க முடியாத காவியம்'' என்று ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் போற்றப்படும் படங்களில் ஒன்று \"முள்ளும் மலரும்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=6", "date_download": "2018-10-22T13:11:01Z", "digest": "sha1:CW2SGZXCH2OZR3KSCL2QQ5CSFDEPXI45", "length": 14628, "nlines": 66, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nராஜபக்சே நண்ப��ின் குடும்ப விழா – கலந்து கொள்வாரா விஜய்\nகத்தி படம் ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் மிகவும் பெரிய பிரச்சனை ராஜபக்சேவின் நண்பர் கத்தி படத்தை தயாரிப்பது. பின் நாளடைவில் அப்பிரச்சனை வந்த வேகத்திலேயே போய்விட்டது.இப்போது ஒரு புது பிரச்சனை உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்கு இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போகிறார் என்பதே அது. அல்லிராஜாவின் தாயார் ஞானம்...\nமீண்டும் வருகிறார் ஐஸ்வர்யா ராய்\nஇந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.தற்போது உடல் எடையெல்லாம் குறைத்து மறுபடியும் நடிக்க ரெடியாகிவிட்டார், 'கான்டே, ஷுட் அவுட் லோகன்ட்வாலா, ஷுட் அவுட் வடாலா' ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா அடுத்து இயக்கப் போகும் 'ஜாஸ்பா' என்ற...\nபாலிவுட் ரேஞ்சில் விஜய்யின் அடுத்த படம்\nகத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும்.இப்புதிய படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான வேலைகள் செய்ய தொடங்கிய சிம்பு தேவன், இப்படத்தின் லொகேஷக்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம்.அதாவது விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு...\nகத்தி படத்தை பற்றி புதிய தகவல்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. சமீபத்தில் தான் இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பஸ்ட் லுக்கை அடுத்து இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும், எங்கு நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதோ தளபதி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி. கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 20ம் தேதி...\nஷாப்பிங்மாலில் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்\nசில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ���ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். ஒத்திகையில் கலந்து கொண்டுவிட்டு அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற ஸ்ருதிஹாசன், அங்கிருந்த அழகுசாதன கடைக்குள் நுழைந்திருக்கிறார். ஸ்ருதியைக் கண்டதும் உற்சாகமான அழகுசாதன...\n100 கோடி செலவில் தயாராகிறது விஜய்யின் கத்தி\nதமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இளைய தளபதி இரண்டாவது முறையாக முருகதாஸுடன் கைகோர்த்துள்ளதால், இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இப்படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு செய்தி கசிந்துள்ளது, இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இது தான் அதிக பட்ஜெட் படமாம். லைகா ப்ரோடைக்‌ஷன் சார்பில் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்...\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nமோகித் சூரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த இந்தித் திரைப்படம் ‘ஏக் வில்லன்’. படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இதன் மூலம் சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தையடுத்து இரண்டாவது இடத்தையும், அக்ஷய் குமார் நடித்த ‘ஹாலிடே’ படத்தையும் பின்னுக்குத் தள்ளியது....\nசூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்\nதமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் கமர்ஷியலாக மாபெரும் வெற்றியடையும். விஜய் என்றாலே மினிமம் கேரண்டி தான்.அதை மறுபடியும் நிருபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மக்கள் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகனாக இளைய தளபதி தேர்வானார்.விருதை வாங்கிய அவர் ‘ நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு தான் வரவேண்டும் என்று...\nசிறந்த புது முக நடிகை - நஸ்ரிய\nதமிழ் சினிமாவின் மிக கௌரவமான விருது வழங்கும் விழாவில் ஒன்று விஜய் அவார்ட்ஸ் .வருட வருடம் இந்த விருது விழாவுக்காக பல நட்சத்திரங்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருப்பார்கள் .அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ் விழாவில் விருதுகளை அள்ளி சென்றது யார் யார் என்று கீழே குறிப்பிட்டு இருக்கிறோம்..சிறந்த புது முக நடிகை - நஸ்ரிய (ராஜா ராணி)...\nவிஜய்யின் கோரிக்கையை ஏற்பாரா ஷங்கர்\nதனியார் தொலைக்காட்சி ஒன்று சென்னையில் விருது வழங்கும் விழாவை நடத்தியிருந்தது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய இளையதளபதி விஜய், மீண்டும் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று இயக்குனர் ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் விஜய் துப்பாக்கி ஸ்டைலில், ஐ ஆம் வெயிட்டிங் என்றும் கூறியுள்ளார்.ஷங்கர் இயக்கிய படத்தில் விஜய்க்கு பிடித்தது...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sholinghurnarasimhar.tnhrce.in/shrines-big-narasimhar-tamil.html", "date_download": "2018-10-22T12:57:56Z", "digest": "sha1:FO3MFXVDGW3CULSKYTL25QTACFE5R5OZ", "length": 3420, "nlines": 27, "source_domain": "sholinghurnarasimhar.tnhrce.in", "title": "அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் , சோளிங்கூர் .", "raw_content": "\nஅருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் :\nபெரியமலைக்கோவிலில் ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கிறார். யோகாசனம் ஸ்ரீசாளக்கிராமம மலை அணிந்துள்ளார். யோகபீடத்தில் தசாவதாரப் பட்டை விளங்குகிறது. இறைவன் திருவடிகளில் சூரிய சந்திரர்களின் நித்தியவாசம் சப்தரிஷிகளுக்கு கடிகைப் பொழுதில் நேரில் தோன்றிஅ ருள் புரிந்தார். சிறிய திருவடி என்னும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சங்குசக்கரம் அளித்தவர். பெருமாளுக்கு எதிர்புறத்தில் ஸ்ரீசேனை முதல்வர் நம்மாழ்வார் இராமானுஜம் உள்ளார். அடுத்து சப்தரிஷிகளும் கருடனும் உள்ளார்\nகருவறையில் சிலா வடிவில் ஸ்ரீயோக நரசிங்கப்பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறையில் கீழே அமைந்த பலகையில் சிறிய விக்ரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமான் ஆதிசேடன் சக்கரத்தாழ்வார் கண்ணன் கருடாள்வார் முதலிய மூர்த்திகள் உள்ளனர்.\nபெரிய மலையின் இடைப்பகுதியில் தாயாருக்கு தனிக்கோயில் இருந்தது. பெருமாளுக்கு அருகில் தாயார் (மூலவர்) உற்சவர் அமிர்தவல்லி ஆகியோர் அமைந்துள்ளனர். தாயார் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறாh.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079716", "date_download": "2018-10-22T12:53:50Z", "digest": "sha1:2EI4UOGTIBZZB2NBC5F4ZWPG732VELN2", "length": 14370, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "யு.பி.எஸ்.சி., தேர்வு | Dinamalar", "raw_content": "\nகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு 5\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 1\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nகனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம் ரிக்டர் 6.6\nபோனில் பேச அமைச்சர்கள் தயக்கம் 1\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 56\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 4\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 35\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 22\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 52\nமதுரை:மதுரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு ஏழு மையங்களில் நடந்தது.தேர்வு எழுத 1,674 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 541 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மற்றவர்கள் தேர்வு எழுதவில்லை. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் டி.ஆர்.ஓ., குணாளன் மற்றும் அதிகாரிகள் தேர்வு மையங்களை கண்காணித்தனர். சோதனைக்கு பிறகு தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்த��த வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92659.html", "date_download": "2018-10-22T12:22:13Z", "digest": "sha1:U6ILGYY2YFJGKI2AM7X7O646TFT6Q73G", "length": 3603, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அஞ்சலி!! – Jaffna Journal", "raw_content": "\nகலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அஞ்சலி\nதமிழகத்தின் முன்னாள் தலைவரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.\n“தமது வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியங்களாக பதிவு செய்தவர் கலைஞர். இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை கலைஞர் நடத்தியுள்ளார்” என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/96846-dear-oviya-fans-have-you-ever-imagined-about-julies-one-day-life.html", "date_download": "2018-10-22T12:23:31Z", "digest": "sha1:ZJ6AP3BCYFLKGYK7PQNQYYGQT72J2MLD", "length": 30566, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?! #BiggBossTamil | Dear Oviya fans, have you ever imagined about julie's one-day life!?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:06 (26/07/2017)\nஓவியா ரசிகர்களே... ஜுலியின் ஒருநாளைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா\n'பிக் பாஸ்' தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் மக்களிடம் பரபரப்பு எகிறிவருகிறது. கதிராமங்கலம், நீட், விவசாயிகள் போராட்டம், வளர்மதி, திருமுருகன் காந்தி என எல்லாம் பின்னுக்குச் செல்லும் அளவுக்கு 'பிக் பாஸ்' என்ற மகுடி, மக்களை எலிகளாக்கி பின்னால் ஓடவைத்துக்கொண்டிருக்கிறது. அட.... அரசியல்வாதிகளே ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்து தீயணைப்பு வண்டிக்கு போன் போட்டிருக்கிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாவற்றிலும் 'பிக் பாஸ்' வைரஸ் சுழன்று அடிக்கிறது. ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஓவியா ஆர்மியில் இணைந்து போராடி வருகின்றனர். 'என் தலைவி', 'செல்லம்', 'டார்லிங்', 'பச்ச மண்ணுடா' என விதவிதமான குரல்கள். அட... இந்தச் சமூகம் ஒரு பெண்ணை இ��்த அளவுக்கு நேசிக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது. சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். அதே பெண் குலத்தைச் சேர்ந்த ஜூலி, காயத்ரி, ரைசா, நமீதா எல்லாம் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள்\nஸ்கிரிப்ட் இல்லை எல்லாமே உண்மைதான் என்றே இருக்கட்டும். இவர்களை ஓவியா ரசிகர்கள் பார்ப்பதற்கும், காயத்ரி போன்றோர் ஓவியாவைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் காயத்ரி பேசுவதைவிட நீங்கள் ஆபாசமாகப் பேசுகிறீர்கள், காயத்ரி நடந்துகொள்வதைவிட மிகவும் ஆதிக்க மனோபாவத்துடன் நடந்துகொள்கிறீர்கள். வீடியோ ஆதாரங்களைக் காட்டியும், 'தாங்கள் செய்ததில் என்ன தவறு காயத்ரி பேசுவதைவிட நீங்கள் ஆபாசமாகப் பேசுகிறீர்கள், காயத்ரி நடந்துகொள்வதைவிட மிகவும் ஆதிக்க மனோபாவத்துடன் நடந்துகொள்கிறீர்கள். வீடியோ ஆதாரங்களைக் காட்டியும், 'தாங்கள் செய்ததில் என்ன தவறு தங்கள் வார்த்தைகள் அவ்வளவு ஆபாசமா தங்கள் வார்த்தைகள் அவ்வளவு ஆபாசமா' என ஒப்புக்கொள்ளாத காயத்ரி அண்ட் கோ. ஓவியாவுக்கு எதிராக காயத்ரி, ஜூலி, நமீதா, ரைசா எனக் குழு மனப்பான்மையோடு இயங்குவது போலத்தான், நீங்கள் இங்கு அந்த காயத்ரி குழுவுக்கு எதிராக இயங்குகிறீர்கள்.\nசினிமா, சின்னத்திரை காட்சிகளை நிஜ சம்பவத்துடன் தொடர்புபடுத்தி அங்கதம் செய்யும் மீம்ஸ் என்பது கற்பனைத்திறனின் நவீன உச்சம். பார்த்ததும் சிரிக்கவோ, சிந்திக்கவோ செய்யும் மீம்ஸ்களில் வலம் வரும் ஜாலி கேலிகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. ஆனால், அவற்றில் வன்மத்தைப் புதைப்பது எவ்வளவு அநீதி.. ஜுலி, காயத்ரி போன்றோரின் அந்தரங்கம், தனிப்பட்ட குணங்களை விமர்சிக்கும் கருத்துகளைப் பரப்புவது நியாயமா ஜுலி, காயத்ரி போன்றோரின் அந்தரங்கம், தனிப்பட்ட குணங்களை விமர்சிக்கும் கருத்துகளைப் பரப்புவது நியாயமா எத்தனை ஆபாச மீம்ஸ்கள், எத்தனை எத்தனை வக்கிர வசவுகள் எத்தனை ஆபாச மீம்ஸ்கள், எத்தனை எத்தனை வக்கிர வசவுகள் இவ்வளவு வக்கிரமான நாம்தான் காயத்ரியின் வார்த்தைகளில் ஒழுக்கம் வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.\n21-ம் நூற்றாண்டில் ’தேவடியா’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொள்ளவேண்டும் என்பது பெரும் விவாதத்துக்குரியது. ஆனால், அதை சகட்டுமேனிக்கு பெண்கள் மீது பிரயோகிப்பது என்ன மனநிலை ஆண் போட்டியாளர்களான ஷக்தி, ஆரவ், கணேஷ், சினேகன் ஆகியோரும் ��தற்கு விதிவிலக்கில்லைதான். அவர்களும் மகா மட்டமாகவே பேசப்படுகின்றனர். ஆனால், இந்த வசைபாடல்களில் ஆண்களுக்கான பாதிப்புகள் சொற்பமே ஆண் போட்டியாளர்களான ஷக்தி, ஆரவ், கணேஷ், சினேகன் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கில்லைதான். அவர்களும் மகா மட்டமாகவே பேசப்படுகின்றனர். ஆனால், இந்த வசைபாடல்களில் ஆண்களுக்கான பாதிப்புகள் சொற்பமே ஆண் போட்டியாளர்கள் 'பிக் பாஸ்' முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால், அவர்களுக்கான வாழ்க்கை எப்போதுபோலவே இருக்கும். ஆனால், பெண்களுக்குச் சூழலும் சுற்றமும் அப்படியா இருக்கிறது ஆண் போட்டியாளர்கள் 'பிக் பாஸ்' முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால், அவர்களுக்கான வாழ்க்கை எப்போதுபோலவே இருக்கும். ஆனால், பெண்களுக்குச் சூழலும் சுற்றமும் அப்படியா இருக்கிறது பெண்களை எடுத்த எடுப்பிலேயே அவளுடைய கேரக்டர் மற்றும் குடும்பத்தை நடுத் தெருவுக்கு இழுப்பதே கலாசாரமாக காலம்காலமாக தொடர்கிறது.\nசற்றே யோசியுங்கள்.... சமூக, பொதுவெளிகளில் கொட்டப்படும் அத்தனை வார்த்தைகளையும் வக்கிரங்களையும், 'பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியில் வரும் அந்தப் பெண்கள் சந்திக்க நேரிடும். இப்போதே அந்தப் பெண்களின் குடும்பத்தினர் சங்கடங்களை எதிர்கொண்டும் மனம் புழுங்கிக்கொண்டும்தான் இருப்பார்கள். 'பிக் பாஸ்' முடிந்து வீடு திரும்பும் ஜுலியின் ஒரு நாள் எப்படி இருக்கும் அவருடைய வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் என அவருடைய நாள்கள் இனி எப்படி இருக்கும் அவருடைய வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் என அவருடைய நாள்கள் இனி எப்படி இருக்கும் பொது இடங்களில் ஜுலியைப் பார்க்கிறவர்களின் அணுகுமுறை எவ்வாறாக இருக்கும் பொது இடங்களில் ஜுலியைப் பார்க்கிறவர்களின் அணுகுமுறை எவ்வாறாக இருக்கும் நாளை ஜூலிக்கு ஏற்படும் சிக்கல்களில் முக்கியமானவை அவருடைய திருமண வாழ்க்கை. அவருடைய காதலன்/கணவன் இந்த அழுத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்வாரா நாளை ஜூலிக்கு ஏற்படும் சிக்கல்களில் முக்கியமானவை அவருடைய திருமண வாழ்க்கை. அவருடைய காதலன்/கணவன் இந்த அழுத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்வாரா 'பிக் பாஸ்' தடயங்கள் பின்னாள்களில் ஜுலியின் மணவாழ்க்கையில் எங்குமே பிரதிபலிக்காதா\nநம்முடைய ஒருநாள் கேளிக்கைக்கும் 100 நாள் 'பிக் பாஸ்' கூத்துகளுக்கும் ஒருவர��ன் வாழ்நாள் முழுவதுமே மன அழுத்தமாக மாறக்கூடிய அபாயம் சரியா கோடி கோடியாக கொள்ளை அடித்தவன், கொலை செய்தவன் எல்லாம் பதவி, பந்தா எனத் திரிவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுவான கோபம், பொறாமை போன்ற அடிப்படை மனிதக் குணங்களை ஒரு செயற்கை சூழலில் வெளிப்படுத்துபவரை மாநிலமே வரிந்துகட்டி வசைபாடுவது சரியா கோடி கோடியாக கொள்ளை அடித்தவன், கொலை செய்தவன் எல்லாம் பதவி, பந்தா எனத் திரிவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுவான கோபம், பொறாமை போன்ற அடிப்படை மனிதக் குணங்களை ஒரு செயற்கை சூழலில் வெளிப்படுத்துபவரை மாநிலமே வரிந்துகட்டி வசைபாடுவது சரியா இதற்கு முன்பு எந்த மோசடிப் பேர்வழியை, ஊழல் அரசியல்வாதியை, குற்றம்புரிந்த நபர்களை இப்படி ஒருங்கிணைந்து விமர்சித்திருக்கிறோம் இதற்கு முன்பு எந்த மோசடிப் பேர்வழியை, ஊழல் அரசியல்வாதியை, குற்றம்புரிந்த நபர்களை இப்படி ஒருங்கிணைந்து விமர்சித்திருக்கிறோம் இதற்கு முன்பு எவருக்கும் காட்டாத இப்படியொரு கடுமை இந்தச் சில பெண்கள் மீது கொட்டப்படுவது ஏன்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் என நம்முடைய உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும் சூழலில், அவற்றை எதிர்த்துப் பேசாமல், 'பிக் பாஸே' வாழ்க்கை என ஒட்டுமொத்த சமூகமும் விவாதிப்பது, இன்னுமொரு அடிமைத்தனம் ஆகாதா 'பிக் பாஸ்' போட்டியாளர்களை விரோதியாகப் பாவித்து, வன்மத்தை வளர்த்தபடி இருக்கும் நீங்கள், நாளை நேரில் அவர்களைச் சந்திக்க நேர்கையில் அதையே அவர்களிடம் கொட்ட நேரிடும். பொது எதிரியாக்கிய பிறகு எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்; அதில் தவறே இல்லை என்பது இன்று சகஜமாகிவிட்டது. அது பெண்ணாக இருந்தால் இன்னும் மோசம். ஃபேஸ்புக், ட்விட்டர், மீம்கள், வீடியோக்கள் எனப் பொதுத்தளங்களில் பெண்களை மட்டமாகப் பேசுவது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். மனவக்கிரங்களைப் பொதுத்தளங்களில் கொட்டித்தீர்க்க யாருக்கும் உரிமை இல்லை; அது சட்டப்படி குற்றமும்கூட.\nஏற்கெனவே, பொதுத்தளங்களில் இருக்கும் பெண்களை இம்மாதிரியாகப் பேசும் சூழல் உள்ள சமூகமே இது. இதனை எதிர்த்துப் பலர் போராடி வருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த வீரியம் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியை அசைத்துப் பார்க்க போதுமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் பல பெண்களுக்குப் பாலியல் மிரட்டல் விடுக்கும் சூழல் உள்ள சமூகத்தில்தான் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nகாயத்ரி, ஜூலி, ரைசா, நமீதா ஆகியோரை வசைபாடி பெண் மீதான இந்தச் சமூகம்கொண்ட மனவக்கிரத்தையே தீர்த்துக்கொள்கிறது. இந்த வசைப் பாடல்கள் அனைத்துமே தொடரும் பெண் மீதான காழ்ப்புணர்வே. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியால் போட்டியாளர்கள் மட்டும் அம்பலமாகவில்லை, நாமும் நம் வக்கிரமும்தான் மக்களே... நாம்தான் காயத்ரி ரகுராம்... நாம்தான் ஜூலியானா. ஆனால், நாம் விரும்பி வியந்து கொண்டாடும் ஓவியாவாக நாம் ஒருபோதும் நடந்துகொள்வதில்லை என்பதே கசப்பான நிதர்சனம்\n'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதி��ாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/10-foods-high-in-selenium-019698.html", "date_download": "2018-10-22T11:50:46Z", "digest": "sha1:MGUYVTZS7BFKOOVMMIHXO4CZTKFTKRUG", "length": 18518, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "நமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா | செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநமது உடலுக்கு அத்தியாவசியமான செலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nசெலினியம் சத்து நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்து. இது விட்டமின் ஈ உடன் இணைந்து செயல்பட்டு நமது உடலை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து காக்கிறது. மேலும் இந்த செலினியம் தான் அயோடின் சத்துக்கு உறுதுணையாக இருந்து நமது உடல் மெட்டா பாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. இந்த செலினியம் தாது விட்டமின் சி சத்தை மறுசுழற்சி செய்து நமது உடலின் ஒட்டுமொத்த செல்களின் கட்டமைப்பை பாதுகாக்கிறது.\nசெலினியம் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் மாதிரி செயல்பட்டு குளுதாதயோன் என்ற பொருளை உருவாக்குகிறது. இது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியமான செல்லுலார் கூறுகளை தனி மூலக்கூறுகள், கனமான தாதுக்கள் மற்றும் லிப்பிட் பெராக்சைடு பாதிப்பிலிருந்து காக்கிறது.\nஉங்கள் உடலில் போதுமான செலினியம் தாது இல்லாவிட்டால் தைராய்டு கோளாறுகள், ஆண் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மை, மன அழுத்தம், இதய நோய்கள், வலிமை குறைந்த நோயெதிர்ப்பு மண்டலம், புற்று நோய் அபாயம் போன்றவை ஏற்படுகிறது.\nமேலும் இந்த தாது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தைராய்டு சுரப்பி மற்றும் கல்லீரலில் இரு���்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. எனவே செலினியம் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது நமக்கு நல்லது.\nசரி வாங்க செலினியம் அடங்கிய உணவுகள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லாருக்கும் தெரியும் முட்டையில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது என்பது. அதே மாதிரி முட்டையில் செலினியம் தாதுவும் அடங்கி உள்ளது. 1 பெரிய அளவு முட்டையில் 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இந்த அளவு தினசரி தேவையில் 21 %ஆகும். இதைத் தவிர முட்டையில் பாஸ்பரஸ், விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் ரிபோப்ளவின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.\nபூஞ்சை காளானில் அதிக அளவு செலினியம் சத்து உள்ளது. 100 கிராம் காளானில் 11.9 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. தினசரி அளவில் இது 17% ஆகும். மேலும் இதில் நியசின், காப்பர், பொட்டாசியம், ரிபோப்ளவின், விட்டமின் டி மற்றும் சி போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.\nபால் சம்பந்தப்பட்ட பொருளான சீஸில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் சீஸில் கிட்டத்தட்ட 15 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 20% ஆகும். செலினியத்தை தவிர இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ போன்றவைகளும் உள்ளன.\n6-8 பிரேசில் நட்ஸில் 544 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 100% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இதில் 30% நார்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், போன்றவைகள் உள்ளன. ஆனால் இது அதிக கலோரி என்பதால் குறைந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.\nஓட்ஸிலும் அதிக அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் ஓட்ஸில் 34 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. மேலும் இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், குறைந்த கொழுப்பு, மற்றும் நல்ல சேச்சுரேட் கொழுப்புகளும் அடங்கியுள்ளன.\nமாட்டின் கல்லீரலில் அதிகப்படியான செலினியம் உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 91.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது ஒரு தினசரி தேவையான அளவில் 131% ஆகும். மேலும் மாட்டிறைச்சியில் பாஸ்பரஸ், காப்பர், இரும்புச் சத்து, போன்றவைகளும் உள்ளன. ஆனால் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் இதை குறைத்து சாப்பிடுவது நல்லது.\nசிக்கன் புரதச் சத்து மற்றும் செலினியம் அடங்கிய அற்புதமான உணவு. 100 கிராம் சிக்கனில் 27.6 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 39% தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் சிக்கனில் நியசின், விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் உள்ளன.\nடூனா மீனில் அதிக அளவில் செலினியம் அடங்கியுள்ளது. 100 கிராம் டூனா மீனில் 80.4 மைக்ரோ கிராம் செலினியம் தாது உள்ளது. இதுவே நமது தினசரி தேவையில் 115% பூர்த்தி செய்கிறது. மேலும் டூனா மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், குறைந்த கலோரிகள், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன.\nசால்மன் மீனிலும் நிறைய அளவு செலினியம் தாது உள்ளது. 100 கிராம் சால்மன் மீனில் 41.4 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 59% ஆகும். கலோரிகள் இல்லாத இந்த மீனில் குறைந்தளவு கார்போஹைட்ரேட், அதிக அளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் உள்ளன.\nவான்கோழியில் புரோட்டீன் மற்றும் செலினியம் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் வான்கோழி கறியில் 22.8 மைக்ரோ கிராம் செலினியம் அடங்கியுள்ளது. இது தினசரி அளவில் 33% ஆகும். இதில் மேலும் குறைந்த அளவு சேச்சுரேட் கொழுப்பு, கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான பாஸ்பரஸ், ரிபோப்ளவின் அடங்கியுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: உணவு சிக்கன் முட்டை காளான்\nசெலினியம் சத்து அடங்கிய 10 வகையான உணவுகள்\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nடாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது\nநஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15024959/Nehru-Gardens--Central-to-run-the-Metro-Railway-at.vpf", "date_download": "2018-10-22T12:51:29Z", "digest": "sha1:BESCYHHYFIPFZII5UJNXZKTJYDW66FCW", "length": 15490, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nehru Gardens - Central to run the Metro Railway at the end of this month || நேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு + \"||\" + Nehru Gardens - Central to run the Metro Railway at the end of this month\nநேரு பூங்கா - சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயிலை இயக்க வாய்ப்பு\nநேரு பூங்கா - சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.\nநேரு பூங்கா - சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று தொடங்கினார்.\nசென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியின் ஒரு பகுதியாக ஷெனாய்நகர் - நேரு பூங்கா 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே நிறைவடைந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் இருந்து பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், சென்னை வந்தார். ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த அவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் வரவேற்றார்.\nபின்னர் கே.ஏ.மனேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், பாதுகாப்பு ஆணையர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- சுரங்கப்பாதையில் எத்தனை நாட்கள் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளர் கள்\nபதில்:- ஷெனாய் நகர் - நேரு பூங்காவின் 2-வது பாதை மற்றும் நேரு பூங்கா - சென்டிரல் இடையே இரண்டு பாதைகளிலும் இன்று (நேற்று) தொடங்கி 2 நாட்கள் ஆய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம். ஆக 4 நாட்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளோம்.\nகேள்வி:- சுரங்கப்பாதையில் எந்த மாதிரியான ஆய்வுகள் செய்யப்படுகிறது\nபதில்:- சுரங்கப்பாதையில் முதலில் டிராலியில் சென்று அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிப்பார்த்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சுரங்கப்பாதையில் தீ விபத்தை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சுரங்கப்பாதையில் தீ வைத்து பார்க்கும் ஆய்வையும் மேற்கொள்ள இருக்கிறோம்.\nகேள்வி:- சுரங்கப்பாதையில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது\nபதில்:- ஷெனாய்நகர் - சென்டிரல் இடையே 2-வது பாதையில் 5.6 கிலோ மீட்டரும், நேரு பூங்கா- சென்டிரல் இடையே 1-வது வழிப்பாதையில் 2.5 கிலோ மீட்டர் உள்ளிட்ட 8.1 கிலோ மீட்டர் தூரமும் மற்றும் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே 4.5 கிலோ மீட்டர் தூரமும் ஆய்வு செய்யப்பட உள்ளது.\nகேள்வி:- ஆய்வு அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்\nபதில்:- ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே 2-வது வழிப்பாதைக்கான சான்றிதழை ஓரிரு நாட்களில் வழங்க முடியும். பிற பகுதிகளில் செய்யப்படும் ஆய்வு பற்றிய அறிக்கையை ஒரு வாரத்தில் வழங்க முடியும்.\nகேள்வி:- நேரு பூங்கா- சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் எப்போது ரெயில் இயக்கப்படும்\nபதில்:- ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால், அவற்றை சரிசெய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தான் முடிவு செய்யும். எப்படியும் இம்மாத இறுதியில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஅப்போது மெட்ரோ ரெயில் சுரங்கப்பணி பொதுமேலாளர் வி.கே.சிங், இயக்குனர்கள் (கட்டுமானம்) ராஜீவ் நாராயணன் திரிவேதி, (இயக்குதல்) நரசிம் பிரசாத், (நிதி) சுஜாதா ஜெயராஜ், இணை-இயக்குனர் (மக்கள்- தொடர்பு) எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது\n4. பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி\n5. என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/23003630/1009429/rafale-dealindiacentral-government.vpf", "date_download": "2018-10-22T12:10:55Z", "digest": "sha1:MGDLPXGEXI7QO6VGYJSZ2VRHIVSD74F2", "length": 14363, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "ரபேல் போர் விமான விவகாரம்: \"யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை\" - மத்திய அரசு விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரபேல் போர் விமான விவகாரம்: \"யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை\" - மத்திய அரசு விளக்கம்\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 12:36 AM\nமாற்றம் : செப்டம்பர் 23, 2018, 03:28 AM\nபிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய அரசு விடுத்த���ள்ள அறிக்கையில்., இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள டாசால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு விமான உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎந்த நிறுவனத்துக்குப் போர் விமானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததில் மத்திய அரசுக்கு, எந்தவித பங்கும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் முடிவுக்கே அது விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, கூறியதாக வெளியான செய்திகள், எந்த சூழ்நிலையில் தெரிவிக்கப்பட்டது என கவனமாக பார்க்க வேண்டியுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் டாசால்ட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், இருவேறு தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஏற்பாடு என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\n\"ரிலையன்ஸ்-ஐ ஒப்பந்தத்தில் நாங்கள் இணைத்தோம்\" - ஃபிரான்சின் டசால்ட் நிறுவனம் விளக்கம்\nரபேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனத்தை, ஒப்பந்தத்தில் தங்களது நிறுவனம் இணைத்ததாக, டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இந்த விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக அம்பானியின் ரிலையஸ் நிறுவனத்தையும் ஒப்பந்தத்தில் இந்தியா சேர்த்துள்ளதாக கூறியுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு\nபணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...\nசெம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்\nஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ\nபீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nபாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் மர்ம மரணம்\nபாலியல் புகாரில் சிக்கிய, முன்னாள் பேராயர் பிராங்கோ முல்லகலுக்கு எதிராக, வாக்குமூலம் அளித்தவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nபக்தர்களின் கருத்துகளை கேட்காமலேயே மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுகிறது - பந்தள அரண்மனை ராஜா\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என பந்தள அரண்மனை ராஜா சசிவர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2010/09/twit.html?showComment=1284088397478", "date_download": "2018-10-22T13:25:53Z", "digest": "sha1:JKLFKA2LOEGE3RBNBB24HRKWAONYK2JU", "length": 9557, "nlines": 111, "source_domain": "arts.neechalkaran.com", "title": "டிவிட்டருக்குத் தெரியுமா காமெடி வாசனை? - மணல்வீடு", "raw_content": "\nHome » நகைச்சுவை » நகைச்சுவைகள் » டிவிட்டருக்குத் தெரியுமா காமெடி வாசனை\nடிவிட்டருக்குத் தெரியுமா காமெடி வாசனை\n\"அந்த பெரிய நடிகரோட டிவிட்டர யாருமே மதிக்கிறதில்லையாமே\n இங்க வந்தும் தெலுங்கு பட ஹீரோவோட டிவிட்டையே ரீமேக் பண்ணிக்கிட்டுயிருக்கிறாரு.\"\n\"நம்ம அரசரைப் பார்த்து சண்டைக்கு வா சண்டைக்கு வானு எதிரிகள் டிவிட்டரில் கூப்பிடுறாங்க, அரசர் சண்டைக்கு கிளம்பிட்டாரா\n\"இல்ல டிவிட்டரை தடை செஞ்சுட்டாரு\"\nஅமைச்சர்: நம்ம மீனவர்கள் எல்லாம் கடலிருந்து காப்பாத்துங்கனு டிவிட் செய்றாங்க. இப்ப என்ன செய்யப் போறீங்க\nபொறுப்புள்ள போலீஸ்: அந்த டிவிட்டை ரீடிவிட் செய்யப் போறேன்\n\"டேய் நாளைக்கு பரீட்சைய வச்சுக்கிட்டு டிவிட்டார்ல என்னப் பண்ணுற\n\"டிவிட்டார்ல வாத்தியாருக்கு ஐஸ் வச்சுகிட்டுயிருக்கிறேன்.\"\n\"வக்கீல் சார், கடன்காரவுங்க எல்லாம் டிவிட்டர்ல என்னை டார்ச்சர் செய்றாங்க, இதுக்கு ஏதாவது சட்டப்படி செய்ய முடியுமா\n\"உங்க டிவிட்டர் ஐ.டி. சொல்லுங்க. போன வாட்டி வந்தப்ப நீங்க கன்சல்டன்ஷி பீஸ் கொடுக்கல.\"\n\"என்னங்க ஒரே டயலாக்கை ஒன்பது மாசமா டிவிட்டுறீங்க\n\"பொது இடத்தில எது பேசினாலும் எங்க தலைவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வணக்கம் சொல்லித்தான் ஆரம்பிப்பேன், பாழப்போன டிவிட்டார்ல எவனோ 140 எழுத்துக்கு மேல எழுதவிட மாட்டிக்கிறான் அதான் வணக்கம் சொல்லியே வீணாப்போச்சு.\"\nஅமைச்சரின் மனைவி: அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல்ல டிவிட்டரைப் போய் சேர்த்துயிருக்கீங்க\nஅமைச்சர்: அப்பத்தான் அத்தியாவசியப் பொருட்கள் விலை கூடவில்லை அப்படின்னு அறிக்கைவிட முடியும்.\n\"மெகாசீரியல் டை���க்டர் டிவிட்டர்ல பண்ணுற அலம்பல் தாங்கமுடியல\"\n முழுசா ஒரு டிவிட் செய்யக் கூட வருஷக் கணக்கா இழுக்குறாரா\n\"ச்சேச்சே இன்னும் எழுதுறதுக்குள்ளையும் விளம்பரமாக கொடுத்துக்கிட்டுயிருக்காரு\"\n\"எப்படிங்க பரிச்சைப் பேப்பரை வச்சே இவரு டிவிட்டரா வருவாருன்னு சொல்றீங்க\n\"பக்கத்துல எழுதுரவனோட பேப்பர எடுத்து ரீஷேர் செய்றாங்க \"\nஇளமை விகடனில் எழுதியவை இங்கு ரீஷேர்[மீள்] பதிவாக\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஏன் நம்ம கூட கூட்டணி கிடையாதுன்னு அந்தக் கட்சியில அறிவிச்சுட்டாங்க...ட்விட்டர்ல போதுமான பலம் இல்லையாம்...இது எப்படி இருக்கு..உங்களோட ட்விட்டர் ஜோக் எல்லாம் ஏ கிளாஸ்.அன்புடன் ஆர்.வி.எஸ்.\n@RVS உங்கள் கற்பனையும் அற்புதம்\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/66770/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:48:33Z", "digest": "sha1:GZRIJPTIE6OUTSZPYUHJYERU52BFH7QE", "length": 10386, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: அரசியல் சமூகம் நிகழ்வுகள்\nநாளைய பொழுது – கவிதை\nபிறப்பு வாழ்வு இறப்பு மழை வெயில் பனி போகம் ரோகம் யோகம் இயந்திரத்துடன் வேலை செய்து எந்திரன் ஆனேன் – நாளைய பொழுது நல்ல பொழுதுதாகுமென்று இன்றைய படு… read more\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\n“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அத��காரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சி… read more\nகாட்டுக்கு விறகு வெட்ட சென்ற விறகுவெட்டி களைத்துப்போய் அவன் மரத்தடியில் உட்கார்ந்தான். அப்போது கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான். இது இந்த… read more\nசிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா \nஅறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.… read more\nஊழல் நரேந்திர மோடி சிபிஐ\nகெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரி… read more\nதுறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே நாஸ்திகர் ஒருவர் வந்தார். அவர் வழிபாடுகளை எல்லாம் இழிவுபடுத்திப் பேச… read more\nஹார்மோன் ஊசி போட்டு கறக்கும் பாலில் என்ன ஆபத்து \nபண்ணைகளில் கறவை மாடுகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன உண்மை தெரிந்து கொள்ளுங்கள். Th… read more\nவிருந்தினர் பசுமைப் புரட்சி கருத்தாடல்\nதிருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது –\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்… read more\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nகிராமத்து விளையாட்டுக்கள் : சங்கவி\nஇரு கவிதைகள் : இராமசாமி கண��ணண்\nகுழந்தைக்கு ஜுரம் : தி.ஜானகிராமன்\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nஅர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/poems/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-10-22T13:13:10Z", "digest": "sha1:OM3YGSFDEWYMNY6Q3RLH4BW7DNRSG4SP", "length": 5348, "nlines": 98, "source_domain": "oorodi.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nஎனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி\nகவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை\nஎனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி\n8 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\nதுரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம். »\n10:50 முப இல் ஐப்பசி 8, 2006\nசிவாஜி சொல்லுகின்றார்: - reply\n2:23 பிப இல் ஐப்பசி 8, 2006\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=7", "date_download": "2018-10-22T13:25:04Z", "digest": "sha1:54SR6HP3P7TODFP67IFJUWJ2QHNN6XJD", "length": 14733, "nlines": 66, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து வருகிறார். தன் காதலன் யார் என்பதையும், யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார். ஆனால் தற்போது பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட ராணாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதிலிருந்து ராணா தான் இவர் காதலர்...\nநடிகை ஜியா கானின் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ´கஜினி´ ஹிந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ´நிஷாப்த்´, ´ஹவுஸ் புல்´ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் துப்பாட்டாவால் தூக்குபோட்டு ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள...\nபிரபல நடிகையின் கணவர் மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்\nசினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார். இது குறித்து மும்பை மத்வா பொலிஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங்...\nதமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் டாப் ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு தள்ளியிருந்தார். இதனால் இவருக்கு பின் வந்த நடிகர்கள் எல்லாம் இன்று பெரிய நடிகராகிவிட்டனர்.பாலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற குயீன் படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தாவை அணுகியுள்ளனர்....\nநம்ப வேண்டாம்.. இதுவரை நடக்கவில்லை\nநான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பது வதந்தி என்று நடிகை நடிகை அஞ்சலி கூறியுள்ளார். ´சேட்டை´ படத்திற்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடிக்கிறார் அஞ்சலி. சிலமாதங்கள் காணமல் போய், ஊடகங்கள் பரபரப்பாக தேட, சித்தி ஆட்கொணர்வு மனுபோட கடைசியில் தலையை வெளியில் காட்டினார் அஞ்சலி. சிங்கம் 2 ���டத்தில் குத்தாட்டம் போட்டதோடு மீண்டும் காணாமல் போனார்....\nஎனக்கு முடியாது - 2 கோடி வேணும்\nசமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார். இதற்கிடையில் ‘அல்லுடு சீனு’ என்ற படத்தில் மட்டும் புதுமுக...\nஎதிர்ப்பையும் மீறி நடிக்கிறார் - 1 கோடி நஷ்டமாம்\nடைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நாளை (3-ந் திகதி) துவங்குகிறது. இதற்காக அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வருகிறார். இது எதிர்ப்பு கோஷ்டியை ஆத்திர மூட்டியுள்ளது. களஞ்சிளம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை அஞ்சலியை நாயகியாக நடிக்க வைத்து எடுத்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாதியிலேயே அந்த...\nஅஜீத்துடன் மோதும் அதிரடி வில்லன் ராஜசிம்மன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார் அஜீத். அதோடு அந்த கேரக்டர்களையே ஹீரோ, வில்லனாகவும் கதை பண்ணியிருந்தார். அதையடுத்து தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்திலும் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார். ஆனால் ஹீரோ-வில்லனாக...\nஅக்சய்குமாருடன் ஜோடி சேர போட்டி போடும் அக்சய்குமாருடன் ஜோடி சேர போட்டி போடும் தீபிகாபடுகோனே-அசின்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: இந்தியில் 2010ம் ஆண்டு அக்சய்குமார் நடிப்பில் வெளியான படம் ஹவுஸ்புல். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் அதையடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்த அக்சய்குமார், இப்போது ஹவுஸ்புல் படத்தின் 3-ம் பாகத்திலும் நடிக்கிறார். முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய...\n – மனோ சித்ரா பேட்டி\nகதாநாயகி என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும், முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும். இதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால் நான் கதாநாயகியாக நடிக்க வந்திருக்க மாட்டேன். தங்கையாகவே நடித்திருப்பேன் என்கிறார் மனோசித்ரா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ… * அவள் பெயர் தமிழரசி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் உங்களை பார்க்க முடியவில்லையே ஜெய்யுடன் நான் நடித்த அவள் பெயர் தமிழரசி ரொம்ப நல்ல படம்...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/04/best-life-successful-motivational-words.html", "date_download": "2018-10-22T13:09:19Z", "digest": "sha1:J7RAPNNBMEBR5R2SP675NG6JJ6OY3KAS", "length": 6852, "nlines": 181, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "Best Life successful Motivational Words in Tamil # 1 - Superb inspirational Quotes", "raw_content": "\n1. நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்..\n2. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது... அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை..\n3. சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகம் இருக்கும்...\n4. எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..\n5. விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது...\n6. தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது..\n7. வாய்ப்புகள் விலகும் போ��ு அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்..\n8. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்..\n9. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்..\n10. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்..\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/06/32.html", "date_download": "2018-10-22T13:11:19Z", "digest": "sha1:LOP7EF7IYUGVKU5ZXNODWHRNLXXYMBWH", "length": 10640, "nlines": 135, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-32", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , கவிதை , சமூகம் , தொடரும் இம்சைகள்-32 , நிகழ்வுகள் , மொக்கை\n//கடமையைய் செய் பலனை எதிர்பாராதே//\nகடமையை செய் என்பதே நீங்க பெறும் ஊதியத்திற்கு உங்களின் கடமையை சரியா செய்யுங்க என்பதே. இந்தியா நாட்டில் உள்ள பேலீஸ்சு, அரசு ஊழியர்கள் போன்று கடமைக்கு தரப்படும் ஊதியத்தை விட,மக்களிடம் லஞ்சம் வேறு வாங்கி கொடுமை செய்யாதீர்கள் கொள்ளையடிக்காதீர்கள் என்பதாகும்.\nகடமையைய் செய் பலனை எதிர்பாராதே என்று உங்களுக்கு ஓதியவர்களும் நல் நோக்கம் கொண்டோர் இல்லை.\nஉழைப்பு நம்மை ஒரு போதும் கைவிடாது\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=11205", "date_download": "2018-10-22T12:38:43Z", "digest": "sha1:262IGZDVPBBQWPN2YSO5AXWIZFBCK4QG", "length": 19480, "nlines": 313, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\n37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன\nமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்\nபைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்\nதிக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.\n நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ\n36: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்\nமீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்\nமூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.\nமாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.\n நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பா���த்தில் அமர்ந்தவளே முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079591", "date_download": "2018-10-22T12:55:15Z", "digest": "sha1:SJQBIY6CLQKAWZZ72MWUOO3YKPWWHTIR", "length": 15596, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "விருதை நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி| Dinamalar", "raw_content": "\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 1\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 6\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 11\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 28\nபட்னாவிஸ் மனைவிக்கு ரொம்ப தைரியம் 28\nஇன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22 6\nகாங்., கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வரமுடியாது: சல்மான் ... 14\nஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகம் 1\nபா.ஜ.,வில் காங்., மூத்த தலைவர்கள் 12\nநைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி 4\nவிருதை நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி\nவிருத்தாசலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஒரு நாள் நீதிமன்ற பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன், வழக்கறிஞர்கள் சரவணன், இப்ராகிம், மணிகண்டராஜன், அப்துல்லா, சிவாஜிசிங், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சாமிசீனு, ரங்கநாதன், புஷ்பதேவன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.வழக்கறிஞர் அருள்குமார் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள், சமூக வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக, கருணாநிதி உருவப் படத்திற்கு மலர்துாவி, இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வே��்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/23805-more-money-in-dates-cultivation.html", "date_download": "2018-10-22T12:25:14Z", "digest": "sha1:DNHUUDHCHB6FWJOZUAT56OR72FDTDRSS", "length": 7622, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம் | More money in dates cultivation", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்\nதருமபுரி மாவட்டத்தில் பேரீச்சை மரங்களை வளர்த்து வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி அதிக லாபம் கண்டுவருகிறார் கிருஷ்ணாபுரத்தைச் சேந்த விவசாயி ஒருவர். வறட்சி நேரத்திலும் ஒரு மரத்திற்கு அறுபதாயிரம் ரூபாய் வரை லாபம் தரும் பேரிச்சை சாகுபடி பற்றி பார்க்கலாம்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: சகோதரன், தாய்க்கு சிறை\nரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n11 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: சகோதரன், தாய்க்கு சிறை\nரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/02/blog-post_57.html", "date_download": "2018-10-22T12:17:44Z", "digest": "sha1:TNBHT6KL3UUOXOXMXBFC5M5RAJ4NSZ7Z", "length": 10846, "nlines": 252, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nasiriyarplus ECS பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு\nபள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு\n'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nதமிழகம் முழுவதும், மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும்.கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது.\n0 Comment to \"பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/20213505/1009192/Vasanthakumar-condomns-karunas-Speech.vpf", "date_download": "2018-10-22T13:16:27Z", "digest": "sha1:YP4KCVXOQC4POTUDDSLBAGXOQFAYXWXY", "length": 9661, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு\" - வசந்தகுமார், காங்கிரஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு\" - வசந்தகுமார், காங்கிரஸ்\nபதிவு : செ���்டம்பர் 20, 2018, 09:35 PM\n\"அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம்\"\nமுதலமைச்சர் குறித்து கருணாஸ் பேசியது தவறு என்றும், அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., வசந்தகுமார் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை\nதனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங���கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுகவுடன், காங்கிரசுக்கு உண்மையான உடன்பாடு இல்லை - தம்பிதுரை\nதிமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\n39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78507.html", "date_download": "2018-10-22T11:45:46Z", "digest": "sha1:KMPBSWO3VN6XZM5T6PEO2EHUJBICF6IE", "length": 6594, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய வைபவ்..! : Athirady Cinema News", "raw_content": "\nபூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய வைபவ்..\nவால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் சச்சி திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றி அவர் கூறும்போது, “எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த படங்களை பார்த்தாலே தெரியும்” என்றார்.\nமேலும், “வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத ரொமாண்டிக் காமெடி திரைப்படம் வித்தியாசமான திரைப்படம் ஒன்றும��� இல்லை. என் படத்திலும் ஒரு நாயகன், ஒரு நாயகி மற்றும் ஒரு வில்லன். நாயகன் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர், ஒரு எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் படத்தின் கதை.\nஆனால், அதை படமாக்கிய விதம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். காமெடி நடிகர் சதீஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. இந்த படத்தை வால்மேட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீதரும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78859.html", "date_download": "2018-10-22T12:28:54Z", "digest": "sha1:JQLWHX3Y3GH7R42KUYYNDPTBAS62WTGY", "length": 7446, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\nசிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது. இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n’கெட்டவன்’ படத்தை சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஆனால் இப்போது இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறவே அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன். அதன் படி இயக்குனர் பூபதிபாண்டியனிடம் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். ஆனால் நான் தனுஷை நேரில் ச��்தித்துப் பேசவேயில்லை.\nஇதற்கிடையே சிம்பு நாமே இந்தப்படம் பண்ணலாம் என மறுபடி கூறினார். எனவே அதற்கு தயாரானேன். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் கருதிக் கொண்டு சிம்பு என் மீது கோபப்பட்டார். அங்கிருந்து தான் இப்படத்திற்கான பிரச்சினை தொடங்கியது.\nசிம்புவும் நயன்தாராவும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத்தெரிந்து ஒரு வி‌ஷயம், முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nதிருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் ‘நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதல் -அமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு கூட இருக்கிறது’ என கூறினார்.\nஇதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்” இவ்வாறு இயக்குனர் நந்து கூறியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/manitha-14-11-2017/", "date_download": "2018-10-22T13:12:17Z", "digest": "sha1:5R5HFYXY6FMZEU3OUC3ULHS5UDSEOWKY", "length": 7835, "nlines": 42, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்தை வெளிப்படுத்தும் – பாரிய மனிதப் புதைகுழி ஈராக்கில் கண்டுபிடிப்பு", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியத்தை வெளிப்படுத்தும் – பாரிய மனிதப் புதைகுழி ஈராக்கில் கண்டுபிடிப்பு\nஈராக்கில் 400 உடல்கள் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடி���்கப்பட்டுள்ளது. அவற்றில் 15 ஆயிரம் உடல்கள் வரை புதைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோதல இடம்பெறும் பகுதிகளில் இருந்து உள்ளூர் மக்கள் தப்பிச்செல்ல முயற்சிக்கையில் அவர்களைப் பிடித்துக்கொன்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.\nகடந்த ஆண்டு பிரபல செய்தி நிறுவனம் ஒன்று 72 இடங்களில் இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் பாரிய மனிதப்குழிகளை கண்டறிந்து, அவற்றில் 5 ஆயிரத்து 200 முதல் 15 ஆயிரம் உடல்கள் வரை புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.\nஇந்த புதைகுழிகள் குறித்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.\nஇப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து பெரும்பான்மையான நகரங்களை, ஈராக் படைகள் சண்டையிட்டு மீட்டு விட்டன.\nஅப்படி மீட்கப்பட்ட நகரங்களில் ஒன்று, ஹவிஜா. இந்த நகரம், ஈராக் தலைநகரம், பாக்தாத்தில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நகரம், கடந்த மாதம்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வீழ்ந்தது.\nஇந்த நிலையில் அந்த நகரத்தில் 400 உடல்கள் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்ட ராட்சத சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சவக்குழியில் புதைக்கப்பட்ட உடல்களில் சில சாதாரண உடையுடனும், சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை விதிக்கிறபோது அணிவிக்கிற உடையுடனும் (ஐம்ப்சூட்) காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nஹவிஜா நகரையொட்டி அமைந்திருந்த விமானப்படை தளத்தைத்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றுகிற களமாக பயன்படுத்தி வந்துள்ளதாக கிர்குக் ஆளுநர் ராகன் சேட் தெரிவித்துள்ளார்.\n« பாலியல் அடிமைகளாக இலங்கைச் சிறுமிகள் – சவுதி இளவரசி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n(Next News) தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு »\nரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது\nசோவியத் ரஷியா அதிபராக இருந்த மிக்கேல் கார்பச்சேவுக்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுக்கும் இடையே 1987–ம் ஆண்டு டிசம்பர்Read More\nஇந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு பாகிஸ்தான் நடவடிக்கை\nகுஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அர��ிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.Read More\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்\nதைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி\nநெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்\nகாஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு\nஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்\nபெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\nபார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0411082018/", "date_download": "2018-10-22T13:11:57Z", "digest": "sha1:XGZREL4B2P4GEGUZXXE774K5KXZKPDUP", "length": 5582, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் நேற்று(வெள்ளிக்கிழமை) புதிய காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீ பரவல் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன் இந்த ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 300 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n« வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணம் குறைகின்றது (Previous News)\n(Next News) கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா – பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2012/02/", "date_download": "2018-10-22T13:02:21Z", "digest": "sha1:HDNVSZWB46ASD4WW6J263NFZ7GXYBZKH", "length": 19012, "nlines": 190, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nFebruary, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n2012 ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள்\n21ம் நூற்றான்டின் முக்கிய நோய் மனஅழுத்தம் அதிர்ச்சி தகவல்.....\nஇந்த ஆண்டு டிசம்பர் 12ல் உலகம் அழியுமா அறிவியல்பூர்வமாக கணித்து சொல்லும் தளம்\nபடுக்கையில் பாம்புகளுடன் மசாஜ் - படங்கள்\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nஇங்கிலாந்தில் குழந்தை பெற்ற ஆண் தாய்\n10 மாதங்களில் மீண்டும் எழுந்த ஜப்பான் படங்கள்\nகமல் - ஜாக்கி சான் இணையும் \"தலைவன் இருக்கிறான்\"\nசினிமாவில் ''what if '' என்பது ......\nமலையாள நண்பர்கள் மனம் திறக்க ஒரு மடல்...\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோ��ாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி\nரபேல் விமானம்: என்ன தேவை\nஇந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சிய��ல், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.\nமன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன\n126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச…\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE-27779242.html", "date_download": "2018-10-22T11:34:52Z", "digest": "sha1:RGLF36TTAAXSQGUK4KPDXK4IF7YY5DQU", "length": 5793, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "நாடு பூராகவும் எரிபொருள் நெருக்கடி! பெருந்தொகை வருமானம் பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம் - NewsHub", "raw_content": "\nநாடு பூராகவும் எரிபொருள் நெருக்கடி பெருந்தொகை வருமானம் பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஇலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவிய எரிபொருள் நெருக்கடியால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நல்ல வருமானம் கிடைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஎரிபொருள் நெடிக்கடி ஏற்பட்ட நான்கு நாட்களில் மேலதிகமாக 422 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநாடு பூராகவும் 37 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்பாடு உள்ளது. இதில் 32 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் தேவையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே பூர்த்தி செய்கிறது. எஞ்சிய தொகையினை ஐஓசி நிறுவனம் வழங்கி வருகிறது.\nகடந்த 3ம் திகதி நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் கடந்த 4ம், 5ம், 6ம் திகதிகளின் அதிகப்படியான எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\n4ம் திகதி 44 இலட்சம் லீற்றர் பெற்றோலும், 5ம் திகதி 10 இலட்சம் லீற்றர் பெற்றோலும், 6ம் திகதி 38 இலட்சம் லீற்றர் பெற்றோலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nவழமையை விடவும் குறித்த நான்கு நாட்களில் 26 இலட்சம் லீற்றர் பெற்றோல் மேலதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகூட்டுத்தபானத்தினால் விநியோகிக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 16 ரூபா இலாபம் கிடைக்கின்ற நிலையில் 26 இலட்சம் லீற்றர் பெற்றோலுக்கு 422 இலட்சம் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2797&sid=80a31fd77290dd681864349aaad1caf6", "date_download": "2018-10-22T13:15:56Z", "digest": "sha1:ERSKGCURUTWSOMYTZGTXFSJPTQWWNCIU", "length": 30047, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படல��ம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பால��் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=a466682b5d96d35dbb544c190f81ba93", "date_download": "2018-10-22T13:19:49Z", "digest": "sha1:BCAQ4ARSOBEV32MAAKS7ZI24SANQUOAG", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்��ாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கல��க் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடு��்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண���டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema?page=8", "date_download": "2018-10-22T13:21:11Z", "digest": "sha1:2W6WYVX5IWAVT6PK3QDGUIUW5KWROTSX", "length": 14590, "nlines": 66, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nபாலியல் தொல்லை : பிரீத்தி ஜிந்தா புகார்\nநடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக பிரீத்தி ஜிந்தா பொலிஸ் நிலையத்தில் புகார்...\nபுதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: நயன்தாரா தற்போது தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம்ரவியுடன் ‘தனி ஒருவன்’ படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...\n(சென்னை ) தமிழ�� சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும்...\nதெலுங்கு திரையுலகம் தான் என் வீடு – ஸ்ரேயா கூறுகிறார்\n(சென்னை)தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: ‘இந்திரலோகத்தில நா. அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய காரணத்தால் தமிழ்த் திரையுலகில் இருந்தே ஒதுக்கப்பட்டவரானார் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தாலும், பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த...\nசூர்யாவின் வில்லனாக நடிக்கிறார் மைக் மோகன்\n(சென்னை ) தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்: மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். திடீரென அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது. அவரும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றக் காலில் நின்று பல வருடங்கள் நடிக்காமலேயே...\nஇளையதளபதி விஜய் தனது பண்பாலும்,பாசத்தாலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தைக்கொண்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் இல்லாத கிராமமோ, நகரமோ தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லாம். ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாத இயல்பான தனது நடிப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ,ரஜினிக்கு இருந்த்தைப்போல் உண்மையான பல தரப்பு...\nசிம்புவைத் தேடி எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை வம்புக்கு இழுத்தவர் ரஜினியின் மகள் மற்றும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா தான்.ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொ��ுப்பாளார் ‘ நீங்கள் சிம்புவிடம் ஒன்றை நிறுத்த சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்’ என்று கேட்டதற்கு ‘இனி தயவு செய்து பாடாதே என்று சொல்வேன்’ என்று கூறினார். இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும்...\nநடிகை த்ரிஷா ஈ.சி.ஆர். ரோட்டில் படுகொலை...கொலையாளிகளை தேடும் படலம் தீவிரம்\nநடிகை த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. கொலையாளி யார் அவர்கள் ஏன் த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் தல55 படத்தின் கதை.கெளதம்...\nஎன் கவர்ச்சியை எப்படி வெளியிடலாம்: ஸ்ருதி முறைப்பாடு\nதன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் யவடு. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியானது. இந்நிலையில் யவடு திரைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால், முன்பு தமிழகத்தில் தான் அது திருவிழா போல இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. 'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. இன்று ரஜினி...\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\n���ேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZx7&tag=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-22T11:48:11Z", "digest": "sha1:2YHKSBC7SOHCAR6CFW6VNOS44IOMIB4E", "length": 6763, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தயானந்த ஜோதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nஆசிரியர் : யோகி சுத்தானந்த பாரதியார்\nபதிப்பாளர்: சென்னை : ஆர்ய ஸமாஜ் , 1992\nவடிவ விளக்கம் : (188+8) 196 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nயோகி சுத்தானந்த பாரதியார்(Yōki cuttāṉanta pāratiyār)ஆர்ய ஸமாஜ்.சென்னை,1992.\nயோகி சுத்தானந்த பாரதியார்(Yōki cuttāṉanta pāratiyār)(1992).ஆர்ய ஸமாஜ்.சென்னை..\nயோகி சுத்தானந்த பாரதியார்(Yōki cuttāṉanta pāratiyār)(1992).ஆர்ய ஸமாஜ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில�� உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/10038", "date_download": "2018-10-22T12:55:55Z", "digest": "sha1:XFKIVXRFGZMZEI3LPFILXLECHBKYMSAG", "length": 8315, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > மருத்துவ குறிப்பு > சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nசர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.\nசிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.\nதற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.\nகோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.\nஇட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சே���ியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.\nமரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்\nதோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் தக்காளி\nமுருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119720", "date_download": "2018-10-22T13:24:06Z", "digest": "sha1:MXGFIWO4G6KJMSLALLBSBQIYDPLHF7YG", "length": 6893, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nகோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை\nஉடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹால் ஆகிய இடங்களில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவு 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு இரவு 1 மணி வரையிலும், அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி மரியாதை கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் சிஐடி காலண�� ராஜாஜி ஹால் 2018-08-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராஜாஜி ஹால் தயராகுகிறது – கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/108783", "date_download": "2018-10-22T13:23:52Z", "digest": "sha1:GLD3Z6PNJOLUOXJPR2HEUECO64DPU7MV", "length": 5150, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 30-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nவரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய மாப்பிள்ளை... வச்சு செய்த மர்ம நபர்கள்\nவைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகாதலியை நினைத்து இளைஞரின் தவிப்பு... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்\nகச்சேரி நடக்கும் போது சின்மயி அம்மா செய்த ரகளை, முதன் முறையாக கூறிய ரகுமானின் சகோதரி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nஅஜித்-முருகதாஸ் பிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகும்பகோணத்தில் குழந்தைகள் இறந்த விஷயம் கேள்விபட்டு அஜித் எடுத்த முடிவு- இதுவரை வெளிவராத தகவல்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2016/06/", "date_download": "2018-10-22T13:28:28Z", "digest": "sha1:XBWK4F3MXBIF433OKPSRCOXLZXV2IWRU", "length": 4524, "nlines": 51, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "June 2016", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.\nஉங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது\nஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம்.\nரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் :\n“ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஅதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-22T12:15:54Z", "digest": "sha1:YNQLCE73N3GCPWZVZEE4LVAELUBXXMJA", "length": 25880, "nlines": 63, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "பவர்புல் பெண்மணி பல்கீஸ்பானு! - போர் செய்யும் பேனாக்க���் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nபில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி. கையில் 3 வயது குழந்தை இருந்தது. ஈத் பண்டிகைக்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.\nஅப்போதுதான் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள், தேடித்தேடி அழிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அந்த தினத்தில் அவரது ஊரிலிருந்தால் தாக்கப்படுவோம் என்ற செய்தி கிடைத்தது. அதனால் மசூதி, ஆதிவாசிகள் குடியிருப்பு என்று மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். தாய், 2 தங்கைகள், தாய் மாமாவின் 2 பெண்கள், அப்பாவுடன் பிறந்த அத்தையின் பிள்ளைகள் என்று ஈத் பண்டிகைக்காக வந்திருந்த சொந்தங்கள் எல்லோரும் மரணத்திற்கும், மானத்திற்கும் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் இரவில் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலால் பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவரது 3 வயது பெண் குழந்தை தலையில் கல்லால் அடித்து அவர் கண்முன்னே கொல்லப்பட்டாள். அதற்கு முன்பாக அவரது தங்கைகளும், தாய் மாமா பெண்களும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் இவர் சாட்சி. அதன் பிறகு பலரால் இவரும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இறந்து போய் விட்டார் என்று கருதி அந்தக் கும்பல் அவரை அந்த இடத்தில் விட்டுச் செல்கிறது.\nசில மணி நேரங்கள் கழித்து சில சடலங்கள் அந்த இடத்தில் கிடப்பதாக ‘‘அறிந்து கொண்ட’’ காவல்துறை அங்கே வருகிறது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார். மார்ச் 4ஆம் தேதி ல��ம்ஹேடா காவல் நிலையத்தில் குற்றவாளிகளில் தெரிந்தவர்களின் பெயரைச் சொல்லி , மற்றவர்களின் எண்ணிக்கையை சொல்லி அடையாளம் காட்ட முடியும் என்று புகார் கொடுக்கிறார்.\nமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கையில் குற்றவாளிகள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை. சரியாக ஓராண்டு கழிந்த பிறகு, 2003ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி போலீஸ் இதுகுறித்து ஒரு அறிக்கை கொடுக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் லிம்ஹேடா நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைக்கிறது.\nமனித உரிமை ஆணையத்தின் உதவி\nஅதற்குப்பிறகு, ஏப்ரல் மாதம் அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தை நாடுகிறார். ஆணையத்தின் உதவியோடு உச்சநீதிமன்றத்தில், லிம்ஹேடா காவல்துறையின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; சிபிஐ விசாரணை வேண்டும்; இந்த வழக்கை கண்டுகொள்ளாத, திரித்துக் கூறுகிற குஜராத் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார். இதற்கிடையில் குஜராத் குற்றப் புலனாய்வுத்துறை இவரை துன்புறுத்துகிறது. மீண்டும் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் சிபிசிஐடி துன்புறுத்தலைக் கைவிட வேண்டுமென்றும், சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறது.\n2004ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகள் 12 பேரை சிபிஐ கைது செய்தது. அதனடிப்படையில் பிப்ரவரி 11ஆம் தேதி சிபிஐ இடைக்கால அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கிறது. அந்த அறிக்கையில் ‘‘குஜராத் மாநில காவல்துறை அப்பட்டமாக அத்துமீறி இருக்கிறது; கடுமையான குற்றங்களை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் காவல்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்படுகிறார்கள். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட 20 பேர் – அதில் 6 போலீஸ்காரர்களும், 2 டாக்டர்களும் அடங்குவர். அதன் பிறகு அந்த மாநிலத்தில் இருந்த காவல்துறை மூலமாகவும், குற்றவாளிகள் மூலமாகவும் பில்கிஸ் பானுவும் சாட்சிகளும் மிரட்டப்படுகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு பில்கிஸ் பானுவிற்கும் சாட்சிகளுக்கும் ���த்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.\nஅதன் பிறகு மே 12ஆம் தேதி சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. கூடவே, இந்த வழக்கை குஜராத்தில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்கிற கருத்தையும் அது சொல்கிறது. ஜூலை மாதம் மீண்டும் பில்கிஸ் பானு இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டதோடு அவருக்காக வாதாட மத்திய அரசாங்கம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. 12 குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்தப் பெண் தொடர்ச்சியாக 20 நாள் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார். மீண்டும் 2006 ஆகஸ்ட் மாதம் அவரை குறுக்கு விசாரணை செய்கிறார்கள். அத்தனைக்கும் பிறகுதான் 2008 இல் இந்த வழக்கில் மும்பை செசன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பு சொல்கிறது. ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேரும் குற்றவாளிகள். அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் இறந்து விட்டார். அது தவிர 5 போலீஸ்காரர்கள் மற்றும் 2 டாக்டர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து 2009, 2011 காலத்தில், சிபிஐ தரப்பு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களில் குழந்தையை அடித்துக் கொன்ற, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. அதேபோன்று குற்றவாளிகள் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மேல்முறையீடு செய்கிறார்கள்.\nஇந்த வழக்கின் தீர்ப்புதான் கடந்த மே 4 வியாழனன்று வழங்கப்பட்டது.\nமரண தண்டனையை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால் 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியதோடு ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்த 2 டாக்டர்கள் உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.\n15 ஆண்டு காலம் துயரங்களை பெரும் பாரமாய்ச் சுமந்து கொண்டே இந்தப்போராட்டத்தை நடத்திய பில்கிஸ் பானுவின் உறுதி பாராட்டத்தக்கது. அதேசமயம் இந்த தீர்ப்பும் பில்கிஸ் பானுவின் போராட்டமும் வேறு சில விஷயங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.\nஇதுபோன்று கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்ட பல வழக்குகளில் கேட்பதற்கு ஆளின்றி மறைந்து போனது ஏராளம்.\nகேட்பதற்கு ஆளிருந்தாலும், பயத்தாலும் மனப்பிறழ்வாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற அவ நம்பிக்கையாலும் அதை சகித்துக் கொண்டு எங்கோ மறைந்து வாழும் எண்ணிக்கை அதிகம். இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு அம்சம், குற்ற நிகழ்வைவிட குற்றத்தின்பால், குற்றமிழைத்தவர்களின்பால் – பாதிக்கப்பட்டவர்களின் பால் – அரசு நிர்வாகமும், நீதிமன்றமும் கடைப்பிடித்த அணுகுமுறை.\n* தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கொடுத்த புகாரில், காவல் நிலையத்தில் எந்தவிதச் சலனமுமின்றி குற்றவாளிகளின் பெயரை நீக்கி விட்டு, கதை எழுதுவது போல் முதல் தகவல் அறிக்கை எழுத வைத்தது எது\n* இப்படி காவல்துறையினர் கொடுத்த ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை நீதிமன்ற நடுவர் தள்ளுபடி செய்தது ஏன் நிகழ்ந்தது\n* பாதிக்கப்பட்ட ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகும், மாநிலத்திலிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அந்தப் பெண்ணை மிரட்டியதும், நீ இந்த வழக்கை விசாரிக்காதே என்று உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அளவிற்கு அந்தத்துறையின் மனிதத்தன்மைகளை அழித்ததும் யார்\n* உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், சாட்சிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னே உள்ள வலுவான சக்தி எது நியாயமாகவும், சுயேச்சையாகவும் இந்த வழக்கு நடந்து விடக்கூடாது என்று கருதியவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் தானா நியாயமாகவும், சுயேச்சையாகவும் இந்த வழக்கு நடந்து விடக்கூடாது என்று கருதியவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் தானா அரசுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாதா\n* குற்றவாளிகளில் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சார்ந்தவர்கள் (அது இயல்பு) தவிர மற்றவர்கள் என்ன காரணத்திற்காக இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டார்கள்\nஇதற்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. அதுதான் மதவெறி. பிற மதத்தினரை கொலை செய்யும் வெறி.\nகொஞ்சம் கொஞ்சமாக நஞ்சூட்டப்பட்டு ரத்தமும் சதையும் சிந்தனையும் சீழ்பிடித்துப் போன கொல்லும் வெறி.\nமதவெறி அபாயம் ஒரு மாநிலத்தில் காலூன்றி விட்டால் அது எவ்வித சம்பந்தமும் இல்லாத, எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் தனக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு குடும்பத்தை வெட்டிக் கொலை செய்ய வைக்க���றது. தன் தங்கையைப் போன்ற – தன் மருமகளைப் போன்ற பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்துவதை நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அது ஏற்க மறுக்கிறது. இத்தனையும் செய்வதற்கு அரசு, காவல்துறை, நீதித்துறை, குற்றப்புலனாய்வுத்துறை ஒவ்வொன்றும் ஆதரவாக நிற்க நிர்ப்பந்திக்கப்படுகிறது; பயிற்றுவிக்கப்படுகிறது. குற்றவாளிகளின் பெயரெழுதாமல் விட்ட காவல்துறை, தவறான மருத்துவ ஆவணங்களை கொடுக்க துணைபோன அரசு மருத்துவர்கள், 14 பேர் கொல்லப்பட்ட ஒரு வழக்கை கூட காவல்துறை சொல்லி விட்டதே என்பதற்காக கண்மூடி ஏற்றுக் கொள்கிற நீதிமன்ற நடுவர், தன்னுடைய குடும்பத்தில் 14 பேரை பறி கொடுத்த துயரத்தில் இருக்கிற ஒரு பெண்ணை குற்றவாளிகளுக்கு எதிராகப் பேசாதே என மிரட்டும் குற்றப்புலனாய்வுத்துறை, புகார் செய்தவரையும் சாட்சி சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டிவிடுவதாய்ச் சொல்லும் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் -இவையெல்லாம் ஒற்றைப்புள்ளியில் இணைகின்றன.\nமதவெறி ஏற்றப்பட்டால் எந்தப்பாவமும் அறியாத யாரையும் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை மிகக் குரூரமானது; ஆபத்தானது; இது ஆரம்பத்திலேயே துடைத்தெறியப்பட வேண்டும்.\nநாகரீக சமூகம் என்று தன்னை அழைத்துக் கொள்கிற எந்த ஒரு சமூகமும் இத்தகைய பேரழிவு தனக்கு எப்போதும் வரப்போவதில்லை என அமைதியாய் இருப்பது தற்கொலை செய்வதற்கு சமம். அதை விட முக்கியமாக தானும் தற்கொலை செய்து கொண்டு சமூகம் மொத்தத்தையும் பொசுங்கிச் சாக விடுகிற குரூரம்.\nஇந்த கலவரங்கள் நடந்த போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. அவர் தான் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை, ‘‘நாய்க் குட்டிகள் இறந்தால் வருத்தப்படாமல் இருக்க முடியுமா’’ என்று பேசியவர். இப்போது பிரதமரான பிறகு வேதம் ஓதுகிறார். முஸ்லிம் பெண்களுக்காக முத்தலாக் பிரச்சனையை ஊர் ஊருக்கு பேசித்திரியும் நரேந்திர மோ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/70835-ae-dil-hai-mushkil-movie-review.html", "date_download": "2018-10-22T12:25:00Z", "digest": "sha1:CVY6HBQQSOSQLDHUHC3ZB74Z7RZUW6ZG", "length": 22867, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி | Ae Dil Hai Mushkil Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:27 (28/10/2016)\nபாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி\nலவ்... ரிலேஷன்ஷிப்... பிரேக் அப் என பாலிவுட்டுக்கு பழக்கப்பட்ட ரூட்டிலேயே இன்னொரு வெர்ஷன் காதலை கரண் ஜோகர் காட்டியிருக்கும் படம் தான் 'ஏ தில் ஹை முஷ்கில்'\nஎம்.பி.ஏ படிப்புக்காக லண்டன் வரும் அயான் (ரன்பீர் கபூர்) பப் ஒன்றில் அலிஸேவை (அனுஷ்கா சர்மா) சந்திக்கிறார். இருவரும் தங்களின் ஃபேமிலி, லவ் ப்ரேக்கப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். காதல் இல்லை வெறும் நட்பு தான் என அனுஷ்கா சொன்னாலும் ரன்பீருக்கு அனுஷ்கா மேல் காதல். பழைய காதலர் அலி (ஃபவத் கான்) திரும்பி வந்ததும் ரன்பீருக்கு டாட்டா சொல்லி அனுஷ்கா திருமணம் செய்து கொள்கிறார். அந்த சமயத்தில் என்ட்ரி ஆகி ரன்பீருடன் பழகி அவர் மேல் காதலில் விழுகிறார் கணவரை விவாகரத்து செய்த சாபா (ஐஸ்வர்யா ராய்). இந்த நால்வரின் காதல், நட்பு, அழுகை, காதல் ஃபீலிங்குகள் தான் மீதிக் கதை.\nகரண் ஜோகருக்கு ரொம்ப பழக்கப்பட்ட ரொமான்ஸ், பிரேக்கப் களம், இதுவரை பாலிவுட்டில் பார்த்து பார்த்து சலித்த அதே ரிலேஷன்ஷிப் பிரச்சனைகள் தான் கதை. டீத்தூள் அதே தான். ஆனால் ரன்பீர், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய் என போர்டுக்கு புதுப் பெயிண்ட் அடித்திருக்கிறார் கரண்.\nமிகவும் குழந்தை மனசுக்காரப் பையனாக, ஒவ்வொரு விஷயத்துக்கு வீதியில் புரண்டு அழுது புலம்புவது, 'ஏன் உனக்கு என் மேல காதல் வரல' என அனுஷ்காவை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதுமான கதாப்பாத்திரம் ரன்பீருக்கு. 'என் வாழ்க்கைல எல்லாத்தையும் விட நீ தான் முக்கியம். ஆனா, உன்ன நான் லவ் பண்ணல' என ரன்பீருக்கு தன் உணர்வைப் புரியவைக்க முயற்சி செய்யும் ரோல் அனுஷ்கா சர்மாவுக்கு. மிகவும் தெளிவான எழுத்தாளர் பாத்திரம் ஐஸ்வர்யா ராய்க்கு. படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களான இந்த மூவரின் பெர்ஃபாமென்ஸ் தான் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். குறிப்பாக ரன்பீர், அனுஷ்கா சர்மாவின் திருமணத்துக்கு செல்லும் காட்சிகள் அத்தனை அழகு.\nஇன்னொரு ஸ்பெஷல் படத்தின் வசனங்கள். ஐஸ்வர்யா ராயின் முன்னாள் கணவராக வரும் ஷாரூக் கானிடம் (அலியா பட்டும் ஒரு கேமியோ பண்ணியிருக்காங்க பாஸ்) ரன்பீர் 'எப்பிடி நீங்க இவங்க வேணாம்னு சொன்ன பின்னால கூட லவ் பண்றீங்க அது உங்கள வீக் ஆக��கிடாதா அது உங்கள வீக் ஆக்கிடாதா எனக் கேட்பார். 'அது தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் விஷயம், எதையும் எதிர்பார்க்காத காதல்... காதலைக் கூட. எனக்கே எனக்குனு மட்டும் அந்தக் காதல் இருக்கும்’ என்பார் ஷாரூக். 'திடீர்னு உங்க கன்னத்தில் யாராவது அறைஞ்சா எப்படி இருக்கும், அந்த அறை தான் காதல்', 'நாம யாரைக் காதலிப்போம்னு நாம முடிவு எடுக்க முடியாது. ஆனா, அந்த லவ்ல இருந்து வெளிய வரணும்னு தோணுச்சுனா, வெளிய வர்றதுக்கான முடிவ எடுக்க முடியும்', 'காதல் ஒரு உணர்வு.. ஆனா, நட்பு அமைதி .நமக்குள்ள இருக்கும் அமைதிய நான் என்னைக்கும் இழக்க விரும்பல' இப்படி படம் முழுக்க எக்கச்சக்க காதலுக்கான தெளிவுறை வசனங்கள். ஆனால் அதுவே தான் அலுப்பையும் தருகிறது.\nபடம் முழுக்க காதல் பற்றி ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விளக்கம் செல்வது, கடைசியா என்ன சொல்ல வர்றீங்க பேய் இருக்கா இல்லியா, இல்ல அதுக்கு எதாவது அறிகுறி இருக்கா பேய் இருக்கா இல்லியா, இல்ல அதுக்கு எதாவது அறிகுறி இருக்கா என கேள்வி கேட்க வைக்கிறது. அதிலும் கடைசி ட்விஸ்டாக கேன்சரை நுழைத்து கேசரி கிண்டுவது அநியாயம் ப்ரோ. ப்ரீத்தம் இசையில் எல்லா பாடல்களும் பின்னணி இசையும் அள்ளுகிறது.\nஇந்த மனசு தான் எவ்வளவு கஷ்டமானது என்பதை சொல்லவந்து ஜாங்கிரி சுத்தி குழப்பியடிக்கும் கதை தான் அவ்வ்வ் ரகம், மத்தபடி வீ ஃப்ரெண்ட் யூ\" கரண் ஜோகர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண் - அமிர்தசரஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுக்கிய சாட்சி மர்ம மரணம் - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்\nகணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்\nடி.ஜி.பி உறவினர் காரில் திருட்டு பைக்கில் வந்து மோதல் - அடம்பிடித்து நண்பனை சிறைக்கு அழைத்துச் சென்ற கொள்ளையன்\n வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்\n’ - கலெக்டர் ஆபீஸுக்கு 18 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்த அம்மா கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் தூத்துக்குடி விசைப் படகு - நாட்டுப் படகு மீனவர்கள் பிரச்னை\nவருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி\nநிலத்தகராறு - உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பி\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி\nதூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைப் பாய்ந்துவந்து காப்பாற்றிய பெண்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/3262/", "date_download": "2018-10-22T13:07:31Z", "digest": "sha1:VQUPMUWDBBPXXYJ6NJWO2LBPBR7BP27S", "length": 10776, "nlines": 150, "source_domain": "pirapalam.com", "title": "என் அப்பா திருந்திவிட்டார், தெறி படம் குறித்த ரசிகனின் உருக்கமான விமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்��ோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome Gossip என் அப்பா திருந்திவிட்டார், தெறி படம் குறித்த ரசிகனின் உருக்கமான விமர்சனம்\nஎன் அப்பா திருந்திவிட்டார், தெறி படம் குறித்த ரசிகனின் உருக்கமான விமர்சனம்\nதெறி படம் நேற்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 16 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.\nமேலும், இப்படத்திற்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வருகின்றது, தற்போது ஒரு ரசிகர் எழுதிய விமர்சனம் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதில் ‘என் அப்பா பல வருடங்களாக குடித்து வருகின்றார், நான் எத்தனை முறை சொல்லியும் அவர் கேட்டதே இல்லை, என்னை அடித்தும் இருக்கிறார்.\nநேற்று தெறி படத்தை பார்க்க அவருடன் சென்றேன், படம் முடிந்து வெளியே வரும் போது இனி நான் குடிக்க மாட்டேன் என்று என்னிடம் கூறினார்’ என நெகிழ்ச்சியுடன் ரசிகர் ஒருவர் தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.\nஇப்படத்தில் ஒரு பையன் கெட்ட வழிக்கு போகிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவன் தந்தை தான் என்பதை மிக அழுத்தமாக கூறியிருப்பார்கள்.\nPrevious articleசூரியுடன் நடிக்கிறேன் ஆனால், ஒரு கண்டிஷன்- வடிவேலு அதிரடி\nNext articleதாணுவிற்கே தெறி மீது நம்பிக்கையில்லை- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி\nதெறி சாதனையை முறியடித்த பைரவா- என்ன தெரியுமா\nதீபாவளிக்கு தெறிக்க விட தயாரான இளையதளபதி ரசிகர்கள்\nதெறி படத்திற்கு பிறகு தோனி படத்திற்கு மட்டுமே இப்படி ஒரு காட்சி- ஸ்பெஷல் ஏற்பாடு\nஇந்த வருடத்தில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்- எந்த படம் முதலிடம், லிஸ்ட் இதோ\nஇந்த வருடத்தில் தமிழகத்தில் அதிக வசூல் கபாலி இல்லையா தெறியா\nபிரமாண்ட நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் விஜய்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponsudhaa.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:44:13Z", "digest": "sha1:AXR25XCUPGMP6MWZ7HQTZ46TFIBBGBJN", "length": 186502, "nlines": 602, "source_domain": "ponsudhaa.wordpress.com", "title": "அனுபவம் | பொன்.சுதா சொல்வதெல்லாம்...", "raw_content": "\n“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.\nநல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.\n‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.\nஅதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.\nஅன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.\nரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா\nசொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.\nஎனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..\nசாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’\nஅன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.\nஎன் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.\nபிரிவுகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்:அனுபவம், அன்புமதி, இலக்கியம், கதை, கதைகள், தமிழ், பகிர்தல், பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 2 பின்னூட்டங்கள்\nஅன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.\nகொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.\nஅன்புமதி எனது 6 வயது மகள்.\nசிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.\nசெத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.\nநான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.\nஇப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.\n‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது \nஇல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.\nபிரிவுகள்: அனுபவம், கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்:அன்புமதி, இலக்கியம், எண்ணங்கள், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 2 பின்னூட்டங்கள்\nகுரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது\nஅமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’\nஎன்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு\nவந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.\nதினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருக்கும் போதோ, மார்கெட்டில் இருந்து காய்கறி பையை சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் போதோ அவளைப் பார்த்து விடமாட்டேனா என்று அவ்வப்போது தோன்றும்.\nநானிருக்கும் சைதாப்பேட்டையில் இருந்து வண்டியில் போனால்\nபத்து நிமிடம் கூடப் பிடிகாத தி நகரில் கோபால் தெருவில் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள்.ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாள்.\nஉடனேயே அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.\nநான் நினைத்திருந்தால் அமுதாவின் கல்யாணத்திற்கு போயிருக்க முடியும். ஆனால் போகப் பிடிக்கவில்லை.\nஆறு வருடங்களுக்கு முன்னால் சிபியோடு கோவை காந்திபுரதில் உள்ள அவனது அலுவலகத்திற்குப் போன போது தான் அமுதாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போவது மாதிரியான முகம். நிறம் குறைந்திருந்தாலும் ஏதோ ஒரு அம்சம் அந்த முகத்தின் அழகுக்கு முழுப் பொறுப்பு ஏற்று பொலிவுற வைத்திருந்ததது. அலங்காரங்களின் இரவல் இல்லாத நிஜ அழகு. கவனமான ஆனால் கண்களை உறுத்தாத ஆடைகளின் தேர்வு. மனதிலிருந்து வரும் சிரிப்பு,உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள். டர்ந்த வனத்திற்குள் இதுவரை பார்த்திராததும், பெயரறியாததும், மிக அழகானதும் வாசம் நிரம்பியமானதொரு பூவைப் பார்த்தது போல இருந்தது. அந்த சந்திப்பு எனக்கு.\nசிபி எனக்கு பால்ய நண்பன். சோலையாரில் மின் வாரியக் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சிபியுடையது. எனது முதல் நண்பன் சிபி தான். உறங்கும் நேரம் தவிர ஒன்றாகவே சுற்றுவோம். பத்தாவது படிக்கும் போது அவனின் அப்பாவிற்கு டிரான்ஸர்வந்துவிட்டது.\nஅதன் பின் வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொள்வோம். பின் மாதத்திற்கு ஒரு கடிதம், வருடத்திற்கு ஒரு கடிதம் என்றாகி பின் கடிதங்களே இல்லாத சில வருடங்கள் ஓடிப் போனது.\nநண்பனொருவனின் அறையில் தங்கி வேலை தேடும் முடிவோடு கோவைக்கு வந்து ஒரு மாதமாகி இருந்தது. ஒரு நாள் இரவுக் காட்சிக்கு ராகம் தியேட்டரில் டிக்கெட் வாங்க நின்றிருக்கும் போது தான் தற்செயலாய் மீண்டும் சிபியை பார்த்தேன். அவன் தான் முதலில் என்னை கண்டுபிடித்தான்.மீசையும் தாடியும் வந்திருந்தாலும் பெரிய மாறுதல்கள் இல்லாமல் இருந்தது அவன் முகம். கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்து லோன் வாங்கி, சொந்தமாக விளம்பர டிசைன்கள் செய்து தரும் நிறுவனத்தை சில ஆண்டுகளாக நடத்தி வருவதாய் சொன்னான். மறுநாள் அவனே என்னுடைய ரூமூக்கு வந்து அலுவலகத்திற்குக் கூட்டி வந்தான்.\nஅதன் பிறகு சிபியின் அலுவலகமே என் முகவரி ஆனது. எப்போதும் அங்கேயே இருப்பேன். தப்பித் தவறி ஒருநாள் போக முடியவில்லை என்றாலும் சிபி தேடி வந்துவிடுவான். அங்குதான் முதன் முதலாய் கம்பியூட்டரைத் தொட்டுப் பார்த்தது.\nஇன்டர்நெட் என்றால் என்ன, இ மெயில் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது. அமுதா தான் சொல்லிக் கொடுத்தாள். அவனது நிறுவனத்தில் நான்கு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாள் அமுதா. சிபி, அமுதா இன்னும் செந்தில் என்று\nமூன்று ���ேரைக் கொண்ட குட்டி நிறுவனம் அது. செந்தில் மார்கெட்டிங் பார்ப்பதால் எப்போதாவது தான் ஆபிஸில் பார்க்க முடியும். சிபியும் அமுதாவும் டிசைன் செய்வார்கள். முக்கியமான சந்திப்புக்கள், பேங்க் செல்வது , என அடிக்கடி வெளியில் போய் விட்டு இரவில் ழித்து வேலை பார்பான் சிபி.\nமதியம் அங்கிருந்தால் எனக்கும், சிபிக்கும் பக்கத்தில் இருக்கும் செட்டிநாடு மெஸ்சில் இருந்து பார்சல் வந்துவிடும். அமுதாவுடன் சேர்ந்து மூன்று பேரும் சாப்பிடுவோம். விதவிதமான உணவு வகைகளோடு வரும் டிபன் பாக்ஸை எங்களுக்கு கொடுத்து\nவிட்டு பார்சல் சாப்பாட்டுத் தண்டனையை ஏற்றுக் கொள்வாள்.\nபெரும்பாலான நேரங்களில் நானும் அமுதாவும் மட்டும் அலுவலகத்தில் இருப்போம். ஒரு சில நாட்களிலேயே நானும் அமுதாவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். உரையாடல்களின் போது அவள் வாயை விட காதை அதிகம் பயன் படுத்துபவளாக\nஇருந்தாள். நான் என்னுடைய நேற்றைய நிகழ்வுகளையும், நாளைய கனவுகளையும் கொட்டித் தீர்ப்பேன்.எதைச் சொன்னாலும்\nஅக்கறையோடு கேட்பாள். சிபியின் சின்ன வயது சம்பவங்களை\nஆர்வத்துடன் கேட்பாள். பால்ய காலத்தில் அவன் குறும்பு\nசெய்வானா, நன்றாகப் படிப்பானா அவன் யாரையாவது\n என்று அவனது வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதப்\nபோவதுபோலக் கேட்பாள். சிபியைப் பற்றி பேசத் துவங்கினால்\nஅவளுக்கு வேலை கூட இராண்டாம் பட்சம் தான். அவனைப் பற்றிய பேச்சு அவளைக் கனவில் ஆழ்த்தி விடும், கண்கள் நிலை குத்தி நிற்கும். சொல்வதையெல்லாம் இறந்த காலத்திற்குள் இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டு இருக்கிறாளோ என சந்தேகம் வரும்.\nஎனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் அவனது பேரை உச்சரிப்பதில் அவளுக்கு கிடைத்ததைக் கவனித்தேன். அவன் பார்க்காத போது அவனை அள்ளி விழுங்குவது போல பார்ப்பதும், சிறப்பாய் படிக்கும் ஒரு மாணவி ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாய் கேட்பது போல அவன் பேசும் வார்த்தைகளை மனப் பாடம் செய்வதும், எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது. ஒரு முறை சிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பரிசொன்றை கொடுத்தாள். அதன் பிறகு தான் அன்றைக்கு பிறந்தநாள் என்பதே அவனுக்கு நினைவில் வந்தது. அவன் ஆச்சரியத்தோடு ‘எப்பிடி’ என்று கேட்க ‘தெரியும்’ என்பது மட்டும் அவளது பதிலாக இருந்தது. கேக் வாங்கக் கிளம்பிய போது ‘அமுதாவிற்கு நல்ல ஞாபக சக்தி ‘என்றான். நாம் விரும்பி நேசிக்கிற அக்கறை உள்ள சில விசயங்கள்எப்போதும் மறக்காது என்று அவனுக்குசொல்ல நினைத்தேன்.\nஎல்லாம் கவனித்து ஒருமுறை தனித்து இருக்கும் போது\nஅமுதாவிடம் ‘ நீங்க சிபியை விரும்புறீங்களா அமுதான்னு’\nகேட்டேன். அவள் அதிர்ந்து போனாள்.சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு, ‘ஆமா லவ் பண்ணுரேன்’னு சொன்னாள். அவனுக்குத் தெரியுமா என்று கேட்க பதட்டப்பட்டவளாக ‘ சொல்லல பயமா இருக்கு, ஒரு வேளை வேணான்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியும்னு தோணல, ஆனா சிபி எனக்குத் தான். என்னோட முருகன் என்ன கைவிட மாட்டான் ‘ என்றாள். அவனிடம் வாய்ப்பு இருக்கும் போது பேசி அவன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டேன். என் மனசைப் படித்தவளைப் போல தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுறேன்னு நீங்க சொல்லிராதீங்க ப்ளீஸ். எனக்கு தைரியம் வரும் போது நானே சொல்லிக்குறேன்.’ என்றாள்.\nஒரு பெண்ணின் காதல் எத்தனை உணர்வுப் பூர்வமானது என்பதை அமுதாவிடம் தான் தெரிந்து கொண்டேன். சிபியின் அசைவுகளை வைத்தே அவனது மனநிலையை துல்லியமாய் கணிக்க அவளால் முடிந்தது. அவனது சட்டையை இதற்கு முன்னால் எப்போது அணிந்தான் என்பதை சரியாகச் சொன்னாள். யாருக்கும் தெரியாமல் அவனது இருக்கையை துடைத்து வைப்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். அவனுக்கு பிடித்த உணவு, நிறம், நடிகர், நடிகை, எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாள். அவளது சிந்தை செயல் எல்லாமே சிபி தான்.\nசிபி அமுதாவிடம் நன்றாகப் பழகுகிறான், அவள் மீது மதிப்பு\nவைத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவனுக்கு\nகாதல் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு முறை வீட்டில் இருந்து அவசரமாக அழைப்பு வந்ததும் ஊருக்கு கிளம்பினான். ஊரில் இருந்து பெண் பார்க்கப் போவதாக போன் செய்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் வந்ததும் அவனுக்கு அமுதாவின் காதலைத் தெரியப்படுத்தி விடுவதென்று தீர்மானித்தேன். ஆனால் சிபி வரும் போதே நிச்சயதார்த்தம் முடித்து கல்யாண நாளைக் குறித்து முடித்து விட்டு வந்திருந்தான்.\nஅமுதா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது எனக்கு\nகவலையாக இருந்தது. ���ான் தான் தயங்கிய படி விசயத்தைச்\nசொன்னேன். நம்பாமல் சிரித்தாள் பிறகு என் குரலில் இருந்த\nவருத்தத்தையும் உண்மையையும் உடனே புரிந்து கொண்டாள்.\nமரண சேதியை கேட்டது போல அதிர்ந்து போனாள். வெடித்து\nஅழுதாள். அப்படி ஒரு அழுகை. வாழ்வில் எல்லாற்றையும்\nஇழந்துபோய் நிற்கும் ஒரு ஜீவனை போல இருந்தது\nஎதிர்பாராத அதிர்ச்சி அவளை நிலை குலைய வைத்து விட்டது.\nமணிக் கணக்கில் அழுதாள். ஒரு வேளை அமுதா தன் காதலை\nசிபியிடம் சொல்லி இருந்தால் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம். நாளையின் மீதுள்ள நம்பிக்கையில் இன்றைய கணங்களை அலட்சியப் படுத்தி விடுகிறோம். உலகின் அத்தனை கதைகளையும் விட திருப்பங்கள் நிறைந்தது வாழ்வென்பதை பல முறை மறந்தே போகிறோம். அழுது முடித்து எழுந்து போய் முகம் கழுவி வந்தவள உடனே வீட்டிற்கு கிளம்பினாள். என்ன நினைத்தாளோ ‘ இப்பிடி ஒருவிசயம் இருந்ததுங்கறதே சிபிக்கு என்னைக்கும் தெரிஞ்சிரக் கூடாது. என்னைக்குமே சொல்லிறாதீங்க ‘ என்று சொல்லி என்னையே பார்த்தாள். கலங்கிய கண்களொடு சம்மதமாய் தலை அசைத்தேன். மீண்டும் துவங்கிய அழுகையோடு கிளம்பினாள்.\nசில நாள் விடுமுறைக்குப் பின் வந்தாள். எப்போதும் போலவே\nஇருந்தாள். சிபியின் கல்யாணத்தில் ஈடுபாட்டோடு வேலை\nபார்த்தாள். அவனது மனைவியிடம் அதற்குள் பேசிப் பழகி அவள்\nஎதற்கெடுத்தாலும் அமுதா அமுதாவென்று அழைக்கும் படியாய்\nதோழியாகிப் போனாள். எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.\nஅதே வேளையில் சந்தோசமாகவும் இருந்தது.\nஅதன் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல நல்ல\nஇடங்களில் இருந்து எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும்\nவீம்பாய் மறுத்து விட்டாள். யார் யாரோ என்னென்னவோ\nசொல்லிப் பார்த்தும் முடியவில்லை. என்னிடம் போனில் பேசும்\nபோது சிபியை மறக்க முடியவில்லை என்றாள். நான் ஏதோ\nசொல்லத் துவங்கும் முன் அட்வைஸ் பண்ணுனா பேசவே\nமாட்டேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ என்றாள். சிபியிடம் நீ\nசொன்னா கேப்பா என்று நான் சொல்ல அவனும் சொல்லிப்\nமூன்று வருடங்கள் பிடிவாதமாய் இருந்தவள் நேரில் கூட\nபார்க்காமல் புகைப்படத்தைப் பார்த்து கல்யாணத்திற்கு சம்மதித்ததில் அனைவருக்கும் ஆச்சரியம். இத்தனைக்கும் மாப்பிள்ளைக்கு பெரிய படிப்பு இல்லை. ஏதோ தனியார் நிறுவனதில் கிளர்க் வேலை, சொல்லிக் கொள்ள��ம் படியான சம்பளமில்லை. அமுதா தான் இந்த கல்யாணத்தில் உறுதியாய் இருந்திருக்கிறாள். பின் சென்னை வந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது நினைவு வந்திருக்கிறது.\nஎனக்கு அவளை, அவள் வாழும் வாழ்வைப் பார்க்க ஆவலாய்\nஇருந்தது. அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாய் கிளம்பிவிட்டேன்.\nஎன் மனைவியை அழைத்துப் போய் சரவணாவில் குழந்தைக்கு\nதுணியும் , சில விளையாட்டுப் பொருள்களும் வாங்கிக்\nகொண்டேன். தியேட்டரில் படம் போட இன்னும் நிமிடங்களே\nஇருக்கிறதென்று பரபரப்போடு வண்டி ஓட்டும் ஒருவனின்\nமனநிலையில் இருந்தேன். என் மனைவியிடம் பல முறை\nஅமுதாவைப் பற்றி சொல்லிருந்ததால் அவளும் ஆர்வமுடன்\nகோபால் தெருவில் அவள் சொன்ன வீட்டின் முன்னால்\nநிற்கும் போது வாரத்திற்கு இரண்டு தடவையாவது இந்த\nதெரு வழியே போவேன் எப்படி கண்ணில் படாமல் போனாள்\nஎன்று ஆச்சரியமாக இருந்தது. வாழ்வதற்காக இல்லாமல்\nவாடகைக்காக கட்டப் படும் வீடுகளில் ஒன்றாக இருந்தது\nஅது. கீழே மூன்றும் மேலே மூன்றுமாக தீப்பெட்டி போன்ற\nஅறைகள். மாடியில் மூன்றாவது வீடு அவளுடையது. காலடி\nசத்தத்தை கேட்டதும் வெளியே வந்தாள். அமுதாவிற்கு\nகல்யாணமானவர்களுக்கே உண்டான சதைப் பிடிப்பான முகமும்\nஉடலும் வந்து விட்டிருந்தது. முகம் மலர்ந்து போனது எங்களைப்\nபார்த்தும். என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். வா என்றாள் என்னை உரிமையோடு.\nமுன் அறையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்று\nதண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். உள்ளே சமையல் அறை. முன்புறம் வரவேற்பறை, உறங்கும் அறை, உண்ணும் அறை, என எல்லாமாகிய ஒரு அறை. அறை சிறியது என்றாலும் அதை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தாள் அமுதா. சப்தம் கேட்டு குழந்தை சிணுங்கியது. தொட்டிலில் இருந்து குழந்தையை\nதூக்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். அதனை வாகாக ஏந்தி கொண்டேன். ‘பரவாயில்ல குழந்தைய நல்லா தூக்கறீயே’ என்றாள் சிரித்த படி. குழந்தை அழகாக இருந்ததது. ரெம்பப் பழகியது போல சிரித்தது.\nசமையல்அறைக்குப் போய் டீ போட்டு கூடவே தின் பண்டங்களுமாக வந்து கொடுத்து விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள். எனது வீடு, வேலை பற்றி எல்லாம் விசாரித்தாள். பார்த்து பல வருடங்கள் ஆனதால் பேச விசயங்கள் நிறைய மிச்சம் இருந்தது. நிறைய பேசினோம். என் மனைவி குழந்தையை கொ���்சிக் கொண்டு அவ்வப் போது அரட்டையில் கலந்து கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் நான் அமுதாவின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். முகத்தில் கசியும் அவளின் மனசை துழவிக் கொண்டிருந்தேன். அவள் சந்தோசமாக இருப்பதாகவே பட்டது.\nஅமுதாவைப் பெண் பார்க்க அரசாங்க வேலையில் இருப்பவர்கள், இன்ஜினியர்,டாக்டர் என்று எவ்வளோ மாப்பிள்ளைகள் வந்தார்கள். அமுதா நினைத்திருந்தால் இன்னும் வசதி உள்ள வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் இது போதும் என்ற நிறைவோடு இவள் வாழ என்ன காரணம் என்பதற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை.\nபக்கத்து வீட்டில் சன் செய்தி முடியும் சப்தம் கேட்டது. அமுதாவின் கணவரை பார்க்க ஆவலோடு இருந்தேன். எப்பவும் வந்திருவார், நீங்க வருவீங்கன்னு தெரியும், சொல்லிட்டு சீக்கிரம் வரேன்னார் இன்னும் காணமேன்னு அமுதா சொல்லிக் கொண்டே இருந்தாள்.\n‘அக்கா உங்களுக்கு போன்’ என்ற படி பக்கத்து வீட்டு சிறுவன் வந்து செல்போனை அமுதாவிடம் கொடுத்தான். அவளின் கணவன் தான் பேசுகிறார் என்று தெரிந்தது. அலுவலகத்தில் அவசரவேலை காரணமாக வர முடியவில்லை தாமதமாகும் என்பதை தான் சொல்கிறார் என்பதை அவள் பேசுவதை வைத்தே புரிந்து கொள்ள முடிந்ததது. அமுதாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. ஏதோ கோபமாக சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.\n‘ரெம்ப முக்கியமான வேலையாம் ஒனர் கூட ஒரு எடத்துக்கு போகனுமாம். வர லேட்டாகுமாம். ரெம்ப வருத்தப் பட்டாரு.’ சொல்லும் போதே கண்கள் கலங்கியது அமுதாவிற்கு.’பரவாயில்ல அவருக்கு என்ன அவசரமோ ப்ரைவேட் கம்பெனினா அப்பிடித் தான்.’ என்றேன். ‘சன் டே லீவ் தான அவரையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாங்க’ என்றாள் என் மனைவி. சரி என்று தலை அசைத்தாள்.\nஏதோ நினைவுக்கு வந்தவளாக’அட மறந்துட்டேன்’ என்ற படி பீரோவைத் திறந்தாள் அமுதா. என்ன என்று நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அது கல்யாண ஆல்பம் . நானும் கேக்கணும்னு நெனச்சேன் பேசிக்கிட்டே\nமறந்தாச்சு என்றேன். பெரியதாய் இருந்தது ஆல்பம். ‘ இதிலயாவது அமுதாவோட வீட்டுக்காரர பாக்கலாம்’ என்றாள் என் மனைவி.\nஆல்பத்தின் முதல் பக்கத்தில் அமுதா மாலை அணிந்து\nநின்றிருந்தாள். அவளருகே மாப்பிள்ளை கோலத்தில் நிற்பவரை பார்த்ததும் அதிர்ந்து போனேன். இன்னும் ஒரு முறை உற்றுப��� பார்த்தேன். நம்ப முடியவில்லை. அப்படியே அச்சு அசல் சிபி மாதிரியே ஒருவர். சிபியோ என்று கூட ஒரு கணம் தோன்றியது. திரைப் படத்தில் இரட்டை வேட காட்சியில் மட்டுமே சாத்தியமாக் கூடிய விஷயம். மிக நுட்பமான வித்தியாசங்கள் இருந்தது என்றாலும் சிபியை தெரிந்தவர்களுக்கு அவனே தான் என்று தோன்றும்.\nஅமுதாவை பார்த்தேன். என் பார்வையை பரிபூரணமாய் புரிந்து கொண்டு அர்த்தம் நிரம்பிய ஒரு புன்னகை செய்தாள். அது சாதனை புரிந்தவர்கள் செய்யும் வெற்றிப் புன்னகையைப் போல இருந்ததது. அதுவரையான அவளைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளின் மீது புதிய வெளிச்சமாய் பெருகியது அந்தப் புன்னகை.\nபிரிவுகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்:இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 8 பின்னூட்டங்கள்\nஎந்த முகத்தை வாழ்வில் இன்னொருமுறை பார்த்து விடக் கூடாது\nஎன்று நினைத்தேனோ அந்த முகம் வந்து நின்றது. வயதான,\nகம்பீரமான, மீசை முறுக்கிய போலீஸ் முகம். வகுப்பை கட்டடித்து விட்டு படம் பார்க்கவந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்து போய் விட்டது. தியேட்டரின் உள் நுழைந்து சிறிது தூரத்தில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு நின்றிருக்கிறது காவல்முகம்.\nநான் தான் பார்த்தேன். அவர் பார்க்கவில்லை. பார்த்து விடும் முன்\nஅப்படியே மறைந்து விட விருப்பம் இருந்தும் முடியாமல் வித்துக்\nகொண்டிருந்தேன். சட்டென்று வியர்த்துப் போனது. படம் விட நேரம் இருந்தது. கேஜீ தியேட்டரின் பெரும் படிக்கட்டுகளில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கையில் புத்தகம் ஏதும் இருந்தால் முகத்தை மறைத்துக் கொள்ள வசதியாக இருந்திருக்கும். எனக்கெப்படித் தெரியும் இப்படி நடக்கும் என்று.\nசட்டென்று எழுந்து போனாலும் பார்த்து விட வாய்ப்பிருக்கிறது.\nமுகத்தை தலைவலிப்பது போல இரு கைகளையும் நன்றாக\nவிரித்து மூடிக் கொண்டேன். எவ்வளவு நேரம் இப்படித் தாக்குப்\nபிடிக்க முடியும் என்று தெரியவில்லை.\nபோலீசைக் கண்டதும் மறைந்து கொள்ளும் அளவுக்கு நான்\nதிருடனோ, பொறுக்கியோ, ரெளடியோ, கொலைகாரனோ அல்ல.\nஅந்தப் போலீஸ்காரர் என் அப்பாவோ, மாமாவோ, சித்தப்பாவோ\nஇன்ன பிற சொந்தமோ அல்ல.\nஎல்லாம் வாசுவால் வந்தது. செமஸ்டர் லீவுக்கு எல்லோரும்\nஊருக்கு கிளம்பி விட்டார்கள். எங்கள் ஊருக்கு கடைசி பஸ்\nபொள்ளாச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கே கிளம்பி விடும்.\nஅடித்துப் பிடித்து ஓட வேண்டும். ஹாஸ்டலிலேயே தங்கி விட்டு\nமெஸ் மதியத்தோடு க்ளோஸ். வெளியில் சாப்பிட்டு விட்டு\nஹாஸ்டலுக்குள் நுழையும் போது தான் வாசுவைப் பார்த்தேன்.\nகொஞ்சம் கொண்டாடி விட்டு காலையில் போகலாமென்று தங்கி\nவிட்டதாக கண்ணடித்த படி சொன்னான்.\nஹாஸ்டலில் வாழ்வில் ரேக்கிங்கிற்கு பயந்து மறையும் அடிமைத்\nதனமான முதல் ஆண்டு. சுதந்திரமான ஆனாலும் மூன்றாம் ஆண்டு\nஅண்ணன்களுக்கு நடிப்பு மரியாதை செலுத்த வேண்டிய இளவரச\nகட்டம் இரண்டாம் ஆண்டு. முற்ற முழுக்க அதிகாரங்கள் கையில்\nவந்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் மூன்றாம் ஆண்டு.\nமுன்றாமாண்டின் அரச வாழ்வை நான் உட்பட நண்பர்கள் பல பேர் அனுபவித்தாலும், தனது சுதந்திரத்தை கடைசி எல்லை வரை பயன்படுத்தி அதுவும் போதாமல் ரகசியமாய் எல்லைகள் கடப்பவன் வாசு. பணக்கார வீட்டுப் பையன். எல்லாரோடும் இயல்பாய் பழகுவான். கடன் கேட்கும் நண்பர்களுக்கு பணத்தை இனாமாகவே தருவான். எப்போதும் நண்பர்கள் புடை சூழவே இருப்பான். ஹாஸ்டல் கட்டிலில் அற்புதமாய் தாளம் போடுவான். நான் பாட அவன் தாளம் போட எல்லா நாட்களையும் திருவிழாவாக்கும் எங்கள் கச்சேரி.\nஅரசு விடுதி அதனால் கட்டுப்பாடுகள் கிடையாது. எதாவது ஒரு பேராசிரியரை வார்டனாகப் போடுவார்கள். கூடுதல் சம்பளத்திற்காக ஒப்புக் கொள்ளுவார். ஆண்டுக்கு ஒரு முறை ஹாஸ்டலுக்குள் சும்மா வந்து போவார்.\nஅதிகப் பட்ச வீரமாய் உடல் வியாபாரப் பெண்களை நள்ளிரவில்\nஹாஸ்டலுக்கே ரகசியமாய் கூட்டி வந்து கூத்தடித்து விடியும்\nமுன் அனுப்பி வைப்பார்கள். காலையில் செய்தி கசிந்து விடும்.\nபெருமூச்சுடன் கற்பனை செய்து ரசிப்போம் முடியாதவர்கள்.\nஆண்டாண்டாய் நடைபெறுகிற வீர சரித்திரத்தில் வாசுவும் இடம் பிடித்தான். என்னையும் வீரனாக்க முயன்று தோற்றுப் போவான். மறுநாள், இரவுச் செய்திகளைச் சொல்லிச் சொல்லி வாலிபத்தை கிண்டல் செய்வான்.\nவிடுமுறை நாளின் சந்தையை போல ஹாஸ்டலே அமைதியாய் இருந்தது. வாசுக்கு இன்று கொண்டாட்டம் தான். காலையில் சந்திக்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று தூங்கப் போனேன்.\nகதவு தட்டும் சப்தம் கேட்ட போது இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகி ��ருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்தால் வாசு நின்றிருந்தான். ‘செகண்ட் ஷோ போய் இருந்தேன், இங்க வந்து பாத்தா சாவி தொலைஞ்சு போயிருக்கு.’ என்றான். சரி உள்ள வா என்றேன். தயங்கிய படி நின்றவன் நான் தனியா இல்ல என்றான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அஜஸ்ட் பண்ணிகடா என்றான். சரி என்று யோசனையோடு\nஒரு நிமிட இடைவெளியில் ஒரு பெண்ணோடு வந்தான். தயக்கமில்லாமல் அந்தப் பெண் உள்ளே வந்தது. நன்றாகத் தான் இருந்தாள். அவளின் அலங்காரத்தை மீறி வறுமை தட்டுப் பட்டது. வந்த வேகத்தில் என்னை அறிமுகப் படுத்தினான். ஒன்ன விட அழகா இருக்காரு, ஹீரோ மாதிரி என்றாள். வாசு செல்லமாய் அவளின் பின் புறத்தை தட்டினான். அவள் பெயர் ரீனா.\nநான் படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ரெண்டு கட்டில் இருக்கில்ல இங்கயே இரு என்றான். ஒனக்கு காசு வேண்டாம் ஃப்ரீ என்று சொல்லிக் கண்ணடித்தாள் ரீனா. மொட்ட மாடியில படுத்துக்கிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.\nமொட்டை மாடியில் படுத்ததும் தூக்கம் வரவில்லை. மனசு தறி கெட்டு நினைவுகளை மேய்ந்தது. என்னை அறியாமல் ஏதோ ஒரு கணத்தில் தூங்கி போனேன்.\nவானம் விடியலாமா என்று யோசிக்கும் போது வாசு எழுப்பினான். பஸ் ஸ்டாப்ல போய் அனுப்பி வெக்கனும் நீயும் வரியா என்றான்.\nரோட்டில் மூவரும் நடக்கும் போது பட படப்பாய் இருந்தது. வாசு அனுபவஸ்தன் ஆகையால் நிதானமாய் இருந்தான். ரீனா தூக்கக் கலக்கத்தில் இருந்தாள். ஓரிரு லாரிகள் வேகமாய் கடந்தன. பஸ் ஸ்டாப்க்கு இன்னும் 5 நிமிட நடை பாக்கி இருக்கும் போது ‘நில்லுங்கடா’ என்ற அதட்டலோடு வழி மறித்தது சைக்கிள். போலீஸ். இரையை குறி பார்க்கிற புலியின் பார்வையோடு அவர் முறைத்தார்.\nயாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வகையாய் மாட்டிக் கொண்டோம்.’ஹாஸ்டலா, அங்கருந்து பின்னாலயே தான் வரேன்’ என்றார் மீசை முறுக்கியஅந்தப் போலீஸ்காரர்.\nசரி நடங்க என்றார். சார் சார் என்று கெஞ்சத் துவங்கினோம் நானும் வாசுவும். எனக்கோ கண்ணீரே வந்து விட்டது. எவ்வளவு பெரிய அவமானம். லாக்கப், பத்திரிக்கைச் செய்தி வாழ்க்கையே அவ்வளவு தான். முடிந்து விட்டது.\nசைக்கிளின் கேரியரில் இருந்த லத்தி பயமுறுத்தியது. மூவரையும் மீண்டும் வந்த வழியே நடத்திக் கொண்டு பயமுறுத்தும் பார்வையோடு உடன் வந்தார் போலீஸ்காரர். எங்களின் கெஞ்சல்கள் அவரை பாதிக்கவே இல்லை.\nஎந்த ஊருடா நீங்க என்றார். சொன்னோம். அப்பா என்ன\nபண்ணுறாங்க என்றார். பதில் சொல்லும் முன் காட்டில கரையில வேலை செஞ்சு படிக்க அனுப்புனா… என்றவர் பாதியிலேயே நிறுத்தி, உள்ள வைச்சு ரெண்டு தட்டு தட்டுனா தான் கொழுப்பு அடங்கும் என்று முடித்தார். எங்களின் கெஞ்சல் அதிகமானது.\nமுழுதும் விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்த்தது.\nஹாஸ்டலின் அருகில் வந்து விட்டோம்.\nபாறை போல் உறுதியாய் இருந்தது போலீஸ்காரரின் மனசு. வயதானாலும் கம்பீரமான முகம். அடிக்கடி முறுக்கு மீசையை அனிச்சையாய் புறங்கையால் தள்ளி விட்ட படி இருந்தார்.\nலாக்கப் உறுதி. அழகியுடன் கல்லூரி மாணவர்கள் கைது என்று புகைப் படத்துடன் கூடிய செய்தி உறுதி. அதன் பிறகு உயிரை போக்கிக் கொள்வது உறுதி என்று மனசு சொல்லியது.\nஹாஸ்டலின் முன்னே வந்து விட்டோம். வாசு அழுது கண்ணீர் விடுகிறான். நானும் கெஞ்சுகிறேன். கண்களும், காதுகளும் இல்லாதவர் போல அவர் வருகிறார்.\nஹாஸ்டலின் கேட்டின் முன்னால் நடக்கும் போது. அவர் நின்றார். தீர்மானமாய் பார்த்தார். ‘இந்த தடவை பொழச்சுப் போங்க, இன்னோரு தடவை பார்த்தேன்.’ என்ற படி எங்களை உற்றுப் பார்த்தார்.’ஓடுங்கடா’ என்றார். எதிர்பாராத க்ளைமாக்ஸ்.\nஒட்டப் பந்தய வீரர்களைப் போல ஹாஸ்டலுக்குள் ஓடினோம்.\nஅவர் தான் நிற்கிறார். பார்த்தால் என்ன சொல்வார் என்பதை கற்பனை பண்ண முடியவில்லை. ‘ டே கேவலமானவனே’ என்று பார்க்கும் பார்வையை எப்படித் தாங்க முடியும்.\nமுக்கியமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தாலும் கடந்து போகிறவர்களை தேடி துழவிக் கொண்டிருந்தது அந்த காவல்கார கண்கள். எழுந்து போக முடியவில்லை.\nகொடுமையான நிமிடங்கள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.\nகொஞ்ச நேரத்தில் படம் விட்டு கூட்டம் வரத் துவங்கியது.\nபோலீஸ்காரரும் பேசிக் கொண்டிருந்தவரும் ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் கடந்து கொண்டிருந்தது.\nபெரும் கூட்டம் வரும் போது எழுந்து அதனோடு கலந்து விட்டேன். பெரும் சாகசம் போலவே இருந்தது. ரகசியமாய் அவரை பார்த்த படியே அவர் பார்க்காமல் கடந்து விட்டேன்.\nகொஞ்ச தூரத்திற்கப்புறம் பேக்கரிக்குள் நுழைந்தேன். சாவகசமாய் தேங்காய் ஃபன், டீ சாப்பிட்டேன். படத்திற்கு போக வேண்டாமென்று முடிவு செய்தேன். எதற்கு வீண் வம்பு. நன்றாக இளைப்��ாறினேன். கிட்டத் தட்ட 45 நிமிடங்கள் கடந்து விட்டிருந்தது. ஒரு தம் அடித்தால் தான் முழு ஆசுவசம் கிடைக்கும் என்று தோன்றியது.\nஒரு கிங்ஸ் வாங்கினேன். பொது தீப்பெட்டியில் பற்ற வைத்தேன். அதற்குள் கடைக்காரரிடம் ஒருவர் தீப்பெட்டி எங்கே கேட்டார். நான் சிகரெட்டைப் பற்ற வைத்த தீக்குச்சியில் கால்வாசி தான் எரிந்திருந்தது. அதே குச்சியில் பற்ற வைத்து உதவி செய்யும்\nநோக்கத்தோடு திரும்பினேன். வாயில் சிகரெட்டோடு அந்தப் போலீஸ்காரர்.\nபதட்டத்தில் ஒரு கணம் ஸ்தம்பித்தேன். எந்தப் பற்றும் இல்லாமல் முன் பின் தெரியாதவனை முதன் முதலில் பார்ப்பது போல் பார்த்தன அவரது கண்கள் அவராகவே என் கைகளைப் பற்றி வாகாய் உயர்த்தி தனது சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்.\nகனிவும், நன்றியும் நிறைந்த கண்களோடு ‘தேங்ஸ் ப்ரதர்’ என்றார் வாயில் சிகரெட்டோடு.\nபிரிவுகள்: அனுபவம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்:இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 1 பின்னூட்டம்\n’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்\nசென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.\nஇன்னும் அரை மணி நேரத்தில் உணவு இடைவேளை விட்டு விடுவார்கள். அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்\nஎன்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன். என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று சந்தோசமும், வருத்தமுமாக கலவையான எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.\nஇவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே பாக்கியமாய் உணர்ந்தேன்.\nஇடையில் கிடைத்த இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார் இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும் உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள் பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில் அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.\nஇயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.\nபடப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டேன்.\nஅப்போது தான் ‘ சார் யாரு’ என்றார் இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார். எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள் ‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும் இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.\nஅது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய் இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில் காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.\nடிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள் என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை\nஅறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது போல பரபரப்பாகிவிட்டேன்.\nஉடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது. இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப் பின் தொடர்ந்தேன்.\nசெட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. ‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன் வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள். நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்\nஎப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன். பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார். ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.\nஅவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும் இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.\nஅவர்கள் பேசிய படியே இருந்ததால் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று\nசொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும் இடைப்பட்ட ஒன்று.\nஅவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என் முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும் என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத முகபா���த்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட் அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை கொடுத்தேன்.\n‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன் ‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன். பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது\nயோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார். ‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத் தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை வணங்கினார் இயக்குனர்.\nஎன் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன். அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க. அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.\nநடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப் பார்த்துக்\nஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம். ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி விட்டது.\n‘ டே’ என்று குரல் கேட்டது.\nஎன்னை யார் இங்கு அப்படி கூப்பிடப் போகிறார்கள் என்று நினைத்த படி என் சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.\n‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல் பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால் அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.\n‘உன் பேர் என்னடா’ என்றார்.\n‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க நாளைல இருந்து நீ தான் அடிக்கணும் சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு போனார்.\nகொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய் டே க்கு இறங்கி விட்டாரே என்று யோசித்தேன்.\nஇத்தனைக்கும் இயக்குனரும் இளையவர் தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட\n கட்டாயம் அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு செய்யும் அல்ப தந்திரம் அது என்பதை விளங்கிக் கொள்ள\nசினிமாவில் எனக்கான முதல் பாடமாய் இதிலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.\nபிரிவுகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்:இலக்கியம் குழந்தை, கதை, கதைகள், தமிழ், பகிர்தல், ���திவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 2 பின்னூட்டங்கள்\nகொடுமையான காத்திருப்பாய் இருந்தது. என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதன் உச்ச கட்டமாய் அப்பாவின் வருகைக்கான காத்திருப்பு.\nஅடிபட்ட இடங்கள் வலித்துக் கொன்றன. வீங்கிய பகுதிகளை கைகள் அனிச்சையாய் தேய்த்துக் கொடுத்தன. நண்பர்கள் வலி தாங்கிய முகத்தோடு அமைதியாய் இருந்தார்கள்.\nபவர் ஹவுஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிற்கு தகவல் சொல்லப் பட்டுவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். வந்து என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியவில்லை.\nசாமி வருவது போல் வரும் அப்பாவுக்குக் கோபம். கோபம் வந்ததென்றால் கைக்குக் கிடைத்த பொருள்கள் பறக்கும். சிறு வயதில் நொடிக்கொரு தடவை அம்மாவிடம் அடி வாங்கினாலும் பயம் வந்ததே இல்லை. மாறாக அப்பாவின் முறைப்பே நடுங்கடித்து விடும். முதுகெலும்பை ஊடுருவும் அவரின் பார்வையில் அது வரையிலான அத்தனை தீர்மானங்களையும் போட்டுடைத்து சரணடைந்து விடுவோம் நானும், அக்காவும், தம்பியும்.\nஅம்மாவுடன் சண்டை போட்டுக் கோபத்தில் சாப்பிடாமல் கிடப்பேன். அப்பா வந்தவுடன் அம்மா வழக்கைக் கொண்டு போகும். போய்ச் சாப்பிடு என்ற ஒரு வார்த்தையை அப்பா தீர்பாய் சொல்வார். தாமதிக்காமல் போய் சாப்பிட்டு விடுவேன். நொடி தாமதித்தாலும் முதுகு வீங்கி விடும் என்பதை அனுபவ ரீதியாய் உணர்ந்ததே காரணம்.\nநாங்கள் மூவரும் அணையின் நுழைவுப்பகுதியின் சுவரில் உட்கார்ந்திருக்கிறோம். அதிகாரியும் அடித்த நால்வரும் காவல்காரர்கள் மாதிரி நின்றிருக்கிறார்கள்.\nசோலையார் அணைக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. ஊரில் அனைவருக்கும் அப்பாவைத் தெரியும். அனைவரும் மதிக்கும் படியாய் இருந்தார். அவருக்கு இன்று என்னால் அசிங்கம்.\nசென்னை சென்ற ஒன்றரை ஆண்டுகளாய் அப்பாவும் பையன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் மரியாதையாய் நடத்தி வந்தார்.\nநேற்று தான் சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்தேன். மறு நாளே இப்படி ஒரு சம்பவம்.\nவால்பாறையில் இருந்து முக்கால் மணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பின்னான ஊர் சோலையார் அணை. இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான அணைக்கட்டு.\nஅணையைப் பாதுகாக்க பொதுப் பணித்துறையும், மீன்களைப் பாதுக்காக்க வளர்க்க, பிடித்து விற்க மீன் வளத்துறையும் ,அணையின் நீரில் மின்சாரம் எடுக்க\nமின்சார வாரியமும் அங்கு இருக்கின்றது.\nஅப்பா மின் வாரியத்திற்காக இங்கு மின்சாரம் எடுக்க வந்திருக்கும் பலரில் ஒருவர். சிறு வயதில் இருந்து இங்கேயே இருந்து வருவதால் இதுச் சொந்த ஊரைப் போல ஆகிவிட்டிருந்தது.\nஅங்கிருக்கும் அனைவரையும் தெரியும். அணையையே நீச்சலிட்டு பலமுறை கலக்கி இருக்கிறோம் கூட்டமாக. அப்பாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்கும். அப்படி நினைத்துச் செய்தது தான் இப்படி முடிந்திருக்கிறது.\nசென்னைக்குப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி இருந்தேன். பக்கத்து வீட்டில் இருக்கும் அதிகாரியின் (ஏ.இ மெக்கனிக்கல்) மைத்துனனும் அவனது நண்பன் ஒருவனும் கல்லூரி விடுமுறைக்கு திருச்சியில் இருந்து வந்திருந்தார்கள்.\nஊரிலிருந்து வந்த உடன் நேற்றைக்கு அறிமுகம் ஆனார்கள். இன்று காலையில் அணையைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்புக்கு இணங்கி கிளம்பினேன். அப்போதும் தெரியாது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழப் போகிறதென்று.\nசந்தோசமாகக் கிளம்பினோம். அணை, வீட்டில் இருந்து பத்து நிமிடம் நடக்கும் தொலைவில் தான். அணையின் அனைத்துப் பகுதிகளையும் பல வருடங்கள் இங்கு வாழ்ந்த அனுபவத்தால் வந்த நுணுக்கத்தோடும் செய்திகளொடும் சுற்றிக் காட்டினேன்.\nஒத்த வயதுடையவர்கள் என்பதால் கலகலப்பாய் நேரம் போய்க்கொண்டிருந்ததது. அணைக்குள் இறங்கி நீரில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு கிடந்த பரிசலைப் பார்த்த உடன் நண்பர்களில் ஒருவன் கேட்டான் இதுல ஏறிப் போகலாமா\nநான் ஏற்கனவே பல முறைப் போயிருக்கிறேன் ஆனால் தனியாக அல்ல மின்வளத் துறைப் பணியாளர்களுடன்.இயந்திர படகில் கூட பலமுறை பயணித்திருக்கிறேன். இரண்டு நண்பர்கள் முகத்திலும் அப்படி ஒரு ஆவல். பெரும்பாலும் தெரிந்த அதிகாரிகள் தான் இருப்பார்கள் எனவே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.\nஉற்சாகக் கூச்சலிட்டார்கள் நண்பர்கள். ஒரு பெரிய வடைச் சட்டியைக் கவிழ்த்தது போல் கிடந்தது பரிசல். நிமிர்த்தினோம். பெரிய பளுவாக இல்லை. கவனமாய் நீரில் மிதக்கவிட்டோம். முதலில் அவர்களை ஏறவிட்டுப் பிடித்துக் கொண்டேன்.\nகடைசியில் கவனமாக துடுப்போடு ஏறிக் கொண்டேன்.\nஏதோ சாதித்துக் கொண்டிருப்பது மாதிரி மலர்ந்திருந்தது நண்பர்களின் முகம். துடுப்புப் போட்டு பழக்கம் இல்லாததல் துடுப்புப் போடப் போட தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தது பரிசல். பிறகொரு முயற்சியில் முன்னகரத் துவங்கியது.\nஅணை நீர் எத்தனைப் பனை மர உயரங்களை நிரப்பி விட்டு அமைதியாய் இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்கள் என்ற தைரியம் அடுத்தடுத்த துடுப்புத் தள்ளல்களுக்கான காரணமாக இருந்தது.\nஅணை நீரின் குளுகுளுப்பும், அக்கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களின் வனப்பும், துடுப்பை நீரில் வைக்கும் போது துவங்கும் சிறுவட்டம்\nஅணை முழுக்க பெரும் வட்டமாகி விரிகிற மாயஅழகும் அற்புதமாய் இருந்தது.\nஉலவும் தென்றல் காற்றினிலே என்று பாடத் துவங்கினான் அதிகாரியின் மைத்துனன். பாடி பழக்கம் இல்லாத குரலின் பாடலாக இருந்தது அது. பாடும் துணிச்சலற்றவனையும் பாட வைக்கும் சூழல் தான் பாட்டுப் போன்ற ஒன்றையும் இனித்து ரசிக்க வைத்துக் கொண்டிருந்தது. இதை விட இன்பமான பொழுதே இருக்கப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கரையில் காத்திருந்தது வாழ்வில் மறக்க முடியாத வலி.\nஅணையின் நடுப் பகுதியில் இருந்தே திருப்பிவிட்டோம். யாருக்கும் திரும்ப மனம் இல்லை. ஆனாலும் நேரமாகிவிட்டிருந்தது. கரையை நெருங்கும் போது நாலைந்து ஆட்கள் ஓடி வருவது தெரிந்தது. யாரோ என்னவோ என்று நினைத்து விட்டோம்.\nஅவர்கள் கரையில் காத்திருந்தார்கள். தண்ணீரை விட்டு இறங்கியது தான் தாமதம் சரமாரியாக அடிகள் விழத்துவங்கியது. கட்டை கம்புகளோடு தயாராய் இருந்திருக்கிறார்கள். துளியும் எதிர்பாராத ஒரு விபத்தைப் போல் இருந்தது. என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் தட தடவென்று அடிகள் இறங்கின.\nஒன்று கூடத் தெரிந்த முகமாய் இல்லை. லுங்கியும் பனியனும், சட்டையுமாய் அடியாட்களை போன்ற நாலு பேர். பேன்ட் சட்டையுடன் ஒருவன். ஒன்றும் புரியவில்லை. திரைப் பட கதாநாயகன் திடிரென்று அத்தனை பேரையும் அடித்துத் தூக்கிப் போட்டு பந்தாடுவது எத்தனைஏமாற்று வேலை என்று சுள்ளென்று உரைத்த கணம் அது.\nஅத்தனை அடி அடித்தவனையும் திருப்பி ஒரு அடி கூட அடிக்காத என்னை ஆச்சரியமாகத்தான�� இருக்கிறது இப்போதும். கோபம் வேறு அடுத்தவனை அடிக்கும் முரடுத்தனம் வேறு போல.\nகொஞ்ச நேரத்திற்குப் பின் பொறுமையிழந்து ‘யாருடா நீங்க சும்மா விடமாட்டேன்டா ஒங்கள’ எனது பெரும் சப்தத்தில் சண்டை நிறுத்தி அமைதியானார்கள்.\nதைரியமாய் எதிர்த்து அடிக்காவிட்டாலும் தைரியாமாய் சப்தமிட்டதும் தான் கைகளால் பேசுவதை நிறுத்தி வாய்ப் பேச்சிற்குத்தயாரானார்கள்.\nஅணையின் மேல் பகுதிக்கு வந்த பிறகு தான் அடி விழுந்ததற்கான காரணம் தெரிந்தது. மீன்வளத் துறையின் புதிய அதிகாரியும் புதிய மீனவர்களும் தான் அவர்கள். நான் சென்னையில் இருந்த காலத்தில் புதிதாய் வந்தவர்கள்.\nசுற்றியிருக்கும் எஸ்டேட்டைச் சேர்ந்த யாரோ பரிசல் ஒன்றை ஏற்கனவே திருடிப் போய் திரும்பக் கிடைக்காத நிலையில் புதிய பரிசலைக்காப்பாற்றும் நடவடிக்கையாக நடந்திருக்கிறது அடி தடி.\nபுதிய பரிசலைத் திருடிப் போக முயற்சிக்கும் முகம் தெரியாத நபர்களாக நினைத்துத் தான் அவர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஒருவர் கூட தெரியாதவராய் போனதினால் எல்லாம் நேர்ந்தது. மின்வாரிய பையன்களுக்கு கொஞ்சம் சலுகை உண்டென்றாலும் என்னைத் தெரியாததில் வந்த குழப்பம்.\nநாங்கள் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரி நம்பவில்லை. அப்பாவின் பெயர் சொல்லியும் அவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் சோகம். பின் அப்பா வந்து சொன்னால் தான் விடுவோம் இல்லையென்றால் காவல்நிலையம் என்றார்.\nகாத்திருக்கும் போது என்ன ஏது என்று விசாரிக்காமல் இப்படியா அடிப்பீர்கள். கொலை முயற்சின்னு கேஸ் கொடுப்பேன் என்று அதிகாரியைப் பார்த்து கத்தினேன்.\nநண்பர்களைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. அவர்களும் எங்களால் தானே இப்படி ஆனது என்றார்கள். எங்கள் ஊரில் என்றால் இதில யாரும் உயிரோட இருக்கமாட்டார்கள் என்றார்கள் காதோரமாய்.\nஎன் மனசு படபடத்துக் கொண்டிருந்தது. நான் பெரிய மனிதனாகி விட்டேன். எனக்கும் எல்லாம் தெரியும் என்று பெரிய மனித பாவனையில் நெஞ்சத்சைத் தூக்கி நடந்து விட்டு. அதை வீட்டில் உள்ளோரும் நம்பத் துவங்கும் நேரத்தில் இது. அப்பாவின் கருணையை வேண்டி காத்திருக்கிறது என் தப்பித்தல். அப்பாவின் கைகளில் ஒரு பந்தைப் போல சிக்கி இருக்கிறது என் தலை.\nஅவரின் நல்ல பெயருக்கு களங்கம் விளைவித்து இப்பட��� நடுத்தெருவுக்கு அழைத்து வந்த கோபம் எப்படி வெடிக்கப் போகிறதோ\nகைகளில் கால்களில் எல்லாம் வீங்கியிருந்தது. பல இடங்களில் ரத்தம் கன்றிப் போயிருந்தது. நேரமாகி விட்டது அப்பா எந்த நேரம் வரலாம். இந்த வலிகளை விட அவமானத்தை விட அப்பா என்ன செய்வார் என்பதே எதிர்பார்ப்பாய் இருந்தது.\nகோபத்தில் வயது பாராமல் அவரும் நாலு அடி அடித்தாலும் அடிப்பார். இந்த அடிகளை விட அந்த அடிக்குத் தான் வலி அதிகமாய் இருக்கும். மனவலி. நடப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது இப்போது.\nவேகமாய் வந்து நின்றது ஈபி வேன். நின்று வண்டியின் இஞ்சின் அணையும் முன் அவசரமாய் இறங்குகிறது அப்பாவின் கால்கள். படபடத்து ஓடி வராமல் அழுத்தமாய் நடந்து வருகிறார் எங்களை நோக்கி.\nஇரண்டு நிமிடங்களில் தெரிந்து விடும் எல்லாம். மனசு எதற்கும் தயாராகத் தான் இருக்கிறது. அதுவரை உட்கார்ந்து இருந்தவன் அப்பாவைப் பார்த்ததும் எழுந்து நின்று கொண்டேன்.\nஅப்பாவைப் பார்த்ததும் அந்த அதிகாரி ‘சாரா, உங்க அப்பா’ என்று சொல்லி உதட்டைக் கடித்துக் கொண்டான்.\nஅப்பாவின் முகம் கோபத்தில் சிவந்திருக்கிறது. அப்பா நெருங்க நெருங்க என்னை அறியாமல் அது வரையிலும் கலங்காது இருந்த கண்கள் மழுக்கென்று நிறைந்தது.\nஅப்பா எதையும் கவனிக்காமல் என் முன்னால் வந்து நின்றார். என் தலை தானே கவிழ்ந்து கொண்டது. அடி வாங்குவதற்கும் அல்லது திட்டு வாங்குவதற்கும் புலன்கள் தயாரானது.\nஅப்பா என்ன நடந்தது என்றார் என்னிடம். அந்தக் குரலில் கோபமும்,அழுத்தமும்,முக்கியமான வழக்கில் தீர்ப்புக்கு முன்னால் கவனமாக விசாரிக்கும் நீதிபதியின் கண்ணியமும் ஒரு சேர கலந்திருந்தது.\nஎன் குரல் உடைந்து போனது. நடந்ததையெல்லாம் சொன்னேன். சொல்லச் சொல்லவே எத்தக் கணத்தில் கோபம் தலைக்கேறி அவரை அறியாமல் வெடிக்குமோ என்று எதிர் பார்த்த படியே இருந்தேன்.\nஅடிச்சுட்டாங்க என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அப்பாவின் உடம்பு ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. கீழுத்தட்டைக் கடித்துக் கொண்டார். கண்கள் இன்னும் சிவந்தது. நான் சொன்னது ஏதும் காதில் விழுந்ததாய்த்தெரியவில்லை.\nயாருடா உன்னை அடிச்சது என்ற உறுமல் சப்தத்தோடு அதிகாரியை நோக்கி நடக்கத் துவங்கினார். இது வரையில் எப்போதுமே பார்த்திராத அப்பாவின் உக்கிரம்.என���னால் நம்ப முடியவில்லை. அதிகாரியும் மற்றவர்களும் மிரண்டு பின் வாங்கினார்கள்.\nஅப்பா வேகமாய் அவர்களை நோக்கி நடக்கிறார். எதையும் செய்யத் தயங்காத கண்மண் தெரியாத கோபம். கோபம் என்பதை விடவும் அதைத் தாண்டிய வெறி அல்லது வேறேதோ ஒன்று. தனது குட்டிகளை,குஞ்சுகளை வேட்டையாட வருபவைகளிடம் தாயானபறவைகளுக்கும், விலங்குகளுக்கும் வருமே அதைப் போல ஒன்று.\nஅப்பா போன வேகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திடிரென சுதாரித்துக் கொண்டு ஓடினேன். அப்பாவைப் பிடித்துக் கொண்டேன். பிடிக்க முடியவில்லை. சாமி வந்தவர்களுக்கு வரும் வேகத்தில் திமிறினார்.தப்பு என்னோடது தாம்பா என்று கெஞ்சினேன்.\n‘தப்பு நடந்துன்னா என்ன வேணாலும் பண்ணு, ஆன அடிக்க நீ யார்ரா’ என்று சப்தம் போட்டார். அதிகாரியும் மற்றவர்களும் அச்சத்தில் வாயடைத்து நின்றிருந்தார்கள். இதை எதிர்பார்க்காத வேனின் ஓட்டுனரும் வந்து அப்பாவைப் பிடித்துக் கொண்டார்.\nஅதற்குள் பொதுப் பணித் துறையின் உயரதிகாரி ஜீப்பில் வந்து சேர்ந்தார். அவர் பல ஆண்டுகளாய் அப்பாவோடு நன்றாக பழகியவர். எனக்கும் அவரைத்தெரியும். அவர் வந்து அப்பாவைச் சமாதானப்படுத்தியும் அப்பா சமாதானமாகவில்லை. எப்படி அடிக்கலாம் என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.\nகடைசியில் அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்டார்.ஒரு வழியாய் பிரச்சனை தீர்ந்தது.\nஇந்த மனுசனுக்கு இப்படி ஓரு கோபமா நம்பவே முடியல என்று அப்பாவின் கோபத்தை கதையாய் பேசிக் கொண்டார்கள் ஊரில்.\nஅபூர்வமாய் காணக் கிடைப்பதும், அப்பாக்கள் வெளிப்படுத்தாது உள் உறங்கிக் கிடப்பதுமான இன்னொரு முகத்தையும் தரிசனப் படுத்தியதற்கு அந்த வலிகளுக்கும், சம்பவத்திற்கும் என்றும் நன்றியோடிருக்கக் கடமைப் பட்டவன் நான்.\nபிரிவுகள்: அனுபவம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்:இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ்பதிவு, பொன்.சுதா, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 2 பின்னூட்டங்கள்\nபட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.\nஇத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.\nஇந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.\n‘ என்ன சார், உள்ள வாங்க \n‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘\nஇதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.\n‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.\n‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.\n‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.\n‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.\n‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.\nபெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.\nவாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.\nப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.\nப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.\nஎன் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.\nப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.\nநாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.\nசரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.\nபேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.\nபார்க��க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.\nஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.\nவாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.\nகோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.\nநான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.\nஅவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.\nமறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.\nகண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.\nசீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.\nஎனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.\nகாளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.\nமாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.\nஅவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.\nப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.\nகட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.\nஅவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.\nஅவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.\nபேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.\nஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும���.\nகட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.\nநான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.\nவெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.\nரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.\nப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.\nஅவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.\nஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.\nவீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.\nஇவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ\nஇதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.\nநான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.\nஇடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.\nஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.\nபசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.\nபாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுத��ாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.\nஎங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.\nஇதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.\nஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.\nஅவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.\nஇது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.\nஎனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.\nஅவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.\nகோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.\nஅன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .\nகிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.\nஅம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.\nவீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.\nகையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டா���்கள்.\nஇந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.\nமருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.\nகாதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.\nதிருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.\nமாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.\nப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.\nரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.\nநாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.\nமறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.\nதண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.\nகடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.\nவீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.\nகடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.\nசரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.\nஅவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.\nஅரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.\nநடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.\nஅவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.\nஅவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.\nசரியான பாதை வழியாகவே போனார்.\nஇன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.\nநான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.\nசடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.\nநான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.\nஇடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.\nஎங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.\nநல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.\nஅதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.\nஅதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.\nஅவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.\nமூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.\nவளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.\nகல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.\nப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.\nஅனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.\nகொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் பு���ியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.\nஎதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.\nஇரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.\nபின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.\nகுப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.\nஅப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.\nஅவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.\nஒரு வழியாய் நிலா பிறந்தாள்.\nநிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.\nப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.\nவீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.\nகோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.\n‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.\n‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.\n‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.\nஅவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.\n‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா எல்லாம் முடிஞ்சிருச்சா\n‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.\nகோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.\nஅது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.\nஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.\nஎப்படி அவரின் இறந்த உடலைக் கா��்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.\nஇரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.\nப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.\nப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.\nஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.\nவழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.\nஅந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.\nஇறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.\nஅவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.\nபட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.\nஇத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.\nஇந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.\n‘ என்ன சார், உள்ள வாங்க \n‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘\nஇதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.\n‘ என்ன சார�� ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.\n‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.\n‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.\n‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.\n‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.\nபெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.\nவாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.\nப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.\nப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.\nஎன் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.\nப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.\nநாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.\nசரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.\nபேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.\nபார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.\nஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.\nவாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.\nகோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.\nநான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.\nஅவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.\nமறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.\nகண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் ���ருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.\nசீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.\nஎனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.\nகாளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.\nமாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.\nஅவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.\nப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.\nகட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.\nஅவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.\nஅவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.\nபேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.\nஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.\nகட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.\nநான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.\nவெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.\nரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.\nப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.\nஅவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.\nஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.\nவீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கி���் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.\nஇவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ\nஇதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.\nநான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.\nஇடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.\nஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.\nபசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.\nபாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.\nஎங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.\nஇதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.\nஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.\nஅவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.\nஇது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்��ுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.\nஎனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.\nஅவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.\nகோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.\nஅன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .\nகிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.\nஅம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.\nவீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.\nகையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.\nஇந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.\nமருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.\nகாதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.\nதிருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.\nமாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.\nப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.\nரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர��� பார்க்கவில்லை.\nநாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.\nமறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.\nதண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.\nகடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.\nவீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.\nகடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.\nசரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.\nஅவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.\nஅரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.\nநடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.\nஅவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.\nஅவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.\nசரியான பாதை வழியாகவே போனார்.\nஇன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.\nநான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.\nசடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.\nநான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.\nஇடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.\nஎங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.\nநல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண��டார்.\nஅதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.\nஅதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.\nஅவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.\nமூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.\nவளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.\nகல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.\nப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.\nஅனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.\nகொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.\nஎதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.\nஇரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.\nபின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.\nகுப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.\nஅப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.\nஅவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.\nஒரு வழியாய் நிலா பிறந்தாள்.\nநிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.\nப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.\nவீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.\nகோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.\n‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.\n‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.\n‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.\nஅவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.\n‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா எல்லாம் முடிஞ்சிருச்சா\n‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.\nகோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.\nஅது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.\nஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.\nஎப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.\nஇரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.\nப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.\nப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.\nஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.\nவழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.\nஅந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.\nஇறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.\nஅவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனா���் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.\nபிரிவுகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்:இலக்கியம், கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக\nமுன்னைய பக்கம் அடுத்த பக்கம் »\nநானும் நீயும் நாமான போது\nவெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/how-to-use-lemon-juice-to-remove-sun-tan-from-your-face-018436.html", "date_download": "2018-10-22T12:11:26Z", "digest": "sha1:2E6XLC5PKI7BANAQI66WFA42TQHPPGPW", "length": 17268, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! | How To Use Lemon Juice To Remove Sun Tan From Your Face- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nமுகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nசமீப காலமாக மக்கள் தங்கள் அழகை மெருகேற்றுவதற்கு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அழகைக் கெடுக்கும் வகையில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் வீட்டு சமையலறையிலேயே நிவாரணிகள் உள்ளன.\nஅதில் ஒன்று தான் எலுமிச்சை. இதில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் இதர உட்பொருட்கள் சரும பிரச்சனைகளை விரைவில் போக்கும். முக்கியமாக எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமைகளைப் போக்க வல்லது. ஆகவே உங்கள் முகம், கை, கால் போன்றவற்றில் கருமை அதிகம் இருந்தால், எளிதில் கிடைக்கும் எலுமிச்சையைக் கொண்டு நீக்குங்கள்.\nஇக்கட்டுரையில் சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.\nகுறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் முன், அதை கையின் சிறு பகுதியில் தடவி ஊற வைத்து, பின் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் இருந்தால் மேற்கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய்\n* ஒரு ப���லில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.\n* பின் அதை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை முற்றிலும் போய்விடும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்\n* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n* பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை சருமத்தில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் மோர்\n* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 டீஸ்பூன் மோர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் அந்த பகுதியை அலசுங்கள்.\n* இந்த முறையை குறைந்தது வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்ளுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தயிர்\n* அடுத்ததாக 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, கருமையாக இருக்கும் சருமப் பகுதியில் தடவி 5 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.\n* பின்பு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். பின் ரோஸ் வாட்டர் போன்ற டோனரால் சருமத்தைத் துடையுங்கள்.\n* இந்த முறையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை முற்றிலும் போக்கலாம்.\nஎலுமிச்சை சாறு, கற்றாழை மற்றும் ஆரஞ்சு தோல் பவுடர்\n* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 சிட்டிகை ஆரஞ்சு தோல் பவுடர் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\n* இந்த முறையை வாரத்தில் ஒரு முறை தவறாமல் மேற்கொண்டால், ஒரே மாதத்தில் கருமை முற்றிலும் போய்விடும்.\nஎலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் தேன்\n* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் பாதிக்கப்பட்ட பகுதியை நீரால் முதலில் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை தடவுங்கள்.\n* பின்பு 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள கருமை விரைவில் மறையும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ்\n* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி மென்மையாக 5-10 நிமிடம் ஸ்கரப் செய்யுங்கள்.\n* பின்பு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள்.\n* இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 2 முறை பின்பற்றுங்கள். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி\n* 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது பப்பாளி பழக்கூழ் சேர்த்து கலந்து, சருமத்தில் கருமையாக உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கருமை வேகமாக போய்விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nDec 2, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nஎண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம் எப்படி தேய்க்க வேண்டும்\nநஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-launch-own-music-company-175277.html", "date_download": "2018-10-22T12:51:52Z", "digest": "sha1:F44Z7NJRYZM7DL2BHMPEHQ7QY3FJFLAO", "length": 10861, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்! | Dhanush to launch own music company | வுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» வுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்\nவுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்\nதயாரிப்பாளராக முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்து சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கியுள்ளார்.\nநிறுவனத்துக்கு வுண்டர்பார் ஸ்டுடியோ என்று பெயர் சூட்டியுள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதே பெயர்தான் என்பது நினைவிருக்கலாம்.\nவுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் முதலில் தயாரித்த படம் 3. அனிருத் இசையில் இதில் இடம்பெற்ற கொல வெறிடி பாடல் உலகையே கலக்கியது. சோனி நிறுவனம் இந்தப் பாடல்களை வெளியிட்டது.\nமீண்டும் அதே அனிருத் இசையில், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படப் பாடல்களும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் பாடல்கள்தான் இன்று சக்கை போடுபோடுகின்றன.\nஇந்த தொடர் வெற்றியைக் கண்ட தனுஷ் இப்போது சொந்த இசை நிறுவனம் தொடங்கியுள்ளார். தன் தயாரிப்பு நிறுவனப் பெயரையே இந்த இசை நிறுவனத்துக்கும் சூட்டியுள்ளார்.\nவிரைவில் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு குறித்து அறிவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசர்கார் t-shirt போட்டியில் வெல்பவருக்கு, அமெரிக்காவில் படம் பார்க்க வாய்ப்பு\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/blog-post_37.html", "date_download": "2018-10-22T12:51:19Z", "digest": "sha1:6FZP4IRBN5FBD2JT6ONLGE3ZKPHKGXU4", "length": 6636, "nlines": 254, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் பெயர் எழுதுவது தொடர்பான வழிகாட்டுதல்கள்!!! - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nasiriyarplus CEO/DEEO ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் பெயர் எழுதுவது தொடர்பான வழிகாட்டுதல்கள்\nஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் பெயர் எழுதுவது தொடர்பான வழிகாட்டுதல்கள்\n1 Response to \"ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் பெயர் எழுதுவது தொடர்பான வழிகாட்டுதல்கள்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-22T13:16:35Z", "digest": "sha1:IKPQL7PJMFPQVEPNCHZZBRPMJTSJPSGC", "length": 11555, "nlines": 42, "source_domain": "cineshutter.com", "title": "கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா | Cineshutter", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சூர்யா பேசியது :- “ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களை தான் எடுப்போம் என்றார் சூர்யா.\nவிழாவில் கார்த்தி பேசியது :- நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும். திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது. நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வைட் சுகரை எப்படி நிறுத்துவது , நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றி ( தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது ) , எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்றார் கார்த்தி.\nநடிகர் சத்யராஜ் பேசியது :- இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது.\nஇயக்குநர் பாண்டிராஜ் பேசியது :- படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயன் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா கண்டிப்பாக முடியாது அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும் என்றார்.\nசென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f90-forum", "date_download": "2018-10-22T11:57:51Z", "digest": "sha1:LBGYUEPAUMJJWEEBH66HQZ4QYQHFL7EN", "length": 15034, "nlines": 117, "source_domain": "devan.forumta.net", "title": "இஸ்லாமிய காணொளி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உலக மதங்கள் :: முஸ்லீம் :: இஸ்லாமிய காணொளி\nசகோ ரிச்சர்ட் ஆசீர் அவர்களின் சாட்சியை கேளுங்கள்\nகண்ணழகிகள் நிறைந்த குர்ஆன் கூறும் சொர்கமும்-பைபிள் கூறும் பரிசுத்த பரலோக வாழ்க்கையும்\nஒரு மருத்துவரின் அற்புதமான சாட்சி\nலெபனானை சேர்ந்த முஸ்லிம் ஜிகாதி இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட சாட்சி\nமுஸ்லிம் சகோதரர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சாட்சி\nசவூதி மக்காவில் இருக்கும் அல்லா சிவன் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிப���் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=35743", "date_download": "2018-10-22T12:04:53Z", "digest": "sha1:3JRJA44LSTKIMUOUMJPNFQ6TKV33YB4W", "length": 14012, "nlines": 72, "source_domain": "puthithu.com", "title": "இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை\nபல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.\nவவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று வெள்ளிக்கிழமை மாலை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nஇதன்போதே அமைச்சர் இதைக் கூறினார்.\n“இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர சபை உறுப்பினர்களான பாரி மற்றும் லரீப், அமைச்சரின் இணைப்பாளர் முத்து முஹம்மது, மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தாஹிர், கிழக்கு மாகாண இளைஞர��� அமைப்பாளர் முஷர்ரப் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;\n“நாள்தோறும் இனவாத சமூக வலைத்தளங்கள் என்னைப்பற்றி ஏதாவது ஒன்றைப் பின்னி சோடித்து அதனை கார்ட்டூன்கள் வடிவிலும், கொச்சை எழுத்துக்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி சேறுபூசி வருகின்றன. பல சவால்களுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுத்து, மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லும்போது இவ்வாறான புதிய பிரச்சினைகளும் எமக்கு இடைஞ்சலாக இருக்கின்றது.\nசமூகத்துக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க குறிப்பிட்ட இடத்துக்கோ, பிரச்சினை உள்ள பிரதேசத்துக்கோ சென்றால், அந்தப் பிரச்சினையை என்மீது திருப்பி வேறு வடிவத்தில் என்னைக் குற்றவாளியாக்க சிலர் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.\nஎல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று மிகவும் கபடத்தனமாக பிரச்சினைகளை திசை திருப்பி, என்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சதி செய்கின்றனர். போதாக்குறைக்கு இப்போது இயற்கையுடன் தொடர்புபடுத்தி மலினப்படுத்துகின்றனர்.\nகடந்தகாலப் போர் ஏற்படுத்திய அழிவுகளும், நஷ்டங்களும், வேதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம் ஆகியவற்றை துருவப்படுத்தி பகைவர்களாக்க இது ஏதுவாயிற்று.\nமீள்குடியேறும் போது ஏற்பட்ட காணிப் பிரச்சினை கூட போரின் எச்சங்களே. இனங்களுக்கிடையே உருவான காணிப் பிரச்சினைகளை, எல்லைப் பிரச்சினைகளை முடிந்த வரை தீர்த்து வைத்திருக்கின்றோம் என்ற நிம்மதி எமக்கு இருக்கின்றது.\nஅந்தவகையில், சாளம்பைக்குளத்திலும் அதற்கு அடுத்தான தமிழர் வாழும் சேபாலபுளியங்குளம், பாலிக்குளம் ஆகியவற்றுக்கிடையிலான காணிப் பிரச்சினையை தீர்த்து வைத்து மக்களுக்கும் உதவினோம். தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, இவ்வாறான நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். செய்து வருகின்றோம். சமுதாயத்துக்கு துணிவுடன் பணியாற்றுவதனாலேயே கல்லெறிகளும் சொல்லம்புகழும் என்னை மட்டும் குறிவைத்து வீசப்படுகின்றன.\n‘இவ்வாறான பிரச்சினைகளில் நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள்’ என என் மீது அக்கறையுள்ளவர்களும், சிங்கள நண்பர்களும் அடிக்கடி கேட்டு ஆலோசனைகள் வழங்குகின்ற போதும், அவற்றையும் கணக்கில் எடுக்காது தட்டிக்கழித்து பணியை தொடர்கின்றோம்.\nகைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு மீள்குடியேற்றம், கல்வி அபிவிருத்தி, பாடசாலை வளப்பற்றாக்குறை, வீதி அபிவிருத்தி, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்று எமது பணிகள் வியாபித்து நிற்பதைக் கண்டு அரசியல் காழ்ப்புணர்வாளர்கள் மலைத்துப்போய், பொய்யான பரப்புரைகளை விதைக்கின்றனர்.\nவன்னி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களைப் போன்று நானும் ஒரு எம்.பியாக வந்தபோதும் அமைச்சராகி, கட்சி ஒன்றை உருவாக்கி, அதனை வழிநடத்தும் சக்தியை இறைவன் எனக்குத் தந்திருக்கின்றான்.\nஆசிரியர்களாகிய நீங்கள் சமுதாய வளர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றுகின்றவர்கள். கல்விச்சொத்தான ஆசிரியர்கள், நல்லதொரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்கள்.\nகடந்தகாலங்களில் அரசியல் அதிகாரம் மூலம் இழந்த கல்வியை மீளப்பெற நாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, நீங்கள் கணிசமான ஒத்துழைப்பை நல்கியிருக்கின்றீர்கள். எனினும், கட்டமைப்பு ரீதியாக அந்த முயற்சியை செயற்படுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதுடன், வினைத்திறனையும் அதிகரிக்கும் என உணருகின்றோம்.\nஅந்தவகையில், உங்களினது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம்” என்றார்.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=35897", "date_download": "2018-10-22T11:57:16Z", "digest": "sha1:VQRM4NFXDSKGOVXWJVBWX5KNY3GEVJ5N", "length": 9174, "nlines": 66, "source_domain": "puthithu.com", "title": "தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு\nதேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார்.\nதனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.\nதேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்திருந்தார்.\nதேசிய காங்கிரசின் ஊடகப் பொறுப்பாளரான அஸ்மி அப்துல் கபூர்என்பவர், ‘பேஸ்புக்’ மற்றும் இணையத்தளங்களின் ஊடாக, தன்னைப் பற்றி மோசமான தகவல்களைப் பரப்புவதாகவும், வசைபாடுவதாகவும் தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, இது பற்றி கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் பலமுறை முறையிட்டும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே, தான் ராஜிநாமா செய்ததாக, ஊடகங்களில் தோன்றி கூறியிருந்தார்.\nஉதுமாலெப்பை இவ்வாறு பதவிகளைச் ராஜிநாமா செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, கட்சித் தலைவர் அதாஉல்லாவைச் சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது, உதுமாலெப்பைக்கு கூறுகின்றமை போல், அவருக்கு எதிராக, கட்சியைச் சார்ந்தோர் யாராவது செயற்பட்டிருந்தால், அதனைக் கண்டறிவதற்கான குழுவொன்றினை நியமிப்பதாக அதாஉல்லா அறிவித்தார்.\nஇந்த நிலையில், மேற்படி விசாரணைக் குழு, சுயாதீனமாக தனது பணிகளை மேற்கொள்வதற்காகவே, தனது உயர்பீட உறுப்பினர் மற்றும் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவிகளை தற்காலிகமாக ராஜிநாமா செய்வதாகவும், இதுகுறித்து, கட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதா��வும், அஸ்மி அப்துல் கபூர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, தேசிய காங்கிரசின் சில உயர்பீட உறுப்பினர்கள் – கட்சியைப் பிளவுபடுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அவர்களுக்கெதிரான 12 ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் குறித்தும், தனது கடிதத்தில் கட்சியின் தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அஸ்மி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ள மேலதிக தகவல்களைக் கொண்ட ஒலி வடிவம்\nTAGS: அதாஉல்லாஅஸ்மி அப்துல் கபூர்உதுமாலெப்பைதேசிய காங்கிரஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/technology/4549", "date_download": "2018-10-22T13:22:19Z", "digest": "sha1:RLH552KPBSM6WIP7Q4RFR56NDPFB4HY4", "length": 7643, "nlines": 42, "source_domain": "puthiyavidiyal.com", "title": "2ஆம் உலகம் கண்டுபிடிப்பு. | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nநாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.\nஇந்த கிரகமானது, பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது எனவும் விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் கூறியுள்ளார்.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜன��ாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/raanuvaveeran.php", "date_download": "2018-10-22T12:00:39Z", "digest": "sha1:S5QOQPTVOIGLDX6MURWMC4DWFATHLCBS", "length": 4113, "nlines": 141, "source_domain": "rajinifans.com", "title": "Ranuva Veeran (1981) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nரஜினி நடித்த படம் சத்யா மூவிஸ் தயாரிப்பான \"ராணுவ வீரன்.'' இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.\nராணுவத்தில் இருந்து ஊருக்கு திரும்பும் ரஜினி, பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்களுக்கு உதவுவதுதான் கதை.\nரஜினிகாந்த், ஆக்ஷன் ஹீரோவாகத் தோன்றி, அடிதடி சண்டைக் காட்சியில் கைதட்டல் பெற்றார்.\nஇப்போது தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிரஞ்சீவி, இந்தப் படத்தில் ரஜினிக்கு அடுத்த வேடத்தில் நடித்திருந்தார்.\nமற்றும் ஸ்ரீதேவி, வசந்தா, நளினி, தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nஇந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்தவர் \"ஓம்சக்தி'' ஜெகதீசன். வசனம்: கிருஷ்ணா.\nவாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.\n26-10-1981-ல் வெளியான இப்படமும் நூறு நாள் ஓடியது.\n\"பந்தி போட்டு சிம்மம்'' என்ற பெயரில் \"ராணுவ வீரன்'' தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kJxy", "date_download": "2018-10-22T11:34:32Z", "digest": "sha1:XIX77OYQM75HLHPDL6YN5DAZ7Z4JSFDC", "length": 6327, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nமுகப்பு ஆய்விதழ்கள்பண் ஆராய்ச்சி வெள்ளி விழாச் சிறப்பு மலர்\nபண் ஆராய்ச்சி வெள்ளி விழாச் சிறப்பு மலர்\nபதிப்பாளர்: சென்னை , தமிழ் இசைச் சங்கம் , 1974\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ் இசைச் சங்கம் .சென்னை,1974.\n(1974).தமிழ் இசைச் சங்கம் .சென்னை..\n(1974).தமிழ் இசைச் ச��்கம் .சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/105165", "date_download": "2018-10-22T13:25:25Z", "digest": "sha1:UFVIRGLK35ZH4CFFINRI3DVEWX2W5VOL", "length": 5190, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 31-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nகாலையில் கல்யாணம்... நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்\n முக்கியமான இன்றைய நாளின் அன்றைய மனித நேயம்..\nதமிழ் மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தது ராணுவம்- 'Me too' இல் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சி\nமாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர்: சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\nஇந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nநம்பர் 13 துரதிர்ஷ்டம் எண்ணா.. அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன\nதங்கைக்காக பரோட்டா செய்து விற்கும் நடிகர் சூரி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி பலரை கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nநடிகைக்கு தமிழ் ரசிகர்களினால் கிடைத்த அதிர்ஷ்டம் அரங்கத்தில் ரசிகர்கள் மத்தியில் கணவர் கொடுத்த அதிர்ச்சி\nஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம், இப்படி ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டாரே\nஅஜித்-முருகதாஸ் ���ிரிவிற்கு இது தான் முக்கிய காரணமாம்\nகமல்ஹாசனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன்... இது தான் புதிய பிக்பாஸ் சோவா\n கேட்டு அதிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் - அக்கா பரபரப்பு பேட்டி\nகணவனை பழிவாங்க மனைவியை கொடூரமாக கற்பழித்த அரக்கர்கள்\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\n.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை... ஆவேசத்தில் குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-10-22T13:27:56Z", "digest": "sha1:ZY5KILO2MGCK7PJBOWXGWD4QZ4URGRJN", "length": 13715, "nlines": 65, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "மிகப் பிரபலமான சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகத் தான் கண்டு பிடிக்கப்பட்டன!", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nமிகப் பிரபலமான சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகத் தான் கண்டு பிடிக்கப்பட்டன\nஅறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால்,\nஇறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விஷயத்தைக்\nகண்டுபிடித்துள்ளார்கள். இப்படித் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட 5 மிகப் பிரபலமான கண்டுபிடிப்புகளைப் பற்றி சொல்லவா\n1) 1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்குப் பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் அந்நேரம் கண்டுபிடித்தது செயற்கைப் பிசின் இல்லை. தற்செயலாக நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கை உருவாக்கி விட்டார். இவரின் இந்த மாபெரும் கண்டுபிடிப்பினால் இன்று எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் காணமுடிகிறது.\n2) 1878ம் ஆண்டில் Constantin Fahlberg எனப்படும் ரசவாதி (chemist) அவரது ஆராய்ச்சிகள் முடிந்தவுடன் தனது கைகளைச் சுத்தம் செய்ய மறந்துவிட்டார். வீடு சென்றதும் தற்செயலாக அவரின் கைகளைச் சுவைத்துப் பார்த்த இவர், அவை இனிப்பாக இருந்தன என்பதை அவதானித்தார். அது தான் முதல் முறையாக இன்று பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்களால் உபயோகிக்கப்படும் சாக்கரின் (saccharin) எனப்படும் செயற்கை இனிப்பூட்டி உருவான நேரம் ஆகும்.\n3) 1945ம் ஆண்டில் ரேடார் (Radar) ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள Percy Spencer எனப்படும் பொறியியலாளர் அவரது ரேடார் ஆராய்ச்சி நேரத்தில் காற்சட்டைப் பாக்கெட்டில் இருந்த சாக்லெட் உருகுவதை அவதானித்தார். அத்துடன் பிறந்தது தான் இன்று ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் நுண்ணலை அடுப்பு (micro wave oven).\n4) இந்த நான்காவது கண்டுபிடிப்புக்கு யார் சொந்தக்காரர் என்பது இன்று வரைத் தெளிவாகக் கூறமுடியவில்லை, ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு தற்செயலானது என்பதில் ஒரு மாற்றுக் கருத்துமே இல்லை. 1772ம் ஆண்டுக்குப் பின் நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous oxide) எனப்படும் வாயு பல வருடங்களாகச் சிரிப்பூட்டும் வாயு (laughing gas) ஆக உபயோகிக்கப் பட்டது. இந்த வாயு அளவுக்கு மீறிச் சுவாசித்தால் உடனடியாக மயங்கி விடுவார்கள் என்பதை அறிந்தவர்கள்,\nஅதனை அந்நேரம் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதைத் தெரியாமல் இருந்து விட்டார்கள். 1844ம் ஆண்டில் தான் Horace Wells என்னும் பல் வைத்தியர் தற்செயலாக இந்த வாயு மயக்க மருந்தாக உபயோகிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.\nஒரு கொண்டாட்டத்தில் சிரிப்பூட்டுவதற்காக அளவுக்கு மீறி சுவாசித்த நண்பர் ஒருவர் தவறி கீழே விழுந்து, உடலில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டும் ஒரு வலியும் இல்லாமல் இருந்ததை அவதானித்த இவர், அந்தச் சம்பவத்துடன் இன்றைய மயக்க மருந்தின் அடிப்படையைக் கண்டு பிடித்துவிட்டார்.\n5) மருத்துவ உலகில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்று கூட தற்செயலாகத் தான் நிகழ்ந்தது. 1928ம் ஆண்டில் Alexander Fleming என்பவர் இன்ஃபுளுவென்சா (Influenza) என்னும் வைரஸ்களுடன் (Virus) ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தார். விடுமுறைக்குச் சென்று திரும்பிய இவர், அவரது ஆய்வுக்கூடத்தில் தவறுதலாக ஸ்டாபிலோகோகஸ் (Staphylococcus) என்னும் கிருமிகள் வைத்து இருந்த ஒரு தட்டு மூடப்படவில்லை என்பதை அவதானித்தார்.\nபதறி ஓடி வந்து அதை நீக்க முயன்ற இவர், அந்தத் தட்டில் பூஞ்சை (அல்லது பூஞ்சணம்) பிடித்து இருந்ததைக் கவனித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த ஆபத்தான கிருமிகள் தட்டில் பூஞ்சை பிடித்த இடத்தைத் தவிர மீதி இருந்த எல்லா இடங்களிலும் பரவி இருந்தன. எனவே, இந்தப் பூஞ்சை உள்ள இடத்தை அந்தக் கிருமிகள் தவிர்க்கின்றன என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்த இவர், பெனிசிலின் எனப்படும் நுண்ண��யிர் எதிர்ப்பி (antibiotic) உருவாக்குவதற்கு அடிப்படியாக இருந்தார். இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி இன்று நம்மைப் பல்வேறு நோய்களில் இருந்து குணப்படுத்துகிறது.\nஉண்மை சொல்லப்போனால் இன்னும் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் தற்செயலாக நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, வேறு ஏதோவொன்றைக் கண்டுபிடித்து இன்று மனித வாழ்க்கையே மாற்றி அமைத்துள்ளனர்.\nநண்பர்களே, அடுத்த முறை சமைக்கும் போது அல்லது குளிக்கும் போது ஏதாவது வித்தியாசமாக இருந்தால் அது என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். தற்செயலாக இந்த உலகையே மாற்றி அமைக்கக்கூடிய மருந்து மாத்திரை அல்லது வேறு சுவாரசியமான விஷயங்களைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.\nஎன்ன நான் சொல்வது சரி தானே சரி இனி நீங்கள் கூறுங்கள், உங்களுக்கும் இது போல் தற்செயலாகக் கண்டுபிடித்த ஏதும் கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரியுமா சரி இனி நீங்கள் கூறுங்கள், உங்களுக்கும் இது போல் தற்செயலாகக் கண்டுபிடித்த ஏதும் கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரியுமா\nஎனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக Comment மூலம் அறியத் தாருங்கள்\nLabels: எல்லா பதிப்புகளும் , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-22T11:45:08Z", "digest": "sha1:LJ55EWMQ6DCMQQF77ENZ3VK7I5VCBOQS", "length": 4389, "nlines": 57, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கோலிவுட்டில் மற்றுமொரு மும்பை பறவை... 'இஷா' கிளாமர் படங்கள் -", "raw_content": "\nகோலிவுட்டில் மற்றுமொரு மும்பை பறவை… ‘இஷா’ கிளாமர் படங்கள்\nPrevநடிகர் கதிர் யாரை மணக்கிறார் தெரியுமா\nNextஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..\nபோலீஸூக்கே கதை சொல்லும் உதவி இயக்குநர்கள்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்- சரண்யா பொன்வண்ணன்..\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி\nஹீரோக்களுடன் கோபமாக நடந்துகொள்வதாக பரப்புகிறார்கள்- வெற்றிவிழாவில் இயக்குநர் பாண்டிராஜ் வருத்தம்\nஎல்லா திருமணத்தையும் கலர்ஃபுல்லாக சுடும் இயக்குநர் நலன்\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/2019-will-be-a-game-changer-vishal/", "date_download": "2018-10-22T13:13:18Z", "digest": "sha1:PNHSHXIMAW3YG6AHYQQOLIM4IAIM3HNI", "length": 14910, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2019ல் ஆட்டம் மாறும்; பொறுத்திருந்து பாருங்கள் - விஷால் - 2019 will be a game changer: Vishal", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\n2019ல் ஆட்டம் மாறும்; பொறுத்திருந்து பாருங்கள் – விஷால்\n2019ல் ஆட்டம் மாறும்; பொறுத்திருந்து பாருங்கள் - விஷால்\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்\nகடந்த ஒன்றரை மாதமாக திரைத் துறையில் நடந்து வந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளான 50% வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் கணினி மயமாக்கல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டண குறைப்பு எனத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தவறு என்னவெனில், மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். நான் செய்வது சமூக சேவை. ஒருவர் எப்போது சமூக சேவையில் ஈடுபடுகிறாரோ, அப்போதே அவர் அரசியல்வாதி என்றே அழைக்கப்படுவார். நான் இரண்டு சங்கங்களிலும் அரசியலில் இருப்பதாகவே உணர்கிறேன். 2019ல் ஆட்டம் மாறும். தற்போதைக்கு, எனக்கு இருக்கும் பணிகளை முதலில் முடிக்க வேண்டும். அதற்கு பிறகு நடக்கவிருப்பதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.\nஆர்.கே.நகரில் நான் தோற்கவில்லை. ஜனநாயகம் தோற்றுவிட்டது. முதன் முறை ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாகவும் அதிமுகவின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டதை நான் பார்த்தேன். அப்போதே நான் யோசித்தேன்.. இனிமேல் என் அறையில் உட்கார்ந்து இருக்கக் கூடாது என்று. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதிகாரிகள் மாற்றப்பட்டனர். எனது வேட்புமனுவில் கையெழுத்திட்ட ஒருவர், பின்னர் ‘அந்த கையெழுத்து என்னுடைய கையெழுத்து அல்ல’ என்கிறார். இதை நான் ஒரு படத்தின் டைட்டிலாக வைக்கலாம் என்றே இருக்கிறேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி ஜெயிக்குமா\nமீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம்: மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/an-exciting-day-from-bangalore-bheemeshwari-001643.html", "date_download": "2018-10-22T12:35:38Z", "digest": "sha1:NX4YRANQKDN4H7DRAJYVG6OYFBTXGBLF", "length": 23216, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "An Exciting Day Out From Bangalore To Bheemeshwari - Tamil Nativeplanet", "raw_content": "\n»மனதிற்கு உற்சாகமூட்டும் பயணம் தேவையா\nமனதிற்கு உற்சாகமூட்டும் பயணம் தேவையா\nஇந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலுள்ள பீமேஷ்வரி, எண்ணற்ற செயல்களை கொண்டிருக்க, பெங்களூருவிலிருந்து தோராயமாக 100 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுமோர் சிறிய நகரமும் கூட. எண்ணற்ற சாகசங்களை காண ஏங்கும் ஆர்வலர்களுக்கு, தங்களுடைய நகரத்து நெரிசல் வாழ்க்கையை உடைத்தெறிவதோடு, பீமேஷ்வரிக்கு பொட்டிப்படுக்கைகளை கட்டிக்கொண்டும் புறப்பட தயாராகக்கூடிய உற்சாகமூட்டும் ஒரு இடமும் கூட.\nசுற்றுச்சூழல் இடத்திற்கு பெயர்பெற்ற இவ்விடம், காவேரியில் வா��ும் இயற்கை மீனாக மஷீரையும் கொண்டிருக்க, உலகிலே சிறந்த மீன்வகைகளுள் ஒன்றாகவும் இது இருக்கிறது. அதே காரணத்தால், மீன் பிடி முகாமையும் பீமேஷ்வரி கொண்டிருக்க, சுற்றுல பயணிகள் பொதுவாக இவ்விடத்தில் நிறுத்தி சிறந்த மீன்களையும் பார்க்கின்றனர்.\nஇந்த மீன்பிடி முகாமை தவிர்த்து, எண்ணற்ற சாகசங்களான வெள்ளை-நீர் படகுசவாரி, ட்ரெக்கிங்க், கயாகிங்க் என பெயர் சொல்லும் சிலவற்றிற்கும் சிறந்த இடமாக இது அமையக்கூடும். இவ்விடமானது சிவானசமுத்ர வீழ்ச்சி மற்றும் மேகதாதுவிற்கு இடையே அமைந்தும் காணப்படுகிறது. பீமேஷ்வரியை காண சிறந்த நேரமாக அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையில் காணப்படுகிறது.\nவழி 1: ராஜா ராம்மோகன் ராய் சாலை/ மைசூரு சாலை. - NICE மைசூரு - பெங்களூரு விரைவுவழி - தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (105 கிலோமீட்டர் - 3 மணி நேரம்)\nவழி 2: கஸ்தூரிபா சாலை. - சங்கி சாலை. - CNR கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - தேசிய நெடுஞ்சாலை 48 - தேசிய நெடுஞ்சாலை 275 - பில்லாகெம்பனஹல்லி - தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (126 கிலோமீட்டர் - 3 மணி நேரம் 30 நிமிடங்கள்)\nவழி 3: ராஜா ராம்மோகன் ராய் சாலை./ மைசூரு சாலை. - NICE மைசூரு - பெங்களூரு விரைவுவழி - தேசிய நெடுஞ்சாலை 275 - சன்னாப்பட்னா - மாண்டியா - மாலவள்ளியின் தேசிய நெடுஞ்சாலை 209 - பசவன்னா பேட்டா காடு - பீமேஷ்வரி (171 கிலோமீட்டர் - 4 மணி நேரம்)\nமுதலாம் வழியானது விரைவாக நம் பயணத்தை கனகப்புரா வழியாக கொண்டு செல்கிறது. இந்த சிறிய நகரத்தில் எண்ணற்ற நீர்வீழ்ச்சியும், இயற்கை இடங்களும் சுற்றிக்காணப்படுகிறது.\nஇந்த நகரமானது நாம் செல்லக்கூடிய மூன்றாம் வழியில் காணப்பட, இவ்விடம் மரப்பொம்மை கைத்திறன் என, எண்ணற்ற சுவாரஸ்யமான இடங்களையும் கொண்டிருக்கிறது. அவற்றுள் பிடாடி, ராமநகர், ஆப்ரமேய சுவாமி ஆலயங்களும் அடங்கும். அற்புதமான பட்டுக்கும், தேங்காய் உற்பத்திக்கும் பெயர் பெற்ற ஒரு இடமும் கூட.\nசன்னப்பட்னாவிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் மாண்டியா மாவட்டத்திலுள்ள மத்தூராகும். மாண்டியாவிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வைத்திய நாதேஷ்வர ஆலயமானது காணப்பட சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைதியான ஆலயமும் கூட. ஷிம்ஷா நதிக்கரையை தழுவி இந்த ஆலயம் காணப்பட, அழகிய பசு��ையான நெல் நிலங்களைக்கொண்டும் சூழ்ந்து காணப்படுகிறது. மத்தூர், சுவையூட்டும் மத்தூர் வடாவிற்கு பிரத்திப்பெற்ற இடமாக, ரவை மற்றும் வெங்காயம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு ருசித்தரும் சிற்றுண்டியும் இதுவேயாக, மிஸ் பண்ணாம சாப்பிடுங்களேன்.\nமத்தூரிலிருந்து 13 கிலோமீட்டர் நாம் செல்ல, கொக்கரே பெல்லூர் கிராமத்தை அடைய, பெயர்பெற்ற கொக்கரே பெல்லூர் பெலிகன்ரியையும் அடைகிறோம். இந்த பறவைகள் சரணாலயத்தில் அழிந்துக்கொண்டுவரும் பல பறவையினங்கள் காணப்பட, அவை புள்ளி வைத்த பிளைட் பெலிகன் என அதோடு இணைந்து வண்ணம் தீட்டப்பட்ட நாரைகளும் காணப்படும். இந்த வண்ணம் தீட்டப்பட்ட நாரைகளால் இந்த கிராமத்துக்கு இப்பெயரானது கிடைக்கப்பட, கன்னடாவில் கொக்கரி என்றும், பெல்லூர் என்றால் இனிப்புகளின் கிராமம் எனவும் பொருள் தர, எண்ணிலடங்கா அளவிலான கரும்பு உற்பத்தியானது இங்கே காணப்படுகிறது.\nபீமேஷ்வரி செல்லும் வழியில் காணப்படும் மாவட்டம் தான் மத்தூரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மாண்டியாவாகும். மாண்டியாவில் புகழ்பெற்ற கிருஷ்ண ராஜ சாகர் அணை (KRS), பிருந்தாவன் தோட்டம் ஆகியவையும், KRS அணை, கோவிந்தனாஹல்லி, ஆதிச்சுஞ்சனகிரி மலை மற்றும் மெலுகோட்டேவிக்கு அடித்தளத்தில் அமைந்திருக்கிறது. இருப்பினும், இவ்விடங்களை காண நமக்கு ஒட்டுமொத்த நாளும் தேவைப்பட, மாண்டியாவில் உங்களுடைய நேரத்தை செலவிட திட்டமிடுவது நல்லதாகும்.\nமாண்டியாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பீமேஷ்வரியின் கம்பீரமான சிவான சமுத்ர வீழ்ச்சியை நாம் அடைய 1 மணி நேரம் ஆகக்கூடும். இதனை இலக்கிய ரீதியாக \"சிவா வீழ்ச்சி\" என அழைக்க, மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. காவேரி நதியானது 90 மீட்டர் உயரத்திலிருந்து விழ, இரண்டு பகுதியாகவும் பிரிந்திட, அதனை தான் ககனசுக்கி மற்றும் பராசுக்கி என நாம் அழைக்க, இதனை சேர்த்து சிவானசமுத்ர வீழ்ச்சி எனவும் அழைக்கிறோம். இவ்விடம் தற்போது வேகமாக வளர்ந்துவர, 1905ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசியாவின் முதல் நீர்மின் நிலையத்தையும் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் நீர்வீழ்ச்சியை நாம் காண ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலங்கள் அமையக்கூடும்.\nஇதனை ‘முத்தட்டி' எனவும் அழைக்க, மாலவள்ளி கிராமத்தின் காவேரி நதிக்கரையிலும் இது காணப்படுகிறது. இவ்விடம் கண்களுக்கு விருந்தாக அமைய, பசுமையான புல்வெளிகளும், மரங்களுமென நீர் நிலை அற்ற அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கே நாம் அமர்ந்து இவ்விடத்தை ரசிக்க ஏதுவாக அமையக்கூடும். இருப்பினும் தற்போதைய நீர் நிலையானது அதிகரித்து காணப்பட, இங்கே நீந்த வேண்டாமெனவும் பரிந்துரை செய்யப்படுகிறது.\nமுத்தாதியிலிருந்து ஒரு மணி நேரப்பயணம் மூலமாக நாம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தை அடைய, இதனை சில நேரங்களில் பீமேஷ்வரி வனவிலங்கு சரணாலயமெனவும் அழைக்கப்படுகிறது. இங்கே காவேரி நதியானது அழகிய இலையுதிர் காடுகள் வழியாக பாய்ந்தோடுகிறது. இவ்விடமானது எண்ணற்ற மரங்களுக்கும், விலங்குகளான மலபார் பெரும் அணில், நரைத்த பெரும் அணில்களுக்கும் வீடாக காணப்பட, அவை அழிந்துக்கொண்டுவரும் விலங்கின பட்டியலிலும் முக்கிய இடத்தை பிடித்திடக்கூடும். இவற்றை கடந்து, இந்த சரணாலயமானது 280 வகையான பறவை இனங்களை கொண்டிருக்க, ஊர்வனைவைகளும், பசவன் பேட்டா (நந்தி மலை) காடுகளில் காணப்படுகிறது.\nசிறந்த சாகசம், இயற்கை, மீன்பிடி முகாமென கர்நாடகாவின் பீமேஷ்வரி புகழ்பெற்று விளங்க, இங்கே அனைத்து விதமான விளையாட்டுகளும், சாகச செயல்களும் அடங்கும். காவேரி நதிக்கரையின் மேற்கு தொடர்ச்சியின் பின்புலத்தில் இது காணப்படுகிறது.\nஇப்பகுதியில் வெள்ளை நிற படகுப்போட்டியானது பிடித்தமான விளையாட்டாக அமைய, மாறுதல்களும், காவேரி நதியின் பாய்ந்தோடும் தன்மை என ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் சிறந்து காணப்பட, பருவமழை நீரானது நதியை சூழ்கிறது.\nமற்றுமோர் செயலாக ஆங்கிளிங் காணப்பட, குறிப்பாக மீன் பிடிப்பவர்களுக்கு இந்த பகுதியில் எண்ணற்ற மஷீர் மீனானது கிடைக்கிறது. உள்ளூர் கூடாரங்களும், அற்புதமான வனவிலங்கு வாழ்க்கை பயணமெனவும் இவ்விடமானது காணப்படுகிறது.\nபரிசல் பயணம் மற்றும் கயாகிங்க் ஆகிய இரண்டும் மற்ற இரு விளையாட்டுகளாக அமைய, இந்த சாகச செயல்களால் உங்களுடைய மனமானது ஒய்வு நிலையிலும் இருக்கக்கூடும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் ���யண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0112082018/", "date_download": "2018-10-22T13:11:35Z", "digest": "sha1:Q7PRBIDMLPFJBMJS6EJHC6EKMCLKAHH6", "length": 6245, "nlines": 40, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்", "raw_content": "\nநோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நடந்து சென்றதாகவும், பின்னர் ஒருவர் Tauma Centre மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அப்பகுதியில் குறித்த சம்பவத்தின் போது, 20 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்துடன் குறித்த பகுதியில் சேதமடைந்த மற்றும் குண்டு துளைகளுடன், வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் கடந்த காலங்களில் ரொறன்ரோ உட்பட பல பகுதிகளில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசாங்கம் துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n« 2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க (Previous News)\n(Next News) கனடாவில் நால்வரை கொலைசெய்த சந்தேகநபர் கைது »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம��டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2018-10-22T12:01:55Z", "digest": "sha1:JLOCGBSSLVF5TGTNY6BSRLSFN5C25HJC", "length": 5330, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nநான்காவது பரிமாணம் : வினையூக்கி\nவ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nஎன் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை\nகவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி\nகதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள் : கல்வெட்டு\nஏழுவின் காத‌ல் சோக‌ம் : Karki\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2012/10/blog-post_15.html", "date_download": "2018-10-22T13:21:10Z", "digest": "sha1:FCVELVPLICGCDOQOPBIHARJ6GCOGM2UF", "length": 37476, "nlines": 916, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : மாற்றான் அல்ல மாற்றம்", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nகேனத்தனமா இருக்கு..... ரசனைய சொன்னேன்\nஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவான்னு பாடுனானுங்க....ஜன்னலுக்கு கீரிலே போட்டுடாங்க..\nகொஞ்சூண்டு ரசிக்கிற மாதிரி ஆனாலும்\nமனபிராந்தி : காத்துவாக்கில & காதுல\nஉங்கள் வாழ்க்கையில் என்றும் நல்ல உறவுகளை வைத்திருக்கவும்.\nமேலே சொல்லி உள்ளவைகளை செய்ய இயலாத உறவுகளை தூக்கி கடாசவும்/ஒதுக்கி வைக்கவும்.... அது யாராக இருப்பினும். (இது நம்ம பாலிசிங்க)\nவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு\nடீ ஷர்ட்னா இப்பூடீ இருக்கோணும்...\nடிஸ்கி: அடுத்த பதிவு சிறப்பு பதிவு... அதற்கான வேலையில் மும்முரமாக......அப்ப இந்த பதிவு, முந்தய பதிவுக்கும் வர இருக்கும் பதிவுக்கும் இடையில் இருக்கும்\nஇடத்தை நிரப்பத்தான்....ஹி ஹி ஹி\nபடங்கள் நன்றி முகநூல் & கூகிள்\nLabels: இப்பூடீ, சிக்ஸ், டீ, பேம்பர், ரசனை, ஜாக்கெட், ஷர்ட்\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி Oct 15, 2012, 8:02:00 AM\nநச் சகோ.. சூப்பர். (உற்சாகம் கொடுப்போம்..இல்லேன்னா கடாசிவிடுவார்கள்..ஏன் வம்பு\nஹா ஹா ஹா..............நன்றி சகோ\n நான் மாடு மேச்சிட்டு இருக்கும்போது ஒரு பொட்டப் புள்ள டீ-சர்ட் போட்டு இருந்ததைப் பாத்தேன்... அது எழுதி இருந்த வாசகம்,\nஎத்தைகைய சூழலில் வாழ்கிறோம் நாம்\nகொடுமையான வாசகங்கள் அடங்கிய டீ ஷர்ட் இருக்கு அதை பதிவு பண்ணல......என்ன மாற்றமோ பிரியல தம்பி\n அறுவது வயசுக் கிழவனை தம்பி'ன்னு கூப்புடும்போது ஏற்படும் சொகம் இருக்கே...\nயோவ் என்னைய 60 வயசுக்கு மேல உள்ள கிழவன்னு நெனச்சிதான் அண்ணேன் சொன்னீரோ - பிட்சி புடுவேன் பிட்சி ஐம் யூத் ஜஸ்ட் 24 கிழவா\nஅப்போ நான் சிறப்பு பதிவுக்கே சிறப்பா வரேனுங்க.\nகண்டிப்பா வரணும் - இல்லாங்காட்டி அழுதுடுவேன்\nபடங்களும் அதற்கு இட்ட கேப்சன்ஸ் சூப்பர்.\nசாரி பங்காளி, நோ ஜோடா ஒன்ல�� பீர்\nஇங்க மனசாட்சி...மனசாட்சின்னு ஒருத்தர் இருந்தாரு...கொஞ்ச நாலு இந்தப்பக்கம் வரல...அதுக்குள்ளே அவரு எங்க போயிட்டாரு..\nஉறவுகள் தொடர்கதை...என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது :0)\nஹா ஹா ஹா நன்றி\nமனிதர்கள் பலவிதம் அவர் உடுத்தும் உடையும் பலவிதம்...\nஅருமைன்னு சொன்னது போட்டாவை இல்லங்க\nநீங்க சொன்ன தத்துவத்தை ம்(-:\nமுத்தரசு நம்மை துாக்கிக் கடாசிட மாட்டார்)\nஹா ஹா ஹா.....நன்றி சகோ\nம்ம்ம் நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல \nவெளங்காதது இப்ப எங்கிட்டு ஆட்ட மேச்சிகிட்டு திரியுதோ\nதிண்டுக்கல் தனபாலன் Oct 16, 2012, 5:46:00 AM\nஒதுக்கி வைக்கவும் பாலிசி... நல்ல பாலிசி...\n300 வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...\nஇம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nதண்ணியோட தகராறு நீ நல்லா இருப்பிடா\nலட்சுமிராயை பிறந்த மேனியாக பார்க்கலாம்.(ங்கொய்யால......)\nஅதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்\n\"திங்க\"க்கிழமை 180827 : ரவா இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமறைந்திருக்கும் கலைஞரின் இணக்கமான பக்கம் |\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழு��ம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2014/03/blog-post_17.html", "date_download": "2018-10-22T13:21:57Z", "digest": "sha1:Y52CSCO4GNC62ENHJURNY74K3I67ZYXR", "length": 37639, "nlines": 761, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : கதையல்ல.....நாவல்", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nநக்ஸ் : என்னப்பா இது\nஆக்ஸ் : ஒ... இதா நா எழுதிய 500 பக்க நாவல்\nநக்ஸ் : என்னாது நாவலா அதுவும் 500 பக்கமா அப்படி என்னய்யா எழுதி இருக்கீக\nஆக்ஸ் : மொத பக்கத்தில்.....ஒரு ராஜா குதிரையில் ஏறி அமர்ந்து அடர்ந்த வனபகுதியை நோக்கி பயணமாகிறார்\nகடைசி பக்கத்தில்.... அடர்ந்த வனபகுதியை சென்று அடைகிறார்.\nநக்ஸ் : அட பார்ரா செரியி அந்த 498 பக்கத்துல என்ன எழுதி இருக்கீக\nஆக்ஸ் : டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக்...\nநக்ஸ் : ஆமா இந்த கதைய....\nஆக்ஸ் : யோவ் கதை அல்ல நாவல்\nநக்ஸ் : செரி செரியி நாவல்.....ஆரு வாங்கி படிப்பா\nஆக்ஸ் : பேஸ்புக்ல...ப்ளாக்ல லிங்க் கொடுத்தேன் வையுங்க.....என்னைய மாதிரி உள்ளவங்க கண்டிப்பா படிப்பாங்க\nதிண்டுக்கல் தனபாலன் Mar 17, 2014, 2:33:00 PM\nஇந்த காப்பி பேஸ்ட் கண்டு பிடிச்சவ��் மட்டும் என் கையில சிக்கட்டும்\nஎங் சுவத்துல இருந்து எங்வலைதளத்துல பதிவு பண்ணா தப்பா.....நல்லா பாருங்கப்பு காப்பி பேஸ்டு இல்லை...\nஎத்தனை ரூபாவா இருந்தாலும், நக்ஸ் அண்ணா எழுதிய புக்கை நான் வாங்க நான் ரெடி\nசகோ ஒங்க ஆர்வம்....எல்லாம் செரிதான்\nபுக்க எழுதியது நக்ஸ் இல்லைங்கோ...\nஎன்னடா இது புது சோதனை\nதிண்டுக்கல் தனபாலன் Apr 19, 2014, 4:42:00 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்\nவலைச்சர தள இணைப்பு : சனிக்கிழமையின் சகாப்தங்கள்\nஇம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nதண்ணியோட தகராறு நீ நல்லா இருப்பிடா\nலட்சுமிராயை பிறந்த மேனியாக பார்க்கலாம்.(ங்கொய்யால......)\nஅதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்\n\"திங்க\"க்கிழமை 180827 : ரவா இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்\n19. என்னைப் பற்றி நான் : நிஷா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஅக்டோபர் - கொலுசு -2018\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமறைந்திருக்கும் கலைஞரின் இணக்கமான பக்கம் |\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/lal-kitab-red-book-mysteries-in-magic-book-2/", "date_download": "2018-10-22T13:31:40Z", "digest": "sha1:HW2V2Y7N5KQ7UTJGK3BJOZEWEZZGKUQA", "length": 18120, "nlines": 198, "source_domain": "tamilcheithi.com", "title": "லால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள் - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Astrology லால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்\nலால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்\nஉணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்\nசிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்\n1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.\n2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.\n3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.\n4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.\n5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.\n6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.\n7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.\n8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.\n9.��ண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்\nகன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்\n1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.\n2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.\n3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.\n4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.\n5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.\n6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.\n7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.\n8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.\n9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்\nதுலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்\n1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.\n2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.\n3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.\n4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.\n5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.\n6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.\n7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.\n8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.\n9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.\n10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்\nவிருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்\n1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.\n2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.\n3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.\n4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.\n5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.\n6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.\n8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.\n9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.\n10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.\n11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .\n13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்.\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nஜோதிடக்கலை செல்லும் அதிர்ஷ்டம் வழிபாடு\nலால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்\nலால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ��\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nதமிழ்நாடு இறகுபந்து சங்கத் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீண்டும் தேர்வு.\nலால் கிதாப் (சிவப்பு புத்தகம்) மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book4.html", "date_download": "2018-10-22T13:07:33Z", "digest": "sha1:O4E2QX2YIGN7Z5MI6JAMQOGB7JYXKTW3", "length": 5894, "nlines": 42, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - ஸ்கந்த குரு கவசம், கந்தர் கலிவெண்பா", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nஸ்கந்த குரு கவசம், கந்தர் கலிவெண்பா\nஆசிரியர்: ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வ��ளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய ஸ்கந்த குரு கவசம் மற்றும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் இயற்றிய கந்தர் கலிவெண்பா ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/across-the-aisle-bjp-renders-aid-and-advice-to-lg/", "date_download": "2018-10-22T13:14:27Z", "digest": "sha1:2SG7LRG3NVC3U3XDBIMCLBBCJMTZA64S", "length": 21384, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Across the aisle: BJP renders aid and advice to LG - ப. சிதம்பரம் பார்வை : துணை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nபின்பக்கமாக வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த மத்திய அரசு\nடெல்லியின் அதிகாரம் யார் கையில் என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் மிகவும் சரியான தீர்ப்பினை கொடுத்தது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தினை யாராவது மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்தும் போது அவை நமக்கு புதிதாக தெரிகிறது.\nஒரு குடியரசு நாட்டில் இருக்கும் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மந்திரிகள் என அனைவருக்குமே தெரியும், ஆட்சியின் மையம் எது என்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் கையில் தான் அதிகாரம் என்பதே இருக்கிறது. இங்கே மற்றொரு வகையான அமைப்பு அரசின் மையக் கருத்தோடு இணைந்து அது ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் பொறுப்பில் செயல்படுகிறது.\nஇங்கு அதிகாரம் யார் கையில் என்பதனை “உதவியும் ஆலோசனையும்” என்ற ஒரு வாக்கியம் தவறுதலான புரிதலுக்கு வழிவகுக்கிறது. அதாவது உதவியும் ஆலோசனையும் தருபவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், உதவியும் ஆலோசனையும் பெறுபவர்கள் அதனை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது\nஇந்திய அரசிலமைப்புச் சட்டம் 239AA(4) – டெல்லிக்கான சிறப்பு அந்தஸ்தினை தரும் சட்டம். “அங்கு முதலமைச்சருடன் கூடிய அமைச்சர்களின் கூட்டமைப்பு இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் தான், ஆளுநருக்கு அவருடைய கடமைகளை செய்ய முறையான உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்” என்று கூறுகிறது.\nஅரசியலமைப்புச் சட்டம் 44(a) இந்திய தலைநகரம் டெல்லிக்கான சட்டம் 1991, ஆளுநரின் பணிகள் என்ன என்பதை தீர்மானிக்கிறது. அதன்படி, மாநில அமைச்சர்களுக்கான பணி இது தான் என்பதையெல்லாம், அவரால் தீர்மானிக்க இயலும் என்பதாகும். அங்கு அவருடைய ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப்படும்.\nநஜீப் ஜங் மற்றும் அனில் பைஜால் இருவருக்கும் இந்த சட்டம் ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இருவரும் ஆட்சியாளராக பணியாற்றியவர்கள். நஜீப் சில வருடங்கள் ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தார். பைஜாலும் உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தார். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், டெல்லிக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று. அவர்கள் எதையும் அறியாமையோடு செய்யவில்லை. அவர்கள் குடியாட்சியின் அடிப்படையை கொலை செய்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பிரபுகள் போல் செயல்பட்டார்கள்.\nஉச்சநீதிமன்றம் நிராகரித்த மத்திய அரசின் கோரிக்கைகள்\nஉச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பில் முக்கியமாக கூறியது “நிலம், மக்கள், மற்றும் காவல்துறை நிர்வாகம் தவிர அனைத்துவிதமான அதிகாரப் பொறுப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கையில் தான் இருக்கிறது. இதில் மத்திய அரசு எதிர்பார்த்த எந்த துறையும் வரவில்லை.\nடெல்லியின் முழு ஆட்சிக் கட்டுப்பாடும் குடியரசுத் தலைவர் கையில் தான் இருக்கிறது என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.\nஅரசியலமைப்புச் சட்டம் 239AAவின் படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டியலில் வரும் துறைகள் அனைத்தையும் மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும் ஆனால் குடியரசுத் தலைவரின் கீழ் தான் அதிகாரம் செல்லுபடியாகும் என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.\nதுணை நிலை ஆளுநர் கையில் தான் முழு அதிகாரம் இருக்கிறது. அமைச்சர்கள் கவுன்சில் கையில் அதிகாரம் இல்லை ��ன்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.\nஉதவி மற்றும் ஆலோசனை என்பது அமைச்சர்களுக்கு மட்டும் தான் அது துணை நிலை ஆளுநருக்குப் பொருந்தாது என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.\nஅரசியலமைப்புச் சட்டம் 239AAவின் படி, மாநில அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் கேள்வி கேட்கலாம் என்று வைக்கப்பட்ட விவாதமும் நிராகரிக்கப்பட்டது.\nபின்பக்கம் வழியாக வந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசு\nஅதிகார நகர்வு தொடர்பான சிக்கலில் தீர்வு டெல்லி அரசிற்கு சாதகமாக அமைய, டெல்லியினை பைஜால் மூலம் கைப்பற்றலாம் என்ற திட்டத்துடன் செயல்படுகிறது மத்திய அரசு. தீர்ப்பு வந்த பின்பு மூன்று முக்கியமான அதிகாரிகளை பணியிடம் மாற்றி இருக்கிறார் பைஜால். இது பைஜால் எடுத்த மிகவும் தவறான முடிவுக்கு உதாரணம். இவருடைய தவறான முடிவே, இவர் பாஜகவிற்காக வேலை பார்க்கிறார் என்பது தெளிவாகிறது.\nஇந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளிவந்த வண்னம் இருக்கின்றன. அதில் ஒன்று அருண் ஜெட்லி அவருடையது. அவர் கூறுகிறார் “மொத்த தீர்ப்பும், டெல்லி அரசுக்கு சாதமாக வந்திருப்பது தவறு. டெல்லியில் எடுக்கப்படும் சட்ட ரீதியான முடிவுகள் அனைத்தையும் டெல்லி அரசே கையாளும் என்று கூறுவது தவறு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால் அருண் ஜெட்லி, டெல்லி அரசு என்பது வெறும் மக்களுக்கான பணியை மட்டும் நடைமுறைப்படுத்தவா உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஆட்சியாளர்களாக பணியாற்றும் அதிகாரிகளின் போக்கினை காண்காணிக்க மற்றும் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இல்லைய்யா என்ன\nமுன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஅனல் மேல் நிற்கும் பனித்துளி… பிரபல நடிகை மீது பதிவான வழக்கு\n அருண் ஜெட்லியிடம் சிதம்பரம் கேள்வி\nபாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேக��் பகிரங்க பேட்டி\nஹெச்.ராஜா மீது மாவட்டம்தோறும் வழக்குப் பதிவு: அறநிலையத்துறை அதிகாரிகளின் வீட்டுப் பெண்களை கொச்சைப் படுத்தியதாக புகார்\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nவாட்ஸ் ஆப் வதந்தி ஓயவில்லை: குழந்தை கடத்தல் பீதியில் கூகுள் பொறியாளர் கொலை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு\nபுகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஆவணங்களை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்.\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nH Raja Defamation Case: ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/11020408/2-business-leaders-arrested-in-Chennai.vpf", "date_download": "2018-10-22T12:49:12Z", "digest": "sha1:GEILR2WFK7S65SJCUHZIWQZWLJZQQLBR", "length": 11674, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 business leaders arrested in Chennai || தாய்லாந்து நாட்டு பெண் புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதாய்லாந்து நாட்டு பெண் புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது + \"||\" + 2 business leaders arrested in Chennai\nதாய்லாந்து நாட்டு பெண் புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது\nதாய்லாந்து நாட்டு பெண் கொடுத்த புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் நாருமோன் ஜெப்பை (வயது 28) என்பவர் இ-மெயில் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-\nநான் துணிக்கடை நடத்தி வருகிறேன். சென்னை சூளையைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் ஜெயின்(42) என்பவர் பொம்மை வியாபாரம் செய்கிறார். வியாபார விஷயமாக இவர் தாய்லாந்து வரும் போது எனக்கு பழக்கமானார்.\nஎன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகினார். இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 6 ஆண்டுகளாக அவரோடு நான் நடத்திய குடும்ப வாழ்க்கை மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார்.\nமேலும் அவரது நண்பர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு தொழில் அதிபர் விகாஸ்கோத்தாரி (40) தாய்லாந்து வந்திருந்த போது என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது மனோஜ் ஜெயினும் உடன் இருந்தார். விகாஸ் கோத்தாரி தவறாக நடக்க முயன்றதை மனோஜ் ஜெயின் தடுக்கவில்லை. அவர்கள் இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் தடுப்பு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தொழில் அதிபர்கள் மனோஜ் ஜெயின், விகாஸ்கோத்தாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nமேற்கண்ட தகவல்கள் நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவிசாரணையின் போது மனோஜ் ஜெயினும், விகாஸ் கோத்தாரியும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது\n4. பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி\n5. என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema/4760", "date_download": "2018-10-22T13:12:42Z", "digest": "sha1:AGPCIJCBYO44CIVMYLFR3CLYML6BMF5E", "length": 7813, "nlines": 44, "source_domain": "puthiyavidiyal.com", "title": "விஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா? | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது.\nவிரைவில் படம் ஐ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇப்படத்தின் நாயகி யார் என்ற வேட்டையில் படக்குழு ராகுல் ப்ரீத் அல்லது பாலிவுட் நாயகி சோனாக்ஷியை கமிட் செய்த யோசித்து வருகின்றனராம்.\nஅதோடு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்தில் கமிட்டாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே ந��லையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/msasi-kumar/", "date_download": "2018-10-22T12:18:27Z", "digest": "sha1:5RCBLMMHZKAC4SVPRRJ5EDSMG5QAPMQ4", "length": 8007, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor M.Sasi Kumar, Latest News, Photos, Videos on Actor M.Sasi Kumar | Actor - Cineulagam", "raw_content": "\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.\nபாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்\nசுசிகணேஷன் திருட்டுப்பயலே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசசிகுமாருக்கு ஜோடியாக ப்ரேமம் நாயகி, யார் தெரியுமா\nரஜினியின் பேட்டயில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகர் ஒரே படத்தில் இத்தனை பிரபலங்களா\nசசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், இயக்குனர் யார் தெரியுமா\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nராஜமௌலியின் அடுத்த படத்தில் இந்த தமிழ் நடிகர் நடிக்கிறாரா\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதனுஷின் முக்கிய படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nதெறிக்கும் வசனங்களுடன் நாடோடிகள் படத்தின் மூன்றாவது டீசர் இதோ\nசமுத்திரக்கனியின் நாடோடிகள்-2 இரண்டாவது டீசர் இதோ\nஎங்களுக்கு இந்த சசி தான் வேண்டும், சீக்கிரம் வாங்க சார்- ஸ்பெஷல்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாடோடிகள்-2 டீசர் இதோ\nபாகுபலி போல் பிரமாண்ட கதையில் தளபதி விஜய், முன்னணி இயக்குனரிடம் பேச்சு வார்த்தை\nஅசுரவதம் எந்த அளவிற்கு கூராக இருந்தது, சிறப்பு விமர்சனம் இதோ\nதனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்- புது அப்டேட்\nஇந்த படத்தில் நடிக்க நடிகைகள் தயங்கினார்கள்: அசுரவதம் ப்ரெஸ் மீட்டில் சசிக்குமார்\nசசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா\nசசிகுமார் மிரட்டும் அசுரவதம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் இதோ\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமுத்திரக்கனியின் புதிய அறிவிப்பு\nரஜினி, விஜய் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்தை வாங்கிய முன்னணி சானல்\nசுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இவர் தான் நடிக்க வேண்டியதா இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/23560-artificially-ripened-bananas-at-cuddalore-market.html", "date_download": "2018-10-22T12:42:15Z", "digest": "sha1:GAVMLEOLQU5ZYQ4LEM4JMNN7OV3WKLNV", "length": 8077, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல் | Artificially ripened bananas at Cuddalore market", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nபுதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்\nரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த வாழைப்பழங்களை கடலூர் உழவர்சந்தையில் உணவு பாதுகாப்புதுறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த பழங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nமோனோ ரயில் - சென்னை போக்குவரத்து நெரிசல் குறையுமா\nசென்னையில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\nமாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா \nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்\nரன்வீர் ஷா பண்ணை வீட்டில் மேலும் 80 சிலைகள், தூண்கள் பறிமுதல்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்\nதிருமணத்தில் பெட்ரோல் மொய் : விலையேற்ற விழிப்புணர்வும்.. விபரீத ஆபத்தும்..\nவாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்\nகாதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா \nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோனோ ரயில் - சென்னை போக்குவரத்து நெரிசல் குறையுமா\nசென்னையில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28163", "date_download": "2018-10-22T13:05:33Z", "digest": "sha1:INIVEDJSIBKRMYMFCGWJRREU7KWV4V74", "length": 10116, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "13 வயது மகளுக்கு தாய் கற்பித்த பாடம்! | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\n13 வயது மகளுக்கு தாய் கற்பித்த பாடம்\n13 வயது மகளுக்கு தாய் கற்பித்த பாடம்\nலக்கல பகுதியில் தனது பதின்மூன்று வயது மகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தாயையும் குறித்த சிறுமியையும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.\nதனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குறித்த தாய் மீது பிரதேசவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த விடயம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nவேளை பார்த்துக் காத்திருந்த பொலிஸார், குறித்த சிறுமியை சந்தேக நபர் ஒருவர் நாவுல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமியையும் சந்தேக நபரையும் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.\nமேற்படி விடுதி, அப்பகுதியின் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவருக்குச் சொந்தமானது என்றும் மணித்தியாலத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, அவர் மீதும் புகார் பதிவாகியுள்ளது.\n13 வயது மகள் தாய் பாலியல் தொழில் லக்கல\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\nஇரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-22 18:08:26 ம���யலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பொன்றினால் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.\n2018-10-22 17:51:34 சமூகவலைத்தளம் காலிமுகத்திடல் இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 17:40:29 பொருளாதாரம் பிரதமர் திட்டமிடல்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\n2018-10-22 18:07:45 திருகோணமலை மாவட்ட கணக்காளர் 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும்.\n2018-10-22 17:05:07 றோ அர்ஜுன பிரதமர்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/02/16.html", "date_download": "2018-10-22T11:59:17Z", "digest": "sha1:OSDE6D7P7PQL26TXFW4FCIEZWQR7ZW4B", "length": 16379, "nlines": 215, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-16", "raw_content": "எனது ஆங்கில பதிவை ��ார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசெய்தி-1:கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக புகார்களுடன்,நெல்லையில் உள்ள தனியார் பள்ளியொன்றை, இன்று பெற்றோர்கள் முற்றுகை இட்டனர். இந்த பள்ளிக்கு நெல்லையில் இரண்டு மூன்று இடங்களில் கிளைகள் உண்டு. அரசு, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த்வுடன், இப்பள்ளிகள் தளரவில்லை. மாறாக, மாற்று வழிகள் கண்டுபிடித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மட்டுமே ரசீது. ஆனால், பெற்றோர் கட்ட வேண்டியதோ, அப்பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைதான். அது அவர்களின் தலையெழுத்து. மரத்தடியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்தவர்கள் எல்லாம், இன்று தன்னாட்சி பல்கலைகழகங்கள் பகட்டாய் ஆரம்பித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்துவோம் என்று கூறும் பெற்றோரின் பிள்ளைகள் தீண்ட தகாதவர்கள் ஆகின்றனர். ஆம், அவர்கள் கடைசி பெஞ்சில்தான் உட்காரவேண்டும், அவர்களின் வீட்டு பாடங்கள் திருத்தபடாது. இதுகூட, துணிந்த பெற்றோர் ஒருவர் தெரிவித்ததுதான்.\nஇன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று வரவேண்டும் போல\nசெய்தி-2 : நாசரேத்தில், போலி நர்சிங் கல்லூரி நடத்தியவருக்கு, சாத்தான்குளம் நீதிமன்றம், இன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்று சொல்லி, ஏராளமான மாணவியரை அக்கல்லூரியில் சேர்த்துள்ளார். இறுதியாண்டு முடித்தவர்களுக்கு, போலி சான்றிதழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில், ஜெனட் என்ற மாணவி அளித்த புகார், அந்த போலியின் முகத்திரை கிழிதெறிந்துள்ளது.\nசிறப்பு செய்தி: இன்று காலை, நெல்லையை சார்ந்த இரு பிரபல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் \"பலா பட்டறை சங்கர்\" இவர் நெல்லையில் பிறந்து, கேரளத்தில் வளர்ந்து, மீண்டும் தமிழக தலைநகரில் தனி முத்திரை பதித்து வருபவர். மற்றொருவர், \"எறும்பு\". இவரும் உயர்-திருநெல்வேலியில் பிறந்து, சென்னையில் பல தொ(ல்)லைபேசிகளில் தொடர்பை துறப்பவர். இருந்ததென்னவோ இருபது நிமிடங்கள்தான். பல பதிவர்களை பற்றி, கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். இன்னும் இரு தினங்கள், இந்த இருவரோடு நானிருப்பேன். எங்கள் பகிர்வுகள், உங்கள் பார்வைக்கு விரைவில்.\nஉங்கள் நண்பர்கள் \" பால பட்டறை சங்கர் \" \" எறும்பு \" ஆகியோருக்கு என்னையும் அறிமுகப்படுத்தி வையுங்கள் நண்பரே\n// இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று வரவேண்டும் போல\nகொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்விநிலையத்துக்கு நல்ல சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் உங்கள் எழுத்துக்கள் சமூகத்தை சீர்படுத்தும்\nபள்ளியின் பெயரையும் தெரிவித்து இருக்கலாமே.... மற்றவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுமே.\nநானும் தாமிரபரணி ஆத்தாங்கரை ஆளுதான்.... பதிவர் தான்.... அங்கே எல்லோரையும் சந்திப்பதை மிஸ் பண்றேனே பதிவர்கள் இருவருக்கும், என் வாழ்த்துக்களை தெரியப்படுத்தி விடுங்க. நன்றி. Have a great time\nபாளை பகுதியில் உள்ள ரோஜா பூ . . . . . . . பள்ளிதாங்க அது.\nபலா பட்டறை சங்கருடன் மற்றொரு பதிவர் துபாய் ராஜாவும் இன்று மாலை எங்களுடன் அளவளாவ வந்துள்ளார். அவர்கள் மணிமுத்தாறு அருவியும், சிங்கம்பட்டி அரண்மனையும் பார்த்து வந்தனர். பலா பட்டறை சங்கரின் அடுத்த பதிவில் விரிவாக எழுதுவார் என்றே எண்ணுகிறேன். நானும் சங்கரும் அமர்ந்துதான், தங்கள் பின்னூட்டத்தை படித்து ரசித்தோம். நன்றி.\nதங்கள் கேள்விக்கான பதில் வந்து விட்டதில் திருப்தியா\nஎன்னை மாட்டி விட்டுடீங்களே நீங்களும் சித்திராவும் சேர்ந்து\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shamasikander-actress-instagram-photo/", "date_download": "2018-10-22T12:05:28Z", "digest": "sha1:ZPZ3AUPNFVCWEHTMJRABH5VEIYGYPDFX", "length": 9505, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா ! உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே\nஇப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே\nபடவாய்ப்புகள் இல்லாத போது விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதே சமீபகாலங்களில் நடிகைகளின் வாடிக்கையாகி விட்டது.சூட்டிங் இல்லையென்றால் தங்களை தாங்களே விதவிதமாக கவர்ச்சியாகவும்,படு செக்ஸியாகவும் புகைப்படங்களை எடுத்து பேஸ்புக்,டிவிட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூக்கமில்லாமல் சுற்றவிட்டு வருகின்றனர்.\nஇப்படி தங்களுக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை திரட்டி தாங்கள் பதிவிடும் ஒற்றை புகைப்படத்திற்கோ, கானொளிக்கோ சில இலட்ச லைக்குகளை பெற்றுவிட்டால் உடனே பிரபலமாகி படவாய்ப்புகளையும் தேடிவர வைத்துவிடுகின்றனர்.\nதற்போதெல்லாம் எந்த நடிகைக்கு எவ்வளவு மார்கெட், எந்த படத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் போன்ற பல விசயங்களில் சமூகவலைத்தளத்தின் பங்கு அளப்பரியது.அந்த வகையில் சமீபத்தில் மேலாடை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கின்றார் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷாமா கிக்கந்தர்.\nஹிந்தி திரையுலகில் சீரியல் நடிகையாக வலம் வரும் இவர் அமீர்கான் போன்ற முன்னனி நடிகர்களுட��ும் ஓரிரு படங்களை நடித்தவர் தான்.தற்போது மேலாடை இன்றி இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள படமானது வைரலாகி வருவதுடன் இவரே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமாகியுள்ளது.\nPrevious articleராஜாவின் பார்வையிலே பட நடிகை இந்த பிரபல சீரியல் நடிகையா \nNext articleமெர்சல் பட குட்டி விஜய்யா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே \nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற கருணாகரனை வீட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீஸ்…\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்சேதுபதி புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-s-father-in-favor-of-superstar/", "date_download": "2018-10-22T12:11:39Z", "digest": "sha1:ZJQ62WWHEYIJNBYYGOYWWXQQEKKUP3O7", "length": 7729, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யின் அப்பா செய்த செயல் ! முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யின் அப்பா செய்த செயல் முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் \nவிஜய்யின் அப்பா செய்த செயல் முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் \nவிரைவில் அரசியல்கட்சி ஒன்றை தொடங்கவுள்ள ரஜினி சிலநாட்களுக்கு முன்னர் ஏ.சி.சண்முகம் அவர்களின் கல்லூரியில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைக்க சிறப்பு அழைப்பாழராக அழைக்கப்பட்டிருந்தார்.\nஇதே நிகழ்வுக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வந்திருந்தார். சூப்பர்ஸ்டாரான ரஜினியை கண்டதும் காலில் விழுந்து ஆசிபெற்றதுடன் அதே கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி முதல்வராக ஆவது ரசிகர்களான உங்கள் கையில்தான் உள்ளது என்றும் பேசினார்.\nவிஜய் அரசியலுக்கு விரைவில் வரவேண்டும் என அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் விஜயின் தந்தையின் இந்த செயல் விஜய் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nPrevious articleசாமுராய் பட நடிகை அனிதாவா இது இப்படி மாறிட்டாங்க \nNext articleபொது நிகழ்ச்சியில் ரக்சன் கேட்ட கேள்வியால் முகம்சுளித்த செம்பா \nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநயன்தாரா படத்தை காட்டி கொள்ளையனை பிடித்த பெண் போலீஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/11/heavy-discounts-flipkart-amazon-paytm-mall-regulatory-probe-likely-012320.html", "date_download": "2018-10-22T12:58:06Z", "digest": "sha1:C4VYKIHIUXAP6OBDMJXDZRIARLED27G3", "length": 21463, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடிக்குத் தடை - விரைவில் தொடங்குகிறது விசாரணை! | Heavy discounts by Flipkart, Amazon, Paytm Mall: Regulatory probe likely - Tamil Goodreturns", "raw_content": "\n» அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடிக்��ுத் தடை - விரைவில் தொடங்குகிறது விசாரணை\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடிக்குத் தடை - விரைவில் தொடங்குகிறது விசாரணை\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\n கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தும் பெட்ரோல் நிறுவனங்கள்\nஉங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.1,499 முதல் விமான பயணம்..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nஅமேசான், பிளிப்கார்ட் மற்றும் பே.டி.எம் உள்ளிட்ட ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனைக்கு எதிராகப் புகார்கள் குவிந்து வருவதால், அதன் மீது ஒழுங்குமுறை பொறுப்பானமை குழு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.\nசலுகைகளைக் காட்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆன் லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் நடவடிக்கையை இந்திய போட்டி ஆணையம் கண்காணித்து வருகிறது. பிளிப்கார்ட்டை 16 பில்லியன் டாலருக்கு வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்கும் ஒப்பந்தத்துக்குப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்தும், தள்ளுபடி புகார்கள் மீது விசாரணை நடத்த வசதியாக ஒழுங்குமுறை பொறுப்பாண்மை குழு நிறுத்தி வைத்துள்ளது.\n2016 மார்ச் மாதம் அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் நூறு சதவீதம் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர தடைசெய்திருந்தது.\nஆனால் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பே,.டி.எம மால் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. ஸ்மார்ட் போன்கள், புத்தகங்கள், ஆடைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 70 சதவீதத்துக்கு அதிகமாகத் தள்ளுபடி வழங்கியுள்ளன. ஆனால் இவை 3 ஆம் தரப்பு விற்பனையாளர்களால் தள்ளுபடி செய்யப்படும் என அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் தெரிவித்துள்ளன\nஅமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் விலைக்குறைப்பை சிறிய வர்த்தகர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்திய வர்த்தகச�� சங்கங்களின் தலைமையிலான வர்த்தகர்கள் தள்ளுபடி விலை அறிவிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளனர். சந்தையில் குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nபிளிப்கார்ட் நிறுவனம் வணிகத்திலிருந்து வணிகம் என்ற வியாபார உத்தியைப் பயன்படுத்துகிறது. ஆன்லைன் சந்தையிலும், வணிகத்திலிருந்து வணிகப் பிரிவிலும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதில் கணிசமான வர்த்தகர்கள் பயன்பெறுவதை மறுக்க முடியாது எனப் போட்டிகள் ஆணையம் கூறியுள்ளது.\nஅந்நிய நேரடி முதலீடு தொடர்பான தற்போதைய விதிமுறைகளைப் பிளிப்கார்ட் அமேசான் போன்ற நிறுவனங்களை அப்பட்டமாக மீறுவதாக வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அமலாக்கப்பிரிவு இதன் மீது கவனம் செலுத்தவோ, விசாரணை நடத்தவோ இதுவரை முன்வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nநேரடி அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதாக 2013 ஆம ஆண்டுப் பிளிப்கார்ட், ஸ்னாப் டீல், மற்றும் மிந்த்ரா உள்ளிட்ட ஆன் லைன் நிறுவனங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை . இந்தக் குற்றச்சாட்டுகள், நடவடிக்கை குறித்து விசாரணை அமைப்புகளோ, பிளிப்கார்ட், வால்மார்ட நிறுவனமோ மின்னஞ்சல்களுக்குப் பதில் அளிக்க மருதது விட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sasikala-demands-parole-for-to-see-her-husband-natarajan-who-was-hospitalized/", "date_download": "2018-10-22T13:14:34Z", "digest": "sha1:XKDU5ADUYHAOQUFSWHVF7RU42MK4AVLO", "length": 13223, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மருத்துவமனையில் நடராஜன்: பரோலில் வெளியே வருகிறார் சசிகலா? - sasikala demands parole for to see her husband Natarajan who was hospitalized", "raw_content": "\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nமருத்துவமனையில் நடராஜன்: பரோலில் வருகிறாரா சசிகலா\nமருத்துவமனையில் நடராஜன்: பரோலில் வருகிறாரா சசிகலா\nகணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்\nசசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.\nசசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் கிடைக்காமல் தள்ளிப்போகவே நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது. இடையில் அவரைப் பார்க்க சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து சென்றார் சசிகலா. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த, விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் கல்லீரல் கிடைக்க நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.\nஇந்த நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக மீண்டும் குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. தற்போது நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.\nஇந்தச் சூழ்நிலையில், கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். சசிகாலாவின் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் இன்னும் 6 மாதங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று பரப்பன அக்ரஹார விதிகள் கூறுகிறது.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nகுட்கா வழக���கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\nமாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச் சென்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nஇந்தியன் சூப்பர் லீக்: இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற சென்னை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சி பிரதமராக ஒருவரை கொண்டு வருவோம் என கூறவே இல்லை. ராகுல் காந்தியும் அவ்வாறு எங்கேயும் கூறவில்லை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nபள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி – சுகாதாரத்துறை\nரிஸ்க் எடுத்து அப்படியொரு செல்பி: முதல்வர் மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: குற்றாலத்திற்கு ஷிஃப்டாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவி���்டோம்…\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு வகுப்பிலேயே அடி உதை\nஎளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-april-2017-part-9/", "date_download": "2018-10-22T12:29:55Z", "digest": "sha1:I6PUE3LAGH3EYMQFGHF6IIQRCRBCNDI7", "length": 16188, "nlines": 79, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9 » TNPSC Winners", "raw_content": "\n12-வது இந்திய – மங்கோலிய கூட்டு இராணுவ போர் ஒத்திகை பயிற்சி “நாடோடி யானை” (Military Exercise Nomadic Elephant) வைரங்க்டில் (மிசோரம்) நகரில் நடைபெற்றது.\n“சவுரிய சக்ரா” ராணுவ விருதை பெரும் முதல் நாகாலாந்து வீரர் என்ற பெருமையை அத்து ஜும்வு பெற்றார்\n500 கோடி ரூபாய் செலவில் பாரக் ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅக்னி -3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இது அணுஏவுகணை சக்தியின் இடைநிலை வீச்சு (3,000 கிமீ முதல் 5,000 கிமீ) 2 நிலைகளுடன் செயல்படக்கூடியது\nவெலிகம பே (இலங்கை) கடல் பகுதியில் ஹைட்ரோகிராபி (நில மேற்பரப்பில் உள்ள நீர்) ஆய்வுக்கு இந்தியா, தனது நீர்மூழ்கிக் ஆய்வுக் கப்பல் ஐ.என்.எஸ். தர்ஷாக் என்ற கப்பலை அனுப்பியுள்ளது.\nஇந்திய மற்றும் பிரஞ்சு கடற்படை கூட்டு கப்பற்படை பயிற்சி, மத்தியதரை கடல் பகுதியில் “வருணா” என்ற பெயரில் நடைபெற்றது.\nகடற்படை கப்பல் ஐ.என்.எஸ் சென்னை சென்னை நகரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டப்பட்ட கப்பல்களிலே மிகப்பெரிய அழிக்கும் கப்பல் இதுவாகும். இது திட்டம் 15A கீழ் கட்டப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி கப்பலாகும்.\nநேபாளம் மற்றும் சீனா ஆகியவை தங்களது ம��தல் கூட்டு பயிற்சி “சாகர்மாதா நட்பு 2௦17” என்ற பெயரில் நடத்தியன.\nகனரா வங்கியானது பிஎஸ்என்எல் உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி கனரா வங்கியின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் இணையதள சேவை 2 மடங்க உயர்த்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது\n2016-17 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) 8.65% வட்டிக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது\nஅரசு, ஜி.எஸ்.டி சேவை வரியில் கல்வி, சுகாதாரம் மற்றும் புனித யாத்ரீகங்கள் போன்றவற்றிற்கு விளக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி ஜூலை 2017 ல் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. ஜி.எஸ்.டி வரியில் ஒரு சலானில் அதிகபட்சம் 1௦௦௦௦ மட்டுமே செலுத்த இயலும்\nபுதிய நிறுவனங்களுக்கு ஒரு நாளில் மின்னணு வடிவத்தில் இப்போது PAN (நிரந்தர கணக்கு எண்) மற்றும் TAN (வரி விலக்கு கணக்கு எண்) வழங்க அரசு வழிவகை செய்துள்ளது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்தியாவின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது.\nநிதி ஆயோக் அமைப்பு தொலைநோக்கு திட்டம் 2௦31 – 32 அறிவித்துள்ளது\n2௦32-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் கழிப்பறைகள், இரு சக்கர வாகனம் உள்ள வீடுகளும்,மற்றும் கார்கள், குளிரூட்டிகள், ஆற்றல் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்\nதனிநபர் வருமானம் 2031 – 32 ல் மூன்று மடங்காக உயரும். அதாவது 2015 – 16 ஆம் ஆண்டில் 1.06 லட்சம் ரூபாய் உள்ளது 2031 – 32 ல் 3.14 இலட்சம் வரை உயரும்\n2015 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 137 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2031 – 32ம் ஆண்டில் ரூபாய் 469 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும்\n2௦15 – 16ம் ஆண்டு 38 லட்சம் கோடியாக உள்ள செலவினங்கள் 2௦31 – 32ல் 13௦ லட்சம் கொடியாக உயரும்\nஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூலை 2017 முதல், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது\nவங்கதேச தலைநகர் டாக்காவில், 136-வது உலக பாராளுமன்ற உறுபினர்களின் மெகா கருத்தரங்கம் நடைபெற்றது\nடேராடூனில் (உத்தரகண்ட்) உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் 19 வது காமன்வெல்த் வனவியல் மாநாடு நடைபெற்றது. 1968 க்குப் பிறகு இந்தியா இரண்டாம் முறையாக இக்கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியது\nஆபிரிக்க மேம்பாட்டு ���ங்கியின் 52 வது வருடாந்தர கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது\nதேர்தல் பிரச்சனைகளைப் பற்றி பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது\nஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரில் ஜி-2௦ நாடுகள் சார்பில் டிஜிட்டல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.\n2017 மே முதல் வாரத்தில் புது தில்லியில் 4 வது தேசிய தரநிலைக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது\nசர்வதேச சாலைக் கூட்டமைப்பு, 18-வது உலக சாலை கருத்தரங்கு கூட்டத்தை இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளது\nதெற்காசிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) நிதி மந்திரிகள் கூட்டம் புதுடில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nசிரியா மற்றும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையை விவாதிக்க BRICS நாடுகளின் சிறப்பு தூதர்கள் கூட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்றது\nஅமெரிக்காவில் வழங்கப்படும், “வளர்ந்து வரும் இளம் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள”, 1௦ நபர்களில், பாகிஸ்தானை சேர்ந்த இந்து இளைஞர் ராஜ் குமாரும் ஒருவராக உள்ளார்\nஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரீஸ் சந்திர சக்சேனா காலமானார்\nகல்ப் இந்திய ஆயில் நிறுவனத்தின் கவுரவத் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தோணி, ஒரு நாளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டார்\nஉலகப் புகழ் பெற்ற போஸ்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை, நிறைவு செய்த இந்தியாவின் முதல் கண் பார்வை அற்றவர் என்ற சிறப்பை சாகர் பகதி பெற்றுள்ளார்\nகூடங்குளம் அணு உலையின் முதலாவது ஆலையை, ரசியா இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தது. இனி முதலாவது அணு உலை சார்ந்த அணைத்து நடவடிக்கைகளும் இந்தியாவே பார்த்துக் கொள்ளும்\nபுதுச்சேரி அரசு, விவசாயிகளுக்கு வேளாண்மை பாசன வசதிக்காக இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nதமிழக அரசு, பி.பி.என்.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 5௦ இலட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் மூலம், தமிழகத்தில் மத்தய அரசின், “பாரத் அகண்ட அலைவரிசை சேவையை” அளிக்க முடியும்.\nஇந்திய கடலோர காவல் படையில், தமிழக எல்லையில் கடந்த 27 ஆண்டுகளாக ரோந்துப் பண��யில் ஈடுபட்டு வந்த, “ஐ.சி.ஜி.எஸ் வரத்” கப்பல் பணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.\nபிரபல தமிழ் நடிகர், வினு சக்கரவர்த்தி, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. 1௦௦௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வினு சக்கரவர்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் முதல் படம் 1982ல் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை.\nகடல்சார் நடவடிக்கைகளில், சென்னை நகரை ஒரு புது மையமாக மாற்றும் ஒரு நடவடிக்கையாக, “ஐ.என்.எஸ் சென்னை” என்ற பெயரில் புதிய போர்க் கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கப்பலில் 45 அலுவலர்களும், 395 பணியாளர்களும் இருப்பர். இக்கப்பலை பிரவீன் நாயர் என்பவர் தலைமையில் இயங்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bananaramabunch.com/play/chinmayi.html", "date_download": "2018-10-22T11:53:58Z", "digest": "sha1:ROFYUSSVWFYDKRTJAWAFQP7MP4PDNTRX", "length": 5818, "nlines": 119, "source_domain": "bananaramabunch.com", "title": "Chinmayi Mp3 [9.65 MB] | bananaramabunch.com", "raw_content": "\nசின்மயி வரலாறு மாஸ் காமெடி கலாய் | மரண கலாய் | Chinmayi | Vairamuthu | Tamil Memes | TMC\n நடிகர் அர்ஜுன் 20 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையா துனண நடிகை புகார் Interview \nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nMeToo கடுப்பான Chinmayi.. செய்தியாளரிடம் பயங்கர வாக்குவாதம் | Chinmayi Pressmeet\nசற்றுமுன் பிரபல நடிகை அர்ஜுன் மீது MeToo புகார் சிக்கிய அடுத்த பிரபலம் \nகடும் வாக்குவாதத்தில் முடிந்த சின்மயி, ரஞ்சனி, லட்சுமி பத்திரிகையாளர் சந்திப்பு | #Chinmayi #Metoo\n• Bedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள்\n• வைரமுத்து பற்றி பாடகி சித்ரா பல வருடம் முன் என்ன சொல்ராங்க \n• Thanthi TV பாண்டே கேட்ட அதிரடி கேள்விகள் வெளிவந்த சின்மயி -ன் பகீர் முகம் Vairamuthu \n• பாடகி சின்மயிக்கு \"இனி வாய்ப்பில்லை\n• சின்மயி வைரமுத்து விவகாரம்... சீமான் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2011/09/blog-post_8104.html", "date_download": "2018-10-22T12:47:27Z", "digest": "sha1:7LB24YRMCCZMSLNS5Q4EBGQLA2LUXZJI", "length": 16492, "nlines": 220, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!", "raw_content": "\n{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்\n{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்\nஇன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133 ஆவது பிறந்த நாள். தமிழர்கள் தெளிவுபெற்றது இவரால், தமிழர்கள் அரசியல் விடுதலை பெற்றது இவரால், எழுச்சியுற்றது தந்தை பெரியாரால், நமது வாழ்வு பணி அரசியல் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி, உயர்ச்சி என்பதெல்லாம் பெரியார் ஒருவரால் கிடைத்ததாகும்.\nஆனால், பெரியார் இன்றும் வாழவேண்டிய செயலாற்ற வேண்டிய கட்டாயம் அப்படியே உள்ளது. நாம் ஒரு அடி மேலேறினால் எதிரி நமக்கும் மேலே நிற்கப் பார்க்கிறான், துரோகிகள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.\nகலைஞரை விரட்ட செயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டது, கெட்ட வாய்ப்பா வேறு வழியின்றியா சிந்திக்க வேண்டும். தமிழினம், தமிழ்தேசியம் என்றெல்லாம் காலம் காலமாக பேசி, இரண்டில் ஒருவர்தான் முடிவென்று சொல்வதன் தன்மை என்ன\nஅநியாமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று உயிர்களை தமிழர்களை இருபது ஆண்டுகளாக ஆகியும் காக்க முடியாததன் காரணம் என்ன. இருபது ஆண்டுகள் கழித்து மூளை முடுக்கெல்லாம் போராடி, நிரந்தரத் தீர்வினை உடன் எட்ட முடியாமைக்கு என்ன பெயர். இருபது ஆண்டுகள் கழித்து மூளை முடுக்கெல்லாம் போராடி, நிரந்தரத் தீர்வினை உடன் எட்ட முடியாமைக்கு என்ன பெயர் உடன் எதிரி தெம்பாக செயல்படுவதன் பொருள் என்ன உடன் எதிரி தெம்பாக செயல்படுவதன் பொருள் என்ன\nஇவ்வளவும் நடந்தும், மக்கள் பேரெழுச்சிக்குப் பிறகும், அநியாயமாக ஆறு உயிர்களைப் பறிக்கும் துணிச்சல் பார்பனிய மதம் பிடித்த செயலலிதாவிற்கு யார் தந்தது. ஆயிரமாயிரம் சொந்தங்கள் ஐந்து நாட்களைக் கடந்தும் பட்டினி கிடக்க, இம்மியளவும் அசையாத முதலமைச்சரை தமிழகம் பெறக் காரணம் என்ன. ஆயிரமாயிரம் சொந்தங்கள் ஐந்து நாட்களைக் கடந்தும் பட்டினி கிடக்க, இம்மியளவும் அசையாத முதலமைச்சரை தமிழகம் பெறக் காரணம் என்ன\nநடிகனுக்கும் மட்டைப் பந்துக்காரனுக்கும் சுளுக்கு வந்தால் கழிவறை வரை சென்று செய்தி வெளியிடம் ஊடகங்கள், இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் வீதிக்கு வந்து போராடுகையில் என்ன செய்துகொண்டிருக்கின்றன.\nதமிழர்களே உறவுகளே தோழர்களே இனியும் காலந்தாழ்த்தாதீர்கள், சாதி மதம் கட்சி என்ற வேறுபாடுகள் என்றுமே நன்மை பயப்பவை அல்ல. மக்களை துண்டாடுபவை. மக��களை மாக்களாய் மாற்றுபவை.\nஒரு மூலையில் ஒரு தமிழன் தும்மினால் கூட உலகின் அத்துணை தமிழனிலும் எதிரொலிக்க வேண்டும். அதுவொன்றே தமிழனை வாழவைக்கும்.\nதமிழன் தமிழனோடு மட்டுமே சண்டையிடுவான், வேறு யாரிடமும் வாலாட்டினால் செருப்பால் அடிப்பான் என்று தெரியும். பிறரிடம் அடங்கிப் போகும் நீங்கள், தம்மில் அடித்துக் கொள்வதேன். இந்நிலை மாறவேண்டும்.\nஇன்றைய நாளில் நாம் புத்துணர்வுப் பெறுவோம், பெரியாரின் அறிவைப் பெறுவோம், துணிச்சலைப் பெறுவோம், போராடும் மனநிலையைப் பெறுவோம். எந்த வகையில் போராடுகிறோம், யாருடன் இணைந்து போராடுகிறோம் என்பதல்ல பிரச்சனை, தமிழனுக்கு எதிரானவற்றை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதே வேண்டும்.\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஇதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூ...\nகவிஞர் மு .குருநாதன் எழுதிய விழிகளின் விழுதுகள் ...\nஉலக சுற்றுலா தின விழா மதுரை GRT விடுதியில் நடைப்ப...\nபடித்ததில் பிடித்தது பெண்ணே உன் மனதில்... கவிதாயி...\nசுட்டும் விழி விமர்சனத்திற்���ு விமர்சனம் கலாநிதி ப...\nநூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்...\nகவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி ஹைக்கூ நூல் ...\nமதுரை வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுக்கு ப...\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nநூல் உலகம் » குறிச்சொல் - வெ. இறையன்பு\nஅணு உலை உயிர்களுக்கு உலை\nஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்\nசோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன்...\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nஎய்ட்ஸ் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி\n{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், ப...\nசிலைகளும் வன்முறைகளும் கவிஞர் இர...\nமரண தண்டனையும் மனித உரிமைகளும்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான கார...\nகவிஞர் இரா .இரவி நேர்முகம்\nதனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாக...\nமுகப் புத்தகத்தில் கவிஞர் இரா .இரவி புகைப்படங்கள் ...\nவிரிவான நூல் விமர்சனங்கள் படித்து மகிழுங்கள்\nமாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி\n12.9.2011 காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்\nஉலக அழகி ஐஸ்வர்யா ராயை எனக்கு ரெம்பப் பிடிக்கும்\nமுனைவர் இறைஅன்பு அவர்களின் இனிய குரலில்\nமலர் ஓன்று ~ செங்கொடி\nஇதயத்தில் ஹைக்கூநூல் விமர்சனம் கவிஞர் பொன் குமார் ...\nமங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nசெங்கொடி கவிஞர் இரா .இரவி\nஇறுதிக் கட்ட யுத்தத்தில் 582 சிறியோர், 2000 முதியோ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_9876.html", "date_download": "2018-10-22T12:54:41Z", "digest": "sha1:QEN5NZCT4CD64EGTM5BKFVMUE5E7XAMU", "length": 15133, "nlines": 271, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பார்த்தால் பசி தீரும் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:14 PM\nஅருமையான கனிந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nஅழகான கலை.. இதை பார்த்தாலே பசி தீர்ந்துதான் விடும்.\nநிச்சயம் இதை சாப்பிடவே மனம் வராதெனக்கு.அழகாக இருக்கு .\nஇதை எப்படி சாப்பிட மனம் வரும்.\nவாழை பழத்தில் அழகாய் தன் கலைய்ணர்வை காட்டிய சிற்பிக்கு வாழ்த்துக்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.\nவாழைப்பழ கார்விங்.... ரொம்ப நன்றாக இருந்தது.. இரண்டாவது ���டம் முன்பே பார்த்திருக்கிறேன்... முதலாவது Mindblowing.... :)\nஅன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் மாமார்ந்த இனிய நன்றிகள்.\nநீங்க ரசித்ததை நாங்களும் ரசித்தோம்\nஉரிக்க மாட்டேன், அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு ஆடு, மாடு வேணா சொல்லலாம். நாம சொல்ல முடியுமா\nஇப்படி அழகான வேலைப்பாடு செய்தா சாப்பிட முடியாது, ரசிச்சுக்கிட்டேதான் இருக்கணும்.\nநல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.\n//நல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.//\nஅடடா, உங்களுக்கு அடிக்கடி இப்படிப் பொத்துகிதே \nபார்த்தால் பசி தீராதுதான் அதே நேரம் சாப்பிடவும் தோணாதே ரசிக்கத்தானே தோணறது.\nஇத செய்யுறதுக்கு முன்னால கொறஞ்சது அர டசன் பழமாவது உள்ளாற தள்ளியிருப்பாருன்னு நெனக்கேன். என்ன கைவண்ணம்\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான க��ைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema/4761", "date_download": "2018-10-22T13:14:30Z", "digest": "sha1:5UBLUG3CMLV5NGY6QV5POMIH2CRBS3AG", "length": 7166, "nlines": 44, "source_domain": "puthiyavidiyal.com", "title": "எந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் ! | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்��ிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் எந்திரன் மட்டும் தான் 100 கோடி வசூலை தாண்டிய படம் என்று பெருமையை பெற்றுருந்தது.\nஇந்நிலையில் தற்போது வந்த தகவல் படி எந்திரன் வசூல் செய்த 108 கோடி யை மெர்சல் முறியடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.\nவிரைவில் இப்படத்தின் முழு வசூல் விவரமும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2014/10/", "date_download": "2018-10-22T11:48:34Z", "digest": "sha1:IMIOV7T7HBLHFZZVVQTS2MAE5LQB75Y2", "length": 19264, "nlines": 154, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nOctober, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகத்தி திரைப்படம் கம்யூனிஸம் சினிமா முருகதாஸ் விஜய்\nவலைப்பதிவர் திருவிழா... நிர்வாகிகளின் சிறப்பு பேட்டி..\nஅனுபவம் தமிழ் வலைப்பதிவர் திருவிழா வலைப்பதிவர் வலைபூக்கள்\nஅரசியல் சினிமா பாஜகா ரஜினி ரஜினி காந்த ஜெயலலிதா\nவலைப்பதிவர் சந்திப்பு ... ஆக்கபூர்வமான விழா\nஅனுபவம் தமிழ் வலைப்பதிவர் திருவிழா மதுரை வலைப்பதிவர் வலைபூக்கள்\nதமிழ் சினிமா தவறான பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...\nஉயர்நீதமன்றம் கத்தி திரைப்படம் சினிமா தமிழ்சினிமா\nஅறிவியல் கியூரியாசிட்டி நாசா மங்கள்யான் முடநம்பிக்கை. செவ்வாய் கிரகம்\nஊழல் செய்த நபர் முதல்வராக யார் காரணம்\nஅமைச்சரவை அரசியல் ஓ.பன்னீர்செல்வம்சொத்துகுவிப்பு வழக்கு மோடி ஜெயலலிதா\nஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...\nஅரசியல் சொத்துகுவிப்பு வழக்கு ஜெயலலிதா\nஇந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி\nஅக்டோபர்-2 அரசியல் இந்தியா காந்தி மோடி\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைக��ில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி\nரபேல் விமானம்: என்ன தேவை\nஇந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.\nமன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன\n126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச…\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேச��ட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/rahu-temple-thirunageshwaram-001496.html", "date_download": "2018-10-22T12:42:41Z", "digest": "sha1:PHGABHJG7MOHNSHVXKTSP6CLSORE6NVR", "length": 12498, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Rahu temple in thirunageshwaram - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராகு எப்படி உருவானது தெரிஞ்சிக்கணுமா\nராகு எப்படி உருவானது தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும்.\nஇதுமாதிரி பல சிக்கல்கள் தீருவதற்காகவே நாக தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன.\nதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.\nதஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.\nஇத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.\nஇது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார்\nநவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய சிறப்பு தலம் என்ற பெருமை உடையதாகும். செண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி செண்பகாரண்ய தலம் என்று அழைக்கப்பட்டு வந்தது.\nராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான்.\nஉண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான்.\nஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.\nநாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78700.html", "date_download": "2018-10-22T12:25:17Z", "digest": "sha1:M4QWA6E5KKBMVWTCYWDGTYLRZFTXL2A5", "length": 5325, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ஷரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் – தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஷரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் – தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி..\nபிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Kovils&num=2924", "date_download": "2018-10-22T13:28:22Z", "digest": "sha1:L7L367SN6UMX3JXP74752GU5FV6W35MR", "length": 2480, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகுரு பெயர்ச்சி தோச நிவர்த்தி ஹோமம்\nநடைபெற உள்ள குருபெயர்ச்சியில் அனைவரதும் தோசநிவர்த்தி வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நீர்கொழும்பு ஸ்ரீ தேவி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n4 -10 2018 வியாழக்கிழமை காலை பூசையை தொடர்ந்து பகல் 12\nமணிவரை நடைபெற உள்ள இவ் இந்த ஹோம பூஜையில் ஒவ்வொரு குடும்பமும் தனி தனியாக பங்குபற்றி குருபகவானின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2011/07/30.html", "date_download": "2018-10-22T12:24:38Z", "digest": "sha1:HKGWOSYXQMVXKX64CTI4YUM2IBHDH2QQ", "length": 3432, "nlines": 57, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: உங்களுடைய மனம் பந்தனங்களிலும்", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஉங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த காலப் பிரச்சனைகளிலும் அகப்பட்டிருந்தால்\nஉங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவும் செய்ய முடியாது.\nஇன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011\nஇன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -201...\nஇந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்\nநீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்\nநீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழி\nஎதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36160", "date_download": "2018-10-22T12:16:32Z", "digest": "sha1:53BHSZL67WKGTEOZZJOXX23GLOAMPVMI", "length": 5264, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் –\nகிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகக, நேற்று புதன் கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்த நியமனத்தை வழங்கினார்.\nஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மட் நௌபீஸ் – இலங்கை நிருவாக சேவையை தரத்தைக் கொண்டவராவார்.\nஇவர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், கிராமிய கைத்தொழில் உற்பத்தி திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் மற்றும் கிண்ண���யா நகர சபையின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTAGS: கிழக்கு மாகாணம்நௌபீஸ்மாகாணப் பணிப்பாளர்விளையாட்டுத்துறை\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/transportation-staff-citizen-voice-jeyraman/", "date_download": "2018-10-22T13:34:32Z", "digest": "sha1:THGHZ5DLTFLI6JID2PVSMVPOJGC6O7GO", "length": 10935, "nlines": 166, "source_domain": "tamilcheithi.com", "title": "போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்....சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் பேட்டி.. - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Trending போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்….சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் பேட்டி..\nபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்….சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் பேட்டி..\nபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நியாயமானதுதான்......\nபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நியாயமானதுதான்……\nஆனால் இதில் பொதுமக்களின் ஆதரவு கொஞ்சம்கூட இல்லாதது மிகவும் கவலைப்பட வேண்டியதில் ஒன்றாகும்.\nபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் வெறுப்புக்கா காரணம் ஆயிரம்.\nஅரசுபஸ்களில் உள்ள குறைபாடு… இதன்காரணமாக பொதுமக்கள் படும் அவதிக்களுக்காக என்றாவது ஒருநாள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பயணிகள்கள நலனுக்காக போராட்டம் நடத்தி இருந்தால்..\nஇன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தந்து இருப்பார்கள்.\nMLA,MPக்கு கோரிக்கை வைக்காமலே இரு மடங்கு ஊதியம்.\nசில துறை அதிகாரிகளுக்கு மத்திய மாநில அரசுக்கு இணையாண ஊதியம்.\nஊதியத்தை விட இலஞ்சத்திலேயே குடும்பம்ஓட்டும் ஒரு சில துறையில் உள்ள ஊழியர்களுக்கும் மத்திய மாநில அரசுக்கு இணையாண சம்பளம்.\nஆனால் இரவு பகல் பாராமல் அலுவலகம் சென்று வாட்ஸ்அப் நோண்டாமல்…… மேஜையை தேய்க்காமல் பொறுப்புடன் பணி செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கு நிதி இல்லை என கூறும் அவலம் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்ப்படுத்தியுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துஊதிய உயர்வு ஓப்பந்தம் தீர்க்கப்படாமலுள்ளதகடந்த காலத்தில்சென்னை வெள்ளத்தில் தமிழக அரசை\nஆனால் அரசு போக்குவரத்து துறை சேர்ந்த தொழிலாளர்கள் திறன்பட செயல்ப்பட்டு பொதுமக்களை பாதுகாத்தனார். இது போன்று சில விபரங்களை கூறிஆதரவு தாரீர் இந்த வேலை நிறுத்ததிற்கு என்று போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முன்வைத்துள்ளார்.\nஇவர்களின் போராட்டம் கூறித்து, சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் கோவை ஜெயராமன் தனது வாட்ஸ்அப் வழியாக நமது “தமிழ் செய்தி” வாசகர்களுக்கு தெரிவித்த கருத்து\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nதமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும்-டி.டி.வி.தினகரன்\nஇயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nA.T.M.மெஷின்ல 2ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு …\nஇலுப்பை-நல்ல மருந்து…நம்ம நாட்டு மருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=93049", "date_download": "2018-10-22T13:21:08Z", "digest": "sha1:MUUFBWAXCFHGHHPIKLFEMIJWEUBIWPFM", "length": 8188, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nசாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nசென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 17-ந் தேதி சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து கடந்த 22ந் தேதி போலீஸ் மானிய கோரிக்கையின் போது, தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.\nஇதை கேள்விப்பட்டு புகைப்படம் எடுக்க சென்றபோது, என்னை எஸ்பிளனேடு போலீசார் தடுத்து நிறுத்தி சட்டவிரோத காவலில் வைத்து விட்டனர்.\nபோலீசார் அமைத்திருந்த சாலை தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிள் மீது போலீஸ் அதிகாரி சென்ற வாகனம் மோதியது.\nஎனவே, இந்த சாலையில் தடுப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.\nசாலை டிராபிக் ராமசாமி 2016-08-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும�� Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது’ – டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்\n‘அழகு குட்டி செல்லம்’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘சாலை’\nஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/08/61.html", "date_download": "2018-10-22T13:11:31Z", "digest": "sha1:3KQVWHOBYFNGTQ6ILFUDOIMYOL5ET5IO", "length": 10828, "nlines": 124, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-61", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கலைஞர்க்கு அஞ்சலி , கவிதை , சமூகம் , நிகழ்வுகள்\nநான் பார்ப்பானும் அல்ல வட இந்தியனும் அல்ல\nஆனால் எனக்கு கருணாநிதி சாவு கொஞ்சம் கூட கவலை தரவில்லை\nதனிப்பட்ட பாதிப்பு காரணமாக இருக்கலாம்\nஇந்த கமெண்ட் போட்ட என்னுடைய பெயர் கோவை முத்துராஜா\nஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் அவருக்கு நிகழ்ந்தது நிகழ்ந்திருக்கிறது என்ற ஒரு எண்ணத்தை கொடுத்தாலும், ஒரு முதலமைச்சருக்கு இப்படி நிகழுமென்றால் ஒரு சாமாணியனின் வாழ்வு எத்தனை கொடுமைகளுக்கு ஆளாகுமென்ற அச்சத்தையும் விட்டுச் சென்றது. கலைஞருக்கு நான் செலுத்தும் அஞ்சலியெல்லாம் தமிழுக்கும் சமூக நீதிக்காக அவர் செய்த பங்களிப்புக்கும் தான், அவர் தமிழினத்திற்கு செய்யத் தவறிய காயத்தின் வலியும், ஊழலில் அவர்களின் பங்களிப்பால் தமிழகத்தை சீரழித்ததும் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை.\nவாழ்வில் அனைத்தும் அனுபவித்து வாழ்ந்து இயற்கை எய்திய ஆன்மாவுக்கு எமது அஞ்சலிகள்.\nகுற்றவாளி, சர்வாதிகாரி சதிகாரி போன்றவர் அல்ல கலைஞ���்.\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\n. அது மட்டும் எப்படிண்ணே அண்ணே.. அறிவாளிக்கும்அறிவிலிக்கும் என்ன வித்தியாசம்ண்ணே எதுக்க...\nஒரு கடைக்கு போயிருந்தேன் அங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ன படம் என்று கேட்டு பார்த்தேன் நீ...\nஅறிவாளி கொடுத்த டோஸ்......... போடா..... லூசு...... கண்டவுக கிட்ட உறவு கொள்வது தப்பு இல்லேன்னா தீர்ப்பு சொல்லி இருக்காரு.... ...\n நல்ல உறவோ கள்ள உறவோ அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி இந்த ச...\nஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு... இலங்கைக்கு கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு வர ராமன் பாலம் கட்டினான் ...\nராஜாவுடன் பேசிய குடிமகன் அக்கு..டோபர் இரண்டு விடுமுறை நாள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த டாஸ்மாக் குடிகனை கண்டதும் குரைத்த...\n பகலெல்லாம் அலைந்து திரிந்தும் இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வ...\nஎன் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு.. என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள் மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள்...\nஆறாத ஒரு வடு.............. என் தாய்க்கு என்னைப் பற்றிய கவலை கடைசி காலத்தில் கண்டிப்பாய் இருந்திருக்கும் இல்லாமல் இருந்திருக்காத...\n.........பேச்சுரிமை எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை அநியாயத்தை கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/16186-rs-10-lakh-crore-debt-for-agriculture-loan.html", "date_download": "2018-10-22T11:39:01Z", "digest": "sha1:3ZCF7G6Z5SVXFY5O2DESTKVUR4RKDUB3", "length": 9026, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயக் கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு | Rs 10 lakh crore debt for Agriculture loan", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்த��� தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nவிவசாயக் கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு\nவிவசாயக் கடனாக ரூ. 10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது பட்ஜெட்டில் உரையில், விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nவரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% ஆக வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட அவர், பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nவிவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிதியமைச்சர், சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும் எனவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.\nஎம்.பி., மறைவையொட்டி நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஅனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்\nபட்ஜெட்டின் விளைவுகளை நாடு விரைவில் சந்திக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை\nநல்ல வேளை, பாஜக ஆட்சி இன்னும் ஓராண்டுதான் - ராகுல் காந்தி கிண்டல்\nஒரே ஆண்டில் 600 விமானநிலையங்களை கட்ட முடியுமா\n: பட்ஜெட் குறித்து முத்தரசன் கேள்வி\nமத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி\nநடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய பட்ஜெட்...\nநேர்மையாக வரி செலுத்தினால் விருது, பரிசு\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையு���் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.பி., மறைவையொட்டி நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஅனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/motorbikes-scooters/bajaj/avenger", "date_download": "2018-10-22T13:21:25Z", "digest": "sha1:CIQRLXOXSVA6HGK5OIL75QXA5TCFDRZF", "length": 5407, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் மாத்தறை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 17\nஅங்கத்துவம்மாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/189350?ref=category-feed", "date_download": "2018-10-22T12:20:57Z", "digest": "sha1:ADRMG3KD7FZNUAD4GXBFXYDZZ2HYGPBH", "length": 7635, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்: ஐசிசி வெளியிட்ட தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்: ஐசிசி வெளியிட்ட தகவல்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடந்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக உள்ளது.\nஆசிய கிண்ணத்தின் தொடக்கத்திலேயே இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது.\nஜாம்பவான்களான முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககாரா, தில்ஷான் போன்றோரின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி திணறி வரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து ஐசிசி-யின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது.\nஆனால் இது குறித்த அறிக்கையை இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம்.\nஇலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளது.\nஇந்த தொடருக்கும் எங்கள் விசாரணைக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/lotus-tv-will-launch-on-october-11-162542.html", "date_download": "2018-10-22T13:07:44Z", "digest": "sha1:5Q4T2RMDNVTK4MH767OM6IVUMQ3QTHZE", "length": 13686, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு | Lotus TV will launch On October 11 | பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு\nபாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு\nகோவையை தலைமையாகக் கொண்டு புதிய 24 மணிநேர செய்திச் சேனல் ஒன்று உதயமாகியுள்ளது. பாஜக சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்திச்சேனலுக்கு 'லோட்டஸ் டிவி' என்று பெயரிட்டுள்ளனர். அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பை தொடங்கும் என்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளர்.\nசெய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nலோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்ப���ிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.\nநாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\n'இப்படிக்கு நான்' என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.\nஇந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் 'ஒரு கோவில் ஒரு கதை' ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.\nஇன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி 'நவீனம், நாகரீகம்'.\nஉலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது 'எட்டாம் அறிவு' நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.\n'சரித்திரத்தின் சரித்திரம்' நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.\nஇதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.\nதமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நா���ா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசர்கார் t-shirt போட்டியில் வெல்பவருக்கு, அமெரிக்காவில் படம் பார்க்க வாய்ப்பு\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-clashes-with-govt-bus-conductor-as-he-charged-more-tickets-307682.html", "date_download": "2018-10-22T11:56:21Z", "digest": "sha1:WS3SRA2KMLA622K44YTHCBJDRHV5XZ7F", "length": 12137, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தனியார் பஸ்சே பரவாயில்லை போல......\" - அரசு பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூல் | People clashes with Govt bus conductor as he charged more for tickets. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"தனியார் பஸ்சே பரவாயில்லை போல......\" - அரசு பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூல்\n\"தனியார் பஸ்சே பரவாயில்லை போல......\" - அரசு பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூல்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம��ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநெல்லை: தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் தனியார் பேருந்துகளைப் போல அதிகளவு டிக்கெட் வசூலிப்பதாக கூறி பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் நெல்லையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமித்து அரசு ஒரு சில பஸ்களை இயக்கி வருகிறது. தென்காசியில் இருந்து நெல்லைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சில பேருந்துகள் இயங்கின.\nஇந்நிலையில், தற்காலிக பணியாளர்களை கொண்டு இயங்கும் இந்த பேருந்துகளில் வழக்கத்தை விட டிக்கெட்டிற்கு 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரிலே இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடத்துனர் கூறியதை ஏற்காத மக்கள் தனியார் பேருந்தை போல அரசு பேருந்துகளும் கொள்ளையில் ஈடுபட்டால் எப்படி என அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.\nதற்காலிக ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் தரவேண்டிய தினக்கூலியையும் அதிகாரிகள் பயணிகள் டிக்கெட் கட்டணத்திலே வசூலித்து கொடுப்பதற்காக தான் இவ்வாறு செய்வதாகவும் மக்கள் புகார் அளித்தனர். அவசர நேரத்தில் உதவுவதற்காக வந்த தற்காலிக பணியாளர்களை மக்களிடம் சிக்கவைக்கும் இவ்வாறான சுயநலம் பிடித்த அதிகாரிகளால் தான் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\npeople nellai conductor charge ticket high டிக்கெட் நெல்லை நடத்துனர் மக்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/blog-post_9.html", "date_download": "2018-10-22T11:41:16Z", "digest": "sha1:55RO7U76SWQTPT4GH5FDP2MSSHZD6MRV", "length": 7473, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "முகமாலை பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முகமாலை பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள்\nமுகமாலை பகுதியில் அபாயகரமான வெடிப���ருட்கள்\nமுகமாலை பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் தற்போதும் காணப்படுவதாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மக்கள் மீள்குடியேற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமது காணிகளை துப்பரவு செய்யும் போது ஆபத்தான வெடிபொருட்களை தாம் காணுவதாகவும் , அது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தாம் அறிவித்து அவற்றை அகற்றி வருவதாக தெரிவித்தனர்.\nஇதேவேளை அப்பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பில் பொது அமைப்புக்கள் மற்றும் அரச தரப்புக்களால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது முன்னரங்க நிலைகளாக காணப்பட்டு இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்ற பகுதியாகும்.\nயுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெடிபொருள் அகற்றும் நடவடிக்கையின் போது பெருமளவான வெடிபொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n#முகமாலை #கிளிநொச்சி #பொது அமைப்புக்கள் #யுத்தம் #வெடிபொருள் #பச்சிலைப்பள்ளி #jaffna #srilanka\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39300/joker-thanks-giving-success-meet-photos", "date_download": "2018-10-22T13:00:36Z", "digest": "sha1:LQXL2LGD4X34PJAOPX6WEBSSC73SKYNH", "length": 4154, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜோக்கர் சக்ஸஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜோக்கர் சக்ஸஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉதயநிதி - எழில் கூட்டணியின் புது படத்துவக்கம்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற சமீபத்திய நிகழ்ச்சி எது என்றால் அது ‘பிக்...\nசூர்யாவின் ‘NGK’ குறித்த முக்கிய அறிவிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில்...\nஜோதிகாவின் புதிய பட அறிவிப்பு\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான...\nமெஹந்தி சர்க்கஸ் - போஸ்டர்ஸ்\nநடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்\nகண்ணனின் லீலை வீடியோ பாடல் - வஞ்சகர் உலகம்\nசூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ\nஅருவி - அசைந்தாடும் மயில் பாடல் வீடியோ\nஅருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/07/blog-post_08.html", "date_download": "2018-10-22T11:48:10Z", "digest": "sha1:JM4DCSSF7RRV7YERHIE6JG4ZDI6VSBLG", "length": 44924, "nlines": 556, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: பெண் பார்க்க போறேன்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபுருஷன் v 1.0 மென்பொருள்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nடேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா\n\"என்னங்க அவன் பெண்ணு பார்க்க சமதிச்சதே பெரிய விஷயம், இன்டர்நெட் வழியாவே கல்யாணம் முடிக்கலாமுன்னு இருந்தவன், கொஞ்சம் மனசு மாறி இருக்கான், நீங்க எதையாவது பேசி கெடுத்து விடாதீர்கள்.\"\n\"டாட், இதுதான் லேட்டஸ்ட் பேஷன்\"\n\"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற\"\n\"கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா, பொண்ணு வீடு வந்தாச்சு\"\nபொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கமான பச்சி,வடை, காபி எல்லாம் பரிமாறப்பட்டது, பையன் மட்டும் ஏதும் சாப்பிடலை,அதுக்கு காரணம் நாகரிகம் இல்லை, அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை,எல்லோரும் பேசுறதை காதிலே வாங்காம பொண்ணோட பேசுறதிலே பையன் ஆர்வமா இருந்தான் காஞ்ச மாடு மாதிரி,எல்லா பெருசுகளும் பேசி முடித்தவுடன்\n\"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்\"\n\"நீங்க வெளிநாட்டுல வெள்ளைக்கார துரைகிட்ட வேலை பார்க்கிறதாலே, இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தெரியும், அடுத்த அறையிலே நீங்க ரெண்டு பேரும் பேசலாம்\"\n\"மன்னிக்கணும் நான் வெளிநாட்டு வாழ் தமிழன் எதையும் ஒளிவு மறைவு இல்லாம பேசுவேன், அதனாலே நான் இங்கே தான் பேசுவேன்\"\n\"அம்மா அப்பாவை கொஞ்சம் அடக்குங்க\"\n\"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்\n..என் பொண்ணு ரெம்ப பேசமாட்டா அதானலே நான் பதில் சொன்னேன்.அவளுக்கு வரலாறு தெரியும்\"\n\"இல்ல அவங்களே பதில் சொல்லட்டும்.\" தெரியாதுன்னு வேகமாக தலையை ஆட்டுகிறாள்.\n\"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு, இந்த கேள்விக்கான காரணம்\n\"நான் எப்போதும் மூடியை மோந்து பார்த்த உடனே கீழே விழுந்துவிடுவேன், தண்ணி ஒரு டாலர், என்னை அள்ளிப்போட்டு கொண்டு வார டாக்ஸிக்கு ஐம்பது டாலர் கொடுத்து கட்டுபடிஆகலை, அதனாலே குடும்பமா தண்ணி அடிச்சா செலவை குறைக்க இந்த சிறப்பு கேள்வி,என்னோட கேள்விகள் முடித்து விட்டது, நீங்க ஏதாவது கேட்க விரும்புறிங்களா, என்னை பற்றி,என் வேலையை பற்றி\"\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\n\"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\nஉங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \nதெரியும்.. நான் தமிழ் பையன்\n\"நான் அந்த தண்ணிய சொல்லலை, அடி பம்ப்ல அடிக்கிற தண்ணிய சொன்னேன்\"\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\n\"உங்களுக்கு மாமியார் மருமகள் சண்டைனா என்னனு தெரியுமா \n\"எனக்கு தெரியும்\" இது பொண்ணோட அப்பா\n\"எனக்கு தெரியும்\" இது பொண்ணோட அம்மா\n\"எனக்கு தெரியும்\" இது பையனோட அம்மா\n\"எனக்கு தெரியும்\" இது பையனோட அப்பா\n\"என��்கு தெரியும்\" ... (இப்படி எல்லோரும் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆகி விட்டது)\n\"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..\nதமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..\nவெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..\nஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.\nபொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..\nஇப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க\"\n\"என் வருகால மனைவியா வர தகுதிகள் என்ன இருக்குன்னு சோதனை பண்ணுறேன்,அதுக்கு தான் இப்படி கஷ்டமான கேள்விகள் கேட்டேன் \"\n\"அப்படின்னா நீங்க பொண்ட்டாடி வேண்டுமென கடையிலே ஆர்டர் கொடுக்க வேண்டியதானே, இங்கே ஏன் வந்தீங்க\"\nஇதை கேட்டு பொண்ணோட அப்பா\n\"நீ என்னவோ என்னையே மாதிரி உமையாவே காலம் தள்ளுவியோன்னு நினைச்சேன், நீ உங்க அம்மாவை விட ஒரு படி மேல, உன்னை நினைத்து எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு, ஒரு பூவை புலியாக்கிய உங்களுக்கு நன்றி\"\n\"டேய் வா, அடுத்த தெருவிலே இன்னொரு பொண்ணு இருக்கிறதா தரகர் சொல்லுறாரு, அங்கே போகலாம்\"\n\"கொஞ்சம் இருக்குங்க நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்\" சொல்லிட்டு பொண்ணோட முன்னாடி முட்டிகால் போட்டு அவளோட கையை பிடிச்சி கிட்டு\n\"என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து முடியலை, இது வரைக்கும் ஒரு ஆயிரம் பெண்ணை பார்த்து விட்டேன், இப்படியே போனால் தமிழ் நாட்டுல மட்டுமல்ல, இந்தியாவிலேயும் பெண்ணு கிடைக்காது, சுண்டுனா ரத்தம் வார நிறத்திலே இருந்த நான் நிலக்கரி மாதிரி ஆகிவிட்டேன், தயவு செய்து என்னை கணவனா ஏத்துக்கோங்க\"\n\"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு\n\"நான் என்ன சொல்ல இருக்கு எல்லாம் உன் முடிவு தான், நான் ஒரு தமிழ் அப்பா\"\n\"ஹனி,ஸ்வீட்டி யைத்தன் அப்படி சொல்லுறா, அவ தமிழ் பொண்ணு\"\n\"இன்றைக்கு உன் கையை பிடிச்ச நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்.இந்த கைகட்டு,கால் கட்டு போட்ட அப்புறமும் தொடர்ந்து இருக்கும்\"\n\"இந்த வசனம் பேசினால் எதாவது கையிலே கொடுக்கணும்.\"\n\"அப்பா, என் கையை தானே அவரு பிடிச்சி இருக்காரு, அதனாலே ஒரு ரூபா எடுத்து நெத்தியிலே ஒட்டி விடுகிறேன்.\"\n\"கல்யாணம் பண்ணுறதும் அதும் ஒண்ணுதான் தான், நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு\"\n\"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் க��டாட்டம் இருக்காரு\"\n\"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது\"\n\"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது.\"\n\"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை\"\n\"சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன், நீங்க கொஞ்சம் சிரிங்க\"\n\"சிரிப்பு போய் ஆறு மாசம் ஆச்சி\"\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 7/08/2009 10:10:00 AM\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சமூகம், சிறுகதை\nஏஞ்சாமி என்னதான் நக்கலுன்னாலும் கலியாணப் பேச்சுல நடுநெத்தில ஒத்த ரூவா உறுத்துது. =))..இப்பிடி சிரிப்ப தொலைக்கத் தானா கைய கால புடிச்சி அந்த பாடு. யாரு அந்த அப்பாவி\nஎன்ன கல்யாணத்துக்கு அவசரம். இன்னும் நாலு பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு கல்யாணம் பண்ணலாமே\n~ நான் தமிழ் பையன்.\nமுழுதும் ரசிச்சேன்.. அட எழுத்தோட்டத்தை சொல்றேனப்பூ ‍‍‍\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\n\"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\nஉங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \nதெரியும்.. நான் தமிழ் பையன்//\nஆணுக்குறிய தகுதி ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு\nசமைக்காம,துவைக்காம என்ன ஆம்பளை நீங்க\nகும்தலக்கடி ... கும்மா ...\n//\"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்//\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\" இதை கேட்டு அவரு வழக்கம் போல நாய் மாதிரி் பம்மி விட்டார்.....\nநல்ல சிந்தனை.....நல்ல நடை ... நல்ல இளக்கிய நயம்.... வாழ்த்துக்கள்..\n\"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா \nசல்சா நடனம் தெரியாது.... நியூயார்க் \"தொடையாட்டம்\" தெரியும்........\n\"தொடையாட்டம்\" நு ..பேரு.. வச்ச புண்ணியவான் வாழ்க.....\n//\"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற\"//\n என்ன பேரன் போடுறதா எல்லாம் நீபோடுற இதுதான் சரியான எழுது நட ஹி ஹி ஹி\n//\"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா \nஅதென்ன \"சுடு நாய்\". எனக்கு சுடு நாய் எல்லாம் தெரியாது தெருநாய் மட்டும்தான் தெரியும், சமச்சி தரவா\n\"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \nதெரியும்.... பைபடில நல்லா \"குடுமி பிடி\" சண்ட போடவும் தெரியும்....ஏன் அங்க வந்து குழாய் அடி சண்டை போடனுமா.... நான் ரெடி.....\n//\"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..\nதமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..\nவெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..\nஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ���ரு முறை வேலைதேடி அலையுற நீங்க.\nபொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..\nஇப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க\"//\nஎங்க மானத்த இதுக்கு மேல எவனாலயும் வாங்கவே முடியாது. இப்படி நாதுறேற எங்க மானத்த.... கண்டிப்பா வழக்கு போட்டே ஆகனும்.... எவன் பொண்ணு தருவான் இதெல்லாம் படிச்ச பொறகு.. நல்ல வேல எனக்கு கலயம் ஆய்டுச்சி இல்ல கொலையே பண்ணிருப்பேன் உம்ம......\n//\"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது\"\n\"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது.\"\n\"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை\"//\nபொம்பளைக்கு தொப்பையா.... புதுசா இருக்கே...........\n//\"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு\"\nசபாஸ் சரியான அடி. வந்தது நடமாடும் ஆப்பு..... வாழ்க எலிசபெத் டெய்லர் காஸ்மெடிக் கம்பெனி....\n//\"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு\"\nஅதெப்படி முடியும். கெழவிக்கு மஞ்சள் பூசினாலும்... கெழவி கெழவிதான்.... கொமரி ஆகவே முடியாது. தலைக்கு கலர் அடிச்சாலும், மொகத்துக்கு மைகேல் ஜாக்சன் போல ப்ளீச் பண்ணினாலும், ஒரு நாயும் நம்மள சீண்டாது இங்க... இது தெரியாம இங்க வந்த உடனே ரம்பா மாதிரி குட்ட பாவடையும் கண்ட எழவையும் போட்டுட்டு தறி கெட்டு திரியுதுங்க ........கருமம் கருமம்.\nஎப்படித்தான் இத்தனைப் பூக்கள் பூக்கிறதோ:)\n//\"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு\"\nஅதெப்படி முடியும். கெழவிக்கு மஞ்சள் பூசினாலும்... கெழவி கெழவிதான்.... கொமரி ஆகவே முடியாது. தலைக்கு கலர் அடிச்சாலும், மொகத்துக்கு மைகேல் ஜாக்சன் போல ப்ளீச் பண்ணினாலும், ஒரு நாயும் நம்மள சீண்டாது இங்க... இது தெரியாம இங்க வந்த உடனே ரம்பா மாதிரி குட்ட பாவடையும் கண்ட எழவையும் போட்டுட்டு தறி கெட்டு திரியுதுங்க........கருமம் கருமம். அவங்களுக்கு (வெள்ளை அம்மாவுக்கு) அது நல்லா இருக்கும். நம்ம மக்களுக்கு, அண்டாவுக்கு எதோ கட்டிவிட்டாப்புல கேவலமா இருக்கும் அதையும் போட்டுட்டு கண்டுக்காம அலையும்க.....\nபுலிய பாத்து பூனை சூடு போட்டுகிச்சாம் புலி போல ஆகனும்னு..... சூடு போட்டு உடம்பு புண்ணானது தா��் மிச்சம்....அந்த கததான் நடக்கு இங்க.......\nபொண்ணு பாக்க போனதுக்கு இந்த கூத்தா\n\\\\\\அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை\\\\\\\nபுது வகையான ஐட்டமா இருக்கு\nஒருவேளை சுடுகஞ்சி மாதிரி .....\n\"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்\"\nஅவனுக்கு அவனே வச்சுக்கிட்ட மொதல் ஆப்பு\n\"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா \n\"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு\nஅடப்பாவி ஒரு மனுசன இப்படியா கொமைக்கிறது\n\\\\நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்\\\\\nசர்ச்-ல அடிமை சாசனம் வாசிக்கிற மாதிரியே இருக்கு\n\\\\நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு\\\\\nஓகோ பொண்ணுங்களுக்கு காலில் மெட்டி போடுற மாதிரி ...\n\\\\\\சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன்\\\\\\\nகல்யாணத்துல போட்ட மூணு முடிச்ச திரும்பவும் நாபகபடுத்துரானே \nஇனிமேல இது வயது வந்தவர்களுக்கு மட்டும் அப்படின்னு ஒரு போர்ட் மாட்டுங்க.ஏன்னா கல்யாணம் முடிக்காத ,முடிக்க போற பசங்க இத படிச்சிட்டு வயத்த கலக்கிட்டு ...அப்புறம் பின் விளைவுகள் பெருசா ஆகிரப்புடாது\nநசரேயன் எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிச்சு எழுத உங்களுக்கு மட்டும் இவ்ளோ நேரம் கிடைக்குது...\nஇருந்தாலும் உங்கட கனவில பொண்ணு பார்ப்பது - இப்படியெல்லாம் தென்படுதா ...\nசுடு நாய் அப்படின்னா கண்டிப்பா விளக்கம் தேவை நசரேயன் அண்ணா\nஉங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு,\nஉலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..\nதமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..\nவெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..\nஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.\nபொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..\nஇப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க\"\nஅடேங்கப்பா என்ன ஒரு வீரம்\nதலைவரே.... கத செம சூப்பரு...\n//டேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா\nஅந்த‌ பொண்ணு பேரு செண்ப‌க‌மா \n//சுடு நாய் சாப்பிட தெரியுமா \nயு மீன் ஹாக்டாக் ( Hogdog \nஅண்ணா நீங்க தமிழ் நாட்டு அண்ணா..\nவீட்டில் இதை படிச்சிட்டு நான் தனியா சிரிக்கிறதை யாரு���் பார்க்கலை பார்த்திருந்தா என் கதை எங்கே செல்லும் இந்தப் பாதை தான்...\nசெம காமெடியா இருந்தது....காலையில் என்னை சிரிக்கவைத்து புண்ணியம் கட்டிக்கிட்டீங்க.....\nநல்லா பீதிய கெளப்புறாங்கப்பா. இதை படிச்சிட்டு நிறைய பேர நெத்திய தடவ வச்சிட்டீங்களே நசரேயன். (காசு இருக்கானு பார்க்குரதுக்குதான்)\nசுடு நாய் (hot dog) - சூப்பர் தல\n திருமணம் செய்யப்போறதுக்கு முன்னாடி இதையும் கொஞ்சம் தெருஞ்சிக்குங்கோ...\nதிருமணத்திற்கு முன்பு 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வண்முறை சட்டம் (D V case)போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளங்கள்... மற்றும் அரசியல் வாதி மகளாக இருந்தால் முன் ஜாமின் (AB) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... இது எல்லாம் நகைச்சுவைக்கக எழுதுவது அல்ல...\nதற்பொழுது சிறுசிறு குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புக்கெல்லம் இதபோல் சட்டங்கள் மணமகன் வீட்டாரின் மீதுப்போடப்படுகின்றன... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் விசாரணைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... மற்றும் சுமார் வருடத்திற்கு 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n\"சூப்பர் மிக்சிங்\" அதுதான் \"செம கலக்கல்\"னு சொல்ல வர்ரேன் ஏன்னா நான் தமிழ்ப்பையன்.\nஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லே, வர வர உங்க கனவு ரொம்ப விலாவரியா வில்லங்கமா போகுது. கொஞ்சம் உங்க கனவை கன்ட்ரோல் பண்ணி வையுங்கோ :))\nஅம்சம்.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. :-)))))))\nகொஞ்ச நாள்ல பொண்ணு பார்க்க போகலாம்னு வீட்ல சொல்லிகிட்டு இருக்காங்க.\nஇந்த நேரத்துல இப்படி ஓரு பதிவ போட்டு, \"நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை\nஅசால்ட்டா அதே சமயம் அர்த்தமா பதிவு போடறீங்க ஆனால், அடிக்கடி கல்யாணம் பற்றி பதிவிடுவதின் ரகசியம் என்ன\nஐயோ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க....\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/k-taka-bjp-leader-tears-during-press-conference-not-announced-as-candidate-317455.html", "date_download": "2018-10-22T12:12:48Z", "digest": "sha1:WQFDJBHRL5S5IGKVJOB2BWPRRS6RCCCX", "length": 13947, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்! | K'taka BJP leader in tears during press conference for not announced as candidate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்\nகர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nபெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக வெளியிட்ட 2 வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலே பல அரசியல் கட்சியினருக்கு வேதனையை அளித்துள்ளது. அவர்களின் பெயர் அல்லது ஆதரவாளர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லையே என்ற வேதனை தான்.\nபாஜக முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி இது போன்ற அதிருப்தியில் உள்ள அரசியல்வாதிகளில் ஒருவர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தான் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்று ஷஷில் கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாஜக வெளியிட்ட 2வது வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்ற ஆதங்கத்தில் ஷஷில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஷஷில் தனக்கு குல்பர்கா தொகுதி ஒதுக்கப்படும் என்று காத்திருந்தார், ஆனால் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக சிபி படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது எதையோ சொல்ல வந்த ஷஷில் பின்னர் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஷஷிலை சமாதானப்படுத்தினர்.\nஷஷில் நமோஷி கலபுர்கியின் துணை மேயராகவும், 12 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். குல்பர்காவின் இரண்டு தொகுதியில் ஒரு தொகுதி கிடைக்கும் என்று ஷஷில் நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் முதலில் வெளியான பட்டியலில் குல்பர்கா தக்ஷின் தொகுதிக்கு தத்தாத்ரே படேல் ரெவூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை வெளியான இரண்டாவது பட்டியலிலும் அவருடைய பெயர் இடம்பெறாததால் அவர் நம்பிக்கை உடைந்து போனதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமையன்று காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n(பெங்களூரு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45493/pottu-release", "date_download": "2018-10-22T13:25:27Z", "digest": "sha1:IMYZJV6TNG7S673C6V3RL2H4MDUXX4BQ", "length": 6008, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "அடுத்த மாதம் வெளியாகிறது பரத்தின் ‘பொட்டு - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅடுத்த மாதம் வெளியாகிறது பரத்தின் ‘பொட்டு\nபரத், கதாநாயகனாக நடிக்க நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் ‘பொட்டு’ அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் ���ணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கி உள்ளார். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை இனியன் ஹரீஷ் கவனித்துள்ளார். மருத்துவ கல்லூரி பின்னணியில் ஹாரர் ரக கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தம்பி ராமையா, பரணி நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூரலிகான், ஆர்யன் சாமி நாதன் ஆகியோரும் நடித்துள்ளனர். தகிழ் தெலுங்கு இரண்டு மொழிகலிலும் இந்த படம் ‘U/A’ சான்றிதழுடன் வெளியாகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nபாரதிராஜாவையும் சசிகுமாரையும் இயக்கும் சுசீந்திரன்\nசுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஜீனியஸ்’ வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...\nபரத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை\n‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ மற்றும் ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்த ஷரன் இயக்குனராக...\nடி.ஆர்.இயக்கத்தில் ‘லேடி டான்’ கதாபாத்திரத்தில் நமீதா\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு டி.ராஜேந்தர் மீண்டும் இயக்குனராக களமிறங்குங்கிறார். டி.ராஜேந்தர் அடுத்து...\nகூத்தன் ஆடியோ லான்ச் புகைப்படங்கள்\nநடிகை நமீதா பிரமோத் - புகைப்படங்கள்\nபடைவீரன் நட்சத்திர காட்சி - புகைப்படங்கள்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39891/vijays-bhairava-gets-rekka-actress", "date_download": "2018-10-22T11:46:36Z", "digest": "sha1:XYO3ZPD5ZKT2MF73WVJTQP6R6QKR6W7X", "length": 6085, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய்யின் ‘பைரவா’வில் விஜய்சேதுபதி பட நடிகை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய்யின் ‘பைரவா’வில் விஜய்சேதுபதி பட நடிகை\nவிஜய்யின் ‘பைரவா’வில் நடிக்க ஆரம்பத்தில் ‘றெக்க’ நாயகி லக்ஷ்மிமேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒருசில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால், இப்போது ‘றெக்க’ பட நடிகை இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆம்... ‘றெக்க’ படத்தில் விஜய்சேதுபதி ‘மாலாக்கா...’ என்றழைத்த நடிகை சிஜா ரோஸுக்குதான் விஜய் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இப்படத்தில் அவர் ஹரிஷ் உத்தமனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nபரதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநவம்பரில் மீண்டும் களமிறங்கும் ‘ரெமோ’ டீம்\nடோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷ் படம்\nஆந்திரா, கேரளாவில் அதிக விலைபோன ‘சர்கார்’\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளி ரிலீசாக நவம்பர் 6-ஆம் தேதி உலகம்...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-600028’, ’சரோஜா’, ‘பிரியாணி’, ‘சென்னை -600028’ இரண்டாம் பாகம்...\nவிஜய் ஆண்டனிக்கு இது முதல் முறை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் என்பது ஏற்கெனவே முடிவு...\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nநோட்டா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinema-news-022607201601/", "date_download": "2018-10-22T13:07:14Z", "digest": "sha1:56TN2ZGB5CWGM64C23QZ5WD5SEINRI4Q", "length": 4203, "nlines": 36, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » கபாலி ரசிகர்களுக்கு ஏமாற்றம் – மனோபாலா", "raw_content": "\nகபாலி ரசிகர்களுக்கு ஏமாற்றம் – மனோபாலா\nகபாலி படம் உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்த படம் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்து வருகின்றது.நேற்று சமுத்திரக்கனி இந்த படம் சரியில்லை என்று கூறியதாக ஒரு டுவிட் வந்தது, ஆனால், அது போலி ஐடி என்று பிறகு கூறப்பட்டது.\nஇந்நிலையில் காமெடி நடிகர் மனோபாலா ‘கபாலி சூப்பர் படம், ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம், ஏனெனில் இது ரஜினி படமில்லை, ரஞ்சித் படம்’ என கூறியுள்ளார்.\n« ‘சுன்னத்து’க்கு மறுபெயர் சுகம்-சுகாதாரம் (Previous News)\n(Next News) கனடாவில் காவடி எடுக்கும் தமிழர்கள் »\nவிஜய்யின் ‘ சர்கார்’ கதை கசிந்ததா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமைRead More\nவைரமுத்து மீதான புகாருக்கு என்ன காரணம்\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா டைரக்டர்Read More\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா\nஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%8F%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B0-27779257.html", "date_download": "2018-10-22T12:37:01Z", "digest": "sha1:QIDFMOZJAI6U5JABIXMWQS2NT4K7YFFW", "length": 6327, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "ஏரியில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய பெண் கப்பல் துறை அதிகாரி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஏரியில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய பெண் கப்பல் துறை அதிகாரி..\nசுவிஸில் உள்ள ஜெனீவா ஏரியில் விழுந்த சிறுவனை கப்பல் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை மாலை பிரான்ஸைச் சேர்ந்த Compagnie Générale de Navigation என்னும் கப்பல் படையினர் சுவிஸின் ஏரியைக் கடக்கும்போது சிறுவன் ஒருவன் ஏரியில் குதித்துள்ளான்.இதனைக் கண்ட கப்பல் படையினர் விரைவாக தாங்களும் ஏரியில் குதித்தனர்.\nஏரியில் குதித்த படையில் Sandra Tiano என்ற ஒரு பெண் அதிகாரியும் இருந்தார். பின்னர், சிறுவனை காப்பாற்றிய அதிகாரிகள் கூறுகையில்,குறித்த சிறுவன் வண்ண நிற ஆடை உடுத்தியிருந்ததால் எளிதாக அவனை காப்பாற்ற முடிந்தது.\nஇல்லையெனில் இருள் சூழ்ந்த இந்த மாலை வேளையில் அவனை காப்பாற்றுவது மிக கடினமாக இருந்திருக்கும் என தெரிவித்தனர்.துணிச்சலுடன் ஏரியில் குதித்து சிறுவனை காப்பாற்றிய Sandra Tianoக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nமேலும், சிறுவன் எதற்காக ஏரியில் குதித்தான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part43.php", "date_download": "2018-10-22T12:32:45Z", "digest": "sha1:YGJGVJRHCC6GELWJFSK2IDKWJWEZE57O", "length": 9077, "nlines": 144, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\nரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது\nஎன் மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு வந்த ரஜினி கண்கலங்கி, குரல் தழுதழுக்க, ''என்னை யாருமே நம்புறதில்லையம்மா. ஆனா நீங்க என்னை நம்பி உங்க மகளை என்னோடு அனுப்பி வச்சீங்களே'' என்று அழுதான்.\nதிருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் கூறுகிறார் :\nஎனது மகள் வழக்கமாக கல்லூரிக்கு எங்கள் காரிலேயே சென்று விடுவாள். ஒரு நாள் கார் டிரைவர் வரக் காணோம். டிரைவரை எதிர்பார்த்து மகளுடன் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ரஜினி, தனது டிரைவர் நாராயணனுடன் வீட்டிற்கு வந்தான்.\nவிஷயம் அறிந்தவன், ''நான் அழைத்துப் போகிறேனம்மா'' என்றான். சரி என்று மகளை பின் சீட்டில் உட்காரச் சொன்னேன். ரஜினி எப்போதும் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வதுதான் வழக்கம். ஆனால் அன்றைக்கு ''நான் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறேன்' என்று முன் பக்கம் போனான். நான் தடுத்து, ''இல்லை, நீயும் பின்னால் உட்கார்ந்து போ'' என்றேன்.\nஅதன்படி என் மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு வந்த ரஜினி கண்கலங்கி, குரல் தழுதழுக்க, ''என்னை யாருமே நம்புறதில்லையம்மா. ஆனா நீங்க என்னை நம்பி உங்க மகளை என்னோடு அனுப்பி வச்சீங்களே'' என்று அழுதான்.\nஎங்கள் வீட்டிற்கு அருகில் தமிழ்ப்படத்தின் படப் பிடிப்பொன்று நடந்து கொண்டிருந்தது. அது காலை நேரம். அன்றைக்கு ரஜினிக்கு வேலையில்லை. என்னோடு பேசிக் கொண்டிருந்தவன் படப்பிடிப்பை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டான். காரணம் அவனோடு பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்ததுதான்.\nஅவள் தன்னைப் பார்த்து பேசுவாள் என்று ரஜினி நினைத்திருக்கிறான். ஆனால் நடிகையோ அவனைப் பார்த்தும் பாராததுபோல் இருந்து விட்டாள். இத்தனைக்கும் ரஜினி எங்கள் வீட்டில் இருப்பதுகூட அவளுக்குத் தெரியும். ரஜினி மனநிலை சரியில்லாதவன் என்று எல்லோரும் ஒதுக்கிக் தள்ளியது போல் அவளும் அப்படி நடந்து கொண்டதை அவனால் தாங்க முடியவில்லை. ''பாருங்களம்மா இப்படி கண்டும் காணாமல் இருக்கிறாளே'' என்று வருத்தப்பட்டான்.\n''அவ உன்னைப் பார்க்கலை. உன்னோட பேசலைங்கறதனாலே நீ எந்த வகையிலும் குறைஞ்சு போயிட மாட்டே'' என்று நான் கூறிய பின் மனம் தௌ�ந்தான்.\nரஜினிக்கு இன்று பல மொழிகள் தெரியும். ஆனால் அன்றைக்கு மராத்தி, கன்னடம் தவிர தமிழ், ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து திரும்பிய ரஜினியிடம், ''இன்றைக்கு எந்தப் படத்தின் ஷ�ட்டிங்'' என்று கேட்டேன். ''முல்லு முல்லு' என்றான். எனக்குப் புரியவில்லை. ''இப்படியொரு டைட்டிலா'' என்று கேட்டேன். ''முல்லு முல்லு' என்றான். எனக்குப் புரியவில்லை. ''இப்படியொரு டைட்டிலா'' என்று கேட்டபின், ரஜினி யோசித்து 'தில்லு முல்லு' என்றான்.\nஇப்படி பேசும்போது செய்கின்ற தவறுகளை அவ்வப்போது திருத்துவேன். ஆங்கிலமும் அவனுக்கு சரியாகத் தெரியாது. பேசினால் நான் ரஜினியுடன் தமிழிலேயே பேசுவேன் அல்லது ஆங்கிலத்திலேயே பேசுவேன். எதில் பேசினாலும் பிற மொழி வார்த்தைகளைக் கலக்கக் கூடாது என்று பேசி வைத்துக் கொண்டபின் ரஜினி அதில் மிக ஆர்வமாக இருந்தான்.\nதவறு செய்தபோது நான் திருத்துவேன்.\nரஜினியின் உடல் நலம், மன நலத்தில் படிப்படியான முன்னேற்றங்கள் வந்துவிட்டன. இனி ரஜினியிடம் பயப்படும்படியான விஷயம் இருக்காது என்று நான் தீர்மானித்த வேளையில், என் கணவருடன் ஒரு மாதம் அயல் நாடுகளுக்குப் போக வேண்டியிருந்தது.\nதிருமதி வின்சென்ட் அயல்நாடு செல்வதை ரஜினி ஏற்றுக்கொண்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079599", "date_download": "2018-10-22T12:55:52Z", "digest": "sha1:AWWKQSAJPVNH33IZJ7SZPU2LPVZIJAW7", "length": 15746, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "தீ விபத்தில் வீடுகள் சேதம் எம்.எல்.ஏ.,நிவாரண உதவி| Dinamalar", "raw_content": "\nகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு 5\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு 1\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nகனடாவின் வான்கூவரில் நிலநடுக்கம் ரிக்டர் 6.6\nபோனில் பேச அமைச்சர்கள் தயக்கம் 1\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 56\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 4\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 35\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 22\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 53\nதீ விபத்தில் வீடுகள் சேதம் எம்.எல்.ஏ.,நிவாரண உதவி\nஉளுந்துார்பேட்டை: நரிப்பாளையம் கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.உளுந்துார்பேட்டை தொகுதி நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது கூரை வீடு உட்பட அருகிலிருந்த சேகர், கண்ணன், கேசவன், விஜய் ஆகியோரின் வீடுகளும் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,குமரகுரு, ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.இதில் அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிராஜ்குமார், ராமசந்திரன், பாண்டியன், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாலதிராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வக்குமார், முத்துலட்சுமி தயாநிதி, ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/mental-health/2018/may/14/how-to-overcome-anxiety-and-xenophobia-2919569.html", "date_download": "2018-10-22T11:54:51Z", "digest": "sha1:ER7W2QSJEAEPK3HE47FCLOI63NOP7R4T", "length": 17800, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "திருமணமே வேண்டாமா? தாம்பத்திய உறவில் பயமா? உங்களுக்கு ஜீனோஃபோபியாவா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் மனநல மருத்துவம்\nBy மாலதி சந்திரசேகரன் | Published on : 14th May 2018 11:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேவகி, கல்லூரியில் கடைசி ��ருடம் படிக்கும் ஒரு ஜாலியான பெண். அவள், எல்லோரிடமும் மிகவும் சகஜமாகப் பழகுவாள். அவள் இருக்கும் இடத்தில், சிரிப்பலைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அவளது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நல்ல ஒரு வரனாகப் பார்த்து, சிறப்பாக அவள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அவளது பெற்றோர்கள் தீர்மானம் செய்து இருந்தார்கள். அதற்காக சொந்தக்காரர்கள், அறிந்தவர்களிடம் நல்ல நாளாகப் பார்த்து, தேவகியின் ஜாதகத்தினை கொடுத்தார்கள்.\nபெண் பார்க்கும் படலமும் தொடர இருந்த சமயத்தில், எந்த வரன் வந்தாலும் 'வேண்டாம் 'பிடிக்கவில்லை', 'எனக்குக் கல்யாணம் வேண்டாம்' போன்றவையே தேவகியின் பதிலாக இருந்தது. பெற்றோர்கள் மிகவும் குழம்பிப் போனார்கள். பெண்ணுக்கு ஏதாவது காதல் விஷயம் இருக்குமோ என்று நினைத்து, 'உனக்குப் பிடித்த பையன் யாராவது இருக்கிறானா சொல்லித் தொலை. கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுகிறோம்' என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். எதுவுமே இல்லை என்று துண்டைப் போட்டுத் தாண்டும் பெண்ணிடம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்\nவீட்டில் பெரியவர்களோ, 'ஒரு வயசுப் பெண் அப்படித்தான் சொல்வாள். கல்யாணம் வேண்டும் என்றா சொல்லிக் கொண்டு அலைவாள் என்று கூறியதின் பேரில், உறவிலேயே ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து, திருமணத்தை, நல்ல முறையில் நடத்தினார்கள். முதல் இரவும் வந்தது. வீட்டில் வயதில் மூத்தவர்கள் என்னென்ன அறிவுரைகள் கூற வேண்டுமோ அவற்றை தேவைக்கு அதிகமாகவே கூறியும் வைத்திருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன\nதேவகி, அறைக்கதவைத் திறந்து கொண்டு, அலறிய வண்ணம் முதலிரவு அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்த அவளுடைய கணவன், காரணம் புரியாமல், வெட்கிய மனநிலையில், அவளை வெளியே விட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழி நடந்தான். ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என்று நம்பியிருந்த அவள் பெற்றோர், கணவன் மற்றும் புக்ககத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nகடைசியில், அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒரு சிட்டிங், இரண்டு சிட்டிங் ஆன பின்பு மூன்றாவது சிட்டிங்கில் தான், தேவகி மனம் திறந்தாள். அவள், தோழியருடன், தாம்பத்தியம், குழந்தைப் பேறு போன்ற விஷயங்களை பற்றி பேசுவதோடு, யூட்யூப் மூலம் அவற்றைப் பார்த்து தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறாள். உடலுறவு கொள்ளுதல், கர்ப்பம் தரித்தல், குழந்தைப் பெறுதல் போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் செய்திருக்கிறாள். அவளுடைய பயம் எல்லாம் உடலுறவிற்கு சம்மதித்தால், கர்ப்பமுற்று விடுவோம். பிறகு குழந்தை எப்படி சிறிய துவாரம் வழியாக வெளியே வரும் மிகவும் வேதனையைக் கொடுக்குமே நம்முடைய உடல் இதைத் தாங்குமா என்பதே அவளுடைய பயமாக இருந்திருக்கிறது. இதை அவள் வெளியில் சொல்லி விடை தேட முடியாமல் பயந்து போயிருந்திருக்கிறாள்.\nதேவகியின் மன நோயினை அறிந்து கொண்ட மருத்துவர், அவளின் பயத்தினைப் போக்கி, உலகில் உள்ள எல்லா தாய்மார்களின் அனுபவமும் இதுதான் என்பதை விளக்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒரு தாயால்தான் நல்ல பிரஜைகளை உருவாக்கித் தர முடியும் என்பதை விளக்கி, அவளது கணவரிடமும் சில நாட்கள் பக்குவமாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார்.\nஉடலுறவு சம்பந்தமாக பல சம்பவங்கள் நித்தமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, பொதுவாக இதுபோன்ற மனபீதிக்கு, ஜீனோஃபோபியா (XENOPHOBIA) என்று பெயர். புது மனிதர்களைக் கண்டாலோ, வேற்று நாட்டவர் மீதான வெறுப்பையோ ஜீனோஃபோபியா என்று சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுடன் அன்யோன்யமாகப் பழகும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் இதே போன்ற மனவுணர்வு தோன்றிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக சிலருக்கு கடும் பீதி ஏற்படுவதுண்டு. இதற்கு மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா '18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் பெண்களுக்கு, 'டெஸ்ட்டாஸ்டரோன் என்னும் ஹார்மோன், வழக்கத்தை விட குறைந்த அளவில் சுரப்பதால், இந்தக் குறை ஏற்படுகிறது. இக்குறை தனக்கு இருப்பதை ஒருவர் உணர்ந்தால் மருத்துவரை அணுகி உபாயம் தேடிக் கொள்வது நல்லது' என்கிறார்கள்.\nதாம்பத்தியம் என்பது பயப்படவேண்டிய விஷயம் அல்ல என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதியளவு உடலுறவு கொள்வதால், பெண்களுக்கு, ஸ்ட்ரோக், மார்பகப் புற்று நோய், இருதய சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம் வருவது போன்றவை குறைகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுதும், ஆண்களுக்கு 200 கலோரிகளும், பெண்களுக்கு 70 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.\nஇவ்வளவு சாதகமான விஷய��்கள் பெண்களுக்கு இருக்கும் பொழுது தாம்பத்திய உறவுக்குப் பயப்படுவானேன் ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு ஸ்பூன் விந்துவில், 300 மில்லியன் உயிரணுக்கள் இருந்தாலும், ஒரு உயிரணு மட்டுமே, மாதத்தில் ஒரு முறை, பெண் வெளிப்படுத்தும் ஒரு கரு முட்டையுடன் சேர்ந்து குழந்தையாக ஜனிக்கிறது.\nஆகையால், பெண்களே, கண்டதை படித்தும், கண்டதை பார்த்தும் மனதைக் குழப்பிக் கொள்ளாமல், உங்களுக்கு எழும் சந்தேகங்களை, பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். வீட்டில் மூத்தவர்களும், சந்தேகங்களை அலட்சியப்படுத்தாமல், கேள்வி கேட்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களின் பயத்தினைப் போக்குங்கள். ஏனென்றால், இதில் வெட்கப்படுவதற்கு எதுவுமே இல்லை. பள்ளிப் பாடங்களிலேயே எல்லாமே மாணவர்களுக்கு, அறியப்படுத்தப் படுகிறது.\nஇக்கட்டுரையே ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். ஆகையால், குழந்தை வேண்டுபவர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபடும்பொழுது முழுமனதுடன் ஈடுபட்டால்தான், அதற்குண்டான பலன் கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nxenophobia phobia marriage fears திருமணம் பயம் உடலுறவு தாம்பத்திய உறவு\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92221.html", "date_download": "2018-10-22T13:04:34Z", "digest": "sha1:4KCORYOIQ7TWS6BTV5NEM6ID3WXNVQFJ", "length": 5282, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வட.மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! – Jaffna Journal", "raw_content": "\nவட.மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட.மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.\nஇதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாகத் தெரிவித்தே இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் ‘லிங்கநாதனே இது ஒன்றும் உங்கள் மாளிகை அல்ல’, ‘சபை பேச்சறிந்து பேசுங்கள்’, ‘அரச பணி மக்கள் பணி எமக்கு வேண்டாம் உங்கள் உரவல் பணி’, ‘அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்ற இடமளியுங்கள்’, ‘உங்கள் அரசியல் இங்கு வேண்டாம்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன், அவருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2017-2020-sani-peyarchi-palangal-kumbha-rasi/", "date_download": "2018-10-22T11:41:23Z", "digest": "sha1:M23M7MVL72ECSJYBHOMJDCIUZDIT7VX6", "length": 24691, "nlines": 256, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Kumbha Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Nov 16, 2017\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017 – 2020\nகடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து (Scorpio Sign) அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு (Sagittarious sign) சென்றார் பின் வக்கிர (Retrograde) கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்\nதற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.\nவரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் (Planet Saturn) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்\nஇதுவரை கடந்த இரண்டரர��� வருட காலத்தில் உங்கள் 10 மிடத்தில் இருந்து கொண்டு பல இக்கட்டான பிரச்சினைகளை (Problems), தொழில் (Business) வழி பாதிப்புகள், மந்தம், வேலையிழப்பு, பதவி குறைப்பு, சம்பள உயர்வு (Salary increment) கிடைக்காமல் அவதி, அவமானங்கள் (Insults), கவுரவ குறைச்சல், அதிகார வீழ்ச்சி, தீராப்பகை, பணப்பற்றாக்குறை ஆகியவற்றை கொடுத்திருப்பார்\nஇனி சனிபகவான் அடுத்து உங்கள் 11 மிடத்தில் அமர்ந்து 3,7,10 ஆம் பார்வையாக ராசி, 5, 8 ஆகிய இடங்களை பார்க்க (aspects) உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சுப பலன்களை (Auspicious results) அள்ளி தருவார்\nஇனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் நல்ல யோக சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல சுப பலன்களை அள்ளிதரவிருக்கிறார் அவை தனவரவுகள் அதிகரிக்கும், எண்ணியவைகள் எளிதில் நிறைவேற்றுவார், பதவி, பரிசு, பாராட்டு போன்றவைகளை தருவார், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும், குடும்பந்தில் சுப நிகழ்வுகள், சிலருக்கு அன்னிய பெண்கள் மூலம் ஆதாயம் கிட்டும், மூத்தோர் ஒத்துழைப்பு கிட்டும், முன்னேற்றம் உண்டாகும், எண்ணிய அனைத்தும் நிறைவேறும் காலம், குடும்பத்தில் குதூகலம், இளமாதர் தொடர்பு உண்டாகும் காலம், ஓப்பந்த தொழிலில் நல்ல ஆதாயம் லாபம் உண்டாகும்.\nஉடல் நலம் முழுமையாக சரியாகும் ஆகும் (improvement in physical health), அறுவை சிகிச்சைகள் (Surgeries) நல்ல பலனை தரும், உடல் நலம் சுறுசுறுப்பாக இருக்கும், உடலில் இருந்த பலவகையான வலி வேதனைகள் காணாமல் போகும், மூத்தோர்கள் உடல் நலம் தேறும், கால்சியம் சம்பந்தமான நோய்கள் குணமடையும், நீண்ட நாள் புரையோடி போன புண்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும்\nதன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், திருநள்ளாறு சென்று வழிபட்டு வரவும்.\nஉத்தியோகம் / வருமானம் :\nஇது உங்களுக்கு ஒரு பொன்னான காலம், புதிதாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலைகள் / அரசு வேலைகள் கிடைக்கும், ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிட்டும், உயர்ந்த பதவியில் அமரும் காலம், பாராட்டுக்கள், பரிசுகள் வந்து சேரும் , அதிகாரிகளின் பாரட்டுகள் குவியும், சக பணியாளர்கள், கீழ் நிலை பணியார்களின் ஒத்துழைப்பு கிட்டும், வேண்டிய விரும்பிய இடமாற்றம், ஊர் மாற்றம் கிட்டும், கோவையில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு இது ஒரு பொன்னான காலம், வெளிநாடு பணி அமையும், ஒப்பந்த தொழிலாளர்கள் நல்ல பலனை அடைவார்கள், வெளிநாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர நல்ல பலனை அளிக்கும்\nசனிக்கிழமை (Saturday) தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்\nதொழில் / வியாபாரம் / வருமானம் :\nஅருமையான காலகட்டம் இதுவரை முடங்கி போயிருந்த தொழில் உத்வேகம் பெரும், இழந்த ஆர்டர்கள் / வாடிக்கையாளர்கள் மீண்டும் கிடைக்கும், புதிய ஒப்பந்த தொழிலில் நல்ல ஆதாயமும் உயர்வும் கிட்டும், தொழில் விரிவு படுத்தும் காலம், தொழிலில் இரட்டை லாபம் கிட்டும், உழைப்புக்கு கூடுதலாக லாபம் கிட்டும் காலம், திடீர் லாபம் , எதிர்பாராத லாபம் உண்டாகும் காலம், தொழில் விரிவாக்க கடன் எளிதில் கிடைக்கும்\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு\nவரன் கூடி வரும் காலம், நீங்கள் நினைத்த வகையில் திருமணம் (Marriage) நடந்தேறும், மர்ம உறுப்பில் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கிட்டும், வேலை (work place) பார்க்குமிடத்தில் இருந்த தொந்தரவுகள் மறையும், சக ஊழியர்களின் ஆதரவுகள் கிட்டும், பணியில் பதவி,சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், பட்டம், பாராட்டுகள் கிட்டும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை (good job) அமையும், சிறப்பான காலம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் வழிபாடு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு\nஉயர்ந்த பதவியில் அமரும் காலம், பட்டம், பதவி, பாராட்டுகள் தேடி வரும் காலம், எதிர்த்தவர்கள் எல்லாம் ஆதரவு தரும் காலம், பணவரவுகள் (Inflows of cash) அதிகாரிக்கும், நல்ல வருமானம் உண்டாகும் காலம், தலைவரின் நேரடி கண்காணிப்பில் பல நன்மைகள் அடையும் காலம், தொண்டர்களின் உதவிகள் ஆதாரவாக இருக்கும், மிகுந்த நல்ல காலம்\nஅன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு\nஇரட்டிப்பு லாபம், விளைச்சல் உண்டாகும், நெல்லில் அதிக பயன் கிடைக்கும், விவாசாயம் விரிவாக்கம் செய்ய நல்ல வாய்ப்பு கிட்டும், வங்கி கடன் (Bank loan) கிட்டும்,நல்ல சாகுபடி நல்ல விலைக்கு போகும், வேலைகாரர்கள் ஒத்துழைப்பு சுமூகமாக இருக்கும், மிகுந்த நன்மையான காலம்\nகுலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு, கோவிலுக்கு விளைந்த பொருளை தானமாக கொடுக்க சிறப்பு,\nமாணவ மாணவியர்கள் (Students) :\nமாணவ மாணவியருக்கு நல்ல காலம், அதிக மதிப்பெண்கள் கிட்டும், விரும்பிய மேல்படிப்பு அமையும், கல்வியில் உங்கள் விரும்பங்கள் நிறைவேறும் காலம், பட்டம்,பாராட்டு, நற்சான்றிதழ் கிட்டும் காலம், எதையும் சாதிக்கும் காலம்\nஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்.\nபுதிய படைப்புகள் வெற்றிபெறும், ஏற்கனவே நின்று போயிருந்த அனைத்தும் தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெறும், வெற்றிகள், பாராட்டுகள், பரிசுகள் குவியும் காலம். எடுத்த காரியத்தில் லாபம் அதிகம் கிட்டும் காலம், மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும், சக கலைஞர்கள் ஆதரவு கிட்டும், சுபமான கால கட்டம், இக்காலத்தில் நல்ல பெயர் சம்பாதிக்கும் காலம்\nசரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள் (Planet transit), உங்கள் ஜனன ஜாதகத்தின் (Birth chart) வலு மற்றும் தசா புத்திகள் (Dasa -Bhukthi) பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.\nஎனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika Rasi 2018\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/647", "date_download": "2018-10-22T12:20:57Z", "digest": "sha1:K7F55RHJ5MIDUMDHQHSHQUGHQ2FVRHVI", "length": 6924, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம��� - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nமகிழ்ச்சி பொங்கும் முகத்­து­டை­ய­வர்கள் வந்தால் போதும் மனதில் புதிய தோர் ஜோதி உத­ய­மா­கி­விடும்\nமகிழ்ச்சி பொங்கும் முகத்­து­டை­ய­வர்கள் வந்தால் போதும் மனதில் புதிய தோர் ஜோதி உத­ய­மா­கி­விடும்\n31.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 14 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.\nசுக்­கில பட்ச ஏகா­தசி திதி மாலை 3.48 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.50 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஏகா­தசி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம். சுப­நே­ரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) உத்­தான ஏகா­தசி விரதம்.\nமேடம் : புகழ், பாராட்டு\nஇடபம் : அன்பு, இரக்கம்\nமிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்\nகடகம் : பகை, விரோதம்\nசிம்மம் : யோகம், அதிர்ஷ்டம்\nகன்னி : வரவு, லாபம்\nதுலாம் : நலம், ஆரோக்­கியம்\nவிருச்­சிகம் : உயர்வு, மேன்மை\nதனுசு : தெளிவு, அமைதி\nமகரம் : கவனம், எச்­ச­ரிக்கை\nகும்பம் : புகழ், பெருமை\nமீனம் : கவனம், எச்­ச­ரிக்கை\nஇன்று ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு உத்­தான ஏகா­தசி விரதம் என்று பெயர். இன்று உப­வா­ச­மி­ருந்து \" துவா­ரகா\" நிலைய வாசன் எம் பெருமான் கண்­ணனை வழி­ப­டு­பவர் வாழ்க்­கையில் இன்­னல்கள் விலகி இன்­ப­மேற்­படும்.\n(“ மகிழ்ச்சி பொங்கும் முகத்­து­டை­ய­வர்கள் வந்தால் போதும் மனதில் புதிய தோர் ஜோதி உத­ய­மா­கி­விடும்\" )\nராகு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nபொருந்தா எண்கள்: 8, 3\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள்: கலப்பு வர்ணங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத��த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/football", "date_download": "2018-10-22T12:03:37Z", "digest": "sha1:CD4CAKKHD6PACUCB5LAKB2MZME2HE4Q4", "length": 11404, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்தில் சுருண்டு விழுந்து கதறிய மெஸ்சி\nகால்பந்து 6 hours ago\nவிறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டி: வட்­டக்­கச்சி மத்­தியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது கிளி­நொச்சி ம.வி அணி\nகால்பந்து 2 days ago\nஅர்ஜென்டினாவை வீழ்த்தி பிரேசில் முன்னிலை\nகால்பந்து 4 days ago\nவடக்கு மக்களின் விருப்பத்திற்குரிய உதைபந்தாட்ட வீரராக தெரிவுசெய்யப்பட்டவர் யார் தெரியுமா\nமக்களின் விருப்பத்திற்குரிய உதைபந்தாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்ட யாழ் வீரன் யார் தெரியுமா\nவடக்கின் கில்லாடி தொடரில் முக்கிய வெற்றியை பெற்ற ஊரெழு ரோயல் அணி\nரொனால்டோவை மாற்றுவது எளிதானது அல்ல: யுவாண்டஸ் கிளப் அணி\nரொனால்டோவுக்கு இடம் இல்லை.. மெஸ்சிக்கு தான்: கால்பந்து ஜாம்பவானின் தேர்வு\nவடக்­கின் கில்­லாடி கால்­பந்­தாட்­டத் தொட­ரின் அரை­யி­றுதிக்குள் நுழைந்த ஊரெழு றோயல் அணி\nஅரையிறுதிக்குள் நுழைந்த பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழகம்\nவடக்கின் கில்லாடி தெரிவிற்கான தொடரின் அரையிறுதியில் யாழ் கிளி அணிகள் மோதல்\nமின்னல் வேகத்தில் செயல்பட்ட ரொனால்டோ அபார வெற்றி பெற்ற யுவாண்டஸ்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரர் இவர்தான்\nஇலங்கையின் மிகப்பெரிய தொடரின் இறுதிக்குள் நுளைந்த குரு­ந­கர் பாடும்­மீன் அணி\nநாவாந்­துறை சென். மேரிஸ் அணியை போராடி வென்ற வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­கம்\nவடக்­கின் கில்­லாடி தொடரில் யாழ் பல்­க­லை அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற இள­வாலை யங்­ஹென்­றிஸ்\nவடக்கு கிழக்கின் இரு பெரும் அணிகள் மோதிய போட்டியின் இறுதியில் வென்றது யார் தெரியுமா\nதேசிய உதைபந்தாட் சம்பியன்களுக்கு யாழில் கோலாகல வரவேற்பு\nதேசியமட்ட உதைபந்தாட்டத்தில் சம்பியனாகி சாதனை படைத்த மகாஜனா கல்லூரி\nமைதானத்தில�� கதறி அழுத ரொனால்டோ\nஎப்.ஏ கிண்ண தொடரில் 32 அணிகளுக்குள் நுழைந்த சென்.மேரிஸ் அணி\nஉதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி\nமெஸ்ஸி தான் சிறந்த வீரர்: சக வீரர்களின் கூற்றுக்கு ரொனால்டோ கொடுத்த பதில் என்ன\nபிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர அணித்தலைவராக நெய்மர் நியமனம்\n12 ஆண்டுகளில் முதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி\nNEPL இன் முதல் கிண்ணத்தை வென்று வரலாற்று சாதனை படைத்த ரில்கோ கொங்கியூரஸ்\nNEPL உதைபந்தாட்ட தொடரின் இறுதிக்குள் நுளைந்த கிளிநொச்சியின் மைந்தர்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்த சிறீதரன் M.P\nகிண்ணியா மத்திய கல்லூரி மாணவனுக்கு கிடைத்த வாய்ப்பு\nபார்சிலோனா வீரரை வாங்க 81 மில்லியன் பவுண்ட்: பிரான்ஸ் கிளப் அணி விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:25:53Z", "digest": "sha1:5QBJZKTK4KQTNDBFF653DGW76QF4FTGO", "length": 15473, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்லசு மலைத்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொராக்கோவில் காணப்படும் உயர்ந்த அட்லசு மலைத்தொடரின் தெளப்கல் தேசிய பூங்காவில் உள்ள தெளப்கல் மலைச்சிகரம்\nவட ஆப்பிரிக்காவின் குறுக்காக அட்லசு மலைத்தொடரின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)\nமொராக்கோ, அல்சீரியா and தூனிசியா\nஅட்லசு மலைத்தொடர் (The Atlas Mountains) (அரபு மொழி: جِـبَـال الْأَطْـلَـس; idurar n waṭlas) மக்ரிபில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இந்த மலைத்தொடர் 2500 கி.மீ (1600 மைல்கள்) தொலைவிற்கு மொராக்கோ, அல்சீரியா மற்றும் தூனிசியா ஆகிய நாடுகளின் வழியாக விரவிக் கிடக்கிறது. இந்த மலைத்தொடரின் உயர்ந்த சிகரமானது தெளப்கால் (உயரம் 4,167 மீட்டர் அல்லது 13,671 அடி)ஆகும். இந்த சிகரமானது மொராக்கோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரானது, நடுநிலக்கடல் மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் கடற்கரைகளைச் சகாரா பாலைவனத்திலிருந்து பிரிக்கிறது.[1] அட்லசு மலைத்தொடரில் பேர்பர்கள் (குறிப்பிட்ட இன மக்கள்) முதன்மையாக வசித்து வந்தனர்[2] மலை என்பதற்கான பேர்பர் மொழி வார்த்தைகள் அட்ரார் மற்றும் அட்ராஸ் ஆகும். அட்லசு என்பதற்கான பெயராய்வியலில் ம���லே சொன்ன வார்த்தைகள், மொழியியல் உடன்பிறப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த மலைத் தொடரானது பெரும்பான்மையாக ஐரோப்பாவில் உள்ளதைப் போல ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் தனித்தன்மை வாய்ந்த பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அவற்றுள் பல அருகிய இனமாகவும் சில ஏற்கெனவே அற்றுவிட்ட இனங்களாகவும் ஆகிவிட்டன.\nவடக்கு ஆப்பிரிக்காவின் குறுக்காக அட்லசு மலைத் தொடரின் அமைவிடத்தைக் காட்டும் நில வரைபடம்\nபெரும்பான்மையான ஆப்பிரிக்கா கண்டப்பகுதியின் அடித்தளப் பாறையானது, தொன்மைமுந்திய மாபேரூழிக் காலத்தில் உருவானதாகும். மேலும், அட்லசு மலைகள் கண்டப் பகுதியில் காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் முந்தைய காலத்தைச் சார்ந்ததாகும். அட்லசு மலைத்தொடரானது, பூமியின் புவியியல் மூன்று அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டதாகும். தொண்மை ஊழிக்காலத்தில் ( ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்), கண்டத்திட்டுகளுக்கு இடையேயான மோதல்களின் விளைவாக, முதல் புவி ஓட்டு சீர்குலைவு என்பது ஆண்டிஅட்லசு மலைப்பகுதியிலேயே ஏற்பட்டது.வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்டிருந்தன.\nஆண்டி-அட்லசு மலைத்தொடர்கள் உண்மையில் அல்லேகெனியன் மலையாக்கச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆபிரிக்காவும், அமெரிக்காவும் மோதிக்கொண்டபோது இந்த மலைகள் உருவாகியதோடு இன்றைய இமயமலையோடு போட்டியிடுகின்ற ஒரு சங்கிலித்தொடர் போல் இருந்தன. இன்று, இந்த சங்கிலித் தொடரின் எஞ்சிய பகுதிகளை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் காணப்படும் அத்திலாந்திக்குக் கடலோர எல்லைக் கோட்டுப்பகுதியில் காணலாம். சில எஞ்சிய பகுதிகளை வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அப்பலேச்சியன் மலைத்தொடர் பகுதியிலும் காண முடியும்.\nமைய ஊழிக்காலத்தில் (~ 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இரண்டாவது கட்ட உருவாக்கமானது நிகழ்ந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தான் புவியின் மேலோடு பரவலான விரிவாக்கத்தைக் கொண்டிருந்தது. பிளவுகள் மற்றும் வெடிப்புகள் காரணமாக கண்டங்கள் பிரிந்தன. இந்த நீட்டிப்பு தற்போதைய அட்லசு உ���்ளிட்ட பல தடிமனான கண்டங்களை இணைக்கும் வண்டல் படிவுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்துள்ளது. தற்போதைய அட்லசு மலையின் மேற்பரப்பை உருவாக்கியுள்ள பாறைகளில் பெரும்பாலானவை அந்த நேரத்தில் பெருங்கடலினுள் படிவாக்கப்பட்டன. இறுதியாக, தொன்னெழு காலம் மற்றும் புதுவெழு காலம் ஆகியவற்றில் (~66 மில்லியன் முதல் ~ 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்), ஐபீரியத் தீபகற்பத்தின் தெற்கு முனையில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நிலப்பகுதிகள் மோதிக்கோண்ட போது, மலைத்தொடர் சங்கிலியைக் கொண்டிருந்த தற்போதைய அட்லசு நிலத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/flowers-offered-to-hindu-gods-and-goddess-018368.html", "date_download": "2018-10-22T12:41:41Z", "digest": "sha1:TEWKBKWHWJOEC66TFZYH2QED7W2GD7LQ", "length": 22432, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது? கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் !! | Flowers to offer for Hindu God - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் \nஎந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் \nமலர்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள் கொண்டு வழிபடுவது சந்தோஷம், பக்தி மற்றும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.\nஇதில் பக்தர்கள் தாம் வழிபடும் தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களை கொண்டு பூஜித்தால் நிறைய நன்மைகளும் கிடைக்கும். மேலும் இந்த சரியான பூக்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது ஆழமான பக்திக்கும், கடவுளின் நம்பிக்கைக்கும், கடவுள் அருள் கிடைக்கவும் வழி வகுக்கிறது. நமக்கு விருப்பமான கடவுளை மனசார மலர்களை கொண்டு பூஜித்து வழிபட்டால் கண்டிப்பாக கடவுள் அருள் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்படி மலர்களை சமர்ப்பிக்க வேண்டும் :\nமலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தினமும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு தினமும் ப்ரஷ்ஷான மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும்.\nகோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.\nஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த பூக்கள் :\nசிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும். இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும். செம்பருத்தி நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது.\nஅதில் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தாமரை, சாம்பா, ரோஜா, மல்லிகை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம். இதைத் தவிர்த்து அருகம்புல் (1,3,5,7),வில்வ இலைகள் மற்றும் மூலிகை இலைகள் போன்றவற்றையும் கடவுள் விநாயகருக்கு படைக்கலாம். கணபதி பூஜை செய்யும் போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளை கொண்டு பூஜிக்கப்படுகிறது.\nகடவுள் சிவ பெருமான் :\nவெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது. மகிழம் பூ, நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம், செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.\nவில்வ இலைகள் (9அல்லது 10), ஊமத்தம் பூ, நாகசேர் பூ, பாரி சாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். வில்வ இலைகள் சிவன் பூஜையில் கண்டிப்பாக இடம் பெறும் பொருளாகும்.\nகம்பு தானியம் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலைகள் பாதி பூச்சரிக்கப்பட்டு இருந்தால் அது பூஜைக்கு ஏற்றது அல்ல.\nசிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் வில்வ இலைகள் (1அல்லது 9) போன்றவற்றை கடவுள் துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.\nசிவனுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களும் அன்னை பார்வதி தேவிக்கும் அர்ச்சிக்கலாம். அதைத் தவிர வில்வ இலைகள், வெள்ளை தாமரை, புல் மலர், சாம்பா (சம்பங்கி பூ) , முட்கள் நிறைந்த பூக்கள், சாமலி வகை பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.\nஇவருக்கு தாமரை மலர் தான் மிகவும் பிடித்தது. பிங்க் நிற தாமரை, குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள், கெவ்ரா பாசந்தி போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளிசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். துளிசி இலைகள் (1,3,5,7,9)என்ற எண்ணிக்கையில் சமர்ப்பிக்கலாம்.\nமகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.\nமகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.\nசாமலி பூ (4) என்ற எண்ணிக்கையில் படைக்கலாம்\nசாமலி பூக்கள், துளசி மாலை அல்லது எருக்கம் இலை மாலை அணிவிக்கலாம்.\nமல்லிகைப்பூ (7), வில்வ இலைகள், அத்தி மர இலைகள் போன்றவற்றை படைக்கலாம்.\nதுளிசி இலைகள் கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் உகந்தது. நீல நிற தாமரை(3),பாரி சாதம், நந்தியா வட்டம் போன்ற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.\nநந்தியா வட்டை மற்றும் வெள்ளை நிற தாமரை கொண்டு பூஜிக்கலாம்.\nவெள்ளை நிற தாமரை, வெள்ளை நிற பூக்களை கொண்டு வழிபடலாம்\nமஞ்சள் நிற அரளி பூ கொண்டு பூஜிக்கலாம்.\nநீல நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லது. சனிக்கிழமைகளில் செய்யும் போது கூடுதல் பலன் கிடைக்கும்.\nதாமரை மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும்\nஎந்த மாதிரியான மலர்களை சமர்ப்பிக்க கூடாது :\nகடவுள் சிவா : சாம்பா பூ, தாளம் பூ போன்றவற்றை படைக்க கூடாது. ஏனெனில் இந்த பூக்கள் கடவுள் பிரம்மாவுடன் இணைந்து பொய் கூறியதால் பாவம் செய்துள்ளது.\nதாளம் பூ, துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.\nகடவுள் பார்வதி : நெல்லிக்காய், மலை எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.\nகடவுள் விஷ்ணு :அக்ஷதா பூக்களை விஷ்ணுவிற்கு பயன்படுத்த கூடாது.\nகடவுள் ராமர் :அரளி பூக்களை படைக்க கூடாது\nகடவுள் சூரிய பகவான் : வில்வ இலைகளை சமர்ப்பிக்க கூடாது\nகடவுள் பைரவர் : நந்தியா வட்டம் பூக்களை சமர்ப்பிக்க கூடாது.\nபூக்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் :\nமாலை நேரத்தில் பூக்களை பறிக்க கூடாது. பூக்களை பறிக்கும் போது கண்டிப்பாக செடிக���கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். பூக்களை பறிக்கும் போது மந்திரம் ஓதிக் கொண்டு செய்வது நல்லது.\nநிலத்தில் உதிர்ந்த பூக்களை எடுக்க கூடாது நன்றாக ப்ரஷ்ஷாக இருக்கும் பூக்களை மட்டுமே பறிக்க வேண்டும். வாடிய தூசி படிந்த மலர்களை பறிக்க கூடாது. மலராத பூக்களையும் பறிக்க கூடாது. நன்றாக மலர்ந்த பூக்களை மட்டுமே பறித்து படைக்க வேண்டும்.\nபூக்களின் மொட்டுகளை சமர்பிக்க கூடாது. ஆனால் சம்பங்கி பூ மற்றும் தாமரை மொட்டுகளை மட்டும் படைக்கலாம் திருடியோ அல்லது தானம் வாங்கியோ பூக்களை படைக்க கூடாது\nபூக்களை பறித்த பிறகு சுத்தமாக நீரில் கழுவிய பிறகே சமர்ப்பிக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட பூக்கள், பூச்சிகளால் அரிக்கப்பட்ட பூக்கள் போன்றவற்றை படைக்க கூடாது துளிசி இலைகளை சங்கராந்தி மாலை நேரத்தில், தவசி (12வது), அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை நேரம் போன்ற நேரங்களில் பறிக்க கூடாது\nதாமரை 5 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும். வில்வ இலைகள் கிடைக்காத சமயத்தில் ஏற்கனவே கடவுளுக்கு படைக்கப்பட்ட வில்வ இலைகளை கழுவி மீண்டும் பயன்படுத்தி கொள்ளலா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதோ பாருங்க வெள்ளை ஸ்ட்ராபெர்ரி... இதை சாப்பிடலாமா\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nNov 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45475/str-next-saran", "date_download": "2018-10-22T13:25:58Z", "digest": "sha1:TYUN76FRDRZ57MFSKQZIGDJSW6TKYBSA", "length": 6505, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "அஜித் இயக்குனருடன் இணையும் சிம்பு? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅஜித் இயக்குனருடன் இணையும் சிம்பு\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தொடர்ந்து சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் முடிந்ததும் அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் அகிய படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சரண் இப்போது இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரம் மோகன் ராஜா இயக்கத்திலும் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு படங்கள் குறித்த எந்த அதிகார்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘துருவங்கள் 16’ கார்த்திக் நரேனின் 3-வது படம்\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nசுந்தர்.சி.யின் ரீமேக் படத்தில் ரோபோ சங்கர்\nபவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரெடி’...\nசிம்பு படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்\nசிம்பு கதாநாயகனாக நடிக்க, சுந்தர்.சி.இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது....\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\nவேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ\nவேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11065517/Crucial-Meeting-Of-Top-Judges-Today-On-Justice-Joseph.vpf", "date_download": "2018-10-22T12:54:35Z", "digest": "sha1:OZVUBYMOZLLOTKAIUD3HMF5RFFVEOCPJ", "length": 12228, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crucial Meeting Of Top Judges Today On Justice Joseph Elevation || நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது\nநீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம் தொடர்பாக கொலீஜியம் குழு இன்று கூட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SupremeCourt\nஉத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா ஆகிய 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட குழு (‘கொலிஜியம்’) மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பரிந்துரை செய்தது.\nஆனால் பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா மீதான பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்கு கடந்த 26-ந் தேதி திருப்பி அனுப்பியது.\nஇது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் கே.எம். ஜோசப்பின் பெயர் 45-வது இடத்தில்தான் உள்ளது, தவிரவும் கேரளாவுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உயர்நீதித்துறையில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களை சொல்லி மத்திய அரசு நியாயப்படுத்தியது.\nஆனால், உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலீஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.\nஇந்தச் சூழலில், கொலீஜியம் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிம���்ற நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். எனவே, அதற்கு முன்பு கொலீஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் கொலீஜியம் அல்லது மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழு கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n3. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்\n4. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு\n5. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Gossip/2018/06/11220712/1169460/Actor-Cinema-Gossip.vpf", "date_download": "2018-10-22T12:57:13Z", "digest": "sha1:6EB66XPMJSU6GV5FMRACWJC5ZNUDOTPV", "length": 13892, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகரின் ரசிகர்களை கோபமடைய வைத்த இசையமைப்பாளர் || Actor Cinema Gossip", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநடிகரின் ரசிகர்களை கோபமடைய வைத்த இசையமைப்பாளர்\nமுதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.\nமுதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல ��ெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.\nமுதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம். அங்கு படக்குழுவினரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, நான் இசையமைத்த இரண்டாவது படம் தான் வெற்றி என்று கூறியிருக்கிறாராம்.\nஇதைக்கேட்ட ஒல்லி நடிகரின் ரசிகர்கள், இவர் இசையமைத்த முதல் படம் சூப்பர் ஹிட்டானது. மேலாக இசையமைப்பாளருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஒல்லி நடிகர் மேல் உள்ள கோபத்தால் இசையமைப்பாளர் இப்படி பேசுகிறாரா. என்று கோபமடைந்திருக்கிறார்களாம்.\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nவீட்டிற்கு தெரியாமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்கும் நடிகர்\nஅடம்பிடித்த இயக்குநர் - ஏமாற்றிய தயாரிப்பாளர்\nநடிகைக்கு சிபாரிசு செய்த நடிகர்\nபிரபல நடிகருக்கு வலைவீசும் நடிகை\nநடிகருடன் நடிக்க தயக்கம் காட்டும் நடிகை\nவீட்டிற்கு தெரியாமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்கும் நடிகர்\nநடிகைக்கு சிபாரிசு செய்த நடிகர்\nபிரபல நடிகருக்கு வலைவீசும் நடிகை\nநடிகருடன் நடிக்க தயக்கம் காட்டும் நடிகை\nசொன்ன வாக்கை காப்பாற்றாத நடிகர் மீது புகார் சொல்லும் தயாரிப்பாளர்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் வ���லை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/09/3.html", "date_download": "2018-10-22T12:33:36Z", "digest": "sha1:IUN766OFRUHYUT7A652HO24MCJYXBJEL", "length": 19069, "nlines": 130, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் | Astrology Yarldeepam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 3 ராசிக்காரர்களுக்கு மட்டும்\nஎப்பொழுதும் நம்பிக்கையுணர்வுடன் செயல்படத் துடிக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nவெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.\nதிருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேறும். வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.\nதொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக இருந்த காலகட்டம் மாறும். தொழிலில் இதுவரை விரயமான பணம் திரும்ப கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத் தடைகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nமாணவர்களுக்கு பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதிலும் கவனமுடன் செயல���பட்டால் பின்னடைவு இல்லை. அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும்.\nஉங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள் தருவார்கள். கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.\nதினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.\nபிறர் மனதை புரிந்து கொண்டு செயல் படும் பரணி நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு சொல்லலாம்.\nமற்றவர்களின் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.\nதொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும்.\nயாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.\nபெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.\nஅரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினரைத் தேடி தயாரிப்பாளர்கள் வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம்.\nவெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.\nநல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும்.\nதொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்னைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்னைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.\nதொழில் செய்பவர்கள் தங்கள் காரியங்களை தாங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம்.\nபுதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.\nபெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.\nதேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் இந்த கால கட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.\nமாதம்தோறூம் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளிப்பூ மாலை சாற்றுங்கள்.\nஆன்மீகம் குருபெயர்ச்சி பலன்கள் ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருப்பெயர்ச்சி 2018 - குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nசுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார் 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஅக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nNallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,36,ஆன்மீகம்,73,இம்மாத பலன்,5,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,16,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,66,\nAstrology Yarldeepam: குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 3 ராசிக்காரர்களுக்கு மட்டும்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை 3 ராசிக்காரர்களுக்கு மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/67076/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:42:54Z", "digest": "sha1:FW534U6PADMYJWDGMUJWXWJBPRCI6BDG", "length": 10102, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: அரசியல் சமூகம் நிகழ்வுகள்\n1169. பாடலும் படமும் - 48\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா ஆர்.எஸ்.எஸ்.ஸா | துரை சண்முகம் | காணொளி\nபெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத… read more\nநாளைய பொழுது – கவிதை\nபிறப்பு வாழ்வு இறப்பு மழை வெயில் பனி போகம் ரோகம் யோகம் இயந்திரத்துடன் வேலை செய்து எந்திரன் ஆனேன் – நாளைய பொழுது நல்ல பொழுதுதாகுமென்று இன்றைய படு… read more\nதாய் பாகம் 7 : பாஷா \nநெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும்… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\n“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சி… read more\nகாட்டுக்கு விறகு வெட்ட சென்ற விறகுவெட்டி களைத்துப்போய் அவன் மரத்தடியில் உட்கார்ந்தான். அப்போது கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான். இது இந்த… read more\nசிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா \nஅறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.… read more\nஊழல் நரேந்திர மோடி சிபிஐ\nகெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரி… read more\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nசூழ்நிலை கைதி : நசரேயன்\nஇரயிலும் நானும் அவளும் : மரு.சுந்தர பாண்டியன்\nஇருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்\nஇந்த வருடத்தின் முதல் தற்கொலை : வா.மணிகண்டன்\nஏழுவுக்கு வந்த டவுட்டு : karki\nதினம் சில வரிகள் - 26 : PKS\nதாத்தாவும் திண்ணையும் : கார்க்கி\nகாமெடி பீஸ் : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2014/09/blog-post_3.html", "date_download": "2018-10-22T13:14:56Z", "digest": "sha1:CELXDH5IKJADIKLWMDN7E55M2DNCQXHC", "length": 4425, "nlines": 66, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "அந்நாளே எனக்கு திருநாள் | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » அந்நாளே எனக்கு திருநாள்\nஎனக்குள் உயிரான உனக்கு நான்\nவரும் வரும் என காத்திருக்கும்\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/12/blog-post_8.html", "date_download": "2018-10-22T11:47:18Z", "digest": "sha1:BFI3XXP35NID4VNPOR62NVWP4KYILPCP", "length": 15958, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!", "raw_content": "\nபத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே\nஇன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை\nPosted by புலவர் இராமாநுசம் at 9:54 AM\nLabels: கற்பனை கவிதை புனைவு\nஅழகிய கவிதை புலவர் ஐயா.. அது சரி யார் இந்தப் பெண்:)).. வோட் போட்டிட்டேன்ன்..\nகவிதை வழியே ஆறுதல் கொள்ளுங்கள் ஐயா மனதை வருடியது வரிகள்\nஅருமையான கவிதை புலவர் ஐயா\nஅனைவருக்கும் பொருந்துகின்ற, தேவையான கவிதை.\nமனதின் எண்ணங்கள் கவி வரிகளாய்... அழகு.\nநல்ல கவிதை புலவர் ஐயா.\nஅய்யாவுக்கு பத்தரை பென்னாவது உத்தரவாதமா இருக்கிறது. எனக்கு ஏழரை பெண்ணாகவுல்ல இருக்கிறது அய்யா...\nமன ஆழத்தின் வரிகள் அருமை ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nபத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது ...\nஅன்பின் இனிய வலையுலக உறவுகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49849-actor-vikram-son-dhruv-make-accident-on-teynambet.html", "date_download": "2018-10-22T12:40:27Z", "digest": "sha1:AQ3QVRJ2YPAKHUJYSPA7MZLTTGY2TGPJ", "length": 10392, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவனக்குறைவால் விபத்து : விக்ரம், துருவ் நற்பணி மன்றம் | Actor Vikram son Dhruv Make accident on Teynambet", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகவனக்குறைவால் விபத்து : விக்ரம், துருவ் நற்பணி மன்றம்\nநடிகர் விக்ரமின் மகன், துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். ’வர்மா’ என்ற இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேரு��ன் காரில் சென்றுகொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயம் அடைந்தார்.\nஇதையடுத்து காரில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவர்களில் வருண் என்பவரை அங்குள்ளவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது போதை யில் இருந்த அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விபத்து பற்றி விசாரித்த போலீசார் விக்ரம் மகன் துருவை பிடித்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என விக்ரம் மற்றும் துருவ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நற்பணி மன்றத் தலைவர் சூரிய நாராயணன் தெரிவித்துள்ளார்.\n இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம்\nகார் விபத்து: நடிகர் ராணா தந்தை மீது வழக்கு\nபேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nரயிலை இயக்கியவர் மீது நடவடிக்கையா - மத்திய அமைச்சர் பதில்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...: நேரடி கள நிலவரம்\nஅமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-tamil-quiz-248-march-2018.html", "date_download": "2018-10-22T11:52:05Z", "digest": "sha1:VIWTSNBTFWEMV3OND7CUGB265NEYYP6J", "length": 5042, "nlines": 111, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 248 - March 2018 (Tamil)", "raw_content": "\nதமிழ்நாட்டில் தற்போதய பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nஇந்தியாவில் தற்போதய பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்\n2018 சர்வதேச யோகா திருவிழா நடைபெற்ற இடம்\nஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 2018 நடைபெற்ற இடம்\nஇங்கிலாந்து நாட்டின் \"திறன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர்\n2018 புனைகதை பெண்கள் விருதுகள் (Women’s Prize for Fiction) பெறும் இரு இந்தியர்கள்\nஅருந்ததி ராய், ராதிகா ஆப்டே\nஅருந்ததி ராய், மீனா கந்தசாமி\nமீனா கந்தசாமி, ரேணுகா சவுதிரி\nரேணுகா சவுதிரி, ராதிகா ஆப்டே\nஅருந்ததி ராய் அவர்களின் எந்த நூல் 2018 Women’s Prize for Fiction விருது பெற்றது\nமீனா கந்தசாமி அவர்களின் எந்த நூல் 2018 Women’s Prize for Fiction விருது பெற்றது\nசமீபத்தில் ஆங் சான் சூகி அவர்களிடமிருந்து \"மனித உரிமை விருது\" திரும்ப பெறப்பட்டது, அவர் எந்த நாட்டின் தலைவர்\n2018 புனைகதை பெண்கள் விருதுகள் (Women’s Prize for Fiction) வழங்கப்படும் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-22T12:07:52Z", "digest": "sha1:GMGJUTJB6SUOSDNGYKYEGPQQHQY2PM45", "length": 3935, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இரண்டாகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்��ள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இரண்டாகு யின் அர்த்தம்\n‘மதக் கலவரத்தால் ஊரே இரண்டாகிவிட்டது’\n‘நமக்குள் ஒற்றுமை இல்லாததால் இரண்டாகி நிற்கிறோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/alliance-with-dmk-be-continued-resolution-mdmk-party-meet-307705.html", "date_download": "2018-10-22T13:01:41Z", "digest": "sha1:QBPQVXFVIFVG2BB7VSCVEUE47U7DDKZN", "length": 16497, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி தொடரும் - மதிமுக | Alliance with DMK to be continued Resolution in MDMK meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி தொடரும் - மதிமுக\nதிராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி தொடரும் - மதிமுக\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nசென்னை: திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக திமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணி வருங்காலங்களிலும் தொடரும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமதிமுகஉயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தாயகத்தில் இன்று நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்க திமுகவுடனான கூட்டணியை தொடர்வது, ஓகி புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பதினொரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.\nதொடர்ந்து மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், திராவிட கொள்கைகளை அழிக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்க திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவோடு வரும் காலங்களிலும் கூட்டணி தொடரும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து இனி வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகள் போதிய அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும், கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் , கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2550 என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000மாக தீர்மானிக்க வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.\nஷரியத் சட்டத்தையும், இஸ்லாமிய திருமண சட்டங்களை மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் பா.ஜ.க. அரசு, இஸ்லாமிய இயக்கங்களின் கருத்தினை அறிய முற்படாமல், முத்மூதலாக் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்��தற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.\nபட்டாசு ஆலைகளுக்கு சிறப்பு சட்டம்\nகடந்த இரண்டு வார காலமாக பட்டாசுத் தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmdmk dmk alliance thayagam மதிமுக திமுக கூட்டணி தாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/web-design-hosting-blogs/709051-howlanka-blog/16900090-yal-manavarkal-iruvar-kolaiyin-pinnaniyil-yar-polis-uyar-atikari-opputal", "date_download": "2018-10-22T12:18:07Z", "digest": "sha1:SYEYKILVLVGJPA2IEDHTRKD3KCVM2BMP", "length": 10044, "nlines": 87, "source_domain": "www.blogarama.com", "title": "யாழ் மாணவர்கள் இருவர் கொலையின் பின்னனியில் யார் பொலிஸ் உயர் அதிகாரி ஒப்புதல்!", "raw_content": "\nயாழ் மாணவர்கள் இருவர் கொலையின் பின்னனியில் யார் பொலிஸ் உயர் அதிகாரி ஒப்புதல்\nயாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.\nயாழில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சிவில் உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவங்கள் 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.\nயுத்ததின் போதும் இராணுவத்தினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை கொலை செய்யப்படாத நிலையில், மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என்ற காரணத்திற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை முழுமையான ஒரு சூழ்ச்சி சம்பவமாகும்.\nமோட்டார் சைக்கிள் நிறுத்தப்படவில்லை என்றால் துரத்தி பிடிப்பதற்கு வாகன இல்லாத சந்தர்ப்பங்களில் பொலிஸார் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பதிவு செய்துக் கொண்டு மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.\nமுன்னர் போன்று இன்றி தற்போது மோட்டார் வாகன திணைக்களத்திற்கு வாகனத்தின் இலக்கத்தை வழங்கினால் சில மணித்தியாளங்களுக்குள் தகவல் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் உள்ளது.\nஇந்நிலையில், வாகனத்தை நிறுத்தவில்லை என்பதற்காக துப்பாக்கி பிரயோகத் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பது முழுமையாக யாருடையதோ துண்டுதலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என பொலிஸார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇன்னுமொரு பக்கத்தில் அவசர சட்டம் இல்லாத நிலையில் பொலிஸ் அதிகாரிகள் உயர் பொலிஸ் அதிகாரியின் அனுமதியின்றி டீ - 56 ரக துப்பாக்கியில் ஒரே சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் சாதாரணமாக இடம்பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிலைமையினுள் ராஜபக்சர்களின் ஆதரவாளரான தற்போதைய பாதுகாப்பு செயலாளர், துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் அது சரியென கருத்து வெளியிட்டுள்ளமை சூழ்ச்சியின் ஒரு பகுதியாகும். பாதுகாப்பு செயலாளர் என்பவர் சம்பவத்தை மேலும் தூண்டிவிடாமல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அதிகாரிகளின் கடந்த காலங்கள் குறித்து தேடி பார்ப்பதே கடமையாகும் என அவர் கூறியுள்ளார்.\nஅது மாத்திரமின்றி நேற்று சாதாரண உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் புலனாய்வு சேவை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரத்தில் மத்தியில் வைத்து வெட்டப்பட்டமை யுத்தம் ஒன்றை தூண்டிவிடுவதற்காக ராஜபக்ச தரப்பினர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலக்கு தகடுகள் இன்றி மூன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், நவரத்ன என்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மற்றும் ஹேரத் என்ற புலனாய்வு பிரிவு அதிகாரியை தாக்கியுள்ள சம்பவம் யாழ் மாணவர்களின் மரணத்தினால் மேற்கொள்ளப்பட்டதென ஒன்றை ஒன்று கோர்த்து விடுவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜபக்ச தரப்பு இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்டதென சில காலம் யாழில் சேவை செய்த உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nயா��் மாணவர்கள் இருவர் கொலையின் பின்னனியில் யார் பொலிஸ் உயர் அதிகாரி ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-10-22T13:28:50Z", "digest": "sha1:3N3JVTTO2NQIW3OKK6NK5VMBHYWBZTU6", "length": 17266, "nlines": 67, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "ஒரு ரூபாயில் ஓர் உயிர்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nஒரு ரூபாயில் ஓர் உயிர்\nஇருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஇத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.\nகாஜா மொய்தீனின் கையில் எப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்களைக் குறித்துக்கொள்கிறார். பின்னர், அவர்கள் போகவேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர் குறித்த விவரங்களைத் தெளிவான விலாசத்தோடு அவர்களது தொடர்பு எண்களைச் சொல்லி, தன்னிடம் போனில் பேசுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.\n அவர்களை எங்கே போகச் சொல்கிறார் யாரைப் பார்க்கச் சொல்கிறார் மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை, உயிர் வாழ மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம், அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் – இதுமாதிரி அவசரச்சந்தர்ப்பங்களில் அனாதரவாக நிற்பவர்கள் எல்லாம் காஜா மொய்தீனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் உதவி கேட்டு போன் செய்கிறார்கள்.\nஅவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் இல்லைதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் ஆபரேஷனுக்கோ அல்லது மாற்றுக் கிட்னி பொருத்தவோ, ஆஸ்பத்திரிச் செலவுகளுக்கோ அவர்கள் யாரைத் தொடர்புகொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். உயிர் காப்பதற்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களிடம், உரிய சமூக சேவை நிறுவனங்களிடம் அல்லது மருத்துவ உதவி புரியும் டிரஸ்ட்களிடம் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் காஜா மொய்தீன்.\nஅரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் நோயாளிகள் எப்படி உதவிகளைப்பெறலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார். அவசியம் ஏற்பட்டால் நேரடியாக இவரே போய் முன்னின்று நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உரிய விதத்தில் அவர்கள் பலன் பெற உதவி புரிகிறார். இதற்கெல்லாம் இவர் வசூலிக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா “அன்பு ஒன்றைத்தான் கட்டணமாகப் பெறுகிறேன்.\nஅவர்கள் குணமடைந்து வீடு திரும்புகிறபோது அன்போடு சொல்கிற நன்றிகள் கோடி பெறுமே” என்று அமைதியாகச் சிரிக்கிறார் காஜா மொய்தீன். இப்படி இவரால் இதுவரை மேஜர் ஆபரேஷன்கள் செய்து கொண்டு பலனும், நலனும் பெற்றவர்களின் எண்ணிக்கை 800. பத்தொன்பது வருடங்களாக இடைவிடாமல் தொடரும் இந்தச் சேவையில், கூடுதலாக தனக்குத் தோன்றிய இன்னொரு சேவைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் காஜா மொய்தீன்.\nஅந்தத் திட்டத்திற்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான்: ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’. இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, அதில் தங்களையும் இணைத்துக் கொண்ட கோவையைச் சேர்ந்த ஜெயகாந்தன், செந்தில்குமார், ஸ்டீபன், ராஜசேகர் ஆகிய நண்பர்கள் இவருக்குப் பக்கபலம். இவர்களின் துணையோடு, ஆபரேஷனுக்காக உதவி கேட்டுவரும் நோயாளி எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், சிகிச்சைக்கான செலவுத் தொகை எவ்வளவு என்பதை கேட்டுக்கொள்கிறார்.\nஅத்தனை விவரங்களையும் ஒருபக்க அளவுக்கு நோட்டீஸாக அடித்து, கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை அணுகி, அந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்களிடம் அதையொரு கோரிக்கையாக முன்வைக்கிறார். ‘ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும். உங்கள் அனைவரின் உதவியாலும் ஓர் உயிர் பிழைக்கப்போகிறது’ என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச்சொல்கிறார். அங்கேயே ஒரு உண்டியலையும��� வைத்துவிட்டு வந்துவிடுகிறார். ஆபரேஷன் தேதிக்கு முன்னதாக அங்கே மறுபடி சென்று அதுவரை சேர்ந்திருக்கும் பணத்தை, தன் கையால் தொடாமல் அந்த மாணவர்களில் இரண்டு பேரின் உதவியோடு சேகரிக்கிறார். அருகிலுள்ள வங்கிக்குச் சென்று, கிடைத்த தொகையை ஆஸ்பத்திரியின் பெயருக்கே டி.டி. யாக எடுத்துக் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்.\nஇப்படி இவரது உதவியால், மிகச்சமீபத்தில் சிவநேசன் என்ற சிறுவனுக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த துளையை அடைக்க கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியிலும், நதியா என்ற பள்ளி மாணவிக்கு மூளைக்கு அருகில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற கோவை மெடிக்கல் சென்டரிலும் வெற்றிகரமாக ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன. இதற்கான மருத்துவச் செலவுகளுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மற்றும் பி.எல்.பி. கிருஷ்ணம்மாள், எஸ்.எஸ்.என். ராஜலட்சுமி, பிஷப் அப்பாசாமி, கிருஷ்ணா கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’ திட்டத்தின்கீழ் உதவி புரிந்திருக்கிறார்கள்.\nஇந்தப் புதுமையான மருத்துவச்சேவைக்கு கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்புக்கிடைத்திருக்கிறதாம். தமிழ்நாடு முழுக்க உள்ள கல்லூரிகளுக்கு விசிட் அடித்து, பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றுவதையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கும் காஜா மொய்தீனின் அடுத்த திட்டம். கல்லூரி மாணவர்கள் மூலம் பத்துலட்ச ரூபாய் வசூலித்து, கோவையில் இரண்டு டயாலிசிஸ் கருவியைப் பொருத்துவதுதான்.\n“திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு என்று பல ஊர்களில் இருந்தும் கிட்னி செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் செய்ய இரண்டு நாளைக்கொரு முறை கோவைக்கு வந்து, படும் சிரமங்களைப் பார்த்த பின்புதான் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவர நினைத்தேன். இன்னும் மூன்று மாதங்களில் அதை நிறைவேற்றி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் திடமாக. தனிமரம் தோப்பாகாது என்பது பழைய மொழி. தனிமனிதன் நினைத்தால் ஒரு தோப்பையே உருவாக்க முடியும் என்பது புது மொழி. அதை, உயிர் காக்கும் சேவை மூலம் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் காஜா மொய்தீன்.\nநன்றி ;ஜாகிர் ஹுசைன் நெல்லை\nLabels: எல்லா பதிப்புகளும் , மருத்துவம்\nஉங்கள் கருத்துகள��� இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/sanguchakkaram-movie-review.html", "date_download": "2018-10-22T12:54:09Z", "digest": "sha1:UTPHUIAXFWACGPIHIKR3YYEDXTWSD7OB", "length": 8674, "nlines": 147, "source_domain": "www.cinebilla.com", "title": "Sanguchakkaram Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nசங்குசக்கரம் - படம் விமர்சனம்\nசங்குசக்கரம் - படம் விமர்சனம்\nதமிழ் சினிமாவில் சில மாதங்களாக பேய் படங்களின் ஆதிக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் பேய் படங்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன.\nபேய் படங்கள் என்றால் பயந்து ஒடுங்குவார்கள், ஆனால், அந்த பேயையே கலாய்க்கும் விதமாக ‘சங்குசக்கரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது.\nஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார்.\n500 கோடி சொத்துக்களோடு உள்ள ஒரு சிறுவனை அந்த வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டு அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள் அவனது காப்பாளர்கள் இருவர்.\nவிளையாட வேறு இடம் இல்லாததால் அந்த பகுதி சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் பேய் மாளிகைக்குள் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அந்த சிறுவர்களை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறான் ஒரு கடத்தல்காரன்.\nஇப்படி இந்த நான்கு தரப்பும் ஒரே நேரத்தில் அந்தப் பேய் மாளிகைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் மாளிகைக்குள் ஒரு தாய் பேயும் (புன்னகைப் பூ கீதா) ஒரு குழந்தை பேயும் (மோனிகா) இருக்கிறது.\nஅந்த இரு பேய்களிடம் இருந்து யார் யார் தப்பித்தார்கள் என்பதே மீதிக் கதை.\nபடத்தின் கதையை எங்கும் நகர்த்தாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றது நலம். கடத்தல்காரனாக வரும் திலீப் சுப்ராயன் அப்லாஷ். தனது காமெடி கலக்க���ில் மறு உருவம் காட்டியுள்ளார்.\nஆங்காங்கே நகைச்சுவை, திகில் என அனைத்தும் கலந்து ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள். தெறிக்கும் வசனங்கள் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.\n‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னமும் இருக்கு’\n‘கெட்டவங்களை அந்த ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை.... அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’\nநிறைவறாத ஆசைகளோடு சாகுறவங்க தான் பேயா மாறுவாங்க என பேய் கூற, அதற்கு சிறுவன் ஒருவன் ’காந்தி, சுபாஷ், இன்னும் சில தலைவர்கள் தங்களுக்கான ஆசைகளை எதுவுமே நிறைவேறாம தான் இறந்து போனாங்க அவங்க எல்லோரும் பேயாக வரவில்லையே.. அவங்கள விட உனக்கு என்ன நிறைவேறாத ஆசை இருந்துட போகுது.’\nஎன பல இடங்களில் வசனங்கள் கைகொடுத்திருக்கின்றன. நகைச்சுவையும் ரசிக்கும் படியாக இருக்கிறது. குழந்தைகள் அனைவரும் தங்களின் பங்களிப்பை மிகவும் பூர்த்தியாக செய்திருக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு பிறகு குழந்தைகள் அபைவருக்கும் பேய் என்று சொன்னாலே சிரிப்பு கூட வரலாம். பேயையே கலாய்த்து தெறிக்க விடுகின்றனர் குழந்தைகள்.\nஷபீரின் பின்னனி இசை படத்திற்கு மேலும் பலம். காட்சியமைப்புகளில் ரவி கண்ணனின் கேமரா அழகு.\nபடத்தின் கடைசி 20 நிமிடங்கள் அப்லாஷ்... அதிலும் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் ஆட்டம்....\nசங்குசக்கரம் - குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3667&id1=130&issue=20181001", "date_download": "2018-10-22T12:43:26Z", "digest": "sha1:YMU7QH3G3VSLLSLJDR6GPCJGWDZRZSQ2", "length": 16141, "nlines": 46, "source_domain": "www.kungumam.co.in", "title": "+1 தேர்வை மீண்டும் கைகழுவும் தனியார் பள்ளிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n+1 தேர்வை மீண்டும் கைகழுவும் தனியார் பள்ளிகள்\nபிளஸ்-2 முடித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருடப் பாடத்திட்டத்தைக் கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறமுடியாத நிலை உள்ளது. பிளஸ் -1 பாடத்திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்துவிட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாடத் திட்டத்த���க்கு முக்கியத்துவம் கொடுத்துவந்ததே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.\nஅதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொதுத் தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார்.\nதற்போதைய தேர்வுத் திட்டத்தினால் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களைச் சரிவர படிக்கமுடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்தன. எனவே, உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதற்குச் சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்ப்போம்…\n‘தேர்வுகளைப் பழக்கமாக்கிக்கொள், வெற்றிகள் வழக்கமாகிவிடும்’ என்பது எனக்குப் பிடித்தமான மாணவர்களுக்கான அறிவுரை. உண்மையில் இது மாணவர்களுக்கு மட்டுமின்றிப் பலருக்கும் உதவக்கூடியது. எவரும் பிறந்தது முதல் பல கட்டங்களில் பல தேர்வுகளைப் பல வடிவங்களில் எதிர்கொண்டு வென்றுவருகிறோம். ஆகவே, தேர்வு அஞ்சுவதற்கு அல்ல; மாறாக வென்று பெருமைகொள்வதற்குத்தான். தவிர, பலரைக் கடமையில் தவறாமல் கண்காணிக்கத் தேர்வு உதவுகிறது.\nஎட்டாம் வகுப்புவரை தேர்வில் யாரையும் ஃபெயில் பண்ணக்கூடாது என நாம் கொண்டிருந்த கொள்கை மாணவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து நாம் செய்துவந்தது ஒரு சமூக அநீதி என்றால் மிகை அல்ல. அதேபோல, உயர்கல்வி சேர்க்கைக்கு 11ஆம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில்கொள்ளப்படாத நிலையில் விளைந்து வந்த குறைபாடுகளைக் களையத்தானே நீண்டநாள் ஆய்வுசெய்து, கல்வியாளர்களின் கருத்தைப் பெற்று, நல்லதொரு மாற்றத்தை அரசு அறிவித்தது\nஅதைச் சடுதியில் ஒருதலைப்பட்சமாக நீக்கியது கல்விச்சீரமைப்பில் ஒரு பெரும் பின்னடைவுதான். மாணவர்கள் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மூன்றைத் தொடர்ந்து எழுதத் தயார்படுத்திக்கொள்வது கடினம் என்பதை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். ‘பருவத்தே பயிர்செய்’ என்பதற்கேற்ப, மாணவப் பருவம் முக்கியமாகப் படிப்பதற்குத்தான். சிலர் நினைப்பதற்கு மாறாக மாணவர்களில் பெரும்பகுதியினர் படிக்கவும் படித்துச் சாதனைபுரியவும் துடிப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்களை மட்டம்தட்டாதீர்கள்.\nகண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்)\n+2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிக் கல்விக்கான தகுதியாகக் கருதப்படும் என அறிவித்தது ஏற்கத்தக்கதல்ல. 10, +1, +2 எனத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்வுகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால், இந்த மாற்றம் எனக் காரணம் காட்டப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல சுயநிதி தனியார் பள்ளிகளின் அழுத்தம் இதன் பின்னணியில் இருப்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவரை தனியார் பள்ளிகள், 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்திவந்தனர்.\nஇரண்டாண்டுகள் ஒரே பாடத்தைப் படித்த காரணத்தால் 10, +2 பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களை எடுக்க முடிந்தது. ஆனால், அரசுப் பள்ளியில் அப்படி நடத்த முடியாது. இதைத் தவிர்க்கத்தான் + 1 வகுப்பிலும் பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. தவிரவும், +1 வகுப்புப் பாடங்களைப் படிக்காமல் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முழுமையான கல்வி பெறாத காரணத்தால், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே தேர்வுகளில் தோல்வி அடைவதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் + 1 பாடங்களையும் உள்ளடக்கி நடைபெறும் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில், நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே + 1 தேர்வு மதிப்பெண்களைத் தவிர்ப்பது மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். எனவே, தொடர் தேர்வுகளைச் சுமையாகக் கருதாத அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து வரும் தேர்வுகளை மனஅழுத்தம் அற்றவைகளாக மாற்ற, ஆண்டுக்கு இரு பருவ முறையில் (Semester system) தேர்வுகளை நடத்தலாம். தன�� வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் ஆகியவை மாணவர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்குகின்றன.\nஆகவே, அவற்றைத் தவிர்க்க, எளிமையான தேர்வு முறை, பாடச்சுமை குறைப்பு ஆகியவற்றைச் செயல்படுத்தலாம். மேலும் + 1 தேர்வு மதிப்பெண்களைப் புறக்கணிப்பது ‘தனியார் பள்ளிகள்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரமுடியும்’ என்ற பொய்யான தோற்றத்தைப் பெற்றோர்களிடம் உண்டாக்கிவிடும். இதனால் கல்வியில் தனியார் மயமும் வணிகமயமும் அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும். மேலும் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவது சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே, +1 தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாது எனும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nஅடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nடிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு மாதிரி வினா - விடைகள்\nநான்காம் தொழில்புரட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 7,275 பேருக்கு வாய்ப்பு\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nமாணவர்களுக்கான அறிவியல் திரைப்படத் திருவிழா\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை 01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45558-ias-academy-founder-sankar-said-about-ias-ips-exam-changes.html", "date_download": "2018-10-22T13:15:49Z", "digest": "sha1:Y7WERYRAZ3NIWRJONK2UPKEHNLMHJVK6", "length": 17616, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ.ஏ.எஸ் தேர்வு முறை மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து? | IAS Academy Founder Sankar said about IAS, IPS Exam Changes", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஐ.ஏ.எஸ் தேர்வு முறை மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படி, சிவில் சர்வீஸ் பணியின் கீழ்வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 மத்திய அரசு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது. அதன்படி தேர்வாளர்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத் தேர்வு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து தேர்வில் தகுதிபெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.\nஆனால் தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய முறைப்படி, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.\nஅந்த பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதற்கு முன்னர் அவர்கள் பெற்ற முக்கிய மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் புதிய தலைமுறையிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.\nஅவர் கூறும் போது, “ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பிரதமர் அலுவலகமானது நடப்பாண்டு முதலே, பின்வரும் ஆலோசனைகள் மற்றும் அமல்பாட்டிற்காக, அவற்றின் மீதான அத்தியாவசியமான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள\nசிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப் பணி அதிகாரிகளுக்கு, அடிப்படை பயிற்சிக்கு பின்பே பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாமா\nஅடிப்படை பயிற்சியில், பயிற்சிப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முறையான முக்கியத்துவத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.\nசிவில் சர்விஸ் தேர்வு மற்றும் அடிப்படை பயிற்சி ஆகியவற்றில் பெறும் கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்திந்திய குடிமைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்வதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.\nகிராமப்புற மாணவர்கள் விரும்பும் குடிமைப்பணியை பெற இயலாது.\nதாய்மொழி வழிக்கல்வியில் மாணவர்கள் அடிப்படை பயிற்சியின்போது, மற்ற பாவனை மட்டுமே செய்யும் மாணவர்கள் மத்தியில் திறம்பட செயல்பட்டாலும், திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறி. அப்படியே வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அது தாய்மொழி வழிக்கல்வி மாணவர்களுக்கு அவர்களைப்போல் ஆங்கிலப்புலமையை வெளிப்படுத்த முடியாமல் தலைகுனிவை ஏற்படுத்தும்.\nஆங்கிலத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ படித்த மாணவர்கள் பாவனை மூலம் தாங்கள் செய்யும் செயல்கள்யாவும் சிறப்பானவை என்று அனைத்து ஆசிரியர்களையும் நம்பவைக்கும் திறமை உடையவர்கள்.\nஅதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகள், உறவினர்கள் தாங்கள் விரும்பும் சேவையையும் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்), விரும்பும் மாநிலத்தையும் தேர்வு செய்துகொள்ள முடியும்.\nதேர்வு செய்யப்பட்டவர்கள், கல்லூரி காலங்களில் பேராசியர்களுக்கு பயந்து இருந்ததுபோல் இருக்க நேரிடும்.\nஎல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ (LBSNAA)-வில் உள்ள பேராசிரியர்கள் இதனை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களை பயமுறுத்த நேரிடும்.\nகையூட்டு பெரிய அளவில் நடைபெறும்.\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களுக்கு உயரி��� பதவியான ஐ.ஏ.எஸ் கிடைப்பது கடினம். மேல் வகுப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பணி கிடைக்கும். (உதாரணம் : ஐஐடி-ல் எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை)\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பு குறைந்து, எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-யின் மதிப்பு அதிகரித்து விடும்.\nமத்திய தேர்வாணையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-வில் பெறும் மதிப்பெண் மூலம் உயரிய பதவியான ஐ.ஏ.எஸ் பதிவியை பெற இயலும்.\nமத்திய அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு தலைபட்சமானது.\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்காது.\nரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஅரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை- வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\n மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nகுடும்பப் பிரச்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விபரீத முடிவு\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஅரசுகள் மாறினாலும், துரோகம் மாறவில்லை- வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:11:21Z", "digest": "sha1:DWDEBY5NGVXVXP34WSKPROASJPCBWHVV", "length": 13247, "nlines": 113, "source_domain": "ahlussunnah.in", "title": "மனித எந்திரம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nநபி ஈஸா(அலை) காலத்தில் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பரவும் நோய்களுக்கும் புதுப்புது நோய்களுக்கும் விரைவில் மருந்து கண்டு பிடித்து குணப்படுத்திவிடுவார்கள். ஆனால் பிறவிக்குருடு, வெண்குஷ்டம் இளம் பிள்ளைவாதம் முடக்கு போன்ற நோய்களுக்கு அம்மருத்துவர்களால் மருந்து கொடுத்து குணப்படுத்த தெரியவில்லை. அவ்வித நோய்களை இறையருளால் நபி ஈஸா(அலை) அவர்கள் குணப்படுத்தினார்கள். இவ்வாறு ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை குணப்படுத்தியதாகவும் கூறுவர்.\nமருத்துவர்களால் செய்ய இயலாததை நபி ஈஸா(அலை) அவர்களைக் கொண்டு இறைவன் குணப்படுத்திக் காட்டினான். அப்படியாவது அவர்கள் இறை நம்பிக்கை கொள்ளட்டும் என்று.\nநோயாளிகளிடம் “நான் உனக்காக இறைவனிடம் நாடி உன்னை நலப்படுத்தினால், நீ இறை நம்பிக்கை கொள்கின்றாயா என்று வினவி (இடைவெளி)விட்டே நபி ஈஸா(அலை) அவர்கள் அவனுக்காக இறைவனிடம், “அல்லாஹீம்ம அன்த இலாஹீமன் ஃபிஸ்ஸாமாயி வஇலாஹீ மன்ஃபில் அர்ளி லாஇலாஹ ஃபீஹா கொய்ருக. இலாஹீ அன்த ஜப்பாருன் மன்ஃபிஸ்ஸமாயி வஜப்பாருன் மன்பில் அர்ளி லா ஜப்பார ஃபீஹா கொய்ருக. கொய்ருக குத்ரதுக ஃபில் அர்ளிவ குத்ரதிக ஃபிஸ் ஸமாயி சுல்தானுக ஃபில் அர்ளி வசுல்தானுக்க ஃபிஸ்ஸமாயி அஸ்அலுக பி இஸ்மிகல் முனீரி வமுல்கிகல் ஹமீதி இன்னக அலா குல்லி ஷையின் கதீர்” என்று ஓதுவார்கள். மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் நபி ஈஸா(அலை) அவர்கள் தங்களின் வணக்க அறையிலிருந்து வெளிவந்ததும் வெளியே குழுமி இருக்கும் நோயாளர்களின் மீது மேற்கண்டவாறு ஓதி ஊதி, “உங்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டான். இறைவனின் பேரருளால் நலமாக இல்லம் மீளுங்கள் என்று வினவி (இடைவெளி)விட்டே நபி ஈஸா(அலை) அவர்கள் அவனுக்காக இறைவனிடம், “அல்லாஹீம்ம அன்த இலாஹீமன் ஃபிஸ்ஸாமாயி வஇலாஹீ மன்ஃபில் அர்ளி லாஇலாஹ ஃபீஹா கொய்ருக. இலாஹீ அன்த ஜப்பாருன் மன்ஃபிஸ்ஸமாயி வஜப்பாருன் மன்பில் அர்ளி லா ஜப்பார ஃபீஹா கொய்ருக. கொய்ருக குத்ரதுக ஃபில் அர்ளிவ குத்ரதிக ஃபிஸ் ஸமாயி சுல்தானுக ஃபில் அர்ளி வசுல்தானுக்க ஃபிஸ்ஸமாயி அஸ்அலுக பி இஸ்மிகல் முனீரி வமுல்கிகல் ஹமீதி இன்னக அலா குல்லி ஷையின் கதீர்” என்று ஓதுவார்கள். மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் நபி ஈஸா(அலை) அவர்கள் தங்களின் வணக்க அறையிலிருந்து வெளிவந்ததும் வெளியே குழுமி இருக்கும் நோயாளர்களின் மீது மேற்கண்டவாறு ஓதி ஊதி, “உங்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டான். இறைவனின் பேரருளால் நலமாக இல்லம் மீளுங்கள்\nஇதனால் பிறவிக்குருடர்கள் பார்த்தார்கள், குஷ்டரோகிகள் குணம் அடைந்தார்கள், முடவர்கள் நடந்தார்கள் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகொஞ்சம் விஞ்ஞானம் பக்கம் போய் வருவோம். “ஜோஸ் மேனுவல் ரோட்ரிகுவே டெல் கோடோ 1970 ஆம் ஆண்டில் உலகமெல்லாம் வியந்து பாராட்டிப் பேசப்பட்ட நரம்பியல் மாமேதை 1915–ல் ஸ்பெயினில் பிறந்த இவர் 1930 ல் மேட்ரிட் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியில் நுழைந்தார்.\nஅவர் ஸ்டிமோசீவர் (Stimociever) என்ற கருவியைக் கண்டு பிடித்தார். அது மண்டை ஓட்டில் பதிக்கப்படும் ரேடியோ ரிசீவர். ஒருபட்டனை தட்டியதும் இந்தரிசீவர் சிக்னலை வாங்கி மூளையில் குறிப்பிட்ட பகுதிக்கு சிறு மின் அதிர்வினைத் தரும் இதன் மூலம் மனத்தைத் தூண்டி விரும்பியபடி ஒருவரை செய்விக்கலாம். பூனைகள், குரங்குகள், சிம்பன்ஸிகள், ஜிப்பான் குரங்குகள், எருதுகள் மற்றும் மனிதனிடமும் ஸ்டிமோசீவரைப் பதித்துச் செயல் படுத்திக் காட்டினார்.\nஇன்று மூளை சிப்பத்தின் உதவியால் பார்க்கின்ஸன்ஸ் நோய், பக்கவாதம், எப்மி லெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், குருடு, செவிடு ஆகிய குறைகளுக்கும் நோய்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.\nடெல்கேடாவின் புகழ்மிக்க பரிசோதனை 1963 ல் நிகழ்தது. ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு மிகவும் பிரபலம். ஒருமுறை டெல்கோடோ, முரட்டு காளையை வளர்க்கும் பண்ணையில் தன் பரிசோதனையை செய்தார். காளைமாட்டின் மூளையின் காடேட் நியூக்ளியிஸ் பகுதியில் ஸ்டிமோசீவர்களைப் பதித்துவிட்டு, காளைகளை ஒவ்வொன்றாக ஒரு மைதானத்தில் அவிழ்த்துவிட்டு தனியாக நின்று ஸ்டீபோசிவர் மூலம் அவற்றை அடக்கிக்காட்டினார்.\nஇதைப்போல் மனித மூளையில் “மோட்டார் கார்ட்டெக்ஸ் (Motor Cortex) என்று ஒரு பகுதி உண்டு இங்கிருந்துதான் உடலில் உள்ள உறுப்புகளைத் தூண்டி செயல்படுத்தும் கட்டளைகள் பிறக்கின்றன. நாம் நடப்பது, எடுப்பது, பேசுவது எல்லாம் இந்த மோட்டார் பார்ட் ட��க்ஸின் அதிகாரத்திற்குள் தான் அடங்குகிறது. டேல்கேடோ மோட்டார் கார்ட்பெக்ஸில் மின் தூண்டல் கொடுத்து செய்த பரிசோதனைகளின் மூலம் அதிசயத்தக்க உண்மைகள் பல வெளிவந்தன. மூளையில் மோட்டார் கார்டெக்ஸில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் உண்டு. ஒரு நோயாளியின் மோட்டார் கார்டெக்ஸை தூண்டிய ஒவ்வொரு முறையும் அவர்தன் இடது கையை மூடிக்கொள்வார். அவர் என்னதான் முயற்சித்தாலும் டெல்கேடோவின் மின் தூண்டலைத் தாண்டி அவரால் கையைத் திறக்க முடியவில்லை”.\nஇங்கிலாந்தில் இருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் தனது நரம்பு மணடலத்தை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்து இருக்கிறார். அவரது நோக்கம் மனிதர்களை விடப் பல மடங்கு உயர்ந்த இயந்திர மனித இனம் ஒன்றை உருவாக்குவது.\nஎங்கே மறைந்து போன அந்த வானசாஸ்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2929/", "date_download": "2018-10-22T11:35:27Z", "digest": "sha1:JV3LBOFBFQ2JMBBIYPUQ2DIISSOUOJHZ", "length": 10977, "nlines": 137, "source_domain": "pirapalam.com", "title": "அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? என்பதை தெளிவுப்படுத்த வருகிறது 'பைசா' திரைப்படம். - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் ��து\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome News அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா சாபமா என்பதை தெளிவுப்படுத்த வருகிறது ‘பைசா’ திரைப்படம்.\nஅதீத பணம் வாழ்க்கைக்கு வரமா சாபமா என்பதை தெளிவுப்படுத்த வருகிறது ‘பைசா’ திரைப்படம்.\n“காசு,பணம், துட்டு, மணி, மணி” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதற்க்கேற்ப்ப உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பைசா’. இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை சிறுவர்களை மையமாக கொண்ட ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ தரவரிசையில் இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n‘பசங்க’, ‘கோலி சோடா’ புகழ் ஸ்ரீ ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை Confident பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ், RK ட்ரீம் வேர்ல்ட் மற்றும் இனைத்தயாரிப்பாளர் கராத்தே K ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.அறிமுக நடிகை ஆரா, நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர். K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்தை மென்மேலும் மெருகேற்றும் என்று எண்ணலாம். “என்னுடைய கதையம்சம் முழுக்க முழுக்க நிஜ வாழ்க்கை அனுவங்களை சார்ந்ததாகதான் இருக்கும். ஒரு சராசரி சினிமாவாசியின் மனதில் இந்த திரைப்படம் இடம் பெற்றால் தான், என்னால் அதை முழுமையான வெற்றியாக உணர முடியும்” என்கிறார் அப்துல் மஜீத்.\nPrevious articleமதம் மாறி திருமணம் செய்து கொண்ட 12 பிரபலங்கள்\nNext articleதோழா’ படத்திற்கு, உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் பாராட்டு\n“பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை தான்; ஆனால் அதுவே வாழ்க்கையாக மாறிவிட கூடாது” – ஆரா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ���ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/secret-confession-i-tried-my-best-but-i-cannot-control-my-sex-desire-020313.html", "date_download": "2018-10-22T11:50:15Z", "digest": "sha1:GWTEABRW3BTELWT6Z3DEODRIGQ3WSILS", "length": 19460, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "எத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? - இரகசிய டைரி #011 | Secret Confession: I Tried My best. But, I Cannot Control My Sex Desire - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய - இரகசிய டைரி #011\nஎத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய - இரகசிய டைரி #011\nஎனக்கு (31) திருமணம் நிச்சயமாகி இரண்டு மாதங்கள் ஆகியது, ஜாதகம், கட்டம், நாள், மாதம் என பல காரணம் கூறி திருமணத்தை ஆறு மாத காலத்திற்கு தள்ளிப் போட்டு விட்டனர். சிறு வயதில் நான் கண்ட சில உண்மை சம்பவங்களால், என்னுள் 18+ ஆசைகள் அதிகம் இருக்கிறது. நான் எத்தனை முயற்சித்தும் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரும் என்னுடன் இல்லை, தனிமையில் இருக்கிறேன் என்றால், தன்னைப்போல ஆபாசப்படம் பார்க்க துவங்கிவிடுகிறேன்.\nமுதல்முறையாக வட இந்தியாவிற்கு கல்லூரி சுற்றுலா சென்ற போது போகக் கூடாத இடத்திற்கும் ஒருமுறை சென்று வந்துள்ளேன். அதன் பிறகு ஒருசில முறை எனது ஆசைகளை தீர்த்துக் கொள்ள சென்றேன். பிறகு அச்சத்தின் காரணமாக மருத்துவ பரிசோதனையும் செய்துக் கொண்டேன்.\nஎன் கவலை என்னவெனில், இந்த இச்சை அல்லது ஆபாச எண்ணங்கள் எனது திருமணத்தை பாதித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். என்னுள் இப்படியான ஆசைகள் இருப்பது நண்பர்களுக்கு கூட தெரியாது. பல சமயம் நான் இதற்காக வருந்தியதும் உண்டு. நான் என்ன செய்ய இதற்கான தீர்வு தான் என்ன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுகை பழக்கம் விடவே முடியவில்லை, கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரிவதில்லை என்று கூறிய பலரும், முயற்சித்து தோற்ற பலரும் கடைசியில் என்றோ ஒரு நாள் திருந்தியது உண்டு.\nமனக் கட்டுபாட்டை தாண்டி, நமது மனதை மீண்டும் அந்த வட்டத்திற்குள் அழைத்து செல்லும் சூழல் மற்றும் மக்களை விட்டு கொஞ்சம் தள்ளியும் இருக்க வேண்டும்.\nபார்பதை எல்லாம், கண்ணில் படுவதை எல்லாம் திருடும் குணம் கொண்ட ஒருவன் ஒரு கட்டத்தில் ஆன்மீக பயணத்தில் தன்னை உட்படுத்திக் கொண்டு, முடிந்த வரை உதவி செய்து பாவத்தை போக்கி கொள்ள முயற்சிப்பதை நாம் கண்டிருக்கிறோம்.\nஇதற்கு காரணம் அச்சம். மீண்டும் நாம் அதே தவறை செய்தால், நிச்சயம் நமக்கான தண்டனை உண்டு என்ற அச்சம். அந்த அச்சம் வந்துவிட்டாலே போதும், தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.\nதிருமணம் என்ற செயல் உங்களை நெருங்கும் வரை நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி இருந்திருக்கலாம். ஆனால், திருமண வாழ்க்கை உங்களுக்கு அந்த அச்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அச்சம் தான் உங்களை தீர்வுக் காண வேண்டி தள்ளியுள்ளது.\nஇதுவே ஒரு நல்ல மாற்றம் தான். அச்சம் கலந்த சுயக் கட்டுப்பாட்டில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.\nநீங்கள் சிறு வயதில் காணக் கூடாத சில காட்சிகளை கண்டு இப்படியான எண்ணங்கள் கொண்டதாக கூறுகிறீர்கள். அப்படியான காட்சிகளை நிஜத்தில் காணமலேயே அதிக இச்சை எண்ணம் கொண்டிருக்கும் மக்களும் இருக்கிறார்கள்.\nஇயற்கையாக ஹார்மோன் சுரக்கும் போது எண்ணங்கள் விளையும் என்றாலும், சுயக் கட்டுப்பாடு என்ற விஷயம் தான் அதன் தாக்கம் மற்றும் வீரியத்தை அதிகரிக்க, குறைக்க செய்கிறது.\nஉடலுறவில் அதிகம் ஈடுபட நிறைய காரணங்கள் மற்றும் வகைகள் உண்டு. சிலர் வெறியுடன் ஈடுபடுவார்கள், அவர்கள் மிருகம் போல உடலுறவில் ஈடுபடுவார்கள்.\nசிலர் ஆசைக்காக, விரும்பி ரசித்து ஈடுபடுபவர்கள். இவர்களுக்கு இப்படியான ஆசை அதிகரிக்க பெரிய காரணம் அவர்கள் உடலில் அந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கூட இருக்கலாம்.\nசிலர் தங்கள் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் இப்படி ஈடுபடுவார்கள். அவர்கள் சைக்கலாஜிக்கலாக உண்டான பாதிப்பால் இப்படி ஈடுபடுகிறார்கள்.\nதேவை, ஆசை, வெறி, கோபம், என உடலுறவில் அதிகம் ஈடுபட பல காரணங்கள் இருக்கின்றன.\nஅனைவருக்கும் கூறும் அதே உபதேசம் தான்... பலர் கூறியும் நீங்கள் இதை அறிந்திருக்கலாம். மனதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதால் இத்தகைய எண்ணங்களில் இருந்து நீங்கள் எளிதாக வெளிவரலாம்.\nபார்ன் / ஆபாசப் படம் பார்ப்பது தவறில்லை. ஆனால், அதை உண்மை என்று நம்பி, அதுதான் உண்மையான தாம்பத்தியம், அப்படி தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தான் தவறு.\nஆபாசப்படங்கள் என்பது, நீங்கள் விரும்பி பார்க்கும் உங்களுக்கு பிடித்த நடிகர் நடிக்கும் கமர்ஷியம் மூவி போன்றது தான். அதிலும், ஆக்டிங், ஒளிப்பதிவு, கேமரா, இயக்குனர், ஸ்கிர்ப்ட் எடிட்டிங் என பல விஷயங்கள் இருக்கின்றன. ஆபாசப் படங்களில் நடிப்பவர்களும் நன்கு நடிப்பார்கள். நீங்கள் நினைப்பது போல இப்படி செய்தால் அதிக இன்பம் வருமோ என்பது எல்லாம் வெறும் மாயை, நடிப்பு.\nஇயற்கையை மிஞ்ச செயற்கையாக சிலவற்றை முயற்சிக்கலாம். ஆனால், அதுவும் இயற்கையாக அழிவு தேடி தான் போகும். அப்படி தான் இந்த ஆபாசப் படங்களும், உண்மை தாம்பத்தியத்தை தாண்டிய ஒன்றாக இதைப் பார்க்கிறார்கள், ஆனால் இதை கொண்டு போய் தாம்பத்திய உறவில் மனைவியுடன் ஒப்பீடு செய்தால்... உறவில் விரிசல் மட்டுமே மிஞ்சும்.\nமுடிந்த வரை ஆபாசப் படத்தை நம்புவதை கைவிடுங்கள். அது வெறும் மாயை என்பதை நம்புங்கள். தாம்பத்தியம் என்பது அவரவர் புரிதல், உடல் மற்றும் மன ஈடுபாட்டை சார்ந்த அனைவரிடமும் வேறுபட்டு காணப்படும் உறவு. அதில், ஆசைப்படலாமே தவிர, தன் விருப்பத்தை திணிக்க முடியாது.\nஇன்னும் உங்கள் திருமணத்திற்கு ஆறு மாத காலம் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். முடிந்தால், இந்த ஆறு மாதம் யோகா அல்லது தியான வகுப்புகளுக்கு செல்லுங்கள். தனிமையை சில மாதங்களுக்கு தவிர்த்து விடுங்கள். இவை எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamnshoora.wordpress.com/2016/09/29/livelihood-exhibition/", "date_download": "2018-10-22T12:19:55Z", "digest": "sha1:UKQ6746QXUJNC2MHS3PBAIO3IHXUR6FB", "length": 8373, "nlines": 100, "source_domain": "teamnshoora.wordpress.com", "title": "தொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார செயற்திட்டம் | National Shoora Council", "raw_content": "\nதேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016\nHomeதொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார செயற்திட்டம்\nதொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார செயற்திட்டம்\nகொலன்னாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார வசதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் முகமாக வெல்லம்பிட்டி லன்சியாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் 24.09.2016 அன்று தேசிய ஷூரா சபையின் உபகுழுவான சமுக பொருளாதார உபகுழுவின் ஒருங்கிணைப்பில் இயங்கி வரும் கொலன்னாவை புனர்வாழ்வுத் திட்டத்தின் (Kolonnawa Rehabilitation Project) தொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் சந்திப்பு இடம் பெற்றது.\nஇதன் போது வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விதவை பெண்களுக்கு குறிப்பாக சுயதொழில்களை மேற்கொள்ள வழிகாட்டல்கள் வழங்கும் நோக்கில் அறிமுக நிகழ்வொன்று நடைபெற்றது.\nஅதில் பெண்கள் வீட்டில் இருந்தே உற்பத்திகளை ,மேற்கொள்ளக் கூடிய சிறுகுழந்தைகளின் ஆடை , இஸ்லாமிய திருமண ஆடைகள் , இனிப்புப் பண்டங்கள், உலர் உணவு பொருட்கள் போன்ற பல சுயதொழில்களுக்கான மாதிரிகள் அங்கு அனுபவமுள்ள சகோதரிகளால் காட்சிப்படுத்தப்பட்டு ; இவாறான சுய தொழில்களில் அனுபவமுள்ள சகோதரிகளால் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களில் ஈடுபடக்கூடிய பெண்களுக்கு பயிற்றுவிப்புகளை வழங்கவும் , உத��ிகளை வழங்கவும் முதற்கட்ட நிகழ்வும் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதி சுகதார அமைச்சர்ல் அல்-ஹாஜ் பைசல் காசிம், ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களான அல்-ஹாஜ் பாஹிம் , அல்-ஹாஜ் நிஹார், கலாநிதி எம். ரூமி, அல்-ஹாஜ் . நசீர் (ஹாரா) , அல்-ஹாஜ் . ஹனீபா, சகோ. மாஹில் தூள் (சிரேஷ்ட போலீஸ் அதிகாரி) , சகோ. உஸாமா ஹுசைன், சகோ.ஸாபிர் ஹாஷிம் ( உளவள ஆலோசகர்) உட்பட தேசிய ஷூரா சபை நிறைவேற்று குழு அங்கத்தவர்கள், செயலகக்குழு மற்றும் கொலன்னாவை புனர்வாழ்வுத் திட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் அவர்களது ஆடை உற்பத்திகளை சிறப்பாக மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும் உதவும் ஆலோசனைகளை வழங்கினர்.\nஇந்த செயற்திட்டத்தை வெற்றிகரமான முறையில் செயற்படுத்தவும் , நெறிப்படுத்தவும் வருகை தந்த அனுபவமுள்ளவர்கள் , வளவாளர்கள் , ஆலோசகர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் பல கருத்துகளை தெரிவித்து ஆர்வமூட்டி , ஊக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\n← கொலன்னாவை புனர்வாழ்வு செயற்திட்டம்\nதேசிய ஷூரா சபையின் கிழக்கு மாகாண விஜயம் →\nபயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு\nஅல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nSikkander S.Muhideen on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\nS. M. Ashraff on நாட்டின் தற்போதைய சூழ்நிலையை க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45487/actress-tamannah-photos", "date_download": "2018-10-22T13:26:39Z", "digest": "sha1:IOHAC2ZI6FLYGAIOUSDDE2AQ6Q5PFIKD", "length": 4102, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "தமன்னா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை டயானா எரப்பா புகைப்படங்கள்\nவிஜய்சேதுபதி படத்தில் இணைந்த டி.இமான்\n‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\nமனித வாழ்வியலுடன் ஒத்துப்போவது மாதிரியான ��தைகளை இயக்கி வரும் சீனுராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாக...\nசிம்புவுடன் 2-வது முறையாக இணையும் தமன்னா\nசுந்தர்.சி.இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது....\nபருல் யாதவ் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்\nஸ்கெட்ச் - சீனி chillale ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15210610/Set-up-a-trading-port-in-the-breezeThe-demonstration.vpf", "date_download": "2018-10-22T12:59:27Z", "digest": "sha1:R4PDBRLITIHEFJEAQWXUCWHWCW756Z5X", "length": 17636, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Set up a trading port in the breeze The demonstration on the 19th of the 4 MLAs jointly interviewed || குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்ககோரி 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nகுளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்ககோரி 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி\nகுளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க கோரி நாகர்கோவிலில் வருகிற 19–ந் தேதி, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல அரசியல் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக தெரிவித்தனர்.\nஎம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் ஆகிய 4 பேரும் நேற்று கூட்டாக நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் எந்த பலனும் இல்லை. இதனால் குமரி மாவட்ட இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது. ஏன் எனில் சரக்கு பெட்டக மாற்று முனையத்தில் பெரிய– பெரிய கன்டெய்னர்களை தூக்கி மாற்றும் எந்திரத்தை இயக்கக்கூடியவர்கள் அதிக திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் அங்கு பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் தான் தேவை. அப்படி பார்க்கும்போது குமரி மாவட்ட இளைஞர்களுக்கு இதன் மூலம் எந்த பயனும் இல்லை.\nமாறாக குமரி மாவட்டத்தின இயற்கை வளங்கள் பாதிக்கப்படும். சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மிகவும் அதிகமான க��்கள் தேவைப்படும். அதற்கு மலைகளை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தண்ணீருக்காக ராட்சத போர் போட வேண்டி இருக்கும். மேலும் கன்டெய்னர்களை சுமந்து செல்லும் வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்கு 6 வழிச்சாலை அமைப்பார்கள். 6 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டால் நல்லது தான். ஆனால் குமரி மாவட்டம் நிலப்பரப்பில் குறைந்த மாவட்டம். மக்கள் நெருக்கடியில் வாழ்கிறார்கள். அப்படி இருக்க 6 வழிச்சாலை வந்தால் மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் கொடுத்துவிட்டு மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.\nஎனவே இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் குமரி மாவட்ட மக்கள் கேட்பது வர்த்தக துறைமுகம். அதை குளச்சலில் சிறிய அளவில் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ரப்பர் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யலாம். வேலைவாய்ப்பு பெருகும்.\nஎனவே சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும், குளச்சலில் வர்த்தக துறைமுகம் வேண்டியும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வருகிற 19–ந் தேதி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.\nமேலும் ஒகி புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி இன்னும் சென்று சேரவில்லை. எனவே நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும். அழிக்கால், பள்ளவிளை, இரையுமன்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகள் அடிக்கடி கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇந்த கோரிக்கைகள் காரணமாகவும் 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.\nபேட்டியின்போது சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த பார்த்தசாரதி உடனிருந்தார்.\n1. சபரிமலை விவகாரத்தால் சட்டம்– ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: கேரள அரசை கலைக்க வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி\nசபரிமலை விவகாரத்தால் கேரளாவில் சட்டம்– ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கேரள அரசை கலைக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரி��ம் பாதிக்காது திருமாவளவன் பேட்டி\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது என திருமாவளவன் கூறினார்.\n3. ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது வெளியாகும்\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என நாமக்கல்லில் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறினார்.\n4. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n5. ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி\nஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/19115838/1009040/Krishnagiri-Agriculture-Electricity.vpf", "date_download": "2018-10-22T13:10:22Z", "digest": "sha1:LPRN5DLKKCWU7TOU3MDHHOL6NVMZUCZ4", "length": 11965, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nபதிவு : செப்டம்பர் 19, 2018, 11:58 AM\nஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nகிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமா ரெட்டி என்ற விவசாயி, தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்தில் முடிவு எடுக்காத காரணத்தால், உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் தாமதமின்றி மின் இணைப்பு வழங்கும் படி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார். ஒருநாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிடும் அரசு விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ஏன் சிறிது பணம் செலவழிக்கக் கூடாது எனவும் நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம���.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்\nதொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nமன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை\nதனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை ���ும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/love-gh/", "date_download": "2018-10-22T13:10:05Z", "digest": "sha1:TKULGHTPFEVPDY3WMSXP3XX7RXZSFOY6", "length": 8693, "nlines": 79, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்", "raw_content": "\nஉயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்\nஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.\nஅவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.\nஅவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.\nஇந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.…\nஅவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..\n இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..\n அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..\nகுருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை…\n”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”\nதண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.\n”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.\nஇறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..\nஅவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.\nஅவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”\n நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.\n”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.அவளுக்காக நான் வாழ வேண்டும்”\nதாயைக் கேட்க அவள் சொன்னாள்\n”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.\n”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது. அவனுக்காக நான் வாழ வேண்டும்”\n”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.\nஅவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்\nஅவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.\n”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என��று நீங்கள் சொல்கிறீர்கள்.\nஅப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..\n”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”\n“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..\nஎனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.\n« கனடாவில் நடந்த கொத்து விழாவின் அழகிகள் (Previous News)\n(Next News) ‘கபாலி’ படம் தோல்வி – கவிஞர் வைரமுத்துவின் நக்கல் »\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்\nஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்குRead More\nகுழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்\nஅழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier)Read More\nமிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஎதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை\nஇயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்\nமீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்\nஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019\nசரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்\nஇரவில் வாக்கிங் போவது உடலுக்கு நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/tamil-jokes-cat-tiger-fight", "date_download": "2018-10-22T13:06:46Z", "digest": "sha1:KGG4PMLIDGNS3TF7R2DU5DGDT4Q4L52F", "length": 16115, "nlines": 311, "source_domain": "in4net.com", "title": "நான் பூனையே இல்லை.! புலி...டா...! - IN4NET", "raw_content": "\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்- பிரேமலதா விஜயகாந்த்.\nதேனீக்கடி தெரபிக்கு திடீர் மவுசு\nவராக்கடன் சுமையை சுமக்கும் சாதாரண மனிதர்கள்..\nஊழலுக்கு எதிரான புதிய ஆப் \nஏன் திடீரென முடங்கியது யூடியூப் \nஇந்தியாவில் ஹானர் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்\nபேஸ்புக் தளத்தில் உங்கள் தகவல் திருடு போனதா என்பதை எவ்வாறு கண்டறிவது \nபேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nஒரு குட்டி நகைச்சுவை கதை\nஇந்தியஅளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது\nஅனைத்து மாநில பூனைகளையும் வீழ்த்தி குஜராத் பூனை ம���ன்னனியில் இருந்தது\nடெல்லி பூனை கர்நாடக பூனை ஆந்திரா பூனை\nஇப்படி அத்தனை அனைத்து பூனைகளும் குஜராத் பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன\nபாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது\nஇந்தச் சுற்றில் குஜராத் பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்\nஇதுவா குஜராத் பூனையிடம் மோதப்போகிறது\nபார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்\nதமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது\nசிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி\nஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது\nகண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.\nமெதுவாக கண்விழித்து பார்த்த குஜராத் பூனைக்கு\nதமிழ்நாடு பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.\nஎல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்\nமெதுவாக எழுந்து தமிழ்நாடு பூனையின்அருகில் சென்று\nஇத்தனை மாநில பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது\nஎன்று கேட்டது குஜராத் பூனை\nகுஜராத் பூனையின் காதில் மெதுவாக தமிழ்நாடு பூனை சொன்னது\nஎன் மாநில பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்\nபாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்\nபட்டினி கிடந்தாலும் புலி புலிதான்\nஎரிசக்தி & விவசாயம் : இந்தியாவில் முதலீடு செய்துள்ளது நெதர்லாந்து \nஏன் பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை \nகனடாவில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணை.\nராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nகனடா அரசாங்கத்திற்கு எதிராக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு.\nநள்ளிரவில் தன் அறைக்கதவை தட்டினாராம் மீ.டூவில் பிரித்திகா.\nவைரமுத்து அப்படிப்பட்டவர் தான்.. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பரபரப்பு பேட்டி\nSAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய\nஓபன் டென்னிஸ் தொடரில் கெய்ல் எட்மண்ட் இறுதி போட்டிக்கு தகுதி.\nடென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் எலினா ஸ்விடோலினா வெற்றி.\nதாய்வான் கடுகதி தொடரூந்து விபத்தில் 17 பேர் பலி.\nஆப்கானில் தலிபான் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.\nஇந்தியாவில் பேரிடர் மீட்பு பணியில் செலாற்றுபவர்களுக்கு நேதாஜி விருது- நரேந்திரமோடி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:34:10Z", "digest": "sha1:XBK4SME5MXSSNCP3PBJYBMVNPPEK2TGR", "length": 17730, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் \nகாலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் வி… read more\nதஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் \nகாவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. ப… read more\nகாவிரி : தொடருகிறது வஞ்சனை \nகர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது. The post காவ… read more\nதஞ்சையில் தோழர் பெ. மணியரசன் மீது தாக்குதல் \nவாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போலீசால் குறிவைக்கப்படும் இந்தச் சூழலில், தோழர் பெ… read more\nகாவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nகாவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா தோழர் துரை.சண்முகத்தின் கவிதை The post காவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nகாவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் \nகாவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்… read more\nகார்ப்பரேட் கொள்ளையரின் பயிர் இன்சூரன்ஸ் \nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பயிர் இன்ஸ்சூரன்ஸ் விவசாயிகளை பாதுகாக்க அல்ல... கார்ப்பரேட் கொள்ளைக்கே... என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்… read more\nதஞ்சாவூர் தஞ்சை போராட்டத்தில் நாங்கள்\nகேரளாவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி, காங்கிரஸ் ... - தினத் தந்தி\nதினத் தந்திகேரளாவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி, காங்கிரஸ் ...தினத் தந்திகேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியிடம் ஆ… read more\nபயணம் Travel 108 திவ்யதேசம்\n'மத்திய அரசு தவறுகளை சரி செய்யும்': யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை - மாலை மலர்\nமாலை மலர்'மத்திய அரசு தவறுகளை சரி செய்யும்': யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கைமாலை மலர்மத்திய அரசு இப்போதாவது தனது தவறுகளை சரி செய்யும் என்று நம்புவதா… read more\nவங்கி கிளார்க் பணிக்கான தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது\nஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது… read more\nசேம்பு எனப்படும் சேப்பங் கிழங்கு\nரொம்ப நாளைக்கு அப்புறம், எங்கள் சொந்த ஊருக்கு (திருமழபாடி) அருகில் உள்ள, எனது பெரியம்மா ஊருக்கு சென்று இருந்தேன read more\nஅலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீர் ... - Oneindia Tamil\nOneindia Tamilஅலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீர் ...Oneindia Tamilஅலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இர read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nநுகர்வோர் உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும் - நூல்\nசிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: தமிழக அரசு ... - தினமணி\nதினமணிசிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: தமிழக அரசு ...தினமணிசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nயதுவீர் -- திரிஷிகா குமாரி திருமண கோலாகலம் - தினமலர்\nதினமலர்யதுவீர் -- திரிஷிகா குமாரி திருமண கோலாகலம்தினமலர்மைசூரு: மைசூரு யது வம்சத்தின் யதுவீருக்கும், ராஜஸ்தான read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nபுலனாய்வு அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு இல்லை ... - தினமணி\nதினமணிபுலனாய்வு அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு இல்லை ...தினமணிஇந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகள் அரசி read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nசொத்துகுவிப்பு விவகாரத்தில் மாயாவதி மீது சிபிஐ விசாரணை ... - தினகரன்\nதினகரன்சொத்துகுவிப்பு விவகாரத்தில் மாயாவதி மீது சிபிஐ விசாரணை ...தினகரன்டெல்லி: உத்தரப்பிரதேச மாநில முன்னாள் read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nஆந்திர சிறையில் இருக்கும் தமிழர்கள் விடுதலைக்கு தி.மு.க. தான் ... - தினத் தந்தி\nதினத் தந்திஆந்திர சிறையில் இருக்கும் தமிழர்கள் விடுதலைக்கு தி.மு.க. தான் ...தினத் தந்திஆந்திர சிறையில் இருக்கும read more\nபயணம் Travel 108 திவ்யதேசம்\nசாலையில் காரில் சென்றபோது ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த ... - விகடன்\nவிகடன்சாலையில் காரில் சென்றபோது ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த ...விகடன்பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட 16 read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஎனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இருப்பது தஞ்சை மாவட்டத்தில். பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் உடம்புக்கு ஏத read more\nஅனுபவம் தஞ்சாவூர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துமனை\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nகாதல் கடிதம் : நசரேயன்\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான் : ஓஹோ புரொடக்சன்ஸ்\nஅசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya\nநண்பனான சூனியன் : ILA\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nதந்தி மரம் : வெயிலான்\nபேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27328", "date_download": "2018-10-22T13:07:17Z", "digest": "sha1:PH6MZB575PVNWEAGMVBR24A6CHB4E4EZ", "length": 9493, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» வைரலாகும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ!", "raw_content": "\nபிரபல கவர்ச்சி நடிகையை நேரில் பார்த்து குஷியில் ரசிகர்கள்\nதீபிகா ரன்வீர் திருமண திகதி அறிவிப்பு\nசுருதி மீது கோர்ட்டில் ��ழக்கு தொடருவேன் – நடிகர் அர்ஜுன்\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\n← Previous Story டிரம்ப் நிர்வாண சிலை – 18 லட்சத்துக்கு ஏலம்\nNext Story → மீண்டும் நெருக்கமான நயன்-விக்னேஷ் படங்கள்…\nவைரலாகும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ\nஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘தரமணி’ படம், அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. இப்படத்திற்கு விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும், சித்தார்த்துடன் ‘அவள்’ படத்திலும் நடித்திருந்தார்.\nதற்போது கமலுடன் இணைந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்திலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.\nஇதையடுத்து ‘கா’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக இருக்கும் இதில் வைல்ட் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். 125 கிலோ வெயிட்டை இழுக்கும் உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரியா பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2796&p=8308&sid=842d1d9a59d5d81e435eb3734342a235", "date_download": "2018-10-22T13:20:04Z", "digest": "sha1:GQROP2VB7YV2GWA3UBOR7VSLPNOR7DZY", "length": 31803, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்��ிகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்க��ன்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுண�� ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பி��ப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2018-10-22T13:15:30Z", "digest": "sha1:FXBD5N7OWOCMDJXYFM6WKB6UI2OWTO6L", "length": 4044, "nlines": 57, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "கருவில் தொலைந்த காதல் குழந்தை | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » கருவில் தொலைந்த காதல் குழந்தை\nகருவில் தொலைந்த காதல் குழந்தை\nஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது\nஎழுதி எழுதி வடிவம் பெறாமல்\nதூக்கி வீசப்பட்ட அந்த வெள்ளை தாளில்..\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nகடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை\nபக்தகோடிகளே... இனி கோயில்களில் சென்று கடவுளர்களை தேடாதீர்கள்..\nவில்லன்களை விஞ்சும் வில்லிகள்: பெண் குற்றவாளிகள் மீதான சமூகப் பார்வை\nகாதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவ...\nஇயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள...\nபுத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-22T12:41:39Z", "digest": "sha1:X3YPL35XHMZ35ARZWRHMIYJI36TMFMJ5", "length": 15507, "nlines": 308, "source_domain": "www.mygreatmaster.com", "title": "அருங்குறிகளும், அடையாளங்களும் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை ஒட்டுமொத்தமாக தீய தலைமுறையினராகக் குறிப்பிடுகிறார். எதற்காக இயேசு அவர்களை இப்படிச்சொல்ல வேண்டும் அவர்கள் செய்த தவறு என்ன அவர்கள் செய்த தவறு என்ன பொதுவாக, அந்த மக்கள் யாரையும் நம்புவதற்கு அற்புதங்களைச் செய்யச்சொன்னார்கள். ஒருவரை நம்புவதற்கு அவர்களின் செய்கின்ற மாய, தந்திரங்கள் தான் அளவுகோல். அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவர் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்பது அவர்களின் கண்ணோட்டம்.\nஇயேசுவையும் அத்தகைய கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் நம்புவதற்கு அவர் செய்த புதுமைகளே போதும். ஆனாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அருங்குறிகளைச் செய்யச்சொல்கிறார்கள். இது இயேசு முதல்முறையாக அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கல்லை அப்பமாகவும், மலையிலிருந்து கீழே குதிக்கவும், அலகையை வணங்கவும் சொல்கிற அந்த சோதனைகளில், இயேசுவை இறைமகன் என அறிந்திருந்தும், இயேசுவை சோதிப்பதற்காக இவைகளை அலகை சொல்கிறது. அதேபோல்தான், மக்களுடைய எண்ணங்களும். கடவுளை நாம் சோதிக்க முடியாது. கடவுளின் வல்லமையை நாம் சந்தேகிக்க முடியாது.\nஅர��ங்குறிகளாலும், அற்புதங்களாலும் மட்டும் நமது விசுவாசம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது உண்மையான விசுவாசம் அல்ல. அந்த விசுவாசம் நிலைத்திராத விசுவாசம். எப்போது வேண்டுமானாலும், அது பலவீனமாகலாம். கடவுளை நம்புவதற்கு அடையாளங்களும், அற்புதங்களும் நமக்குத்தேவையில்லை. கடவுள் மட்டில் உண்மையான நம்பிக்கை போதும்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/32294-sugarcane-dues-welcoming-talk.html", "date_download": "2018-10-22T11:57:01Z", "digest": "sha1:ZVXA2PS3TYNFP2SO4KROTTFCA63QJWPU", "length": 9184, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Sugarcane dues welcoming talk", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nகரும்பு நிலுவைத்தொகை தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nகரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 110 கோடி ரூபாய், வரும் திங்கள்கிழமைக்குள் வழங்கப்பட உள்ளது. சென்னையில் தொழில்துறை அமைச்சர் எம்.பிசம்பத், கரும்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு பரிந்துரைத்த டன்னுக்கு 125 ரூபாய் என்ற விலையில் இத்தொகை வழங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு பின்பு மீதமுள்��� நிலுவைத் தொகை குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவெடுக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் கூட்டுறவு ஆலைகள் நிலுவைத் தொகையில் 12 கோடியே 26 லட்சம் ரூபாயை தீபாவளிக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nசுயேச்சையால் வீண் செலவு: போட்டியிட தடை கோரி மனு\nரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nதொடர் மழையால் நீரில் மூழ்கிய நாற்றுகள்.. வேதனையில் விவசாயிகள்..\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் வழியில் எதிர்ப்போம் - கமல்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nபேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்\nகரும்பு நிலுவையை தீர்க்க ரூ.4,500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nRelated Tags : கரும்பு நிலுவைத்தொகை , விவசாயிகள் , பேச்சுவார்த்தை உடன்பாடு , Sugarcane , Farmers\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுயேச்சையால் வீண் செலவு: போட்டியிட தடை கோரி மனு\nரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/03/uthama-villain-ok-kanmani-nanbenda.html", "date_download": "2018-10-22T12:49:15Z", "digest": "sha1:DJZGTKDAFUPSMZRE7MHL7YBNCIQPUJU5", "length": 15282, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஏப்ரல் முதல் இந்த ஆண்டு முழுவதும் நெருக்கடி சந்திக்கவிருக்கும் தமிழ் சினிமா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா ஏப்ரல் முதல் இந்த ஆண்டு முழுவதும் நெருக்கடி சந்திக்கவிருக்கும் தமிழ் சினிமா.\nஏப்ரல் முதல் இந்த ஆண்டு முழுவதும் நெருக்கடி சந்திக்கவிருக்கும் தமிழ் சினிமா.\nஇந்த மாதம் கோடை மழை மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் மழையாக பொழிந்தன. திரையை தொட்ட மறுநாளே அனைத்துப் படங்களும் மாயமாக மறைந்து, ஏற்கனவே பலவீனமாக உள்ள தமிழ் சினிமாவை மேலும் பதட்டத்துக்குள்ளாக்கின.\nஇந்த மாதம் சின்னப் படங்கள் என்றால் ஏப்ரலில் தமிழ் சினிமாவை சோதிக்க இருப்பவை பெரிய படங்கள் ஆனாலும் அவற்றில் சாதிக்க போவது ஒரு சிலதே.\nஏப்ரல் 2ஆம் திகதியே நெருக்கடி தொடங்குகிறது. அன்று உதயநிதி தயாரித்து நடித்திருக்கும் நண்பேன்டா, விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கொம்பன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.\nபட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் நண்பேன்டா, கொம்பன் இரண்டுமே பெரிய படங்கள். விஜயகாந்தின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சகாப்தத்தை சின்ன படங்களின் பட்டியலில் சேர்க்க இயலாது. பட்ஜெட்டும் பெரிய படங்களுக்கு இணையாக உள்ளது.\nநண்பேன்டாவை தயாரித்திருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்டும், கொம்பனை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீனும் தமிழக திரையரங்குகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள். ரெட் ஜெயண்ட் படங்களை தயாரிப்பதுடன், தரமான படங்களை வெளியிடவும் செய்கிறது. சமீபத்தில் வெற்றி பெற்ற, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தை ரெட் ஜெயண்ட்தான் விநியோகித்தது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள மாஸ் விரைவில் வெளிவரவிருப்பதால் ஸ்டுடியோ கிரீனின் கொம்பனை திரையரங்குகளால் தவிர்க்க முடியாது.\nதமிழகத்தில் புதுப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள சுமார் 800 திரையரங்குகளில் 90 சதவீத திரையரங்குகளை இவ்விரு படங்களே பங்குப் போட்டுக் கொள்ள துடிக்கின்றன. மீதமுள்ளவைதான் சகாப்தத்துக்கு.\nஇந்த மூன்று படங்கள் தவிர ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி ஒருவருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கும் பூலோகம் படமும் ஏப்ரல் 2 திரைக்கு வரும் முயற்சியில் உள்ளது. அந்தப் பேடமும் போட்டிக்கு வந்தால் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் குறையும்.\nஇந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று வெளியா���ாலும், வெளியான ஒரு வாரத்திலேயே கணிசமான பின்னடைவு ஏப்ரல் 2 வெளியாகும் படங்களுக்கு ஏற்படும். அதேபோல் ஏப்ரல் 10 வெளியாகும் படங்களும் முழுமையான ஓபனிங்கை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.\nஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தமிழ் சினிமா எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி, அந்த மாதம் முழுவதும் தொடரும் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.\nபெரிய படங்களின் வெளியீட்டை வரையறுத்தல், ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் ஒரு படத்தை திரையிடுவதை கட்டுப்படுத்துதல், சின்ன பட்ஜெட் படங்கள் 10 தினங்களாவது திரையரங்குகளில் ஓடுவதற்கான சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களில் தமிழ் சினிமா கவனம் செலுத்தவில்லை எனில் ஏப்ரலில் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடியை இன்னும் மோசமாக வருடம் முழுவதும் எதிர்கொள்ள வேண்டிவரும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\n��ற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?cat=324", "date_download": "2018-10-22T11:52:39Z", "digest": "sha1:XOLWWKQZA2FL2ICK3AQNOS7XCE7NKHGW", "length": 25693, "nlines": 156, "source_domain": "www.thoovaanam.com", "title": "அருளுடைமை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nதெருளாதான் மெய்ப்பொருள் – குறளுரை\nPosted by kathir.rath on March 23, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஇணையத்துல புழங்கற முக்கால்வாசி பேர்க்கு மேல வாசிக்கிற பழக்கம் இருக்குன்னு நம்பறேன். அப்ப அவங்க எல்லோர்க்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். குறிப்பா வீட்ல யாருக்கும் வாசிக்கிற பழக்கம் இல்லாம இருந்து புதுசா வாசிக்கிறவங்களுக்கு. என்னன்னா நீங்க ஆழமா ஏதாவது ஒன்னை படிச்சுட்டு இருக்கும் போது ஏதோ விசித்திர ஜந்துவை பார்க்கற மாதிரி பார்ப்பாங்க. இதை அனுபவிச்சதுண்டா யாரும் அதிகம் படிக்காத கம்பனையோ, காரல்மார்க்ஸ் அ வாசிக்கும் போ���ு மட்டும் இல்லை. எல்லோரும் வாசிக்கிற ராஜேஸ்குமார், சுஜாதா, பாலகுமாரனை வாசிக்கும் போதே அப்படி பார்ப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல ஒரு மாதிரி எரிச்சலா இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையா இருக்கும். இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது யாரும் அதிகம் படிக்காத கம்பனையோ, காரல்மார்க்ஸ் அ வாசிக்கும் போது மட்டும் இல்லை. எல்லோரும் வாசிக்கிற ராஜேஸ்குமார், சுஜாதா, பாலகுமாரனை வாசிக்கும் போதே அப்படி பார்ப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல ஒரு மாதிரி எரிச்சலா இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையா இருக்கும். இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது போடா போய் சினிமா மட்டும் பாருன்னு ஒரு கர்வம் வரும். உனக்கு தெரியாததை, உன்னால முடியாததை நான் செய்யறேன்னு ஒரு ஆணவம் வரும். அது இயல்பான விஷயம் தான். ஆர்வமில்லாம இருக்கவங்களை இதை வச்சு எளிமையா தண்டிக்கலாம். நிஜமா, வாசிக்கிற பழக்கம் இல்லாதவனை ஒரு இடத்துல உட்கார்ந்து தடியா ஒரு புத்தகத்தை படிக்க சொல்லி கொடுங்களேன், மூலைல மாட்டிகிட்ட பூனைக்குட்டி மாதிரி சீறுவாங்க. Continue reading “தெருளாதான் மெய்ப்பொருள் – குறளுரை” →\nபணம் வரும் போகும் – குறளுரை\nPosted by kathir.rath on March 22, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nவியாபாரம் செய்யனும்னு இறங்குற எல்லாருமே ஜெயிச்சுடறதில்லை. அதே சமயம் வியாபாரத்துல இறங்குற வரைக்கும் சாதாரணமா இருந்தவங்க, ஒரு கட்டத்துல சடார்னு உச்சத்துக்கு போய் நின்னதும் உண்டு. ஒருத்தர் இருந்தார். அவருக்கு நல்லா சமைக்க வரும். விதவிதமா புதுசுபுதுசா சமைக்க முயற்சிப்பார். அவரோட திறமையை ஏன் வீணடிக்கனும்னு ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கிறார். சரியா ஓடலை, மூட வேண்டியதா போய்டுச்சு. ஏன்னா விலை அதிகம். சரின்னு இன்னொரு இடத்துல புதுசா ஆரம்பிச்சு விலை குறைவா இருக்கற மாதிரி சமைக்க ஆரம்பிக்கவும் அரசாங்கம் அங்கே ஏதோ திட்டம் கொண்டு வரேன்னு ரெஸ்டாரண்டை மூடிடறாங்க. இது ஆரம்பம் தான், தொடர்ந்து எந்த தொழில் செஞ்சாலும் அடிதான், இடிதான். எல்லாமே தோல்வி தான். ஆள் விடலையே, அடுத்து அடுத்து ஏதாவது செய்வார். ஒருமுறை கோழிக்கறில அவர் செஞ்ச வித்தியாசமான ரெசிபி எல்லோர்க்கும் பிடிக்க ஆரம்பிக்க அதையே முதலா போட்டு வியாபாரம் ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஊரா போய் தன்னொட ரெசிபிக்கு��ு தனியா கடை போட வைக்கறார். இப்படி பல தோல்விகளை கடந்து அவரோட முதல் வெற்றியை சுவைக்கறப்ப அவரோட வயசு 63. பேரன் பேத்தி எடுத்தாச்சு. அவர் பேர் காலனல் சேண்டர்ஸ், கேஎஃசி சிக்கனோட ஃபவுண்டர். அவர் ஜெயிக்கற வரைக்கும் கிழ உட்காரலை, ஓடிகிட்டேதான் இருந்தார். இங்கே அதிகபட்சம் 30-40, அவ்வளவுதான் Continue reading “பணம் வரும் போகும் – குறளுரை” →\nபணம் இல்லாம வாழ முடியுமா\nPosted by kathir.rath on March 21, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஅதிகாரம் :அருளுடைமை குறள் எண் :247\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇந்த குறளை படிச்சதும் வள்ளுவர் கீழுலகம், மேலுலகம் அதாவது சொர்க்கம், நரகம் பத்தி சொல்ல வர மாதிரி தெரியும். ஆனா அது இல்லை. அவர் உலக வாழ்க்கையை ரெண்டு விதமா பிரிக்கறார். இல்லற வாழ்க்கை, துறவற வாழ்க்கை. முதல்ல சொல்றது துறவற வாழ்க்கையை பத்தி. ரெண்டாவது இல்லற வாழ்க்கையை பத்தி. பொருள் இல்லாம இல்லற வாழ்க்கை சாத்தியமில்லைன்னு சொல்றார். பொருள்னா என்ன பணமா Continue reading “பணம் இல்லாம வாழ முடியுமா\nமா ஞாலம் – குறளுரை\nPosted by kathir.rath on March 18, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஅதிகாரம்: அருளுடைமை குறள்: 245\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nஅருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் என்று ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை. அதற்கு அருள் உள்ளம் கொண்டு வாழ்பவர்கள் இடம் வளம் நிறைந்து இருப்பதே அதற்கு சான்று. Continue reading “மா ஞாலம் – குறளுரை” →\nதன்னுயிர் அஞ்சான் – குறளுரை\nPosted by kathir.rath on March 17, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஉங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கணத்தில் போதும் இந்த வாழ்க்கை முடித்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறிர்களா சிறுபிள்ளைகளாய் இருக்கும் பொழுதே, வீட்டில் சண்டை போட்டு, அடி வாங்கும் பொழுது நான் நினைத்ததுண்டு. பின் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா சிறுபிள்ளைகளாய் இருக்கும் பொழுதே, வீட்டில் சண்டை போட்டு, அடி வாங்கும் பொழுது நான் நினைத்ததுண்டு. பின் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா அம்மா பிடித்த உணவை சமைப்பார்கள், சாப்பிட்டுவிட்டு சாகலாம் என நினைப்பேன், சாப்பிட்டதும் தூக்கம் வந்துவிடும், தூங்கி எழுகையில் இரவு நடந்தது மறந்திருக்கும். இத�� இயல்புதான். ஏதாவது ஒரு வயதில், ஏதேனும் ஒரு கட்டத்தில், துரோகத்தால் விரக்தியடைந்து வாழ்க்கையை முடித்து கொள்ள அனைவரும் நினைத்திருப்போம். சரி இன்னொரு கேள்வி கேட்கிறேன். ஏதாவது ஒரு கணத்தில் உங்கள் வாழ்க்கையை அல்ல, உலகத்தினை அழிக்க நினைத்ததுண்டா அம்மா பிடித்த உணவை சமைப்பார்கள், சாப்பிட்டுவிட்டு சாகலாம் என நினைப்பேன், சாப்பிட்டதும் தூக்கம் வந்துவிடும், தூங்கி எழுகையில் இரவு நடந்தது மறந்திருக்கும். இது இயல்புதான். ஏதாவது ஒரு வயதில், ஏதேனும் ஒரு கட்டத்தில், துரோகத்தால் விரக்தியடைந்து வாழ்க்கையை முடித்து கொள்ள அனைவரும் நினைத்திருப்போம். சரி இன்னொரு கேள்வி கேட்கிறேன். ஏதாவது ஒரு கணத்தில் உங்கள் வாழ்க்கையை அல்ல, உலகத்தினை அழிக்க நினைத்ததுண்டா உலகம் என்றால் மொத்த பூமியை கேட்கவில்லை. மனித இனத்தினை பற்றி கேட்கிறேன். Continue reading “தன்னுயிர் அஞ்சான் – குறளுரை” →\nPosted by kathir.rath on March 16, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nஒரே வார்த்தை, ஆனா இடத்துக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு பொருள் தரும். இந்த மாதிரி வார்த்தைகள் தமிழ்ல ஏராளமா கொட்டி கிடக்கு. அதுல ரொம்ப சிறந்தது, அதிக இடங்கள்ல பயன்படற வார்த்தை “ஹிக்கூம்” தான். இதுக்கு என்ன பொருள்னு உங்களால சொல்லிட முடியுமா யார், எங்கே சொல்றாங்கனு பார்த்துதான் பொருள் சொல்ல முடியும். இந்த வார்த்தையோட இன்னொரு சிறப்பு என்னன்னா இதை எல்லா இடத்துலயும் பயன்படுத்த முடியும். இதை அதிகமா சிறப்பா பயன்படுத்தறது யார்னா மனைவிகள்தான். சுவராசியமானதுங்கறதால உதாரணத்தோட பார்ப்போம்.\nஎங்கம்மா வீட்டுக்கு வராங்களாம் – ஹிக்கூம்\nஉங்கப்பாக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு ஏதாவது விசேசம்னு லீவ் போட வைக்கறார் – ஹிக்கூம்\nஏன்டி எனக்கென்ன உன் மேல பாசமே இல்லைன்னு நினைக்கிறியா\nவரவர உன் சமையல் மோசமாகிட்டே போகுது – ஹிக்கூம்\nஇன்னைக்கு சமையல் சூப்பர், அசத்திட்ட – ஹிக்கூம்\nநிறைய இருக்கு, சினிமா லருந்து சொல்லுவமே,\n“தங்கமகன்” படத்துல தனுஷ் சமந்தாகிட்ட “ஐ லவ் யூ” சொன்னதும்\n“ஹிக்கூம், பர்ஸ்ட் டைம் கேட்கறேன்”\n“நான் இன்னும் அதை கூட கேட்கலையே\n“லவ் யூ லவ் யூ” Continue reading “அறியாமை – குறளுரை” →\nPosted by kathir.rath on March 14, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கறான் அந்த ஆளு\n” என்று நடேசனின் தோளில் ஆதரவாக கைபோட்ட வண்ணம் வேலு கேட்க\n“இவ்ளோ பெரிய ஸ்கூலுக்கு ஓனர்னா அதுக்கேத்த மாதிரி நடந்துக்க வேணாமா\n என்ன வழக்கம்போல டீசல் அடிச்ச பில்ல வச்சுகிட்டு எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடுதுன்னு செக் பண்ணி சாவடிக்கிறானா” Continue reading “பெரிய மனுசனா\nவலியார்முன் மெலியார் – குறள்கதை\nPosted by kathir.rath on March 11, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், கதையல்ல என் கதையுமல்ல, திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல், புனைவுகள் Comments\n“வாங்க சக்தி, ரிசல்ட் முழுசா பார்த்துட்டிங்களா நம்ம டிபார்ட்மென்ட் ஓவர் ஆல் எவ்ளோ பர்சென்டேஜ் நம்ம டிபார்ட்மென்ட் ஓவர் ஆல் எவ்ளோ பர்சென்டேஜ்\n“ஒரு பிரச்சனை ஆகிருச்சு சார்”\n“லேப் மார்க் என்ட்ரி பண்ணும் போது தப்பாகிருச்சு சார்”\n“முதல்ல உட்காருங்க, என்னன்னு தெளிவா சொல்லுங்க” Continue reading “வலியார்முன் மெலியார் – குறள்கதை” →\nஅருளே துணை – குறளுரை\nPosted by kathir.rath on March 10, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nயார்னே தெரியாதவர் கூட சுவாரசியமா பேசுன அனுபவம் இருக்கா குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து எல்லோர் கூடவும் முதல்ல அப்படி பேசித்தான் பழக ஆரம்பிச்சுருப்போம். அதை கேட்கலை. ஒருத்தர் கூட பேச போறிங்க. அவரை பத்தின விவரங்களை கேட்டுக்க போறதில்லை. உங்களோட விவரங்களையும் பகிர்ந்துக்க போறதில்லை. ஏன் பேர் கூட சொல்ல போறதில்லை. இருந்தும் பேசறிங்க. எந்தெந்த இடத்துல இப்படி பேசுவோம் குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து எல்லோர் கூடவும் முதல்ல அப்படி பேசித்தான் பழக ஆரம்பிச்சுருப்போம். அதை கேட்கலை. ஒருத்தர் கூட பேச போறிங்க. அவரை பத்தின விவரங்களை கேட்டுக்க போறதில்லை. உங்களோட விவரங்களையும் பகிர்ந்துக்க போறதில்லை. ஏன் பேர் கூட சொல்ல போறதில்லை. இருந்தும் பேசறிங்க. எந்தெந்த இடத்துல இப்படி பேசுவோம் அதிகம் வரிசைல நிக்கற இடங்கள்ல இது நடக்கும். ரேசனுக்கோ, ஏடிஎம்க்கோ நிற்கும் போது நேரத்தை கொல்றதுக்கு வேற வழி இல்லாதப்ப பேச ஆரம்பிப்போம். அவரும் அதே எண்ணத்துல இருந்தா அரட்டை அரங்கம் தான். எல்லோர்க்குமே இப்படி கூச்சமில்லாம புது மனுசங்களோட பேச வராது. அவங்க என்ன பன்னுவாங்க அதிகம் வரிசைல நிக்கற இடங்கள்ல இது நடக்கும். ரேசனுக்கோ, ஏடிஎம்க்��ோ நிற்கும் போது நேரத்தை கொல்றதுக்கு வேற வழி இல்லாதப்ப பேச ஆரம்பிப்போம். அவரும் அதே எண்ணத்துல இருந்தா அரட்டை அரங்கம் தான். எல்லோர்க்குமே இப்படி கூச்சமில்லாம புது மனுசங்களோட பேச வராது. அவங்க என்ன பன்னுவாங்க கையோட ஒரு ஆளை துணைக்குனு கூட்டிட்டு போயிருவாங்க. துணைன்னா என்ன துணை கையோட ஒரு ஆளை துணைக்குனு கூட்டிட்டு போயிருவாங்க. துணைன்னா என்ன துணை பேச்சுத்துணை. Continue reading “அருளே துணை – குறளுரை” →\nPosted by kathir.rath on March 5, 2017 in அருளுடைமை, அறத்துப்பால், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல், புனைவுகள் Comments\nமனுசனை போட்டு உழப்பி எடுக்கறாங்கடா\nடேய் இருடா, சாப்பிட உட்கார்ந்ததும் ஆரம்பிக்கற, என்ன வீட்ல செம அடியா\nவீட்டு பிரச்சனையே தேவலை, ரெண்டு நாள் கொஞ்சிட்டு, ஒருநாள் சண்டை போடறாங்க. அது பிரச்சனை இல்லை\n இல்லையே, உன்னை விட அதிகமா திட்டு வாங்கற நானே புலம்பறது இல்லையே\nஅய்யய்ய, மச்சி என்னை பேச விடறா இப்ப நான் புலம்பறன்னா அதுக்கு பிரச்சனைதான் காரணமா இருக்கனுமா இப்ப நான் புலம்பறன்னா அதுக்கு பிரச்சனைதான் காரணமா இருக்கனுமா ஏன் குழப்பமா இருக்க கூடாதா\nஎப்படி வாழ்றதுன்னுதான் Continue reading “பொச்சாந்தார் – குறள்கதை” →\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nதிகிலோடு விளையாடு” - ஹிட்ச்காக் தொடர்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:54:59Z", "digest": "sha1:NGLW32RQJVSMF6LUIUYI7N4466CDZ7M3", "length": 5717, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தம்பதியினர் | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nஹெரோயினுடன் சென்னையிலிருந்து வருகை தந்த தம்பதியினர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமா...\nவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்\nஅமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள...\nமோட்டர் சைக்கிள் விபத்தில் தம்பதியினர் பலி\nகுருணாகல் - வீரம்புகெதர - பிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.\nவரவேற்பறையில் ஆபாச வீடியோ : அதிர்ச்சியான தம்பதிகள் (வீடியோ இணைப்பு)\nமருத்துவரை பார்ப்பதற்காக, ஒரு தம்பதியினர் வைத்தியசாலை வரவேற்பறையில் காத்திருந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்...\n2 ஆயிரம் தம்பதியினர்கள் குழந்தை வரம் வேண்டி சீனிகம ஆலயத்தில் விசேட பூஜை\nகுழந்தைகள் இல்லாத 2 ஆயிரத்திற்கும் அதிகமான தம்பதியினர்களுக்கு குழந்தை வரம் வேண்டி இன்று சீனிகம ஆலயத்தில் அம்மனுக்கான விச...\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/somabhanu/Home/2009tts-picnic", "date_download": "2018-10-22T13:31:57Z", "digest": "sha1:ZQ7ABHAJ32GFCGRUJ45CHOMOEWXPI4EE", "length": 2459, "nlines": 33, "source_domain": "sites.google.com", "title": "2009TTS-Picnic - Thayumana Somasundaram", "raw_content": "\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nதலகாசி தமிழ்ச் சங்கத்தின் 2009 பிக்னிக் வகூலா-ஊற்றூ மாநில பூங்காவில் நடைப் பெற்றது. கிட்டதட்ட 12-15 குடும்பத்தினர் 12:30 மணிக்கு வந்து சேர்ந்தனர். உடனே, குழந்தைகள் வகூலா ஊற்றில் நீந்தி விளையாடினார்கள். 2:30 மணிக்கு உணவு பரிமாறப் பட்டது. உணவுக்கு பிறகு கிரிகெட் விளையாட்டு நடைப் பெற்றது. மணி 5:00க்கு அனைவரும் வீடு திரும்பினோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2014/06/blog-post.html?showComment=1401726994732", "date_download": "2018-10-22T12:02:34Z", "digest": "sha1:QB63GHGZCHZZVL3PEHYZ6RBZ2HHWCGNR", "length": 20278, "nlines": 139, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "சூட்கேசையே ஸ்கூட்டராக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..", "raw_content": "\nசூட்கேசையே ஸ்கூட்டராக மாற்றும் புதிய தொழில்நுட்பம்..\nவிமான நிலையங்க ளுக்கோ, ரயில்நிலையங் களுக்கோ சூட்கேசை இழுத்துச் செல்லும் நடைமுறை கடந்த காலமாக மாறும் நிலை வெகுதொலைவில் இல்லை. சூட்கேசை நாம் இழுத்துச் சென்ற நிலையை மாற்றி, சூட்கேஸ் நம்மை சுமந்து செல்லும் நிலையை சீன விவசாயி ஒருவர் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். ஹே லியாங்காய் என்னும் சீன விவசாயி மின்சார சூட்கேஸ் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.\nஇதன்மீது இருவர் அமர்ந்து மணிக்கு 12 மைல் வேகத்தில் பயணம் செய்யலாம்.மத்திய சீனாவில் சாங்சா நகரில், ஹே லியாங்காய் தான் கண்டுபிடித்த சூட்கேஸ்-ஸ்கூட்டர் மீது அமர்ந்து 7 மைல்தூரத்திலிருந்த சாங்சா ரயில் நிலையம் வரை சென்று திரும்பினார். இந்த சூட்கேஸ்-ஸ்கூட்டரில் மணிக்கு 12 மைல் வேகம் வரை பயணம் செய்யலாம். சுமார் 7 கிலோ எடையேயுள்ள இந்த சூட்கேஸ்-ஸ்கூட்டர் ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கக்கூடியது.\nஇதன் மீதுஇருவர் பயணம் செய்யலாம். 37 மைல்கள் வரை பயணம் செய்யலாம். பேட்டரி தீர்ந்துபோனால் உடனடியாக மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதனைக் கண்டுபிடித்துள்ள ஹே லியாங்காய் ஒரு பொறியாளர் அல்ல.மாறாக அவர் ஒரு விவசாயி. முறையாகக் கல்வி கற்றவர் அல்ல. முறைசாராக் கல்விமான் அவர். ஹே 1999இல் கால் பாதுகாப்பு முறை ஒன்றை வடிவமைத்தமைக்காக அமெரிக்காவிடமிருந்து விருதினைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவிற்கு விருதினைப் பெறுவதற்காகச் செல்��ையில் லக்கேஜை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். அப்போதுதான் லக்கேஜ்மீதே பயணம் செய்யக்கூடிய விதத்தில்சூட்கேஸ்-ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தால் என்ன என்று சிந்தித்திருக்கிறார். அத்தகைய சிந்தனையின் செயல் வடிவம்தான் தற்போது எதார்த்தமாகி இருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nசீனா புதிய தகவல் புதிய தொழில்நுடபம்\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n2 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:06\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை ��ாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-22T11:48:39Z", "digest": "sha1:OZHGPU7HOBZQFIXJF4AERLPWJC2EYTYL", "length": 6179, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\nஎஸ். சுரே���் மெதுவாக அசைந்தாடிக்கொண்டு கீழே விழும் இலை தண்ணீரிலிருந்து மேலெழும் இலையுடன் கூடுகிறது விண்ணை நோக்கிச் செல்லும் கல் சற்று இளைப்பாறிக் கீழிற… read more\nகவிதை எழுத்து எஸ் சுரேஷ்\nகூபோ – எஸ். சுரேஷ் சிறுகதை\nஎஸ். சுரேஷ் நான் முதலில் பார்த்தது என் பெயரை. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவள் அந்த காகிதத்தை பிடித்துக்கொண்டிருந்தாள். “கூபோ ஸான்\nசிறுகதை எழுத்து எஸ் சுரேஷ்\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nகொட்டகையில் �அட்டு பிட்டு� படம் : கும்மாச்சி\nLa gaucherie : வினையூக்கி\nமாம்பழ வாசனை : Cable Sankar\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்\n : கொங்கு - ராசா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:51:11Z", "digest": "sha1:TSISS4E7MFA65SINCZU4ZYK6WZYV7PNO", "length": 9331, "nlines": 137, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nதாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலா… read more\nதாய்லாந்து சிறுவர்கள் மழை வெள்ளம்\nகுகை��்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nதாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலா… read more\nதாய்லாந்து சிறுவர்கள் மழை வெள்ளம்\nஇந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை \nகோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன\nபல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,00 read more\nகேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா.. பதில் : இல்லை..சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் \"புனிதமிக read more\nஇந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள்\n1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.2. முதல்நாள் இரவே ப read more\nநோக்கியா கைபேசியின் தரத்தை சரி பார்க்க..\nகைப்பேசியில் *#06# டயல் செய்யுங்க. சில எண்கள் வரும். இதை \"IMEI\" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity).பிறகு அந்த… read more\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nபென்ஸ் குமார் : முரளிகண்ணன்\nசாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்\nவளவளத்தாவின் காதல் : நசரேயன்\nஅம்மான்னா சும்மாவா : அபி அப்பா\nஅண்ணே : உமா மனோராஜ்\nராமன் ரயிலேறிப்போனான : இராமசாமி\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nமொழியையும் சூது கவ்வும் : ம. இராசேந்திரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2015/11/1.html", "date_download": "2018-10-22T12:11:23Z", "digest": "sha1:G5KIQYBPMJD54CQTKBKUJU3OLFPD7AIS", "length": 44592, "nlines": 210, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 1 ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஇஸ்லாமிய ஆட்சி, கிலாபத், சிறப்புக் கட்டுரைகள்\n – பாகம் – 1\nஇஸ்லாத்தின் எதிரிகளுக்கு தெளிவான சாதகமாக இருக்கும் வகையில் இந்த தருணத்தில் இஸ்லாத்தின் அரசியல் அம்சங்கள் குறித்து சிலர் சந்தேகங்களை எழுப்ப முயற்சிப்பது மிகவும் விந்தையாக இருக்கிறது குறைவான அறிவு பெற்றிருப்பவர்களை குழப்புவதற்கு முயற்சிக்கும் வகையில் இவர்கள் அறிஞர்களின் கூற்றுகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களில் பூசல்களை ஏற்படுத்திவருவதோடு அவற்றிற்கு தவறான வியாக்ஞானம் அளித்து வருகிறார்கள் குறைவான அறிவு பெற்றிருப்பவர்களை குழப்புவதற்கு முயற்சிக்கும் வகையில் இவர்கள் அறிஞர்களின் கூற்றுகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களில் பூசல்களை ஏற்படுத்திவருவதோடு அவற்றிற்கு தவறான வியாக்ஞானம் அளித்து வருகிறார்கள் சுதந்திர சிந்தனை என்ற பெயரில் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளுக்குள் இஸ்லாத்தை சுருக்க முயன்ற முஹம்மது அப்துஹ் மாணவரான எகிப்தின் நவீனகால எழுத்தாளர் அலீ அப்துர் ராஸிக் (கி.பி. 1888-1966) போன்ற நபர்களிடமிருந்து இரவல் வாங்கிய வாதங்களை முன்வைத்து இவர்கள் வாக்குவாதம் செய்துவருகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஆட்சியமைப்பு முறை எதையும் இஸ்லாம் முன்வைக்கவில்லை என்று கூறுவதின் மூலம் முஹம்மது அப்துஹ் கிலாஃபா தொடர்பான தெளிவான வாஜிபை மறுக்கிறார்.\n‘அல்இஸ்லாம் வ உஸூல் அல்ஹுகும்’ (இஸ்லாம் மற்றும் ஆட்சியமைப்பு விதிமுறைகள்) என்ற தனது நூலில் அவர் கூறியிருப்பதாவது :\n‘முஸ்லிம்கள் ‘கிலாஃபத்’ என்று பொதுவாக விளங்கியுள்ள இந்த கட்டமைப்பிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. மதத்திற்கும் குறிப்பிட்ட ஆட்சி அமைப்பை கொண்டுள்ள அரசாங்கத்திற்கும் எத்தகைய தொடர்புகளும் கிடையாது முஸ்லிம்கள் தங்களுடைய பழய அரசியல் செயலாக்க அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு மானுட எழுச்சிகள் மற்றும் நவீன சமுதாயங்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் புதிய கருத்தாக்கங்கள் அடிப்படையில் புதியதோர் ஆட்சியமைப்பை உருவாக்கிக்கொள்வதை தடைசெய்யும் வகையில் எத்தகைய விஷயங்களும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை\nமேலும் அவர் கூறுவதாவது :\n‘இஸ்லாம் என்பது ஒரு மதமாகும், அதன் பொதுவான விதிமுறைகள் தனிமனிதரின் ஒழுக்க மாண்புகளுடன் தொடர்புடையதாக மட்டும் இருக்கின்றன என்ற அடிப்படையில் அரசியல், அதிகாரம் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. ஆகவே மதமும் ஸியாஸா என்ற அரசியலும் வெவ்வேறுபட்ட செயற்துறைகளை சார்ந்த விஷயங் களாகும். கிலாஃபாவின் கீழுள்ள முஸ்லிம்களின் அரசியல் வரலாறு இஸ்லாத்தின் போதனை களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது ஏனெனில் தனிமனித ஒழுக்க மாண்புகள் என்ற வரை யறைக்குள் இயங்குவதால் இஸ்லாம் தனிமனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. ‘கிலாஃபத் கோட்பாடு’ என்ற போர்வையில் மதத்தை அரசியல் ஆதிக்கத்தின் பால் விரிவுபடுத்துதல் என்பது சட்ட வல்லுநர்களும் இறையியல் அறிஞர்களும் ஏற்படுத்திய புதினமாகும்\nஅலீ அப்துர் ராஸிக் போன்றவர்கள் எழுப்பும் இதுபோன்ற கூச்சல்கள் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றுதான்நீண்ட விவாதங்களை மேற்கொள்ளாமல் இந்த வாக்குவாதத்தில் காணப்படும் தவறான அம்சங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதற்கு மட்டுமே நான் விழைகிறேன்.\nதாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பூசல்களை ஏற்படுத்துதல் :\nசில அறிஞர்கள் தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதால் அதன் அர்த்தத்தை திரித்து கூறும் தர்க்கவாதத்தில் அலீ அப்துர் ராஸிக் ஈடுபட்டிருக்கிறார் தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் திட்ட வட்டமானதல்ல (indefenite) என்பதால் இன்றைய நாட்களில் முஸ்லிம் நாடுகளின் ஆட்சி யாளர்களாக இருப்���வர்கள் குஃப்ரை கொண்டு ஆட்சிசெய்வதை அவர் ஞாயப்படுத்த முயற்சிக்கிறார்\nதாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் தொடர்பான கருத்துவேறுபாடு எத்தகையதாக இருந்தபோதும், இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அல்லாஹ்(சுபு) அருளவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது திட்டவட்டமாக தடை செய்யப் பட்ட விவகாரம் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாட்டை மேற்கொள்ளும் ஆட்சியாளர் காஃபிராக ஆகிவிடுகிறாரா அல்லது ஃபாஸிக்காக (வெளிப்படையாக பாவம் செய்பவர்) இருக்கிறாரா அல்லது ழாளிமாக (அநீதம் செய்பவர்) இருக்கிறாரா என்பதில் உள்ளபடியே அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.\nஇப்னு அல்கய்யும்(ரஹ்) கூறுவதாவது :\n‘இந்த விவகாரம் தொடர்பான சரியான அபிப்ராயம் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஒருவர் ஆட்சிசெய்யும்போது ஆட்சியாளரின் நிலைப்பாடு அடிப்படையில் அதில்ஹ பெரும்பாவம் மற்றும் சிறுபாவம் ஆகியவை அடங்கி யுள்ளன. அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்று ஒருவர் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் அவர் அதற்கு கீழ்ப்படியாமல் இருந்தால், அவருடைய செயல் தண்டனைக்குரியது என்பதை அவர் ஒப்புக்கொண்டால் அப்போது அது சிறிய குஃப்ராகும். அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்பது அல்லாஹ்(சுபு)வின்ஹ சட்டம் என்பதை உறுதியாக அறிந்திருந்தபோதும் அதை பின்பற்றுவது வாஜிபு அல்ல என்றும் இதில் அவர் தனது விருப்பப்படி செயல்படலாம் என்றும் ஒருவர் கருதினால் அப்போது அது பெரிய குஃப்ராகும்’ (அல்மதாரிஜ் அஸ்ஸாலிஹீன் பாகம் 1 பக்கம் 336-337)\nஇப்னு அப்பாஸின்(ரளி) பிரபலமான அபிப்ராயத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதை போன்று சிறிய குஃப்ர் என்பது இந்த இடத்தில் பாவம் என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது.\nஇது குறித்து இப்னு தைம்மிய்யா(ரஹ்) கூறுவதாவது :\n‘அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றை கொண்டு ஆட்சி செய்வது வாஜிபு என்பதில் எவர் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர் சந்தேமற்ற முறையில் காஃபிர் ஆவார், அன்றியும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை புறக்கணித்துவிட்டு மக்களை தனது சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் ஆட்சிசெய்வதற்கு அனுமதியுண்டு என்று எவரேனும் கருதினால் அவரும் நிச்சயமாக காஃபிராகவே இருக்கிறார். . . . எனவே ஒட்டுமொத்தமாக உம்மாவின் விவகாரங்களில் எவை பொதுவானவையாக இருக்கின்றனவோ அவற்றில் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை தவிர்த்து மற்றவற்றை கொண்டு ஆட்சிசெய்வதற்கு அல்லது தீர்ப்பு வழங்குவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அறிஞர், அமீர், ஷைக், அல்லது மன்னர் போன்றவர்களின் கூற்றுகளை பின்பற்றவேண்டும் என்று மக்களிடம் கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இதுபோன்றவற்றை கொண்டு மக்களை ஆட்சிசெய்யலாம் என்றும் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்வது வாஜிபு அல்ல என்றும் எவரேனும் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் ஆவார்’ (மின்ஹாஜ் அஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 130-132)\nஅஷ்ஷவ்கானி(ரஹ்) இதுபோன்ற அபிப்ராயத்தையே கொண்டுள்ளர், அவர் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது :\ni) தாகூத்திடம் (ஷைத்தான், இஸ்லாம் அல்லாதவை) தீர்ப்பு கோருதல் என்பது பெரிய குஃப்ரில் உள்ளதாகும்.\nii) தாகூத்திடம் தீர்ப்பு கோருதல் என்பது குஃப்ர் செயல்பாடுகளில் உள்ளதாகும், இத்தகைய செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் ஒருவரை காஃபிர் என்று கட்டணம் செய்வதற்கு அனுமதியுண்டு.\niii) இத்தகைய குஃப்ர் செயல்பாடுகளுக்கு உதாரணம் : சொத்துக்களில் பெண்களின் வாரிசுரிமையை மறுத்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் ஒருவருடன் ஓத்துழைத்தல் ஆகியவை பெரிய குஃப்ரில் அடங்கும். (அஷ்ஷவ்கானியின் அர்ரஸாயில் அஸ்ஸலஃபியா பக்கம் 33-34)\nஆகவே உண்மையில் செல்வழக்கு அடிப்படையில்தான் சொற்களின் அர்த்தங்களில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் என்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nஉஸ்மானிய (கிலாஃபா) அரசின்காலகட்டத்தில்முஃப்திகள்அளித்தஃபத்வாக்கள் :\nஇஸ்லாமிய ஆட்சிமுறை பற்றிய ஆதாரத்தை மறுக்கும் விவகாரத்துடன் அரிதாக தொடர்புடைய விஷயமாக இருக்கிறது என்ற வகையில் ஃபத்வாக்கள் தொடர்பான குற்றச்சாட்டு பலவீனமான ஒன்றாகவே இருக்கிறது. உஸ்மானிய அரசை கிலாஃபா என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மனதில் பூசல்களை ஏற்படுத்துவதற்காகவும் தனது இறுதி நாட்களில் அந்த அரசு சில இஸ்லாத்திற்கு அந்நியமான சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பதை தெரியப் படுத்துவதற்காகவும் இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.\nஉலமாக்களின் அறியாமை காரணமாக உஸ்மானிய கிலாஃபா தனது இறுதி கால கட்டத்தில் இஸ்லாத்திற்கு அந்நியமான சில சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பது உண்மையே. ஹிஜ்ரி 1288ல் (கி. பி. 1870) நீதித்துறையை ஷரீஆ நீதிமன்றம் என்றும் நிழாம் நீதிமன்றம் (official law court) என்றும் இருபிரிவாக பிரித்தது.\nமுதலாவதாக, எந்த வகையிலும வரலாற்றை ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக கொள்ள முடியாது. எந்தவொரு காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளும் ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக இருக்கவில்லை என்பதால் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இதை விவாதிக்கமுடியாது.\nஇரண்டாவதாக, உஸ்மானிய கிலாஃபா கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி கால கட்டத்தில் குஃப்ர் சட்டங்களை ஏற்று அமல்படுத்திய பின்னர் அது கிலாஃபா அரசு என்ற அந்தஸ்த்தை இழந்துவிட்டது என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. வெளிப்படையான குஃப்ர் (குஃப்ர் புஃஆ) மற்றும் தெளிவான குஃப்ர் (குஃப்ர் ஸரீஹ்) ஹஆகியவை தொடர்பான ஹதீஸின் காரணமாக இந்த விவகாரத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த அறிஞர்கள் அறியாமையின் காரணமாக இதற்கு ஒப்புதல் அளித்தார்களா என்ற கோணத்தில் குஃப்ரை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படையான குஃப்ரை நடை முறைப்படுத்துதல் என்ற விவகாரம் தொடர்பான வரையறையை அவர்கள் அறிந்தவர்களாக இருந்தார்களா அல்லது அதில் அறியாமை உடையவர்களாக இருந்தார்களா என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.\nகுஃப்ர் சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அனுமதியுண்டு என்று இதற்கு எவ்வகையிலும் அர்த்தம் கொள்ளக்கூடாது ஏனெனில் இன்று சில முஃப்திகள் குஃப்ர் சட்டங்களை ஏற்றுக்கொள்வதை அங்கீகரிக்கிறார்கள். இதற்கு முன்பு குறிப்பிடப் பட்டுள்ளதை போல அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சி செய்தல் என்பது திட்டவட்டமான விவகாரமாகவும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டு தடைசெய்யப் பட்ட விஷயமாகவும் இருக்கிறது.\nமூன்றாவதாக, உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த முஃப்திகள் சந்தேகத்திற்குரிய (ஷரீஆ)ஆதாரத்தின் ((ஷுப்ஹத் தலீல்) அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள் என்பதால் இது சட்டரீதியான அபிப்ராயமாக இருக்கிறது என்று சிலர் கூறுவதையும் சரியான அபிப்ராயம் என்று கருதமுடியாது. இது தொடர்பான விளக்கத்திற்கு ஷேக் அப்துல் கதீம் ஸலூம் எழுதியுள்ள ‘கிலாஃபா எவ்வாறு வீழ்த்தப்பட்டது’ என்ற நூலின் ‘மேற்கத்திய சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல்’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக் களை பார்க்கவும்.\n – பாகம் – 2\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்��ான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சி���ுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=36166", "date_download": "2018-10-22T11:56:29Z", "digest": "sha1:Q77FPNUBPROBETJ2KKXDE3ATEMA4V3W5", "length": 18814, "nlines": 73, "source_domain": "puthithu.com", "title": "குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகுவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு\nஇலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகுவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று புதன்கிழமை மாலை குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இதனைக் கூறினார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குவைத் கிளை ஏற்பாட்டில், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களும், தொழில் புரிவோரும் பங்கேற்றிருந்தனர்.\nஇங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்;\n“குவைத்துக்கும் இலங்கைக்கும் இடையே சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்கவே கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில், சுமார் 10 அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் நாம் இங்கு வந்துள்ளோம். பரஸ்பர நாடுகளுக்கிடையிலே வர்த்தக, பொருளாதார, கலாச்சார உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது என்பது குறித்து, குவைத் நாட்டின் வர்த்தக அமைச்சருடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருக்கின்றோம்.\nஅத்துடன், குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம். இரண்டு நாடுகளுக்கிடையிலே ஏற்படுகின்ற ஒப்பந்தம் நமது நாட்டுக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்த உள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கையில் பல்வேறு முதலீடுகளைச் செய்ய குவைத் முதலீட்டளர்கள் முன் வந்திருக்கின்றனர்.\nஇலங்கையிலிருந்து கடல் கடந்து வந்து இங்கு வாழும் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் பலர் எமது கட்சி விசுவாசிகள் மாத்திரமின்றி, அரசியல் ரீதியில் எனக்கு பல்வேறு வழிகளிலும் பலம் சேர்த்தவர்கள்.\nஊடகங்களின் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களின் வழியாகவும் இலங்கையின் நிலவரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிகின்றீர்கள். இலங்கை அரசியலில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம் என்ன மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்ன மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்ன சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை என்பவற்றை எல்லாம் நீங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருப்பீர்கள். பல்வேறு சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியிலேதான் கட்சியும், தலைமையும் பயணித்து வருகின்றது என்பதையும் அறிவீர்கள்.\nபல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் நமது சமூகமும் சிக்கிச் சீரழிந்துவிட்டது. அத்துடன், போதாக்குறைக்கு பேரினவாதத்தின் அடக்குமுறைகளும் நமக்கு துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மத்தியிலேதான் புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர உதவினோம். அந்த அரசாங்கத்தை ஆக்குவதில் நாம் வழங்கிய பாரிய பங்களிப்புக்கு உரிய பலன் கிடைத்ததா என்ற கேள்வி நமக்கு முன்னே எழுந்துள்ளது.\nஇவ்வாறானதொரு நிலையிலே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றியும் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பது பற்றியும் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது முஸ்லிம் தலைவர்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்கள் முஸ்லிம் தலைவர்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விகள் எல்லாம் தொக்கி நிற்கின்றன.\nமுஸ்லிம் நாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன், அங்கு வாழ்பவர்கள் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். வளங்களையும் செல்வங்களையும் இறைவன் வழங்கியுள்ள போதும், நாளாந்தம் அந்த நாடுகளில் பிரச்சினைகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அட்டூழியங்களும் அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகம் ஜனநாயக நீரோட்டத்தில் குறிப்பாக, நாடாளுமன்றம், மாகாண சபை போன்றவற்றில் ஓரளவு அதிகாரங்களைக் கொண்டிருப்பதும், ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக விளங்குவதும் நமக்கு ஓரளவு பாதுகாப்பைத் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எமது கட்சியைப் பொறுத்தவரையில் எதிர்கால அரசியல் முடிவுகள் தொடர்பில், கட்டியம் கூறிக்கொண்டு காலத்தை வீணடிப்பது பயனற்றது என நாம் கருதுகின்றோம்.\nசொந்த நாட்டை விட்டு இந்த நாட்டுக்கு வந்து தொழில்புரியும் நீங்கள், வந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இங்கே இருக்கும் காலத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும், தொடர்புகளையும் உங்கள் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துவதொடு, சமுதாய நலனைப் பற்றியும் சிந்திப்பது நல்லது எனக் கருதுகிறேன்.\nஎமது கட்சியைப் பொறுத்தவரையில் துரித வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற பல சவால்களுக்கு மத்தியில் நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். புத்தளத்தில் தஞ்சமடைந்த வடக்கு மக்களின் நல்வாழ்வுக்கு உதவிய நாங்கள், வடக்கிலே உள்ள சொந்தக் கிராமங்களில் நமது சமூகம் மீளக்குடியேற சந்தர்ப்பம் கிடைத்த பின்னர், அங்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, புதிய வாழ்க்கையை தொடங்க வழிவகுத்துள்ளோம். எனவேதான், காடுகளை வெட்டியதாகவும் வில்பத்துவை அழிப்பதாகவும் எம்மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.\nஅரசியல் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருந்த போதும், சமூகப் பயணத்தை நோக்கிய ஓர் இலக்கிலே பயணிக்கின்றது. உரிமை சார்ந்த விடயங்களிலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கி வருகின்றோம். பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் வியாபித்து வருவதனால், கட்சியையும் தலைமையையும் அழிக்க வேண்டும் என்ற தீய நோக்கில், சதிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மத்தியிலே எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டே இந்த விடயங்களையும், அபிவிருத்திகளையும் சாதிக்க முடிகின்றது.\nஎமது பணிகளைப் பொறுக்கமாட்டாதவர்கள் இந்தக் கட்சியை முடக்குவதற்காகவும், தலைமையை நசுக்குவதற்காகவும் எந்தெந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனையையும் செய்கின்றார்கள்.\nஎம்மை வீழ்த்துவதன் மூலம் அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு எத்தனிக்கின்றார்கள். சதிகளையும் சவால்களையும் தாண்டி, புதுப்புது பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இறைவனின் உதவியால், தொடர்ந்தும் பயணித்து வருகின்றோம்” என்றார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குவைத் கிளையின் முக்கியஸ்தர் அப்துல் சமத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மௌலவி ஹாரிஸ், அமைச்சரின் நாடாளுமன்ற விவகாரச் செயலாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரும் உரையாற்றினர்.\nTAGS: அமைச்சர் றிசாட் பதியுதீன்குவைத்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி வ��ளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/09/blog-post_22.html", "date_download": "2018-10-22T11:47:03Z", "digest": "sha1:OKJIRIM757BH3K26QZ23DWIWDDMGEBTP", "length": 19073, "nlines": 452, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!", "raw_content": "\nவலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை\nவலையில் பலபேர் எழுதவில்லை –அவரே\nஇலையில் நீரென வருகின்றார்- பதிவும்\nஇருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்\nவலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை\nPosted by புலவர் இராமாநுசம் at 10:07 AM\nLabels: வலையில் பலபேர் எழுதவில்லை வாராக் காரணம் தெரியவில்லை\nயாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனினும் கவிதையும், கருத்தும் நன்று.\nநான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை பொதுவாக பல முன்னோடிகள் வலையில் எழுதுவது அரிதாகி விட்டதே என்ற ஆதங்கம் பொதுவாக பல முன்னோடிகள் வலையில் எழுதுவது அரிதாகி விட்டதே என்ற ஆதங்கம் இதை அனைவரும் வேண்டுகோளாக எடுத்துக்\nகொள்ள வேண்டுகிறேன். தவறெனில், மன்னிக்க\nஐயா வணக்கம். நேரமின்மை என்ற ஒரு காரணம் மட்டுமே வேறெந்த காரணமும் என்னிடத்தில் இல்லை. நீங்கள் உரிமையுடன் எனை கேட்கலாம்.\n அதனால் வலைப்பூ கொஞ்சம் சுவாரஸ்யம் இழந்துவிட்டது உண்மைதான் பிரபல பதிவர்கள் வலைப்பூவிலும் எழுதவேண்டும் பிரபல பதிவர்கள் வலைப்பூவிலும் எழுதவேண்டும் ஐயாவின் வேண்டுகோளை செவிமடுத்தால் நல்லதுதான்\nநடப்பு நிலவரம் சரியா இருக்கு\nவயது முதிர்ந்த நிலையிலும் உங்களுக்கு உள்ள உ ற்சாகம்,மற்ற முன்னோடிகளுக்கும் வந்தால் நலமே \nஐயா நானும் சில நாட்களாக பதிவுகள் எழுதவில்லை, கண்டிப்பாக எழுதுகிறேன்...\nவலைப்பூக்கள் நிலை இப்போது நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது ஐயா...\nநேரச்சிக்கல் தான் அடிப்படைக்காரணம் என்றாலும் சோம்பல் ஹிட்சு இல்லாத நிலையும் தான் எனலாம் ஐயா\nவலையில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் இருக்கிறது ஐயா\nவலையில் புதிதாய் எழுத வருவோருக்கு வழிவிட்டு மூத்த பதிவர்கள் விலகி இருக்கிறார்களோ என்னவோ இருப்பினும் தங்களின் வேண்டுகோளை அவர்கள் செவிமடுப்பார்கள் என நம்புகிறேன்.\nவரும் மதுரை சந்திப்பு விழாவில் இதைப் பற்றியும் விவாதிப்போம் ஐயா...\nமுகநூலில் அதிக நாட்டம் வந்து விட்டது பலருக்கு.....\nஉங்கள் வேண்டுகோளை ஏற்று வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவார்கள் என நம்புவோம்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்\nகந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன்...\nவலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரி...\nஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-13th-july-2018.html", "date_download": "2018-10-22T12:25:41Z", "digest": "sha1:23EG7PPEEXGYEK7U64FK7XL25PD5LVTM", "length": 4639, "nlines": 76, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 13th July 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முதல் தலைமுறையில் பணக்காரர்கள் ஆன 60 பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ உல்லால் மற்றும் நீரஜா சேத்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.\nலண்டனில் உள்ள லாண்ட்மார்க் பகுதியில் நடைபெற்ற சீற்றேடட்( Seatrade) 30 வது ஆண்டு விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ் ஹேமன் (Chairman, Seatrade) வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.\nஇரயில்வே அதன் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட பிரிட்ஜ் மேலாண்மை அமைப்பு ஒன்றை, அது 50 ஆயிரம் பாலங்களின் தரவை சேமித்து வைக்கும் ஒரு இணையதள–செயல்படுத்தப்பட்ட IT பயன்பாட்டை துவக்கியுள்ளது.\nமேக் இன் இந்தியா(Make in India) முயற்சியின் கீழ், மத்திய இந்தியாவின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மாநிலத்தின் சக்திவாய்ந்த நிறுவனமான என்.டி.பி.சி(NTPC) 250 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ,சூவாஸ்ரா, மாவட்டம் மான்சவுர் பகுதியில் திறந்துவைத்தார்.\nஜூனியா் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெயரை ஹிமா தாஸ் பெற்றுள்ளாா்.\nசர்வதேச சாம்பியன்ஷிப்பின் 28 வது துப்பாக்கிச் சூட்டில் ,அனிஷ் பன்வாலா ஜூனியர் ஆண்கள் 25 மீ துப்பாக்கிச் சூட்டில்(junior men’s 25m rapid fire pistol) வெற்றி பெற்றதுடன், மானு பாக்கர் ஜூனியர் மகளிர் 10 மீட்டர் காற்று துப்பாக்கிச் சூட்டில் (women’s air pistol)வென்றார்.\nஆன்மீகத் தலைவர் தாதா ஜே பி பி வாஸ்வானி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-nithya-menon-open-talk-about-her-fat/", "date_download": "2018-10-22T11:43:37Z", "digest": "sha1:GHH4QP6ANN7DDT2CQFDOYFHQPIK72I6E", "length": 8498, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி \nதன்னை குண்டு என்று சொன்னவர்களுக்கு நித்யா மேனன் கொடுத்த தக்க பதிலடி \nநடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான் தோற்றத்தில் தான் இருந்தார்.\nதமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார்.பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார்.\nசமீபத்தில் இவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை.மேலும் நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை பட��்களுக்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மறு தாக்குதல் கொடுத்து பேசியுள்ளார் நித்யா மேனன்.தற்போது ப்ராண என்ற தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பன்மொழியில் வெளியாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன்\nPrevious articleஉதயநிதி ஸ்டாலினா இது அச்சு அசலாக அவரை போல் இருக்கும் நபர்- புகைப்படம் உள்ளே \nNext articleவீட்டை இடித்துவிட்டு வேறு வீட்குக்கு போகும் தளபதி விஜய் \n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த வாரம் “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா.\nஎனக்கு தலையோட அந்த பாட்ட போடுங்க.. ஓட்டுனரிடம் கேட்ட ரெய்னா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-andaman-this-september-001488.html", "date_download": "2018-10-22T11:42:22Z", "digest": "sha1:LCQGWISNJOMMDE4MZ6IQEQMIYJFUMZRS", "length": 22706, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Andaman in this september | செப்டம்பரில் அந்தமான் சுற்றுலா - Tamil Nativeplanet", "raw_content": "\n»செப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா\nசெப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா\nமூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவம���ித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n இப்போலாம் முன்னமாரி இல்லைங்க. உங்க மனம் விரும்பிய நபருடன் இந்த மாசம் அந்தமான் போங்க.. அப்படி என்ன விஷேசமா\nமுடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்'ஸ்கூபா டைவிங்' எனப்படும் அற்புதமான 'கடலடி காட்சிப்பயணம்', விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள்.\nஇந்திய பயணிகளுக்கு 'விசா' மற்றும் 'பணமாற்றம்' போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் 'ஸ்கூபா டைவிங்' அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.\nஇயற்கை வளம் கொஞ்சமும் குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன.\nஇயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம்.\nஇது போன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் இயற்கைச்ச��ழலை பயணிகள் சிரமமில்லாமல் ரசித்து மகிழ்வதற்காக இங்குள்ள உள்ளூர் மக்கள் இயற்கையோடு இயைந்த கட்டமைப்புகளையும், ரிசார்ட் வசதிகளையும் உருவாக்கி சூழலின் தூய்மை கெடாமல் ஒரு ஒழுங்குட்பட்டு பேணிவருகின்றனர்.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் 2200 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் 1300 வகைகள் இந்திய நிலப்பகுதியில் வளர்வதில்லை என்பதும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்தன்மையான இயற்கை வளத்தை எடுத்துச்சொல்ல போதுமானது.\nஅலங்கார சங்குச்சிப்பிகள், முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தியாவின் ரகசிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தீவுப்பகுதி குறிப்பிடப்படுவது ஏன் என்பதை இங்கு விஜயம் செய்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.\nநீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள ‘ஹேவ்லாக்' தீவின் ‘ராதாநகர்' கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக ‘டைம்' பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த ‘ஹேவ்லாக்' கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று.\nஅந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் ‘ஜாலிபாய் தீவு' ஆகும். மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' (தேசிய கடற்பூங்கா) அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுகிறது.\nசுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும் இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் தரிசிக்கலாம்.\nஉயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் என்று ‘இயற்கையின் அதிசயங்களை' எல்லாம் சுமந்து வீற்றிருக்கும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்வது அவசியம்.\nதீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்\nஇந்த வண்ணத்துப்பூச்சி கூட உங்களை அந்தமானுக்கு இட்டுச்செல்லும். ஆனால் இயற்கை என்னதான் உங்களை பட்டாம்பூச்சி போல அழகாகப் படைத்திருந்தாலும் உங்களால் பறக்கமுடியாதமாதிரி அமைத்துவிட்டது. நிச்சயமாக உங்கள் அழகின்மீதுள்ள பொறாமையாகத்தான் இருக்கும்.\nஎனினும் அந்தமானுக்கு கடல்வழியாகவும், ஆகாயமார்க்கமாகவும் செல்லமுடியும். இந்தியாவின் முக்கிய துறைமுகங்களிலிருந்து கப்பல் போக்குவரத்தும், கிட்டத்தட்ட அனைத்து விமானநிலையங்களிலிருந்தும் விமான சேவையும் வழங்கப்படுகிறது. சோ நோ வொரிஸ். லெட்ஸ் என்ஜாய்.\nஅந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் ‘போர்ட் பிளேர்'க்கு விமான சேவைகளை இயக்குகின்றன.\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான ‘நான்கௌரி' எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை நகருக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளை சாலை மூலமாக அடைவது முடியாத காரியம். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவு��ளுக்கு நீங்கள் சென்றடைந்த பின்பு முக்கிய சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களை அடைவதற்கு அந்தமான் டிரங்க் ரோடு உங்களுக்கு வசதியாக இருக்கும்.\nசென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களிலிருந்து தினமும் ஃபெர்ரி சேவைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலம் நீங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அடைந்து விட முடியும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-meets-media-persons-chennai-307193.html", "date_download": "2018-10-22T11:42:50Z", "digest": "sha1:RFXPVDQF7M4DPXPTZB5BP64AVN3PDXPZ", "length": 12587, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் வருகைக்கு உதவுங்கள்... தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் | Rajinikanth meets Media Persons in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் வருகைக்கு உதவுங்கள்... தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த்\nஅரசியல் வருகைக்கு உதவுங்கள்... தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம��ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி- வீடியோ\nசென்னை: தமது அரசியல் வருகைக்கு உதவ வேண்டும் என சென்னையில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயரை வெளியிட இருக்கிறார். இதனிடையே ரஜினிகாந்த் பேசிய ஆன்மீக அரசியல் பெரும் சர்ச்சையாகி உள்ளது.\nதமிழகத்தில் பாஜகவின் முகமாகத்தான் ரஜினி செயல்படுகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யாரையும் விமர்சிக்காமல், போராடாமல் ஆட்சியை பிடிப்போம் என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியதும் சர்ச்சையாகிவிட்டது.\nஊடகங்களில் தற்போது விவாதப் பொருளாகி இருக்கும் ரஜினிகாந்த் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் பேசியதாவது:\nநானும் பத்திரிகையில் ப்ரூப் ரீடராக 2 மாதம் வேலை பார்த்திருக்கிறேன். எனது அரசியல் வருகைக்கு பத்திரிகையாளர்கள் உதவி தேவை. நான் தவறு ஏதேனும் செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்.\nமிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மகாத்மா காந்தி தம்முடைய அரை ஆடையை தமிழகத்தில்தான் அணிந்து கொண்டார்.\nசுதந்திரப் போராட்டம் போல மற்றொரு புரட்சிக்கு நாங்கள் தயாராக உள்ளோம். நான் இங்கே அரசியல் புரட்சியை நடத்த விரும்புகிறேன். இப்பொழுது மாற்றம் ஏற்பட்டால்தான் எதிர்கால தலைமுறையினர் நன்றாக வாழ முடியும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrajinikanth politics media meeting ரஜினிகாந்த் அரசியல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/suger-price-increase-at-tamilnadu-287498.html", "date_download": "2018-10-22T11:44:17Z", "digest": "sha1:CHIFX5552AC2RK5A43O24AO7F4U6EDI6", "length": 16192, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி- வீடியோ\n> சக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி (Suger price increase at Tamilnadu)\n> நியாய விலைக்கடைகளில் வரும் 1ம் தேதி முதல் சக்கரையின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பொதுமக்கள் மட்டும் இன்றி அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.\n> நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு அரசி, கோதுமை, பருப்பு, சக்கரை போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சக்கரை 1 கிலோ 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. கடைகளில் சக்கரையின் விலை 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளில் சக்கரையின் விலை ஏற்றம் ஒன்றும் பெரிதல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.\n> செல்லூர் ராஜீ அமைச்சர்\n> நியாய விலைக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் என்றும் அதற்காகவே இது போன்ற விலை ஏற்றத்தை மத்திய அரசு துணையுடன் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\n> சீமான் ஒருங்கிணைப்பாளர் நாம்தமிழர் கட்சி\n> பொதுமக்களிடையே வருமை கேட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் வருமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று தரம்பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வருமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சக்கரையின் விலையை உயர்த்தினால் எப்படி வாங்க முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n> உலக வர்தக மையத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டதால் தான் நியாய விலைக்கடைகளில் குறைந்த விலையில் வழங்கப்படும் பொருட்களின் விலைகள் ஏற்றப்பட்டுள்ளது என்றும் நியாய விலைகடைகளை மூடுவதற்கு இது தான் முதற்கட்ட தொடக்கம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நியாய விலை கடைகளில் உயர்த்தப்பட்ட சக்கரையின் விலையை தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்…\n> ஒன் இந்தியா செய்திகளுக்காக திருச்சியில் இருந்து அப்துல்லா…\nசக்கரை விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ப்தி- வீடியோ\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி- வீடியோ\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா- வீடியோ\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-22T12:41:02Z", "digest": "sha1:XZSTZ5NKMJOV7C73LDOLKIKMZSUQBMKC", "length": 9133, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மாட்டிறைச்சி தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை: வெங்கையா நாயுடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகும் நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nமாட்டிறைச்சி தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை: வெங்கையா நாயுடு\nமாட்டிறைச்சி தடை உத்தரவு குறித்து மத்���ிய அரசு பரிசீலனை: வெங்கையா நாயுடு\nமாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஇறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால், கால்நடைகளை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதோடு, எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றமும், மிருகவதைக்கு எதிரான நாடாளுமன்ற குழுவும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் குறித்த விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதில் சில மாநில அரசுகளும், வர்த்தக அமைப்புகளும் சில பிரச்சினைகளை முன்வைத்துள்ளதால் அவற்றை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n#me too விவகாரம்: சட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்\nபாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய, உட்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலை\nபாலியல் குற்றச்சாட்டு: முறைப்பாட்டிற்கு எல்லை இல்லை-மத்திய அரசு\nசிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவர்கள் முறைப்பாடு செய்ய, வயது எல்லை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை\nரஃபேல் விவகாரம்: விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசிற்கு உச்சநீதி\nபெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும் – மத்திய அரசு அறிவிப்பு\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்த\nவைரஸ் தொற்றுக்குள்ளான போலியோ தடுப்பு மருந்துகள்: விசாரணைக்கு உத்தரவு\nபோலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கிருமிகள் கலந்திருந்தமை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச\n���னடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபத்தனையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nசீன வெளிவிவகார அமைச்சருடன் போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nதேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: ஜேர்மனி\nஇயற்கை எரிபொருள் வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்: அர்ஜுன ரணதுங்க\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nகாணாமற்போன பெண்ணைத் தேடும் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119452", "date_download": "2018-10-22T13:22:43Z", "digest": "sha1:QE3573KY6OLZKEE37RFKYURZ7GC3XLZG", "length": 9782, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார் - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர்.\nதொடர்ந்து திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர��� கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.\nஇன்று காலை ம.தி.மு.க பொதுச்செயலாலர் வைகோ, தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன், நடிகர் ராதாரவி ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்; தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் கேட்டறிந்தார் .\nகருணாநிதியின் உடல்நலம் ஜனாதிபதி திமுக தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார் ஸ்டாலினிடம் 2018-07-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nமெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது\nதிமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.\nதொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2015/09/", "date_download": "2018-10-22T13:28:26Z", "digest": "sha1:4ESUOEA4WJMLYR553AZ3HLYHFN3VV7ZV", "length": 3211, "nlines": 43, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "September 2015", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்ட���மா\n1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும்.\n2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்.\n3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது.\n4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/maayavan-movie-review.html", "date_download": "2018-10-22T12:19:17Z", "digest": "sha1:OK3K5P4CZMTBDSDIK3U5UGDH4BUF6ODO", "length": 8126, "nlines": 147, "source_domain": "www.cinebilla.com", "title": "Maayavan Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nதயாரிப்பாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகியுள்ள சி வி குமார் இயக்கியுள்ள படம் தான் ‘மாயவன்’.\nஇன்ஸ்பெக்டராக வருகிறார் சந்தீப் கிஷன். படத்தின் ஆரம்பத்தில் பிக் பாக்கெட் திருடனை பிடிக்க வரும் சந்தீப், ஒரு பெண்ணை சாய் தீனா கொடூரமாக கொலை செய்வதை பார்த்து விடுகிறார். சாய் தீனாவை துரத்தி பிடிக்கும் வேலையில் தலையில் பலமாக காயமடைந்துவிடுகிறது சந்தீப்பிற்கு.\nமருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்கிறார். மீண்டும் தான் பார்த்த கொலை போன்றே மற்றொரு கொலை அரங்கேறுகிறது.\nஇந்நிலையில் மூன்றாவது கொலை நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நினைக்கும் சந்தீப், முதல் இரு கொலைகளை செய்தவர்களின் செய்கையும், மனநல நிபுணரான டேனியல் பாலாஜியின் செய்கையும் ஒரே மாதிரி இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் டேனியல் பாலாஜியை பின்னிருந்து யாரோ இயக்குவதையும் தனது குழு மூலம் கண்டுபிடிக்கிறார் சந்தீப்.\nகடைசியில், சந்தீப் மாயமாக இருந்து செயல்படுபவரை கண்டுபிடித்தாரா தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார் தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார் ஏன் இந்த கொலைகளை செய்கிறான் ஏன் இந்த கொலைகளை செய்கிறான்\nநாயகனாக வரும் ச���்தீப் ஒரு போலீஸ் அதிகாரியாக வாழ முயற்சி செய்திருக்கிறார். முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மிகவும் கச்சிதமாக போலீஸ் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் சந்தீப்.\nமாயவன் யார் என்பதே தெரியாமல் குழம்பும் காட்சிகள், லாவண்யாவுடன் சண்டை பிடிக்கும் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சந்தீப் – லாவண்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. இராணுவ அதிகாரியாக வரும் ஜாக்கி ஷெராப் கதாபாத்திரம் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.\nதனக்கென தனி முத்திரை படைத்து வரும், டேனியல் பாலாஜி, இந்த படத்திலும் அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.\nஇயக்குனராக அவதாரம் எடுத்துள்ள சி.வி.குமார் முதல் படம் போல் இல்லாமல் அனுபவ இயக்குனர் போல் படம் இயக்கி இருக்கிறார். கொலை பற்றிய விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை எளிதில் சொல்லும் படி இருந்தாலும், அதற்கான திரைக்கதை எளிதில் புரியும்படியாக இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. மாயவன் யார் என்பதில் த்ரில், டுவிஸ்ட் வைத்து காட்டியிருப்பது சிறப்பு.\nஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் பல காட்சிகள் சிறப்பு.\nமாயவன் - த்ரில் ....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/33652-rain-onion-price-rises.html", "date_download": "2018-10-22T11:55:25Z", "digest": "sha1:E7RQ7QR2MEMNH62SB24RLZ7QMRHYWPQM", "length": 9071, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை: சின்ன வெங்காயம் விலை உயர்வு | Rain: Onion price rises", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n���ென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nமழை: சின்ன வெங்காயம் விலை உயர்வு\nசேலத்தில் அறுவடை காலத்தில் மழை பெய்ததால் சின்ன வெங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் அறுவடை காலத்தில் மழை பெய்தது. இதனால் பயரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் வயலிலே அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓமலூர் வெங்காய சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து, விலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெங்காயத்தின் விற்பனை குறைந்து விவசாயிகள் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெளி மாநிலங்களின் சின்ன வெங்காயம் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே இதன் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிறிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாவதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் வெங்காயத்தின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறி உள்ளனர்.\nஆசஷ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஆஸி பயணம்\nமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம்\nசபரிமலையில் திடீர் கனமழை: பக்தர்கள் தவிப்பு\nகண்மாய் உடைந்து பேருந்து பணிமனைக்குள் வெள்ளம்\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nரயிலை இயக்கியவர் மீது நடவடிக்கையா - மத்திய அமைச்சர் பதில்\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nஅமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்\nRelated Tags : சின்ன வெங்காயம் , விலை , சேலம் , தர்மபுரி , விற்பனை , Price , Season , Rain , அறுவடை காலம் , மழை\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசி��ியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசஷ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஆஸி பயணம்\nமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/12/blog-post_29.html", "date_download": "2018-10-22T12:14:34Z", "digest": "sha1:PZ3MSQK4ZEIDWJPFOQ2QLY3PXZ3QZ6M2", "length": 46373, "nlines": 453, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: வந்த பாதையும் வழிகாட்டிய நண்பர்களும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவந்த பாதையும் வழிகாட்டிய நண்பர்களும்.\nஅன்றாடம் ஆன்மீகப் பதிவுகள் மூலம், பதிவுலகில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்து வரும் சகோதரி ராஜராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று ”இந்த வருடத்தில் நான்” என்ன எழுதியுள்ளேன் என்று திரும்பி பார்க்கின்றேன். ‘நான்” என்ற வார்த்தை தலைப்பில் வருவதைத் தவிர்த்திடவே தலைப்பை மாற்றியுள்ளேன்.\nதுறை சார்ந்த விஷயங்களை, பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில், எறும்பு வலைப்பூவில், நீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா என்ற தலைப்பில் முதன்முதலில் பகிர்ந்து கொண்டேன். அப்போதுதான், ஏன் நாமும் வலைப்பூ ஒன்றை தொடங்கக்கூடாதென எண்ணினேன்.\nஎண்ணம் செயல் வடிவானது. நவம்பர்-2009ல், பதிவுலகில் ”உணவு உலகம்” என்ற வலைப்பூவின் மூலம் அடியெடுத்து வைத்தேன். என்னைப்போல் பணியாற்றும் சகாக்களுக்கு உதவிடும் விஷயங்களையும், கலப்படம் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும் மட்டுமே பகிர்ந்து வந்தேன்.\nஒரு கால கட்டத்தில், துறை சார்ந்த தகவல்களுடன், பல்சுவைப் பதிவுகளையும் பகிர ஆரம்பித்தேன். இந்த நேரத்தில்தான், சகோதரி கௌசல்யாவின் அறிமுகம் கிடைத்தது. தினசரிகளில் நாங்கள் நடத்���ும் ரெய்டு சம்பந்தமாக வரும் செய்திகளை கவனித்து வந்த அவரது கணவர் திரு.ஜோதிராஜ், என்னை மனதோடு மட்டும்... வலைப்பூவில் அறிமுகப்படுத்தச் சொல்லியுள்ளார். அதனால் தங்கை கௌசல்யா எழுதிய பதிவு: இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1 , என்னைப் பதிவுலகில் பலரும் திரும்பிப் பார்க்க வைத்தது.\nசித்ரா: இந்த நேரத்தில் சகோதரி சித்ரா பற்றி நினைக்காமலிருக்க முடியாது. அமெரிக்காவிலிருந்து கொண்டு, தமிழ்ப் பதிவுலக சொந்தங்கள் எங்கிருந்தாலும், அவர்கள் பதிவிற்கெல்லாம் சென்று படித்து, ஓட்டுப்போட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் அலாதி இன்பம் காண்பவர். என் பதிவுகளையும் எதேச்சையாக படிக்க ஆரம்பித்தவர், நெல்லப்பதிவர் என்றதும் தனி ஆர்வத்துடன் வந்து கருத்துக்களைப் பதிவு செய்து செல்வார். பின்னாளில், நெல்லையில் முதல் முறையாக ஒரு பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நிகழ்ந்திட இந்தத் தங்கையின் அன்பு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையன்று.\nநெல்லை பதிவர் சந்திப்பு: சென்ற வருடத்தில் மறக்க முடியாத நிகழ்வு நெல்லைப் பதிவர் சந்திப்பு. விளையாட்டாக ஆரம்பித்து, வெகு விமரிசையாக நடைபெற ஒத்துழைத்த மனோ,இம்சை அரசன், சிபி, செல்வா,சகோதரிகள் சித்ரா, கௌசல்யா,ரூஃபினா,துபாய்ராஜா, கருவாலி ராமலிங்கம், வெடிவால் சகாதேவன் சார், யானைக்குட்டி ஞானேந்திரன் மற்றும் பலர். இந்த பதிவர் சந்திப்பில் திரட்டிய நிதியில், சமூக சேவை ஒன்றை செய்து சரித்திரம் படைக்கவும் வித்திட்டது.\nமுதல் வருடம்: 11,000 ஹிட்ஸ்.\nஇரண்டாம் ஆண்டு மட்டும்:34,000 ஹிட்ஸ்.\nஇந்த மாதம் வரை: 50,000 ஹிட்ஸ்.\nஇது என் 325வது பதிவு.\nவேலைப்பழுவின் காரணமாக பல நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமலே இருந்துள்ளேன். அல்லது எல்லோரும் பார்த்து கமெண்டிய பின்னர், காலதாமதமாக பார்வையிட்டு கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன். பல வலைப்பூக்களை இன்னும் பார்க்கக்கூட நேரம் கிடைத்ததில்லை. ஒவ்வொரு பகிர்விலும் புதுப்புது நண்பர்கள் வந்து வாழ்த்தும்போது, என் எழுத்திலும் ஏதோ இருப்பதாக எண்ணிக்கொள்வேன். நட்பு நம்மை எங்கெல்லாம் அழைத்துப்போகிறது என்றெண்ணி வியந்ததும் உண்டு.\nநாஞ்சில் மனோ: அவரது வலைத்தளத்தில், ”உணவு உலக ஆஃபிசரின் வலைத்தளம்” என லிங்க் கொடுத்து அதில் இவருடன் நான் மதுரைக்குப் பயணித்தபோது எடுத்த என் ஃபோட்��ோவையும் போட்டு பய்முறுத்தியுள்ளார். நெல்லைப்பதிவர் சந்திப்பில் முதல் முறை பார்த்ததும் ’பச்சக்’ என்று அன்பால் ஒட்டிக்கொண்டவர்.\nபன்னிகுட்டி ராம்சாமி:ஸ்டார்ட் மியூசிக் வலைப்பூவில் என் தளத்திற்கு தனியிடம் கொடுத்து என் மனதில் இடம் பிடித்த முதல்வர். இதன்மூலம் என் தளம் வந்த பார்வையாளர்கள் அதிகம். கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர்.\nபலே பிரபு:உணவு உலகம் டொமைனுக்கு மாறிட, இவர் எழுதிய பதிவொன்றே காரணம். எனது வலைப்பூவின் தலைப்பு தனியாக ஒளிர்ந்திடச் செய்தவரும் இவரே.\nவிக்கி உலகம்: வலைப்பூவிலும்,பதிவுலக நடைமுறைகளிலும் சந்தேகம் வரும்போதெல்லாம், பலமுறை இவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுள்ளேன்.\nசிபி:எத்தனை அடித்தாலும் தாங்கும் அகல முதுகு படைத்த இவர், பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.\nநிரூபன்: ஒருமுறை எனது மெயில் ஐ.டியிலிருந்து,தவறான ஸ்பாம் மெயில்கள் செல்கிறதென ஒரு பதிவில் நான் புலம்பியபோது, எனக்கு அக்கறையாக் மெயில் அனுப்பி, சில மாற்றங்கள் செய்ய பரிந்துரைத்தவர். அது ஸ்பாம் மெயில் தொல்லையிலிருந்து விடுபட பெரிதும் உதவியது.\nஇம்சை அரசன் பாபு:இப்பல்லாம் இவர் பதிவுலகம் பக்கம் வருவதே அதிசயம். நெல்லைப்பதிவர் சந்திப்பில் நெஞ்சம் நிறைந்தவர்.\nஅப்புறம் பலாபாடறை-ஷங்கர்,மணிஜீ,ஷர்புதீன்,செங்கோவி,கருண், கவிதை வீதி,செல்வா,விஜயன்,தங்கசிவம்,சிவகுமார்,கலியுகம் தினேஷ், நக்கீரன்,ஸ்டார்ஜன்,யாஹூராம்ஜி,ரத்னவேல்அய்யா,ரஹீம்கசாலி, ரஜீவன்,அன்புத்தங்கைகள் மதுரை ஆனந்தி,கல்பனா,அமைதிச்சாரல் . . . . என்று நீளும் இந்த சொந்தங்களின் நட்பு எல்லைகளற்றது. என் தாய் உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் இருந்தபோதும் சரி, அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பொழுதும் சரி, என் உற்றார், உறவினரை விட, என்னிடம் அதிகம் அக்கறையுடன் பேசி என்னைத்தேற்றியது இந்த பதிவுலகச் சொந்தங்கள்தான்.\nஇந்த வருடத்தில் எனது புதிய முயற்சி ஆங்கில வலைப்பூ. அதில் உணவு சம்பந்தமான தகவல்கள் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். அதை எனது வலைப்பூ தொடங்க பல்வேறு வகையிலும் உதவிய நண்பரும் குருவுமான ஜோசப்(தற்போது மதுரை வாசம்) சாரின் ஊக்கத்தினாலும், பலே பிரபுவின் வழிகாட்டுதலிலும்,டொமைனிற்கு மாற்றியுள்ளேன். FOOD SAFETY.\nபிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன்.\nநினைத்து, நினைத்து எழுதினாலும், சிலரை எழுத மறந்திருக்கலாம். எழுதும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கு நன்றிகளுடன்.\nடிஸ்கி: இந்த பதிவை, எழுத நேரம் கிடைக்கும் அனைவரும், தொடர வேண்டுகிறேன்.\nLabels: இந்த வருடத்தில் நான், தொடர்பதிவு, நினைவு கூறுதல், பதிவர்கள்\n>>கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர்.\n>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.\nஇனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி\n>>>>>> 2012 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கட்டும்\nவணக்கம் அண்ணே உங்க அன்புக்கு நன்றி....இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன். /\nபொறுப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .\nநீங்கள் சொல்வது போல் பதிவுலகத்தில் இல்லாமல் இல்லை உங்கள் பதிவுகுளை எல்லாம் படித்து கொண்டு தான் இருக்கிறான் .\nபதிவு எழுதவில்லை என்பதை ஒத்து கொள்கிறேன் .வேளை பளு மற்றும் குடும்பத்தில் சில இனிமையான சந்தோசங்கள் .அதையும் எங்கள் கும்மி குரூப் க்கு அப்புறம் உங்களிடம் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ..\nகுடும்ப பொறுப்பு கூடுது அவ்வளவுதான் .நிச்சயமா பதிவுலகை விட்டு போக மாட்டேன் .\n>>கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர்.\nஉங்களிடம் சொன்னால், ஊருக்கே சொன்ன மாதிரி. ஹா ஹா ஹா\n>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.\nஇனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//\nகரெக்ட் பண்���ுறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே\n>>>>>> 2012 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கட்டும்//\nஇப்பத்தாங்க பாய்ண்டுக்கு வந்திருக்கீங்க. டூ லேட்\nவணக்கம் அண்ணே உங்க அன்புக்கு நன்றி....இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன். /\nபொறுப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\n// இம்சைஅரசன் பாபு.. said...\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .\nநீங்கள் சொல்வது போல் பதிவுலகத்தில் இல்லாமல் இல்லை உங்கள் பதிவுகுளை எல்லாம் படித்து கொண்டு தான் இருக்கிறான்//\nஎங்களை மறந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தானே தவிர,தங்களை குறை கூறவில்லை பாபு.\n//// இம்சைஅரசன் பாபு.. said...\nபதிவு எழுதவில்லை என்பதை ஒத்து கொள்கிறேன் .வேளை பளு மற்றும் குடும்பத்தில் சில இனிமையான சந்தோசங்கள் .அதையும் எங்கள் கும்மி குரூப் க்கு அப்புறம் உங்களிடம் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ..\nகுடும்ப பொறுப்பு கூடுது அவ்வளவுதான் .நிச்சயமா பதிவுலகை விட்டு போக மாட்டேன் .\nகுடும்ப குதூகலத்திற்கு முன்னுரிமை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பகிர்தலுக்கேற்ற நண்பராய் நானிருப்பதில் சந்தோஷம். நன்றி.\nபதிவினைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.\nகடந்து வந்த பாதையினை மீட்டியிருக்கிறீங்க.\nரொம்ப நன்றி. என்னையும் ஒருவனாக குறிப்பிட்டதற்கு. ஹே...ஹே...\nவணக்கமும், வாழ்த்துக்களும் சித்தப்பா சார்...\n//இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துக் கொள்கிறேன். //\nரொம்ப அழகா சரியாச் சொல்லியிருக்கீங்க. இந்த நல்லதொரு வாய்ப்பை நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க பயன்படுத்திக்கத்தான் வேணும்.\nஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nபதிவினைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.\nகடந்து வந்த பாதையினை மீட்டியிருக்கிறீங்க.\nரொம்ப நன்றி. என்னையும் ஒருவனாக குறிப்பிட்டதற்கு. ஹே...ஹே...//\nபருப்ப���ல்லாத கல்யாணமா, நிரூபனில்லாத பாதையா\n// துபாய் ராஜா said...\nவணக்கமும், வாழ்த்துக்களும் சித்தப்பா சார்...//\n//இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துக் கொள்கிறேன். //\nரொம்ப அழகா சரியாச் சொல்லியிருக்கீங்க. இந்த நல்லதொரு வாய்ப்பை நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க பயன்படுத்திக்கத்தான் வேணும்.\nஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//\n* வேடந்தாங்கல் - கருன் *\nஒரு சிறந்த பதிவருக்கு உதவியதில் எனக்கும் பெருமையே. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதங்களுடன் நட்பு பாராட்டுவதற்கு நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்கள் சார்.. நீங்க வந்த பாதையை இன்னொரு முறை நீங்க திரும்பி பார்த்து எங்களுக்கும் சொல்லி இருக்கீங்க..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் ...\nமேலும் மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்....\nMANO நாஞ்சில் மனோ said...\nகடந்து வந்தபாதைகள் அருமையாக இனிமையாக இருக்கிறது, பதிவுலக நண்பர்கள்தான் இப்போது நம் சுகதுக்கங்களில் ஆறுதலாய் இருக்கிறார்கள் என்பது சத்தியம்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...\nMANO நாஞ்சில் மனோ said...\n>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.\nஇனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//\nடேய் அண்ணே நீ எதை சொல்லுறே...\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்கள் பாசத்துக்கும் கிடைத்த வெகுமதிகள்\nஇன்னும் அதிக பதிவுகள் எழுதி\nவாழ் வாங்கு வாழ்க என வேண்டுகிறேன்\nஎங்களையும் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நெல்லை பதிவர் சந்திப்பின் முழு முயற்சி, முழு வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்.\nஉங்களுக்கும், அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nவாழ்த்துகள் ஆபீசர். உங்களுடைய வலைப்பூ மேன்மேலும் சிறப்பாய் அமைய என் மனமார்ந்த வ��ழ்த்துகள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஒரு சிறந்த பதிவருக்கு உதவியதில் எனக்கும் பெருமையே. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//\n// கவிதை வீதி... // சௌந்தர் // said...\nதங்களுடன் நட்பு பாராட்டுவதற்கு நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...\nநன்றி சௌந்தர் சார்.ஆசிரியர் பணிக்கு ஈடான அரும்பணி உண்டோ\n// ஜ.ரா.ரமேஷ் பாபு said...\nவாழ்த்துக்கள் சார்.. நீங்க வந்த பாதையை இன்னொரு முறை நீங்க திரும்பி பார்த்து எங்களுக்கும் சொல்லி இருக்கீங்க..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் ...//\nமேலும் மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்..//\nகடந்து வந்தபாதைகள் அருமையாக இனிமையாக இருக்கிறது, பதிவுலக நண்பர்கள்தான் இப்போது நம் சுகதுக்கங்களில் ஆறுதலாய் இருக்கிறார்கள் என்பது சத்தியம்...\nஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...\nசிறப்பு வாழ்த்திற்கு ஸ்பெஷல் நன்றி.\n>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.\nஇனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//\nடேய் அண்ணே நீ எதை சொல்லுறே...\nகில்மா நாயகன் எதைச் சொல்வார்\nஉங்கள் பாசத்துக்கும் கிடைத்த வெகுமதிகள்\nஇன்னும் அதிக பதிவுகள் எழுதி\nவாழ் வாங்கு வாழ்க என வேண்டுகிறேன்//\nஎங்களையும் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நெல்லை பதிவர் சந்திப்பின் முழு முயற்சி, முழு வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்.\nஉங்களுக்கும், அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//\nஅது ஒரு கூட்டு முயற்சி. மீண்டும் விரைவில் சந்திப்போம் அய்யா.\nவாழ்த்துகள் ஆபீசர். உங்களுடைய வலைப்பூ மேன்மேலும் சிறப்பாய் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.//\nமிக்க மகிழ்ச்சி ஆபீசர். தன்னடக்கம், எளிமை, நன்றி மறவா பண்பு என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.\nபணியிலும் வலைப்பூவிலும் மென்மேலும் சிறந்து விளங்கவும் இனிய புத்தாண்டிற்கும் வாழ்த்துகள் ஆபீசர்\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ.\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nமிக்க மகிழ்ச்சி ஆபீசர். தன்னடக்கம், எளிமை, நன்றி மறவா பண்பு என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.\nபணியிலும் வலைப்பூவிலும் மென்மேலும் சிறந்து விளங்கவும் இனிய புத்தாண்டிற்கும் வாழ்த்துகள் ஆபீசர்\n// கே. ஆர்.விஜயன் said...\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//\nநன்றி விஜயன்.டூர்லாம் முடிந்து வந்தாச்சா\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ.//\nஇப்பதான் உங்க பக்கம் வரேன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஇப்பதான் உங்க பக்கம் வரேன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nவந்த பாதையும் வழிகாட்டிய நண்பர்களும்.\nநெஞ்சில் சுமந்து நிற்கும் நினைவலைகள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www1.marinabooks.com/detailed?id=2%200411&name=%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-22T11:52:26Z", "digest": "sha1:732GS6EDLWUG3S7Q6CWBIIY7JKVJNT4A", "length": 5612, "nlines": 126, "source_domain": "www1.marinabooks.com", "title": "ஆகாயத் தாமரை Aagaya Thamarai", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வரலாறு ஆன்மீகம் இலக்கியம் சமையல் சங்க இலக்கியம் இஸ்லாம் கதைகள் தத்துவம் யோகாசனம் விளையாட்டு அறிவியல் சிறுகதைகள் பகுத்தறிவு கவிதைகள் உரைநடை நாடகம் மேலும்...\nபொதுமைப் பதிப்பகம்ஜெ.இ பப்ளிக்கேஷன்அகல்யா பதிப்பகம்தமிழ்மொழிப் பதிப்பகம்சித்தசமாஜம்தமிழ்த்தேன் பதிப்பகம்தகிதா பதிப்பகம்நவஜீவன் பிரசுராலயம்பல்லவி பதிப்பகம்பரிவு பதிப்பகம்B. இரத்தின நாயகர் & சன்ஸ்கவிதாலயம்மாற்று பிரதிகள்We Can Shoppingமதர் மீடியா மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநினைவிலே எழுதி மடித்த கவிதை\nவாய் - மெய் சொல்லாதோ...\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nவிழியால் மொழி சொல்ல வா...\nஅறியாத வயசு... புரியாத மனசு...\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/09/multibagger-stocks-ideas-india-2017-tamil-008813.html", "date_download": "2018-10-22T12:45:44Z", "digest": "sha1:U3SP6QZJCOQDQ6FIAC44NWCBN2ANNCMQ", "length": 28381, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2017இல் இந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபம் அளிக்குமாம்..! | Multibagger Stocks Ideas In India For 2017 in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» 2017இல் இந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபம் அளிக்குமாம்..\n2017இல் இந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபம் அளிக்குமாம்..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nஹாட் ஸ்டாரை விலை பேசும் ஃப்ளீப்கார்ட்..\nரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்\nவெறும் 8 மாதத்தில் 40% வளர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nபங்குச் சந்தையில் எந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் நல்ல லாபம் அளிக்கின்றனவோ அதுவெல்லாம் பல மடங்கு லாபம் அளிக்கும் பங்குகள் ஆகும்.\nஇந்த நிறுவன பங்குகளில் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறைந்த காலத்தில், ஒரே இரவில் எல்லாம் நல்ல லாபம் அளிக்காது.\nஎனவே அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை எந்தப் பங்குகள் எல்லாம் நல்ல லாபத்தினை அளிக்கும் என்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.\nவெல்ஸ்பன் இந்தியா உலகின் மிகப்பெரிய வீட்டிற்குத் தேவையான ஜவுளி பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. குளியல், தரை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றைத் தாயார் செய்வதில் வலுவான நிறுவனமாக உள்ளது.\nஇந்தியாவின் டாப் 30 ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் தொடர்ந்து தங்களது 17 முக்கியத் தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகின்றது. அமெரிக்காவில் படுக்கை விரிப்புகள் விற்பனை சந்தை மதிப்பில் பதிக்கும் மேலாக இந்திய நிறுவனங்களிடம் உள்ளன.\nபருத்தி உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ள இந்தியாவால் வெல்ஸ்பன் போன்ற நிறுவனங்கள் நல்ல பயன் அடைந்துள்ளன. வெல்ஸ்பன் நிறுவனத்திடம் அமெரிக்கத் துண்ட��� சந்தை மதிப்பில் 21.7 சதவீதமும், தரை விரிப்புகள் சந்தையில் 11.7 சதவீத சந்தையும் உள்ளது.\nநூற்பு, நெசவு மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த ஒருங்கிணைப்புடன் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து அளிக்கின்றது. இந்த நிறுவனத்துடன் ஒரு கைதேர்ந்த மின் உற்பத்தி அலகும் உள்ளது.\nபங்குச் சந்தையில் வெல்ஸ்பன் இந்தியா\nமேலே வெல்ஸ்பன் இந்தியா நிறுவனத்தினைப் பற்றி விளக்கமாகப் பார்த்து இருந்தோம். இப்போது பங்கு சந்தையில் வெல்ஸ்பன் இந்தியா எந்த நிலையில் உள்ளது என்பதை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.\n2017-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. நிகரக் கடன் மதிப்பினை 1.3 இல் இருந்து 1.2 ஆக ஈவிட்டி மதிப்பிற்குக் குறைத்துள்ளது. மேலும் ஜூன் காலாண்டில் வெஸ்பன் நிறுவனம் 12.43 லோடி நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 100 ரூபாய்க்கும் குறைவாக 77 ரூபாய்கள் உள்ளது. இப்போது முதலீடு செய்தால் பிற்காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.\nவெல்ஸ்பன் இந்தியா பங்குகள் குறித்த பிற விவரங்களை இங்குக் கிளிக் செய்து பார்க்கலாம்.\nகச்சா எண்ணெய் விலை குறையும் போது சென்னை பெட்ரோலியம் பங்குகள் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். சென்னை பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய்யினைச் சுத்தம் செய்து பெட்ரோலியம் பொருட்களாக மாற்றுகின்றது. 2016-2017 நிதி ஆண்டில் ஒவ்வொரு பங்குகள் மீதும் 70 ரூபாய் வரை சென்னை பெட்ரோலியம் பங்குகள் லாபம் அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை எப்போது வேண்டும் என்றாலும் உயரும் அபாயம் உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகள் 450 ரூபாயாக உள்ளது. இதுவே 350 ரூபாயாக இருக்கும் போது வாங்குவது நல்லது. 6 முதல் 7 சதவீதம் வரை டிவிடண்ட் லாபத்தினை இந்தப் பங்குகள் அளிக்கின்றன.\nசென்னை பெட்ரோலியம் பங்குகள் குறித்த பிற விவரங்களை இங்குக் கிளிக் செய்து பார்க்கலாம்.\nவிஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள்\n2017-ம் ஆண்டு முதல் நல்ல லாபம் அளிக்கும் பட்டியலில் முதன் முதலாக இந்தப் பங்குகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பவர் டில்லர் மற்றும் டிரார்க்ட்டர்களை உற்பத்தி செய்கின்றது. சென்ற ஆண்டு மத்திய அரசு விவச்சியிகள் வருவாயினை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் விவசா���ிகள் பயன் பெறும் போது விஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற நிறுவனங்கள் பயன்பெறும். 8 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கடன் வாங்காத ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சிறந்த டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர் நெட்வோர்க் மற்றும் தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதியும் செய்து வருகின்றது.\nபங்குச் சந்தையில் விஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள்\n2017 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 17.49 கோடி ரூபாய் நிகர லாபத்தினை இந்தப் பெற்றதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு பங்கின் மீது சென்ற நிதி ஆண்டில் 83 ரூபாய் வரை லாபத்தினை இந்தப் பங்குகள் அளித்துள்ளன. ஒரு வௌடத்தில் 18 மடங்கு வரை வருவாயினைக் கடன் இல்லாமல் அதிகரித்துள்ளது. எனவே இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் நல்ல பயன் அளிக்கும்.\nடிவி டூடே நெட்வோர்க்கின் கீழ் ஆஜ் தக் மற்றும் ஹெட்லைன்ஸ் டூடே உள்ளிட்ட சேனல்கள் இயங்கி வருகின்றன. இரண்டு டிவி சேனல்களும் நல்ல வளர்ச்சியினை அடைந்து வருகின்றன. மீடியா நிறுவனங்களைப் பொருத்த வரை பங்குகளுக்கு அதிக டிஸ்கவுண்ட்டுகள் அளிக்கும் நிறுவனமாக இது உள்ளது. இரண்டு வருடம் வரை இந்தப் பங்குகளை வைத்து இருந்தால் நல்ல லாபத்தினைப் பெறலாம்.\nபங்குச் சந்தையில் டிவி டூடே\n2017 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் வருவாயில் நல்ல வளர்ச்சியினைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு பங்குகளுக்குக் குறைந்தது 16.60 ரூபாய் வரை லாபம் அளித்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டில் ஒவ்வொரு பங்குக்கும் 20 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.\n2019-ம் ஆண்டுத் தேர்தல் வரும் நேரத்தில் பங்குகளின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. தற்போது இந்தப் பங்குகளின் விலை 257 ரூபாயாக உள்ளது. 400 ரூபாய் வரை இதன் பங்குகள் விலை உயர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நல்ல டிவிடண்ட் வருவாயினையும் இந்தப் பங்குகள் அளிக்கின்றன. இரண்டு வருடம் வரை முதலீடுகளைத் தொடர்வதற்கு இந்தப் பங்குகள் சிறந்ததாக இருக்கும்.\nபங்குச் சந்தை மூலம் பெறப்படும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இதுவே முதலீடு செய்த பங்குகளில் இருந்து 1 வருடம் வரை வெளியேறாமல் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை. எனவே நீண்ட கால வளர்ச்சியினைத் தரும் பங்குகளில் பார்த��து முதலீடு செய்வது நல்லது. ஆனால் இதுபோன்ற பங்குகள் எத்தனை வருடங்கள் நல்ல லாபத்தினை அளிக்கும் என்று கூற முடியாது.\nகிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/judge-takes-the-floor-yesterday-on-lalu-case-307519.html", "date_download": "2018-10-22T11:42:41Z", "digest": "sha1:MAA26RYKLFWJZ7TREZNWGUNQLBHXGUDG", "length": 14466, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு உதவ சொல்லி போன் வந்தது.. என்ன செஞ்சிடலாமா?.. லாலுவிற்கு கிடுக்குபிடி போட்ட நீதிபதி! | Judge takes the floor yesterday on Lalu case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு உதவ சொல்லி போன் வந்தது.. என்ன செஞ்சிடலாமா.. லாலுவிற்கு கிடுக்குபிடி போட்ட நீதிபதி\nஉங்களுக்கு உதவ சொல்லி போன் வந்தது.. என்ன செஞ்சிடலாமா.. லாலுவிற்கு கிடுக்குபிடி போட்ட நீதிபதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nலாலுவை கோர்த்துவிட்ட அவரது நலம் விரும்பிகள்\nராஞ்சி: லாலு பிரசாத் மீது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தொடுக்கப்பட்ட போது பிறந்த ஒரு குழந்தை இப்போது கண்டிப்பாக கல்லூரி படித்து முடித்து இருக்கும். அந்த அளவிற்கு இந்த வழக்கு இந்திய வரலாற்றில் நீளமாக இழுக்கப்பட்டு இருக்கிறது.\nகடந்த 21 வருடங்களாக நடத்த இந்த வழக்கு பல முக்கிய படிப்பினைகளை நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இவ்வளவு வருடம் இழுக்கப்பட்டாலும் கடைசியில் லாலு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டார்.\nஇவரது தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நேற்றைய ராஞ்சி சிறப்பு நீதிமன்ற அமர்வில் நீதிபதி சிவபால் சிங் மிக முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பேசினார்.\nகடந்த மூன்றாம் தேதியே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அன்று இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்தார். இதனையடுத்து, லாலு உட்பட 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் எனப்பட்டது. ஆனால் கோபத்தில் இருந்த நீதிபதி சிவபால் சிங் நேற்றும் தண்டனையை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.\nநேற்றைய அமர்வில் நீதிபதி மிக முக்கியமான விஷயம் ஒன்றை கூறினார். அதில் ''உங்களை காப்பாற்ற சொல்லி நேற்று எனக்கு நிறைய போன் கால்கள் வருகிறது. வரிசையாக உங்கள் நலம் விரும்பிகள் பலர் கால் செய்தனர். அவர்கள் பெயரை நான் சொல்ல போவதில்லை. ஆனாலும் அவர்கள் உங்கள் நலத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள்'' என்று ஒரே அடியாக உண்மையை போட்டு உடைத்தார். இந்த போன் கால்களே அவரது கோபத்திற்கு காரணம் ஆகும்.\nநீதிபதியின் கோபத்தை லாலு புரிந்து கொள்ளாமல், ''எனக்கு ஜெயில் அறையில் குளிர்கிறது, என்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை'' என்று பேசினார். உடனே கோபம் அடைந்த நீதிபதி ''உங்களுக்கு தபேலா இல்லை ஆர்மோனியம் வாசிக்க தெரியும் என்றால் ஏற்பாடு செய்கிறேன். குளிருக்கு இதமாக வசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கும் நபர்களே போதும் தனியாக ஜெயிலிலும் சிலரை சந்திக்க வேண்டாம்'' என்று பேசினார்.\nஇந்த நிலையில் நீதிபதியை சமாதானப்படுத்தும் நோக்கில் லாலு சாந்தமாக பேசினார். உடனே நீதிபதி ''நடிக்காதீர்கள் லாலு. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது நீங்கள் தானே முதல்வர். நியாபகம் இருக்கிறதா இல்லையா'' என்று மீண்டும் கோபமாக நேருக்கு நேர் கேட்டார். பின் இன்று தீர்ப்பு விவரம் அளிக்கப்போவதில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nlalu fodder scam court லாலு ஊழல் நீதிபதி ராஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16153440/Jammu-amp-Kashmir-Terrorists-snatched-a-rifle-from.vpf", "date_download": "2018-10-22T13:03:08Z", "digest": "sha1:PXBRRO26HO2APMIVB6STXHRTYW6FJYGQ", "length": 9308, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jammu & Kashmir: Terrorists snatched a rifle from a policeman at Kashmir University in Srinagar's Hazratbal || ஜம்மு-காஷ்மீர்: போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல’ வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஜம்மு-காஷ்மீர்: போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள்\nஜம்மு காஷ்மீரில் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பயங்கரவாதிகள் பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஹஸ்ரத்பல் பகுதியில் உள்ள காஷ்மீர் பல்கலைகழகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். அதில் ஒரு போலீஸ்அதிகாரி துப்பாக்கி வைத்து இருந்தார்.\nஇந்தநிலையில் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது திடீரென புகுந்த பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய பயங்கரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு\n2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்\n3. பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்\n4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\n5. டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n3. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்\n4. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு\n5. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/22025803/1009334/AIADMKJAYALALITHAASASIKALATTV-DHINAKARANTNPOLITICS.vpf", "date_download": "2018-10-22T13:07:11Z", "digest": "sha1:JHCFJ5JPTFOM5J73WCU76LNI3JBFACSU", "length": 10399, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம்\" - தினகரன் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம்\" - தினகரன் பேச்சு\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 02:58 AM\nமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர சசிகலா தான் காரணம் என்றார்.\nமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் சென்ற தினகரனுக்கு, தொண்டர்கள் மலர் கிரீடம் அணிவித்தும், வீரவாள் பரிசாக வழங்கியும் கவுரவித்தனர். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பேசிய அவர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அவரின் துணைவியார் ஜானகியம்மாவால் கூட ஆட்சியை நிலைநிறுத்த முடியவில்லை என்றார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர, சசிகலா தான் காரணம் என்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ���்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்\nதொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nமன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை\nதனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா வ��மானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/today-rasipalan-672018.html", "date_download": "2018-10-22T11:38:40Z", "digest": "sha1:NORYOMTFNNLYF6CTSCVBVKG2IWHIFWU7", "length": 19344, "nlines": 262, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "Today Rasipalan 6.7.2018 - asiriyarplus", "raw_content": "\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nFlash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.\nதிறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்��ி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nரிஷபம் இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமிதுனம் இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த இடைவெளி குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகடகம் இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nசிம்மம் இன்று வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். கோர்ட் வழக்கு காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசிநாதனின் 5மிட சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகன்னி இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nவிருச்சிகம் இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதனுசு இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமகரம் இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,\nகும்பம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nமீனம் இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ஆனாலும் சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-mami-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-22T13:17:07Z", "digest": "sha1:HCUHG5OKR6KR4PHSX4SI564TO2W4EZDI", "length": 4938, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் | Cineshutter", "raw_content": "\nஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nகேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய். தற்போது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇதில் பார்வதி , காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதற்போது ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ���ச்சியில் இயக்குனர் வசந்த் சாய்யின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரையிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது.\nஇவ்விழாவில் கபீர் மெஹ்தா இயக்கிய புத்தா.மூவ், தனுஜ் சந்திரா இயக்கிய எ மாண்சூன் டேட், அதுல் மோங்கியா இயக்கிய அவேக், நாகராஜ் மஞ்சுளே இயக்கிய அன் எஸ்ஸே ஆப் தி ரெயின், புத்தாடேப் தாஸ்குப்தா இயக்கிய தி ப்லைட், ஷாசியா இக்பால் இயக்கிய பிபாக் ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளது.\nதிரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வசந்த் S சாய்\nதயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ சித்ரா டாக்கீஸ்\nகதை – அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன்\nஒளிப்பதிவு – “Wide Angle” ரவிஷங்கர், NK ஏகாம்பரம்\nபடத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்\nகலை இயக்குனர் – மகி, மார்ஷல்\nஆடியோகிராபி – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி\nமக்கள் தொடர்பு – நிகில்\nசிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4.html", "date_download": "2018-10-22T13:13:08Z", "digest": "sha1:FWKCXM64LBEPIY5BBX5D4PUN24PNNCF5", "length": 4565, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "சேந்தா மட்டும் பணம் வராதுங்க…", "raw_content": "\nசேந்தா மட்டும் பணம் வராதுங்க…\nநான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில நீங்கள் பங்குகொள்ள முடியும்.\nஇதுவரைக்கும் போய் சேராதாக்கள் கீழ சொடுக்கி போய் சேருங்கப்பா..\n18 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: getafreelancer, இணைய அறிமுகம், இணைய வேலை\n« நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பி��ஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/10/blog-post_5.html", "date_download": "2018-10-22T12:33:19Z", "digest": "sha1:P6AL2FXJDTLFA4ASXXV6HFW4WDCEEVK3", "length": 16488, "nlines": 471, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே!", "raw_content": "\nகோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே\nபீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்\nPosted by புலவர் இராமாநுசம் at 12:56 PM\nLabels: கவிதை புனைவு , மனிதர் வாழும் முறை பற்றிய\nகுழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டிய கவிதை ஐயா அருமை.\nபெரியவர்களுக்கும் இது பொருந்துமே அய்யா:)\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக\nவாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச் சிந்தனையாம்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதேர்தலின் போது எழுதிய கவிதை நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே உரைப்பதை காதில் கொள்வாரா\nகோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்கா...\nதனிமை என்னை வாட்டிடவே-கற்ற தமிழாம் அன்னை மீட்ட...\nஅண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே \nஇன்னலே முதுமை மறக்க வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaala-dhanush-18-05-1841720.htm", "date_download": "2018-10-22T12:29:16Z", "digest": "sha1:BEOQ2JIGHJUWULU6SODCUIFSQGJVE7Y7", "length": 6704, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம் - Kaaladhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகாலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரைக்கு வரும் தேதிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போனது. 2.0 படம் ரிலீசான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். கடந்த மாதம் என்றும் இந்த மாதம் என்றும் ரிலீஸ் தேதிகள் தள்ளிக்கொண்டே போனது.\nஇறுதியாக அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர். ஆனால் திடீரென்று காலா படம் அடுத்த மாதமும் வராது படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளை இன்னும் தொடங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.\nஇதை பார்த்து ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். வினியோகஸ்தர்கள் தரப்பிலும் படம் வருமா வராதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விளக்கம் அளித்துள்ள தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “வதந்திகளை நம்ப வேண்டாம். காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும்” என்று கூறியுள்ளார்.\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்\n▪ காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு\n▪ காலா படத்தை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா லைகா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டி�� சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/98995.html", "date_download": "2018-10-22T13:25:24Z", "digest": "sha1:TB4IAPCRXXCX3BHZ7GZDGAATMUAFYFLG", "length": 20997, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "மத்திய இணையமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nமத்திய இணையமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 இந்தியா\nபுது டெல்லி : மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 10 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தெரிவித்து வருவது வைரல் ஆகியுள்ளது. வரிசையாக பெண்கள் பலர், பிரபலங்கள் குறித்து பாலியல் புகார்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபல பத்திரிகையாளர் பிரியா ரமணி, பா.ஜ.க. எம்.பி. எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஓட்டல் அறை ஒன்றில் குளிர்பானம் கொடுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பலமுறை இப்படி அவர் தொந்தரவு கொடுத்ததாகவும் பி.ஜே. அக்பர் மீது பிரியா ரமணி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nஇவரை தொடர்ந்து மேலும் 9 பெண்கள் எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு மீ டு டேக் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கும் 10 பேருமே ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் பல பேருக்கு வேலை தருவதாக கூறி, நேர்முக தேர்விற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம் எம்.ஜே. அக்பர். ஓட்டலுக்கு இண்டர்வியூவிற்கு வர வேண்டும் என்று கூறி அழைத்து, பின் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nமத்திய இணையமைச்சர் பாலியல் புகார் Federal Minister sexual harassment\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nகண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவ��ுக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருண��நிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_29.html", "date_download": "2018-10-22T12:14:16Z", "digest": "sha1:AKUTQLZ7NL5KF5D6Z5JDCTYL3K4TTAIM", "length": 8779, "nlines": 193, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்று ஒரு இனிய(!)தகவல் - ஆப்பிள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதினம் ஒரு ஆப்பிள் தின்று வந்தால், திடகாத்திரம் தீர்க்கமாய் கிடைத்திடும்--உடலுக்கு மாத்திரம். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் எனக்குள்ளும் உண்டு.\nஇன்று, கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் அத்தனை சத்தானதா சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா\nஉங்கள் சிந்தனைக்கு காட்சிகள் சில:\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nகவனம் மிக கொண்டால், கலப்படம் ஓடிடும் தன்னால். நாளை வருகிறேன் மற்றொரு செய்தியுடன். விழிப்புடன் இருப்போம். விதிதனை மாற்றுவோம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/03/20083022/1151976/pregnant-women-Anemia-create-problems.vpf", "date_download": "2018-10-22T13:00:05Z", "digest": "sha1:D3P6FMP4PXX6QJTVHO34H6VJNXEN3CHK", "length": 18531, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச்சோகை ஏற்படுத்தும் பாதிப்புகள் || pregnant women Anemia create problems", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச்சோகை ஏற்படுத்தும் பாதிப்புகள்\nகருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள்.\nகருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள்.\nமத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 49 வயதுவரை உள்ள இந்திய தாய்மார்களில் 50 சதவீதம் பேர் ரத்தச்சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. உடலில் உள்ள ரத்த நாளத்தின் வேலை என்பது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலுக்கு போதிய இரும்புச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதபோது ரத்தச் சோகை ஏற்படுகிறது.\nஇதன்காரணமாக ரத்த நாளங்கள் உடல் முழுவதும் போதிய அளவு ஆக்சிஜனை எடுத்து செல்ல முடியாமல் போகும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும். கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள். இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த தாயின் நலனை சார்ந்தே உள்ளது.\nபெண்களுக்கு சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவைவிட 22 சதவீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 11 வயதுக்கு உட்பட்ட 58 சதவீத இந்திய குழந்தைகள் ரத்தச் சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட இந்தியப் பெண்கள் 53 சதவீதம் பேர் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய தலைமுறை குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதை கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடிப்பதே கஷ்டமாக உள்ளது.\nரத்தச்சோகை குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டுப்பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக 8 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகளுக்குத்தான் அதிக அளவு ரத்தச் சோகை பாதிப்பு ஏற்படுகிறது.\nபொதுவாக பெண் குழந்தை பருவம் அடையும்போது இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். சரியான மருத்துவ வழிமுறைகளைப்பின்பற்றி, ரத்தச்சோகையின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீர��ய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nபிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா\nபிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09105052/1182618/People-tributes-in-Karunanidhi-Memorial.vpf", "date_download": "2018-10-22T12:58:08Z", "digest": "sha1:3L5KMG3CKC6YBO5LG27MVU4CB7ZXBNVV", "length": 17851, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி || People tributes in Karunanidhi Memorial", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி\nமாற்றம்: ஆகஸ்ட் 09, 2018 13:31\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.��ு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nசமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.\nகட்சித் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதியின் சமாதி அருகே பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் பெண் ஊழியர்கள் 2 பேர் உள்ளனர். தொண்டர்கள் கொடுக்கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை அவர்கள் வாங்கிச் சென்று சமாதியில் வைக்கிறார்கள்.\nசமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nஆஸ்பத்திரியிலும் அவரை பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலிலும் பார்க்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்தலாம் என இங்கு வந்துள்ளோம் என்று அவர்கள் கூறி விட்டு சென்றனர்.\nகருணாநிதி சமாதியில் தி.மு.க. தொண்டர் ஒருவர் மொட்டை போட்டுக்கொண்டார். அவரது பெயர் வினோத் கண்ணா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மொட்டை போட்ட பிறகு கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-\nநான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர். எனக்கு கருணாநிதி மீது பற்று அதிகம். அவர் மறைவால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தேன். காவேரி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நான் நேற்று காலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்தேன். ஒரு தொண்டனாக நான் அவருக்கு எதுவும் ���ெய்யவில்லை. எனவே மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தி மனதை தேற்றிக் கொண்டேன்.\nகருணாநிதி சமாதிக்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. இன்று அவை பொக்லைன் மூலம் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral\nதிமுக | கருணாநிதி | கருணாநிதி நினைவிடம்\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nகும்பகோணத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் எரிப்பு- மர்மநபர்கள் கைவரிசையா\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nநெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது\nசாயல்குடி அருகே வர்த்தக சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதி- 37 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/25082446/1009671/Thoothukudi-Sterlite-Copper-Petition-Nallakannu.vpf", "date_download": "2018-10-22T12:35:28Z", "digest": "sha1:PDECEGCNJ3ESFA5X4TZVUG52DQYQHYN3", "length": 10049, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நல்லகண்ணு மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நல்லகண்ணு மனு\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 08:24 AM\nதேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளரிடம் அளித்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுவை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளரிடம் அளித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை என்றார். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பையும் நோய் தொற்றையும் ஏற்படுத்தும், ஆலையை இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பின்னர் தொடர விடக்கூடாது என்று நல்லகண்ணு குறிப்பிட்டார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்\nதீப���வளி பண்டிகைக்காக ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..\nபோக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்\nசென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்\nஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.\n\"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு\nடெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39595/sathuram-2-movie-review", "date_download": "2018-10-22T13:10:22Z", "digest": "sha1:J66FGG3XYDNUTJ4MR5RQRYZCXAIANAAK", "length": 11500, "nlines": 87, "source_domain": "www.top10cinema.com", "title": "சதுரம்–2 விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானா ‘SAW’ படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் என்பதுடன் இந்தியாவின் முதல் PHILANTHROPIC திரைப்படம் என்ற சிறப்புக்களுடன் வெளிவந்திருக்கும் ‘சதுரம்-2’ எப்படி\n அந்த அறை நடுவே கொடூரமான முறையில் கொல்லப்பட்டவரை போல் ஒருவர் படுத்து கிடக்கிறார். அதைப் போல டாக்டர் ஒருவரும், ஃபோட்டோ கிராஃபர் ஒருவரும் காலில் சங்கிலியுடன் எதிரெதிர் முனையில் கட்டப்பட்டிருக்கிறார்கள். இருவர் பாண்ட் பாக்கெட்டிலும் ஆடியோ கேசட் ஒன்று உள்ளது. அதில் இருவருக்கும் அந்த அறைக்குள் இருந்து தப்பிக்க தேவையான சில அடையாளங்கள் குறித்த தகவல்கள் இருக்கிறது. மேலும் மாலை 6 மணிக்குள் தப்பிக்க வேண்டும் என்றும், அப்படி தப்பிக்க் முடியாவிட்டால் அறைக்குள் இறந்து கிடப்பவரை போன்று கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்ற தகவலும் இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து இருவரும் தப்பித்தார்களா எதற்காக அவர்களை அந்த அறைக்குள் சங்கிலியால் கட்டிப் போட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் எதற்காக அவர்களை அந்த அறைக்குள் சங்கிலியால் கட்டிப் போட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு என்ன அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தரும் படமே ‘சதுரம்-2’.\nசமூகத்தில நம் கண் முன் நடைபெறும் சில தவறான சம்பவங்களை பாரக்கும்போது அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணமும், கோபமும் வரும். அப்படி ஒருவருக்கு ஏற்படும் கோபத்தின் விளைவாக நடைபெறும் சம்பவங்களே இந்த ‘சதுரம்’. இது ஒரு ரீமேக் படம் என்பதால் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் ரசிக்கும்படியான ஒரு த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார். ‘SAW’ படத்தில் இடம் பெற்றிருந்த கொடூர கொலை வன்முறை காட்சிகளை அப்படியே ஃபாலோ பண்ணாமல் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி காட்சிகளை அமைத்து படமாக்கியிருப்பதால் இப்படம் அனைவரும் பாரக்க கூடிய படமாக அமைந்துள்ளது. அடிக்கடி வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள், படத்தின் முக்கால் வாசி காட்சிகளும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பது போன்ற சில விஷயங்கள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியை நமக்கு ஏற்படுத்துகிறது ‘சதுரம்’. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளது.\nடாக்டராக வரும் யோக் ஜேப்பி, ஃபோட்டோ கிராஃபராக வரும் ரியாஸ் இருவரும் உயிருக்காக நடத்தும் போராட்டங்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். கர்ப்பிணியாக வரும் சுஜா வாருண்ணி, அவரது அன்பு கணவராக வரும் ரோஹித் நாயர் சென்டிமெண்ட் காட்சிகளில் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள் சைக்கோவாக வருபவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சனம் ஷெட்டி, கௌஷிக் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.\n2. விறுவிறுப்பான காட்சி அமைப்புகள்\n1. குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அடிக்கடி வரும், ஃப்ளாஷ் பேக் காட்சிகள்\n2. முக்கால் வாசி படமும் ஒரே இடத்தில் நகர்வது\nஆங்கில ‘SAW’வின் விறுவிறுப்பும் பரபரப்பும் இப்படத்தில இல்லை என்றாலும் வித்தியாசமான ஒரு த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புவோர் இந்த ‘சதுரத்து’க்கு வரலாம்.\nஒரு வரி பஞ்ச் : நான்கு சுவர்களுக்குள் நடக்கும் போராட்டம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவரலாற்று கதையாக உருவாகியுள்ள படம் தகடு\n‘ராகதேவி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் குப்புசாமி தயாரித்துள்ள படம் ‘தகடு’....\nஇந்தியாவின் முதல் PHILANTHROPIC படம்\nகிரௌட் ஃபண்டிங் முறையில் தயாராகி பெரும் வெற்றிபெற்ற கன்னட படம் ‘லூசியா’. இப்படத்தைப் போன்று...\n‘சவாரி’யில் சனம் ஷெட்டியை குறிவைக்கும் 3 பேர்\n’என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சவாரி’. ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் இடம்...\nசுஜா வருணி - புகைப்படங்கள்\nசனம் ஷெட்டி - புகைப்படங்கள்\nகிடாரி இசை வெளியீடு படங்கள்\nசதுரம் 2 - டிரைலர்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - டிரைலர்\nகதம் கதம் பற்றி நடிகர் ஜீவா - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T13:15:17Z", "digest": "sha1:QJB7O7UFRKQIGTAWMYFGYJDAD2F557OK", "length": 9887, "nlines": 46, "source_domain": "cineshutter.com", "title": "ஷூட்டிங்கை வ���டிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..! | Cineshutter", "raw_content": "\nஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\nசமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.. பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர்.. சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே.. அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள் ) வர ஒரு காரணம்..\nபடிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தாதது.. ஆனால் தற்போது வெளியான X வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.\nX வீடியோஸ் படத்தின் இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தாராம். அதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று ரியாமிகாவுக்கு தெரியவந்ததாம் . ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனாலும், அந்தப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை வழங்கியதாக கூறுகிறார் ரியாமிகா..\n“முழுப்படத்தை பார்த்ததும் தான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் ஒருபக்கம் பாராட்டுக்கள் வந்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் இந்தப்படத்தில் நீ நடித்திருக்கத்தான் வேண்டுமா என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன. இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தோம் என திருப்திப்பட்டு கொண்டேன்.. இனிவரும் நாட்களில் முழு கதையையும் கேட்டுட்டே நடிக்க திட்டமிட்டுள்ளேன் ” என்கிற ரியாமிகா, இனி அடுத்தடுத்து ஒப்புக்கொள்ள போகும் படங்களில் தனது கேரக்டர்களிலும் கவனம் செலுத்தப்போவதாக சொல்கிறார்.\nX வீடியோஸ் படத்த்தை தொடர்ந்து ‘அகோரி’ என்கிற படத்த்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத���தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.\n“இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்.”என்கிறார் ரியாமிகா\n‘மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரியாமிகா. ஆனால் இவரை சி.வி.குமார் முதலில் அழைத்தது தான் தயாரிக்கபோகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் இவருக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாராம்.\n“என் படங்களை பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு.. அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்” என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்பு பயிற்சி என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.\nரியாமிகாவுக்கு பிடித்த நடிகை என்றால் பாலிவுட்டில் கங்கனா, கோலிவுட்டில் நயன்தாரா, அனுஷ்கா தானாம் ரியாமிகா என்றால் என்ன என்று பெயர்க்காரணம் கேட்டால் ‘ஒரிஜினல்’ என்று அர்த்தம் சொல்லி சிரிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4661:-6-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2018-10-22T13:11:51Z", "digest": "sha1:C2VWMP4BX3YHCUR2P2PXF5L7IJXPSHPI", "length": 61154, "nlines": 201, "source_domain": "geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள் – 6 : பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுற்றுப் பெறாத உரையாடல்கள் – 6 : பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்\nகடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்த���ரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.\nமூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதலாவது நிகழ்வினை கவிஞர் நா.சபேசன் நெறிப்படுத்தினார். இதில் முதலாவதாக ஜிப்ரி ஹாசனின் படைப்புலகமாக அவரது மூன்று நூல்களான ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’ என்ற சிறுகதைத்தொகுதியும் ‘மூன்றாம் பாலினத்தின் நடனம்’ என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும் ‘விரியத் துவங்கும் வானம்’ விமர்சன நூலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவை குறித்து அறிமுகம் செய்யுமாறும் நான் கேட்கப்பட்டிருந்தேன். மூன்று நூல்கள். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. ஒரு வகையாக 35 நிமிடங்கள் வரை எடுத்து பேசி முடித்தேன். ஜிப்ரி ஹாசன் இன்று கிழக்கிலங்கையின் முக்கியமான படைப்பாளி, விமர்சகர், மொழி பெயர்ப்பாளர். அவரது படைப்புலகம் குறித்து இங்கு ஓரிரு வார்த்தைகளில் எழுதி முடித்து விட முடியாது. அவரது இந்த மூன்று நூல்களும் இன்று ஈழத்தில் பலராலும் விதந்துரைக்கப்படுகின்ற முக்கியமான நூல்கள் என்பதினை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஅடுத்த நிகழ்வாக அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதைத்தொகுதி குறித்து ஹரி இராஜலெட்சுமியும் பாத்திமா மஜிதாவும் உரை நிகழ்த்தினார்கள். ஹரி ‘அனோஜனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்பாலின ஒழுங்கு சீர்திருத்தங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன்னுரையில் போரின் தரிசனங்களை சாட்சியங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சயந்தன், யோ.கர்ணன், போன்றவர்களின் கதைகளில் இருப்பதாகவும் அது வாசிக்கும் போது களைப்பினை ஏற்படுத்துவதாகவும் ஆனல் அனோஜன் அதிலிருந்து விலகி அக உணர்வுச் சிக்கல்களை அழகாகவும் தத்ரூபமாகவும் வெளிப்படுத்துகிறார் எனவும் ஆயினும் இவரது கதைகளிளும் போரின் சாட்சியங்கள் அரூப தரிசனங்களாக வெளிப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.\nமாஜிதா அனோஜனின் இரு சிறுகதைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறப்பான ஒரு உரையொன்றினை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் அனோஜனின் சிறுகதைகள் அனைத்துமே அதீதமான பாலியல் சித்தரிப்புக்கள் நிறைந்ததாகவும் சில கதைகள் படிக்கவே முடியாத படி விரசங்கள் நிறைந்ததாக இருந்துள்ள போதிலும் அவர் எடுத்துக���கொண்ட கருக்கள் குறித்தோ பேசு பொருட்கள் குறித்தோ தனக்கு எந்தவித மறுதலிப்பும் இல்லை என்றும் அவர் எமது சமூகத்தில் உள்ள கீழ்மைகளையும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்துமே வெளிப்படையாகப் பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்.\nஅடுத்து பிரமிளா பிரதீபனின் ‘கட்டுப்பொல்’ நாவல் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நெறிப்படுத்திய சபேசன் இந்நாவலானது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையான கோப்பி, இறப்பர், பருத்தி, தேயிலை என்பவற்றிட்கு பின் இறுதியாக இன்று Arpico Company இனரால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுபொல் எனப்படும் செம்பனை பயிர்ச் செய்கையால் மலையக மக்கள் எப்படி கொடிதினும் கொடிதாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்களது கொடிய வாழ்வு பற்றிய தகவல்களையும் மிகச் சிறந்த முறையில் இலக்கியமாக சித்தரிக்கின்றது என்று குறிப்பிட்டார்.\nஇந்நூல் குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தன் அவர்கள் தனது உரையில் ’கட்டுப்பொல்’ என்பது உண்மையில் பாமாயில் மரத்தின் ஒரு சிங்கள பதம் என்றும் இதன் உண்மையான தமிழ் பெயர் செம்பனையாக இருந்துள்ள போதிலும், பிரமிளா பிரதீபன் ’கட்டுப்பொல்’ என்ற சிங்கள் சொல்லையே தனது நாவலிற்கு சூட்டி, பல நூற்றாண்டு காலமாக தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வந்த மலையக சமூகம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயமாக்கப்படும் அவலத்தை ஒரு குறியீடாக சுட்டி நிற்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் நூற்றாண்டு காலமாக மலையக சமூகம் அனுபவிக்கின்ற அவலங்கள், கஷ்டங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் எதிலும் இன்று வரை எத்தகைய மாற்றங்கள் எதுவும் இல்லையென்றும் இச்சபிக்கப்பட்ட மனிதர்களின் அவல வாழ்க்கையினை இந்நாவல் சிறப்பாகச் சித்தரிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.\nஇரண்டாவது அமர்வில் டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜாவின் ‘மனநோய்களும் மனக்கோளாறுகளும்’ நூல் குறித்து இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி டாக்டர். தம்பிராஜா அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வரமுடியாமல் போனது கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்தது.\nமூன்றாவது அமர்வானது ‘ஷோபா சக்தியின் படைப்புலகம்’ குறித்ததாக அமைந்திருந்தது. அதனை ஆரம்பித்து வைத்த எம். பௌசர் அவர்கள், தமிழகத்தில் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், பிரமிள், பிச்சமூர்த்தி, போன்ற ஆளுமைகள் குறித்து வெளிவந்த ஆய்வுகள், விமர்சனங்கள், விமர்சன நூல்கள் போன்று ஈழத்தில் இதுவரை வெளிவரவில்லை என்றும் முதலில் ஷோபா சக்தியின் படைப்புலகம் குறித்து ஒரு முறையான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் இது குறித்து தான் பலதரப்பட்டவர்களுடனும் பலமுறை பேசி வந்துள்ளதாகவும் இதுவரை எதுவும் சாத்தியம் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டார். பின்பு கஜன் காம்ப்ளரின் நெறிப்படுத்தலின் கீழ் அனோஜன் பாலகிருஷ்ணன் ‘ஷோபா சக்தியின் படைப்புலகம்’ குறித்து பேசினார்.\nஅவர் ஷோபாவின் ஆரம்பகால படைப்புக்களில் இருந்து இறுதியாக எழுதிய நாவல்கள் வரையான படைப்புக்களை கவனத்தில் எடுத்து ஒரு நீண்ட உரையொன்றினை ஆற்றினார். வன்முறையில் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களின் மனங்களை மிக கச்சிதமாக கையாளும் ஷோபா சக்தி, எந்த ஒரு கால கட்டத்திலும் ஈழத்தில் போர் கால சூழலில் வாழ்ந்திராத போதும் தனது படைப்புகளில் போர் சூழல் குறித்த நுட்பமான நம்பகத் தன்மையான தகவல்களை அள்ளி வழங்குவதின் மூலம் ஒரு படைப்பாளியாக வெற்றி பெறுகிறார் என்று குறிப்பிட்டார். அத்துடன் அவர் கு.ப.ரா., கு.அழகிரிசாமியின் தொடர்ச்சியாக ஷோபா சக்தியைப் பார்த்ததும் ஷோபா சக்தியின் தொடர்ச்சியாக சயந்தனை குறிப்பிட்டதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருந்தது. இறுதியில் அவர் ஷோபா சக்தி புலி எதிர்ப்பு என்ற போர்வையில் தனது படைப்புக்களை படைத்து பெயர் பெற்றிருந்தாலும் அவரிடம் பல்வேறு விதமான தமிழ்த்தேசியத்தின் கூறுகள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் தான் வாழும் சம காலத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி இறக்க நேர்ந்தால் “ஷோபா சக்தி என்னும் தமிழ்த்தேசியவாதி” என்னும் தலைப்பில் தான் அஞ்சலி கட்டுரை எழுதுவேன் என்றும் தெரிவித்தார். .\nநிகழ்வின் இறுதியில் பங்கு பற்றியோர் அனைவராலும் காத்திரமான உரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டது. உரையாடல் முழுவதும் இலக்கியம் குறித்ததான விவாதமாக கலாமோகன், எஸ்.பொ., ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் என்பவர்களது படைப்புக்கள் குறித்த காரசாரமான காத்திரமான உரையாடலாக எல்லைகளற்று ஒரு பரந்த தளத்தில் விரிவடைந்திருந்தது என்பதினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.\nமிகவும் த��ருப்திகரமாகவும் மனதிற்கு நிறைவாகவும் அமைந்திருந்தது நிகழ்வு. மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.\nஅடுத்த நாள் காலை இந்நிகழ்வு குறித்து நண்பர்கள் தெரிவிக்கும் கருத்தினை அறியுமுகமாக சமூகவளைத் தளங்களை பார்வையிட்டேன். கஜன் காம்ப்ளர் தனது முகநூல் பதவில் பின்வருமாறு எழுதியிருந்தார். “நேற்று ஷோபாசக்தியின் படைப்புலகம் என்ற தலைப்பில் அனோஜன் பாலகிருஷ்ணன் பேசும்பொழுது, தான் வாழும் சம காலத்தில் எழுத்தாளர் ஷோபாசக்தி இறக்க நேர்ந்தால் ‘ஷோபா சக்தி என்னும் தமிழ்த்தேசியவாதி’ என்னும் தலைப்பில் தான் கட்டுரை எழுதவிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஅனோஜனின் கட்டுரை வெகு விரைவில் வெளிவர ஆவண செய்யுமாறு ஷோபா சக்தியை இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.”\nஇத்தகைய சுவாரஷ்யங்களால்தான் இலக்கியம் இன்னும் உயிர் வாழ்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 'முத்து விழா'\nகருத்தரங்கு: மகாவலி வாழ்வும் அரசியலும்\nதேசபாரதி தீவகம் வே.இராசலிங்கத்தின் 'கனடாக் காவியம்'\nஅகணி சுரேஸ் எழுதி மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள “இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு” நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல்\nமுற்றுப் பெறாத உரையாடல்கள் - 7: விம்பம் நடாத்திய பெருவிழா விம்பம் அமைப்பினரின் முழுநாள் நாவல் கருத்தரங்கு தொடர்பாக---\nவாசிப்பும்,யோசிப்பும் 301: நினைவில் நிற்கும் எஸ்.பொ\nஆய்வு: செவ்விலக்கியங்களில் சீரிளம் பெண்மை\nசிறுகதை: ரலி மிதி வண்டி ( சைக்கில்)\nசிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 - 2018) -\nரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்��ான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரி��்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரி���ரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள���” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்��ரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ��ற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால��� முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2012/03/blog-post_23.html", "date_download": "2018-10-22T13:24:02Z", "digest": "sha1:ADSKSZVTPVHC2KOIEWZPG26ODZL6B3J6", "length": 76485, "nlines": 698, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி \nஇலங்கைப் போர் குற்றம் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராகவும் மதவாத நாடுகளே பெரும்பாலும் வாக்களித்துள்ளனர். இதற்கு அடிப்படைக்காரணம் என்று நம்பப்படுபவை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை என்பதைவிட முன்பிருந்த விடுதலை போராளிகளுக்கும் இலங்கைவாழ் மற்றொரு மதத்தினருக்கும் இடையேயான பகைத்தான். ஆனால் பிரச்சனையோ விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கையரசுக்கும் நடந்த போர் பற்றியதல்ல, போரில் கொடுரமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைப் பொருத்தும், அவர்களை இன்றும் முள் வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அவர்களின் உடைமையை பறித்தது பற்றியும் தான் என்பதை மதவாத நாடுகள் சிந்திக்க மறுக்கின்றன. அதாவது முற்றிலும் மனிதாபிமானதிற்கு இழைத்த கொடுமை தொடர்பிலேயே தீர்மானம் உருவாகியும் அதற்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசை பணிய வைக்கவும் தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தாம் மனிதாபிமானத்திற்கு ஆதரனான நாடு என்கிற பிம்பத்தை அமெரிக்க உருவாக்கி அரசியல் செய்தாலும் வீடற்ற, உறவற்ற தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்தால் சரி என்ற அளவில் தான் இதனை நினைக்க வேண்டியுள்ளது.\nவாக்களிப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்�� மதவாத நாடுகள் உலகிற்கு புரிய வைக்கும் பாடம் இதில் அடங்கியுள்ளதையும் அதன் மூலம் மதவாத சக்திகள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தாம் புரிந்து கொள்ளவேண்டும், தானோ தன்னைச் சார்ந்தவர்களோ பாதித்துள்ளதாக அறிந்தால் மனிதாபிமானம் என்பதெல்லாம் சிந்தனைக்குள் வரத் தேவை இல்லை என்பதை தான் இந்த நாடுகள் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளன, மதங்களும் மதவாதிகளும் காட்டும் மனிதாபிமானம் என்பவை போலித்தனமானது என்று பிறர் கூறும் போது ஆவேசப்படும் மதவாதிகளின் முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களாலேயே அகற்றப்படுவதை பார்த்தும் மூடிக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள்.\nஒரு மதவாதி இன்னொரு மதவாதியால் தாக்கப்படும் போது அங்கே மனிதாபிமானம் பேசுபவர்களுக்கு வேலை இல்லை, எதையும் மத அரசியல் கண் கொண்டு பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்பதைத் தான் மதவாதிகள் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார்கள், மோடி அரசின், இஸ்ரேல் அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கூட நாம் கண்டு கொள்ளாமல் அதை வெறும் மதவாத அல்லது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும் என்பதை நமக்கு மதவாதிகள் தான் சொல்லிக் கொடுக்கின்றனர்.\nஇனி எங்காவது எங்கள் மதத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று ஓலங்கள் கேட்கும் போது அதை நாம் வெறும் மதவாத ஓலம் என்று கேட்டுக் கொண்டு கடந்து செல்வது தான் நமக்கான நடைமுறைகள் என்பதை மதவாதிகளே நமக்குச் சொல்லித்தருகிறார்கள்,\nமதவாதிகள் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களால் ஒரு நாளும் மனிதாபிமானத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை மதம் தாண்டிய சிந்தனையாக கொண்டுவந்துவிடவே முடியாது, மதவாதிகள் பேசும் மனிதாபிமானம் போலியானது, மத சார்புநிலையானது அப்படியும் அவர்களால் மனிதாபிமானம் பற்றிய கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் அவை வெறும் மதம் பரப்புதல் என்ற செய்ல்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி மட்டுமே.\nமதவாதிகள் குறிப்பிடும் உலக இறுதி நாளின் முன்பே மதவாதிகளால் மனிதாபிமானம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் பிறகு இந்த உலகம் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன \nகடவுள் நம்பிக்கைக் குறித்த சிந்தனைகளில் உலகம் மாற்றம் விரும்பி அதனை அழித்திவிட விரும்புக் கடவுள் அதனை செயல்படுத்த இறக்கிவிடுபவை தான் மதமும் மதவாதிகளும் என்றே நினைக்கத் தோன்றுகிறது, உலகில் மதவாதிகளால் நடந்த ஆக்கப்பூர்வமானவை என்று ஏதேனும் இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தால் நான் கூறி இருப்பது உண்மையே என்று உணரத் தோன்றும்.\nமதம் பேசும் மனிதாபிமானம் என்பவை தன் கூட்டதாரை மட்டுமே சார்ந்தது, ஒரு மதவாதியால் 'அண்டை வீட்டுக்காரருக்கு மாறு (கெடுதல்) செய்யாதீர்கள் ' என்கிற கருத்துகள் மனிதாபிமான கருத்துகளாக முன் வைக்கப்பட்டால், இந்த அண்டைவீட்டினர் என்பதை நாம் ஒரே மதத்தைச் சார்ந்த அண்டைவீட்டினர் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.\nகடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 3/23/2012 08:54:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், மதவாதம்\nசில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருப்பதற்கு காரணம் இலங்கைக்கு ஆதரவு என்பதை விட , இந்த தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்காவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்னும் கோணத்தில் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதால் ..என்பது என்னுடைய கருத்து\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:22:00 GMT+8\n//சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருப்பதற்கு காரணம் இலங்கைக்கு ஆதரவு என்பதை விட , இந்த தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்காவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்னும் கோணத்தில் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதால் ..என்பது என்னுடைய கருத்து//\nசாலையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்பவர் ஏற்கனவே தாம் செய்த விபத்துகளை நினைத்து இதைச் சொல்லத் தேவை இல்லை என்பது சரியான வாதமா பாதிக்கப்பட்டவன் சாகக் கிடக்கிறான், பிழைக்க வைக்க வேண்டும் என்பது தான் முதல் சிந்தனையாக இருக்க வேண்டும், அதன் பிறகு பிற விமர்சனங்கள்\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:30:00 GMT+8\nமதவாதத்தை எதிர்க்கும்,புரட்சிப் பற்றியே பேசும், எந்தப் புரட்சியாளனுக்கும் நான் ஆதரவு என்ற செகுவராவின் வழிவரும் கம்யூனிஸத்தின் பெயரால் ஆட்சி செய்யும் நாடுகள், புரட்சியோடு மக்களையும் நசுக்கிய இலங்கை சிங்கள அரசை ஆதரிப்பதும்,செய்தது சரியே என வக்காலத்து வாங்குவதும் எந்த வகையில் சேர்த்தி\nசித்தாந்தங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்பதே தெளிவு\nசந்தர்ப்பவாதத்திற்கு மதமோ, கொள்கைகளோ தடையல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:10:00 GMT+8\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nஅன்பின் இனிய கண்ணன் அவர்களே\nதங்கள் பதிவு உண்மையான ஆய்வுப் பதிவு.\nஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன கருத்து இதோ...\nசோப்பு விற்பவன் கை அழுக்கைப்\n சோப்பு அழுக்கைப் போக்குமா என்பதைப் பார் என்பதாகும்\nதிருமிகு ஜோ அவர்களின் கருத்துக்கு\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:26:00 GMT+8\n//சோப்பு விற்பவன் கை அழுக்கைப்\n சோப்பு அழுக்கைப் போக்குமா என்பதைப் பார் என்பதாகும்//\nமிக்க நன்றி புலவர் ஐயா.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\n//சந்தர்ப்பவாதத்திற்கு மதமோ, கொள்கைகளோ தடையல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:30:00 GMT+8\nஜோ அமெரிக்காவிற்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பது உண்மை தான்.. ஆனால் பிரச்சனை அமெரிக்கா பற்றியதல்ல. தற்போதைய தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும் என்பதற்க்காகத்தான் அமெரிக்கா செய்த குற்றங்களை நியாயப்படுத்த அல்ல. அமெரிக்கா ஈராக் தீர்மானம் வந்தால் அப்போது அமெரிக்காவை எதிர்த்து வாக்களிக்கலாம் ஆனால் அதைவிட்டுவிட்டு அமெரிக்காவை எதிர்ப்பதாக நினைத்து இவர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் தீங்கு இழைக்க முயல்கிறார்கள்.\nஇவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரட்டும் அதை இவர்கள் முன்னெடுக்கட்டும் அதை யார் தடுக்கப்போகிறார்கள். இது ஏற்புடையதாக இல்லை என்பது என்னுடைய கருத்து.\nஇந்தியா சீனா வந்து விட்டால் என்ன செய்வது என்றே இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறது இவ்வளோ இலங்கைக்காக செய்து இருந்தும் அவர்கள் சீனாவை கச்சத்தீவில் களம் அமைக்க துணை புரிகிறார்கள். இனிமேலாவது இந்தியா இலங்கை மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காலாகாலத்திற்கும் இதே போல பயந்து கொண்டு இருந்தால் ராஜபக்சே போன்றவர்கள் தங்களுக்கு வேண்டியதையும் தற்போது இந்தியா துணை கொண்டு சாதித்து விட்டு தனக்கு தேவை என்று வரும் போது இது போல சீனாவை நுழைய விட்டு நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார்கள். எப்படி இருந்தாலும் நஷ்டம் நமக்குத் தான். எல்லாத்தையும் செய்து கொடுத்து நஷ்டப்படுவதை விட தைரியமாக எதிர்த்து நாம் நாமாக இருக்கலாம்.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:33:00 GMT+8\nகக்கு - மாணிக்கம் சொன்னது…\nஇது தான் முன்னமே தெரிந்த ஒன்றுதானே\nஇதில் வியப்பு ஒன்றும் இல்லையே\n// கடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.//\nசெருப்பால் அடித்ததை போன்ற வரிகள். இருந்தாலும் \"அவர்கள் \" அவர்களின் \"நாடுகள்\"\nஎல்லாம் அப்படிதான். தாங்களே உத்தம சீலர்கள் என்று உதார்விட கொஞ்சமும் வெட்கப்டாதவர்கள். இவர்கள் தான் உலக அமைதிக்கும் மனித குலத்திற்கும் சேவை செய்ய வந்த மகா யோக்கியர்கள்.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:49:00 GMT+8\nகக்கு - மாணிக்கம் சொன்னது…\nகம்யுனிசம் பேசும் சீனாவும், ரஷ்யாவும் கியூபாவும் இந்த கூட்டத்துடன் சேர்ந்து கூத்தாடுவது மகா கேவலம். அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒன்றைதவிர இவர்கள் பாதிக்கபட்ட மக்களைபற்றிய எண்ணமோ அவர்களுக்கு நியாயம் மற்றும் உரிமைகள் கிடக்கவேண்டும் என்ற என்னமோ இல்லை. மதவாதிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சித்தாந்த வாதிகளாக தம்மை முன்னிறுத்தும் இவர்களிடம் என்ன பெரிய வேறுபாட்டை காண முடியும்\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:56:00 GMT+8\nகிரி, கக்கு மாணிக்கம் சொல்வது சரியாகப்படுகிறது.\nராஜ பக்ஷே சீனாவை வைத்து பூச்சாண்டி காட்டி வருகிறார்.\nஇப்போதுகூட இந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளித்ததற்கு தி.மு.க கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\nபுலிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடத்திய தாக்குதல் வீடியோவை. சேனல்4 இலங்கை அரசின் போர் குற்ற காட்சிகளை பொது உலக அரங்கில் வெளியிடும் போது இவர்களும் வெளியிட்டது என்ன மனிதாபிமானம் என்று எனக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு காலமாக அதை பிரபலபடுத்தவில்லை இலங்கையில் போரினால், புலிகளால் பாதிப்படைந்த அனைத்து மக்களும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் என்பதை மதவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:49:00 GMT+8\nமதம் என்று சொன்னதும் எல்லோரும் குடு கு���ுன்னு ஐ.பி பஸ்ஸ புடிச்சுகிட்டு இங்கே ஓடி வந்திட்டீங்களாக்கும்:)நானும்தான் மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போடுவேனாக்கும்.பின்னூட்டம் போட்டதுல ராபினை தவிர ஒருத்தர் கூட நம்ம கடைக்கு வரலையே\nமத நாடுகள்,கம்யூனிஸ நாடுகள் கை கோர்த்துக்கொண்டார்களா என்றால் இல்லை என்பேன்.சீனா,ரஷ்யா,கியூபாவுக்கு அமெரிக்க எதிர்ப்பு மட்டுமே காரணம்.மதவாத நாடுகளுக்கு இலங்கையின் புலிகளுக்கு எதிரான மத லாபி காரணம்.ஆனால் கம்யூனிஸமும்,மதமும் இலங்கைக்கு ஆதரவு என்ற புள்ளியில் சங்கமித்தது முரண் நகை.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:59:00 GMT+8\nமதம் என்று சொன்னதும் எல்லோரும் குடு குடுன்னு ஐ.பி பஸ்ஸ புடிச்சுகிட்டு இங்கே ஓடி வந்திட்டீங்களாக்கும்://\nஅதென்னவோ சரிதான், சக தமிழன் செத்தாலும் பரவாயில்லை தன் மதம் விமர்சனத்துக்கு ஆளாகக் கூடாதிங்குற எண்ணத்துல இங்கே இரண்டு மைனஸ் ஓட்டுக் கூட விழுந்திருக்கு.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:21:00 GMT+8\nஒரு வகையில் சீனாவும் மதவாதிகள் நாட்டைப் போன்றதுதான். இவ்விரு இரகங்களும் அரசு இயந்திரம் அறிவித்த அதிகார பூர்வ ஒற்றைச் சிந்தனை அடிப்படையிலான மதம்=கம்யூனிசம் நம்பிக்கை தீவிரவாத போக்குடைய நாடுகளே. பழைய கம்யூனிச உளவுப்படை உயரதிகாரியான புட்டினின் இன்றைய ரஷ்யாவும் இதே போக்கை கொண்டுள்ள நாடேதான். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகை நாடுகளும் அந்நிய நாடுகளில் சிறுபான்மையினரை அழிக்கும் அதிகார வர்க்கத்தை ஆதரிப்பதன் மூலம் தங்களது நாட்டில் உள்ள சிறுபான்மை மற்றும் புரட்சி எண்ணம் உடையவர்களுக்கு முளையிலேயே அதை கில்லி எறிவதுடன் மட்டுமில்லாமல் ஏற்கனவே தாங்கள் நடத்தேற்றிய இனவழிப்பு அராஜக அடக்குமுறை போன்றவைகளுக்கு நியாயம் தேடிக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கும் நாடகமே.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:18:00 GMT+8\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42:00 GMT+8\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்த இந்தோனேசியா, வங்கதேசம், குவைத், கத்தார், சவுதி அரேபியா நாடுகள் முஸ்லிம் நாடுகள், ஓகே. ஆனால் புத்த மதத்தை பூர்வீகமாக கொண்ட தாய்லாந்து ஆதரிக்க காரணம், சிறிலங்காவும் புத்த மத நாடு என்பதாலா அப்ப, புத்த மதம் தான் இப்படி தமிழர்களை கொல்லசொல்லுச்சா அப்ப, புத்��� மதம் தான் இப்படி தமிழர்களை கொல்லசொல்லுச்சா 80 சதவிகித ரோமன் கத்தோலிக்க மக்களைக்கொண்ட பிலிப்பைன்ஸ் ஆதரிக்க காரணம், அந்த மதத்துல அப்புடி சொல்லி இருக்காங்களா 80 சதவிகித ரோமன் கத்தோலிக்க மக்களைக்கொண்ட பிலிப்பைன்ஸ் ஆதரிக்க காரணம், அந்த மதத்துல அப்புடி சொல்லி இருக்காங்களா அவ்வளவு ஏன், நம்ம இந்தியா ஆதரிச்ச கதைதான் உங்களுக்கு தெரியுமே, எவ்வளவு போராட்டம், எவ்வளவு நெருக்கடிக்கு பிறகு ஆதரிக்க முடிவெடுத்தாங்க.\nஅரசியல், ராஜாங்க ரீதியான இம்மாதிரியான முடிவுகளை குறுக்குச்சால் ஓட்டி மதம் சார்த்த பார்வையை புகுத்துவது கோவியாருக்கு மட்டுமே வரும் தனி கலை. keep it up.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:43:00 GMT+8\nஅமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்ற மதவாத சொம்புகள் இதுவரை எத்தனை தீர்மானங்களை அமெரிக்காவிற்கு எதிராக கொண்டுவந்தார்கள்இதே மன்றத்தில் தீர்மானக்களின் வெற்றி தோல்வி அல்ல குறைந்தபட்சம் எதிராக தீர்மானிப்பது என்ற முயற்சியாவது இந்த நாடுகளால் நடந்துள்ளதா\nஈரானையும் ஈராக்கையும் லிபியாவையும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் என்ன செய்தாலும் சொம்பைவிடாமல் தூக்கிக்கொண்டிருக்கும் செளதி போன்ற மதவாத நாடுகள், எந்தப்புள்ளியில் அமெரிக்காவோடு இணைகிறது அல்லது எந்தப் புள்ளியில் ஈரான் ஈராக் லிபியாவிடமிருந்து விலகுகிறது அல்லது எந்தப் புள்ளியில் ஈரான் ஈராக் லிபியாவிடமிருந்து விலகுகிறது என்பதில் பிழைப்புவாத அரசியல் உள்ளது. மதம் ஒரு போர்வை அவர்களுக்கு.\nநீங்கள் சிவாஜி இரசிகராக இருப்பதால் அடிபட்ட எம்ஜிஆர் இரசிகனுக்கு உதவும் ஒரு முயற்சியில் உங்களை நான் எதிர்க்க மாட்டேன். பிரச்சனை உங்களுக்கும் எனக்குமானது அல்ல அடிபட்டவன் பற்றியது.\nஇவர்கள் இணைந்தது எந்தப்புள்ளியில் என்று அவர்களின் கடவுளுக்கே வெளிச்சம்.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:12:00 GMT+8\nஏனைய நாடுகள் மதம் அடிப்படையிலும்,புத்த மதத்தின் அடிப்படையிலும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.ஆனால் பிலிப்பைன்ஸ் நாடு என்ற கேள்வி நல்ல கேள்வியாகவும் பலரால் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவும் படுகிறது.\nஇலங்கையை போலவே பிலிப்பைன்ஸ் நாடும் வளைகுடாவில் பணி புரிபவர்களின் அந்நிய செலவாணியை நம்பும் நாடு.கூடவே இலங்கைப் பணிப்பெண்கள் போலவே பிலிப்பைன்ஸ் ���ெண்களும் வளைகுடாவில் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்படுபவர்கள்.நாளை வளைகுடா மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் வந்தால் இலங்கையும்,பிலிப்பைன்ஸும் ஒரு குழுவில் நிற்பார்கள் என்ற எதிர்கால திட்டமாக இருக்கலாம்.\nபாலாறு ஓடும் சவுதியிலிருந்து போன வாரம் 42 பெண்களை தூதரகம் மூலமாக இலங்கை திரும்ப அழைத்துக்கொண்டது.\nவெள்ளி, 23 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:35:00 GMT+8\n//ஆனால் பிலிப்பைன்ஸ் நாடு என்ற கேள்வி நல்ல கேள்வியாகவும் பலரால் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவும் படுகிறது.//\nசஹா மேலோட்டமாக பார்த்துவிட்டு கேட்டுள்ளார், வரலாற்றின் பக்கங்களை புரட்டியிருந்தால் அப்படிக்கேட்டிருக்க மாட்டார்.\nபிலிப்பைன்ஸ் , அமெரிக்காவிற்கு இன்னொரு வியாட்நாம், ஸ்பெயினின் காலனியாக பிலிப்பைன்ஸ் இருந்த போது அவர்களிடம் இருந்து விடுதலைப்பெற உதவுவது போல போரிட்டு பின்னர் தனது காலனியாக இணைத்துக்கொண்டது, பின்னர் பிலிப்பைன் அமெரிக்காவுடன் போரிட்டு விடுதலை வாங்கினாலும் பாதி நாடு தான் கிடைத்தது 1946 இல் தான் அமெரிக்கா முழுதுமாக விடுதலை அளித்தது, மார்கோஸ் ,இமெல்டா மார்கோஸ் என சர்வாதிகாரிகள் எல்லாம் அப்புறமா வந்தவர்கள் தான்.\nஅமெரிக்காவுடனான போரில் பல லட்சம் அப்பாவிகளும் செத்துள்ளார்கள் ,இப்போது இலங்கை எப்படி தமிழர்களை முகாம்களில் அடைத்ததோ அதே போல முகாம்களில் அடைத்து அமெரிக்கா சித்திரவதை செய்துள்ளது. பிலிப்பன் கொரில்லா படை கண்ணில் படும் அமெரிக்கர்களை கொல்லும் , இப்படி பலத்த உள்நாட்டு யுத்தம் , இலங்கை மற்றும் புலிகள் போல நடந்திருக்கிறது.\nபிலிப்பைனை பொருத்தவரை அமெரிக்கா ஒரு இலங்கை அரசு, அமெரிக்க அதிபர் ஒரு ராஜபக்சே. ஆனால் இதில் ஒரு நகை முரண் என்னவெனில் இராஜ பக்சேவை ஆதரிப்பது தான் , பிடிக்கவில்லை எனில் நடுநிலைமை எடுத்திருக்கலாம்.\nசனி, 24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:57:00 GMT+8\nஇப்போது இத்தீர்மான்ம் குறித்த செயல்பாடுக்ளில் அமெரிகாவின் யோக்கியதை,புலிகளின் செயல்கள்,இந்திய அரசின் இரட்டை வேடமோ விவாதிப்பது தேவையற்றது.\nதீர்மான‌ம் வெற்றி[நான் எதிர்பார்க்கவில்லை].இதன் மீதாக ஏதேனும் நியாயம் மூன்றாண்டுகளாக் நரகத்தில் வாழும் நம் சகோதரர்கள்க்கு ஏதேனும் செய்ய இயலுமா என்பதே கேள்வி\nமதவாத நாடுகள் அப்ப்டித்தான் இருப்பார்கள்.அவர்கள் ஒருவேளை அவர்கள் மதத்தினர் பாதிக்கப்ட்டால் கூட குரல் கொடுப்பார்கள் என்று கூட நான் எண்ணவில்லை.\nவசதியான‌ அரபு நாடுகள் காசா பகுதியில் நடை பெறும் மனித உரிமை மீறல்களையெ கண்டு கோள்ளாமல்,இராக் போருக்கு தள்ம் அமைத்துக் கொடுத்த சவுதி,குவைத் ஆக்வே அவர்கள் அவர்கள் சார்ந்த மதத்திற்கும் துரோகிகள்தான்.\nநம் சகோக்கள் தங்களுக்கு சவுதி ஏதாவது பிரச்சினை வந்தால் தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.இந்த எண்ணம் தவறு என்பதை நிச்சயம் புரிவதற்கு என்ன விலை கொடுப்பார்களோ\nஎண்ணெய் இருக்கும் வரை மதக் கொடி பிடிக்கும் ஆளும் அரபு மேட்டுக் குடி கூட்டம் அதன் பிறகு ஓடி விடும் என்பதை அறியாமல் செய்யும் கோமாளித்தனம்.\nஇதில் இல்ங்கை அரசின் தூதரக லாபி நன்கு செயல்பட்டதும் மதவாத நாடுகள் குழுவாக் இயங்குவதால் மொத்தமாக் வளைத்துப் போட்டார்கள்.அவ்வளவுதான்\nஒருவேளை இலங்கையில் உள்ள மத்வாத நாடுகளின் அரசு மதத்தினரின் நலனை பாதுகாத்தே வருகிறோம்,காஃபிர்களை மட்டுமே துன்புறுத்துகிறோம் என்று கூட அவர்களிடம் எடுத்து உரைத்து ஆதரவு வாங்கி இருக்க்லாம்.\nஇது நடக்கும் வாய்பு நிச்சயம் உண்டுஇது இரு குழுக்களுக்கும் சாதகமே\nஏதோ இம்முறை அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக் இருந்ததால் காங்கிரஸ்\nகுட்டிகரணம் அடித்தது.இருப்பினும் நம்ப முடியாது.\nஇத்தீர்மானம் மீதாக என்ன நடக்கும் என்பதையே கவனிப்போம்\nசனி, 24 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:10:00 GMT+8\nகோவியார் , கிரி ,கல்வெட்டு,\nஎன்ன கொடுமை சார் இது ஏதோ அமெரிக்காவுக்கு எதிராக சில நாடுகள் வாக்களிப்பதை நான் ஆதரிப்பது போல எனக்கு அறிவுரையும் விளக்கங்களும் கொடுக்கிறீர்கள் :))))\nபொதுவாக அமெரிக்கா என்ன நிலைப்பாடு எடுத்தாலும் அதற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது சில நாடுகளின் வழக்கம் ..அதனால் இந்த தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சில நாடுகள் இலங்கைக்காக ஆதரிக்கின்ற என்பதை விட அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புண்டு என சொல்ல வந்தேன் . இதே தீர்மானத்தை ஒரு வேளை இன்னொரு நாடு கொன்டு வந்திருந்தால் , இப்போது எதிர்த்த சில நாடுகள் ஆதரிக்கவும் , ஆதரித்த சில நாடுகள் எதிர்க்கவும் வாய்ப்புண்டு என்பது என் அனுமானம் ..\nஇதுக்கு போய் என்னமோ அந்த நாடுகளின் நிலைப்பாட்டை நான் ஆதரிப்பது போல எம்.ஜி.ஆர் , சிவாஜி -க்கெல்லாம் போய் எனக்கு விளக்கம் சொல்லுறீங்க ..:))\nசனி, 24 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:17:00 GMT+8\nஞாயிறு, 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:08:00 GMT+8\n// காஃபிர்களை மட்டுமே துன்புறுத்துகிறோம் என்று கூட அவர்களிடம் எடுத்து உரைத்து ஆதரவு வாங்கி இருக்க்லாம்.\nஇது நடக்கும் வாய்பு நிச்சயம் உண்டுஇது இரு குழுக்களுக்கும் சாதகமேஇது இரு குழுக்களுக்கும் சாதகமே\nசகோ இப்படி கூடவா நடக்கும் ...அந்த அளவிற்கு மணித் நேயம், நீதி, எல்லாம் செத்து விட்டதா..........கொடுமை\nஞாயிறு, 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nதோழர் செங்கொடி மற்றும் வினவு \nஇலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்ட...\nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 4 \nதன்னம்பிக்கையாளர் சிங்கை நாதன் செந்தில் \nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 3 \nதேடு பொறிகளின் சுருக்கமான வரலாறு \nதர்ஹா ஏ ஆர் ரஹ்மான் வஹாபிகள் \nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 2 \nதி.க தோழர்கள் படித்த திருவாசகம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற���குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாள��க்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/69198/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:27:26Z", "digest": "sha1:FB7C6XZNHQG3FWF2A7QOYO3SIO2YDVFK", "length": 11009, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nமக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம். The post...\n2 +Vote Tags: நேரு தமிழ்நாடு தேசிய பாதுகாப்புச் சட்டம்\nநாளைய பொழுது – கவிதை\nபிறப்பு வாழ்வு இறப்பு மழை வெயில் பனி போகம் ரோகம் யோகம் இயந்திரத்துடன் வேலை செய்து எந்திரன் ஆனேன் – நாளைய பொழுது நல்ல பொழுதுதாகுமென்று இன்றைய படு… read more\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\n“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சி… read more\nகாட்டுக்கு விறகு வெட்ட சென்ற விறகுவெட்டி களைத்துப்போய் அவன் மரத்தடியில் உட்கார்ந்தான். அப்போது கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான். இது இந்த… read more\nசிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா \nஅறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.… read more\nஊழல் நரேந்திர மோடி சிபிஐ\nகெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரி… read more\nதுறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே நாஸ்திகர் ஒருவர் வந்தார். அவர் வழிபாடுகளை எல்லாம் இழிவுபடுத்திப் பேச… read more\nஹார்மோன் ஊசி போட்டு கறக்கும் பாலில் என்ன ஆபத்து \nபண்ணைகளில் கறவை மாடுகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன உண்மை தெரிந்து கொள்ளுங்கள். Th… read more\nவிருந்தினர் பசுமைப் புரட்சி கருத்தாடல்\nதிருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது –\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்… read more\n876. வெள்ளம் அளித்த விடை: கவிதை.\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nபிங்க் சிலிப் டாப் 10+3 : IdlyVadai\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nஇரு கவிதைகள் : இராமசாமி கண்ணண்\nபுரசைவாக்கம் நெடுஞ்சாலை : ஜி\nமுடி திருத்தும் நிலையம் : செந்தழல் ரவி\nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nநண்பனான சூனியன் : ILA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Writers&num=1353", "date_download": "2018-10-22T13:29:48Z", "digest": "sha1:IJMR7J3ZH664TUCNLZWP7PXLR4RVTHXO", "length": 11585, "nlines": 70, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற ந��டுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகலை இலக்கிய சமூக காலாண்டிதழ்\nதிரு­மறைக் கலா­மன்­றத்தின் கலை இலக்­கியக் காலாண்­டி­தழின் (ஜூலை –செப்­டெம்பர் 2017) 63 ஆவது இதழ் கலை­மு­கத்­துக்கே உரித்­தான தனித்­து­வத்­து­டனும், வானவில் போன்ற அழ­கு­டனும் ஆழத்­து­டனும் வெளி­ வந்­தி­ருக்­கி­றது.\n2 ஆம் பக்க “மீப்­பு­னை­வியல் மொழி” தலை­யங்­கத்­தி­லி­ருந்து அதற்கோர் அனு­ச­ர­ணை­யாக அல்­லது பதி­லாக அமையும் 74 ஆம் பக்க “மீௌழும் திறன் விருத்தி” வரை 80 பக்­கங்­களும் பல்­வேறு வண்­ணக்­க­ல­வைகள் தான் ஆக­வேதான் ஆழம் கொண்ட வானவில் என்றேன்.\nகறுப்பு எரு­மையில் கட­மைப்­ப­வனி வரும் கனம் ராஜ­ராஜ கூற்­றுவன் அவர்­க­ளுக்­கான மரி­ய­சே­வியர் அடி­க­ளாரின் (பிர­தம ஆசி­ரியர்–கலை­முகம்) கடிதம் 3 ஆம் பக்க சி.ரமேஷை நினை­வு­ப­டுத்­தி­யது அல்­லது இழுத்து வந்து நிறுத்­தி­யது.\nமீப்­பு­னை­வியல் நோக்­கி­லான ஈழத்துச் சிறு­க­தை­கள் ­சில பற்­றிப்­பேசும் சி. ரமேஷ் “மொழிக்­கு­றியின் அர்த்த இயங்­கு­மு­றைக்­க­மைய யூகங்­களின் அடிப்­ப­டையில் வாசிப்பை நிகழ்த்தும் வாசகன் தன் இஷ்­டப்­படி அடுக்­கு­களைச் செய்து கொள்­கிறான்.\nபிர­தியின் அர்த்தம் வாசிக்­கப்­படும் போதே உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது” என்­றெ­ழு­து­கின்றார் ரமேஷ்.\nவாச­கனின் இஷ்­டப்­படி யூக அடுக்­கு­களை இந்தத் தலை­யங்­கமும் உற்­பத்தி செய்­வ­தால்தான் மீப்­பு­னை­வியல் தலை­யங்கம் என்றேன்.\nசி.ரமேஷின் கட்­டுரை மிக முக்­கி­ய­மா­னது. பின் நவீன புனை­க­தைகள் தமி­ழுக்கு பரிச்­ச­ய­மா­னது பற்றி, பரிச்­ச­யப்­ப­டுத்த உத­விய சிற்­றி­தழ்கள் பற்றி இப்­பு­திய சொல்­மு­றையைப் பயன்­ப­டுத்தி புனை­க­தை­களில் வெற்­றி­பெறும் நமது படைப்­பா­ளிகள் பற்­றி­யெல்லாம் விரி­வாகப் பேசும் கட்­டுரை இது.\nதிசே­ராவின் படைப்­புகள் பற்­றியும் அவ­ரு­டைய யோவான் 14 : 2 தொகுதி பற்­றியும் கூடு­த­லா­கவே பேசப்­பட்­டுள்­ளது. வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்று பூட­க­மாகப் பேசு­வதில் முன்­நிற்­பவர் திசேரா.\n\"கிங��­பார்டி\" என்ற சொல்லை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் திசேரா. வாச­கனின் எந்த யூகத்­துக்கும் கட்­டுப்­ப­டாத வார்த்தை இது. கிங் என்றால் தமிழில் ராஜா பார்ட்டி என்றால் சிங்­க­ளத்தில் “பக்­சய ”(யோவான் 14 : 2 பக்கம் 64)\nபோர்க்­காலச் சூழல் படைப்பில் அனு­ம­திக்க மறுத்த வெளிப்­ப­டை­யான அனு­ப­வங்­களின் பகிர்வு இப்­படி குறி­யீ­டாக.\nபோர்க்­கா­லத்தின் பின்­னான கவி­தை­களின் பாடு­பொ­ருள்­களை மையப்­ப­டுத்­திய தள வேறு­பா­டுகள் பற்­றிய இ.இராஜேஷ் கண்­ணனின் தேடல்­களும் இன்­னொரு தளத்தில் முக்­கி­ய­மா­னதே. சேரனின் காடாற்று உள்­ளிட்ட பா.\nஅகி­லனின் சர­ம­க­விகள்; சித்­தாந்­தனின் “துரத்தும் நிழல்­களின் யுகம்” கரு­ணா­க­ரனின் “பலி ஆடு” சிந்­து­தா­சனின் “கடலின் கடைசி அலை”­கி­ரி­சாந்தின் “மயான காண்டம் பிந்­திய பதிப்பு” யாத்­ரி­கனின் “காலப்­பழி” போன்ற கவிதை நூல்­களை முன்­வைத்த தேடல் இது.\nசேரனின் ‘காடாற்று’ கவிதைத் தொகுதி காலச்­சு­வடு ஏற்­பாட்டில் வெளி­யீடு செய்­யப்­பட்ட போது மாற்­றுக்­க­ருத்­தா­ளர்­களால் வெளி­யீட்டு விழா குழப்­பப்­பட்ட நினைவும் எழு­கி­றது.\n“அழி­வு­க­ளி­லி­ருந்து மேலெழும் இருத்­த­லுக்­கான குரல்” என்னும் முஸ்­டீனின் கட்­டு­ரையும் அரு­மை­யாக வந்­துள்­ளது. “அப்போ கலிப்டோ”, “அவதார்” ஆகிய இரண்டு திரைப்­ப­டங்கள் பற்­றிய கட்­டுரை இது. வாசிக்கும் போது வசந்­த­பா­லனின் “அரவான்” திரைப்­ப­டமும் நினை­வி­லோ­டு­கி­றது.\nஅடி­க­ளாரின் கடி­தத்­த­லை­யங்­கத்­துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்­பு­டை­ய­தா­கவே இவைகள் அமை­கின்­றன. ஏனைய கட்­டு­ரை­களும் இவ்­வி­தழைச் சிறப்புச் செய்­கின்­றன.\nஐ.சாந்தன்; தமிழ்­நேசன் அடிகள்; அன்­பு­ராசா அடிகள்; நா. நவராஜ் ; தமின் ; சாங்­கி­ருத்­தியன், பாத்­தி­மா­ந­சீபா ; அ. அஜந்தன் என்று11 காத்­தி­ர­மான கட்­டு­ரைகள். பி.எஸ்.அல்­பி­ரட்டின் இஸ்ரேல் – பலஸ்தீன் ஒரு வர­லாற்றுப் பெட்­ட­கமே.\nசாந்­தனின் சுந்­தர்­புரிக் கதைகள் அவ­ருக்­கே­யு­ரித்­தான ஆங்­கில இலக்­கிய ஆளு­மை­யுடன் இலக்­கியத் தகவல் பொழி­வா­கி­றது.\nCANTERBURY TALES கந்தர் புரிக்­க­தை­க­ளா­வதும் சாமுவல் சீவ­ரத்­தினம் SAMUEL LIVINGSTON ஆக மாறு­வதும் இலேசுப்­பட்ட விட­யங்­களா\nஓவியர் வீர சந்­தானத்தின் மறை­வுக்­கான (13. 07 . 2017) சாங்­கி­ருத்­தி­யனின் அஞ்­சலிக் குறிப்பும் முக்­கி­ய­மா­னதே.\nஒரு சிறு­கதை – உடுவில் அர­விந்தன் ஒரு மொழி­பெ­யர்ப்புச் சிறு­கதை ரிஷான் ஷெரீப் : பத்து கவி­தைகள் இரண்டு மொழிப்­பெ­யர்ப்புக் கவி­தைகள் மற்றும் பத்தி ; பதி­வுகள் என இலக்­கிய மணம் கமழும் இத­ழாக வந்­தி­ருக்­கி­றது 63 ஆவது கலை­முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T12:45:28Z", "digest": "sha1:WJBA6645R23CMQW6PHPMMOJNTKUSCH4W", "length": 4570, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கொலைத் திட்டம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅமைச்சர் றிசாட் கொலைத் திட்டம்; உரிய விசாரணைகளை மேற்கொள்ளக் கோரிக்கை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nநாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு\nஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்\nவிசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்\nமஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3jZMy", "date_download": "2018-10-22T12:58:04Z", "digest": "sha1:QEZONNZCAMFCRK2WIVIG5UNPG2LQ7TEG", "length": 6124, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரி���ு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nபதிப்பாளர்: திருவநந்தபுரம் , 1913\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6k0Uy", "date_download": "2018-10-22T13:05:01Z", "digest": "sha1:IJXWBENORXJZWEERB5KQ2KVJOKMUY6AD", "length": 6072, "nlines": 107, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ⁙ தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)\nமுகப்பு ஆய்விதழ்கள்திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர்\nதிருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் த���ிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91669.html", "date_download": "2018-10-22T13:22:13Z", "digest": "sha1:42NFXNDQ476FPCJ3LNTTGK3CLLOLOSKI", "length": 8941, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இராணுவத்தின் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம் – Jaffna Journal", "raw_content": "\nஇராணுவத்தின் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்\nஇாணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிதமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்ட்டுள்ள கண்புரை நோயாளரகளுக்கான இலவச சத்திரசிகிச்சைத் திட்டம் முதியோர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் என கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.ரகுபதி தெரிவித்தார்.\nபலாலி இராணுவ வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்களிப்புடன் கண்புரை நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்டிபற்றது இதில் கலந்துகொள்ள 400 இற்கும் அதிகமான கண்புரை நோயாளர்கள் வடமாகாணத்தின் பல இடங்களில் இருந்து வந்திருந்தனர். இவர்களில் 169 நோயாளரகள் கண்புரை சத்திரசிகிச்சைக்கு அவசியம் உட்படுத்தப்பட வேண்டியவர்களாக வைத்திய நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இவர்கள் கட்டம் கட்டமாக எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்திய கண்காணிப்புக்குப் பின் மீண்டும் அழைத்து வரப்படவுள்ளனர் அனைத்து ஏற்பாடுகளையும் இராணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 55 நோயாளர்கள் கண்புரை சிகிச்சை பரிசோதனைக்காக விசேட பேருந்தில் அழைத்துவரப்பட���டனர். இவர்களில் அரைவாசி பேர் வைத்தியநிபுணர்களின் ஆலோாசனைக்கு அமைவாக சத்திரசிகிச்கை்கு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nகண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு நோயாளியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேர்கிறது.\nகண்புரை நோயாளர்கள் இதனால் இடர்பாடுகளையே எதிர்கொள்ள நேர்கின்றது. இவ்வாறான நிலையில் இலவச சத்திரசிகிச்சையை திட்டத்தை யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆரம்பித்து உள்ளார் இதற்காக கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை இவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.\nவடமாகாணத்தை சேர்ந்த முதியோர்களுக்கு மாத்திரம் அன்றி இங்கு கண்புரை நோயாால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் இவ்வேலைத்திட்டம் உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் .இவ்வேலைத்திட்டத்தின் உச்சபட்ச பலனை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். பலாலி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மிகுந்த கண்ணியத்துடன் கரிசனையுடன் நடந்து கொண்டனர் என்பதையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.\nபொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/08/98859.html", "date_download": "2018-10-22T13:06:40Z", "digest": "sha1:YBHFLXGDLTGPOIVD5CEEKIUP5MQHGY2N", "length": 19894, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "கலிபோர்னியாவில் ருசிகரம் மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியா��� சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nகலிபோர்னியாவில் ருசிகரம் மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி\nதிங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018 உலகம்\nகலிபோர்னியா : கணவன், மனைவியை சுமந்து செல்லும் நூதன போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் ஏராளமான தம்பதிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.\nகலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடந்தது. 834 அடி தூரத்திற்கு மனைவியை தூக்கி சுமந்து வர வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது. 834 அடி தூரம் சுமந்து முதலில் வரும் கணவரே வெற்றியாளர். அதன்படி போட்டி துவங்கியது. மொத்தம் அதில் 30 ஜோடி கணவன் - மனைவி பங்கேற்றனர். ஜெசிவால் -கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.\nவெற்றி பெற்ற கணவனுக்கு பீர் பரிசாக வழங்கப்பட்டது. மனைவி ஜெசிவா என்ன எடையோ, அதுக்கு நிகரான பீர் வழங்கப்பட்டது. அதுமட்டும் அல்ல, ஜெசிவா எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த தம்பதிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே கலந்துகொண்டு பரிசை பெற்ற நிலையில் இது மற்றொன்று. அதே குஷியோடு, பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் பங்கேற்க போகிறார்களாம் இந்த தம்பதி\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nகலிபோர்னியா ஓடும் போட்டி running California Competition\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nவீடியோ : மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்���் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=20", "date_download": "2018-10-22T12:29:14Z", "digest": "sha1:NEWPEKBEM4LOOL6SEMGGJ4JCWGLWPONR", "length": 9625, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nதிருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nடுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nசமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது.\nஅண்மையில் சாம்சங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nடுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nசமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வச...\nஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது.\nஅண்மையில் சாம்சங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.\nஇறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்\nநவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது.\nடிசம்பர் இறுதியோடு வாட்ஸ்அப் இல்லை ; பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி\nடிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உ...\nஅப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு ��டித்தது அதிஷ்டம்\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர...\nபசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்\nபசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை...\nவாட்ஸ் எப் பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்\nசமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் ஓடியோ தொலைபேசி உரையாடலுக்கு வாட்ஸ் எப் செயளி மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றது. இ...\nசூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து வி...\nஉலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில் (படங்கள், காணொளி இணைப்பு)\nஉலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி...\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/1141/", "date_download": "2018-10-22T11:46:14Z", "digest": "sha1:LUA33NLULWM5F5MAN5TX5MASPHIICUDL", "length": 8347, "nlines": 133, "source_domain": "pirapalam.com", "title": "அஜித் பட டைட்டில் இதுதானா? பரவும் வதந்தி - Pirapalam.Com", "raw_content": "\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\nசர்கார் ரிலீஸ் முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு…\nஇதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\n“சண்டக்கோழி 2” எப்படி உருவானது\nசண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் டீஸர் எப்போ ரிலீஸ் பாருங்க\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்… சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nமுதல் முறை ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரு��் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\n சோனம் கபூர் அணிந்து வந்த முகம்சுளிக்கும்படியான உடை\nமீண்டும் சீரியலுக்கு திரும்பினார் நாகினி மோனி ராய்\nஎன்னை பார், என் இடுப்பை பார்: ‘சிறப்பு’ புகைப்படம் வெளியிட்ட நடிகை\nஉலக அழகியின் கவர்ச்சி நடனம்\nHome Gossip அஜித் பட டைட்டில் இதுதானா\nஅஜித் பட டைட்டில் இதுதானா\nஅஜித், சிவா படம் பற்றி தான் இப்போது ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம். இப்படத்தின் பெயர் கூட வைக்கப்படாத நிலையில், படத்தின் மொத்த வியாபாரமும் இதற்குள் முடிந்துவிட்டது.\nஇந்நிலையில் இப்படத்திற்கான பெயர் ஆரவாரம் என்று கூறப்படுகிறது. அதோடு வெறித்தனம், சரவெடி போன்ற பெயர்களும் கூறப்பட்டு வருகிறது.\nஆனால் படக்குழுவினர் இதில் எந்த பெயரை படத்திற்கு வைக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleகபாலியை அப்படி எதிர்ப்பார்க்காதீர்கள்- ரஜினி அதிரடி பதில்\nNext articleவிவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய Vj ரம்யா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஅஜித்திற்கு புதிய பட்டப்பெயர் கொடுத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kochadaiyaan-r-madesh-joins-the-place-of-ks-ravikumar-164225.html", "date_download": "2018-10-22T11:44:32Z", "digest": "sha1:EG26BLXTTJURRIQPZSO3DHINF6ERHUMD", "length": 11609, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோச்சடையானில் கேஎஸ் ரவிக்குமார் இல்லை... மாதேஷ் பொறுப்பேற்றார்! | Kochadaiyaan: R Madesh joins in the place of KS Ravikumar | கோச்சடையானில் கேஎஸ் ரவிக்குமார் இல்லை... மாதேஷ் பொறுப்பேற்றார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோச்சடையானில் கேஎஸ் ரவிக்குமார் இல்லை... மாதேஷ் பொறுப்பேற்றார்\nகோச்சடையானில் கேஎஸ் ரவிக்குமார் இல்லை... மாதேஷ் பொறுப்பேற்றார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் 'கோச்சடையான்' படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பிலிருந்து மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டாரா, விலகிவிட்டாரா என்பது தயாரிப்பாளர் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஅவருக்கு பதில் மாதேஷ் அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்த மாற்றம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nவரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாதேஷ் 'மதுர', 'சாக்லேட்', 'மிரட்டல்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் ஷங்கருடன் இணைந்து முதல்வன் படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\n”'காட்டு பங்களாவில் வைத்து காஞ்சனா என்னை”... நடிகர் விமலின் ‘மீ டூ’ புகார் \nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/controversial-statements-from-indian-celebrities-295890.html", "date_download": "2018-10-22T11:43:52Z", "digest": "sha1:7BBQA3YIA6NHFCHGYBPQRZITHFGZOBN6", "length": 16839, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஇந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்\nசில சமயங்களில் மனம் திருந்தியோ அல்லது சில காரணங்களாலோ, காதல் வலியின் காரணத்திலோ பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கூறிவிடுவது இயல்பு. சிலர் இதை டிவி நிகழ்ச்சி, பேட்டிகளில் கூட பதிவு செய்திருக்கின்றனர். சிலர், தாங்கள் ஈர்ப்பு கொண்டவர் மீதான தகவல்களையும், சிலர் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், சிலர் தங்கள் முன்னாள் காதல் பற்றியும் கூறியுள்ளனர். அப்படி பிரபலங்கள் பதிவு செய்து சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்...\n \"ஆம், நான் ஒருவரை ஏமாற்றினேன்...\" கத்ரீனா கைஃப்புடன் உறவில் இருப்பதற்கு முன்னர், ரன்பீர் தீபிகா படுகோனேவுடன் உறவில் இருந்தார். கிட்டத்தட்ட இந்த ஜோடி இரண்டு வருடங்கள் காதலித்து வந்தனர். இந்த பிரிவிற்கு கத்ரீனா தான் காரணம் என கூற���்பட்டுள்ளது. ரன்பீரும் ஒருமுறை நான் ஏமாற்றியது உண்மை என கூறியிருந்தார்.\n \"என் புதிய வீட்டிற்காக நான் லஞ்சம் கொடுத்தேன்...\" மும்பையில் ஒரு புது வீட்டை வாங்க தான் லஞ்சம் கொடுத்ததாக வித்யா கூறியிருந்தார். மேலும், இது போன்ற காரியத்தில் இன்னொரு முறை ஈடுபட மாட்டேன் என்றும் கூறினார்.\n \"எனக்கு கொழுப்பு இருக்கிறது, பிகினி உடை அணிய முடியாது.\" தனக்கு செலுலைட் (Cellulite) இருக்கிறது என்னால் பிகினி அணிய முடியாது என சோனம் கூறினார். செலுலைட் என்பது கொழுப்பு காரணமாக தொடை, இடுப்பு, போன்ற இடங்களில் குழிகள் போன்று உருவாவது.\n \"எனக்கு நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்வது என தெரியாது\" காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் ஷாரூக் தனக்கு நண்பர்களை உருவாக்கிக் கொள்ள தெரியாது. அவர்களுடன் சரியாக தொடர்பில் இருக்கவும் தெரியாது என கூறியிருந்தார்.\n \"நான் எனது ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன்..\" தான் உடுத்தும் ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன். அப்படியே தான் மறுமுறையும் உடுத்துவேன் என கரீன கூறியிருந்தார்.\n \"நான் ஒருவரை ஏமாற்றினேன், என்னை ஒருவர் ஏமாற்றினார்...\" சிம்பு ஒருமுறை காதலில் நான் ஒருவரை ஏமாற்றினேன், ஒருவர் என்னை ஒருமுறை ஏமாற்றினார் என கூறியிருந்தார். இந்த இரண்டு காதலும் யாருடனானது என்பது பலரும் அறிந்தது தான்.\nஇந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி- வீடியோ\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முற���யீடு\nநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா- வீடியோ\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_24.html", "date_download": "2018-10-22T12:50:34Z", "digest": "sha1:W6GGL6PR3Z7K5CRBVCXPC5SHJXZTLBMX", "length": 70283, "nlines": 598, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: கொஞ்சநாள் பொறு தலைவா....! ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா!!", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா\nகொஞ்சநாள் பொறு தலைவா ......\nஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா \nஅந்த பரபரப்பான பஜாரில் 15 நிமிடங்களாக டிராபிக் ஜாம். வாகனங்கள் ஏதும் நகர்வதாகவே தெரியவில்லை. கார் ஓட்டி வந்த நந்தினிக்கு கடுப்பாக வந்தது.\nகைக்குழந்தையுடன் கடைவீதிக்கு ஏதோ பொருட்கள் வாங்க வந்த மல்லிகா போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதால் ரோட்டை கிராஸ் செய்துவிடலாம் என்று போகும்போது, தன் அக்கா நந்தினியைக் காரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் “அக்கா, எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று ஆசையுடன், பேச வந்தும், நந்தினி கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, “உனக்கு என்ன வேண்டும், லிஃப்ட் வேண்டுமானால் ஏறிக்கொள், என்னை அக்கா என்றெல்லாம் அழைக்காதே” என்கிறாள்.\nமல்லிகா தன் கண்களில் வந்த நீரைத் துடைத்துக் கொள்கிறாள். தன் வீடு மிக அருகிலேயே இருந்தும், லிஃப்ட் எதுவும் கேட்டு தான் அவளை நெருங்கவில்லை என்றாலும், நந்தினியுடன் மனம் விட்டுப்பேச ஒரு வாய்ப்பாகக்கருதி, அந்தக் காருக்குள் ஏறி தன் அக்காவின் இருக்கை அருகிலேயே அமர்ந்து கொள்கிறாள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் மிகவும் பாசமாக, பிரியமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறாள்.\nதான் உயிருக்குயிராய் காதலித்த ஆனந்த்துக்கே தன்னை பதிவுத்திருமணம் செய்து வைத்தவளும் இதே தன் அக்கா நந்தினி தான் என்பதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள்.\nதாயில்லாமல் வளர்ந்த தங்களை பாசத்துடன் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் தந்தை சம்மதிக்காதபோதும், தனக்காக அவரிடம் பரிந்து பேசி, வாதாடியும் எந்தப் பயனுமில்லாததால் , உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, தனக்கும் ஆனந்துக்கும் ஐடியா கொடுத்தவளும் இதே நந்தினி அக்கா தான்.\nஅதுமட்டுமல்லாமல் தானே பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து எங்கள் பதிவுத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டுச் சென்றவளும் இதே அக்கா நந்தினி தான்.\nஆனால் 2 வயது சிறியவளான தான், அவசரப்பட்டு காதல் வசப்பட்டு, ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், அக்கா நந்தினிக்கு இன்னும் சரியான வரன் அமையவில்லை.\nஅவள் கோபத்திற்கான காரணம் அதுவல்ல என்பது மல்லிகாவுக்கும் தெரியும். ஒரே ஆதரவாக இருந்து வந்த தங்கள் அப்பாவின் திடீர் மரணத்திற்கு காரணம் தன்னுடைய கலப்புத் திருமணமே என்பதை மட்டும், அக்கா நந்தினியால் தாங்க முடியாமல் உள்ளது என்பதும் மல்லிகாவுக்கும் தெரியும்.\nமல்லிகாவிடமிருந்து குழந்தை நந்தினியிடம் தாவி ஸ்டியரிங்கை பிடித்து விஷமம் செய்ய ஆரம்பித்தது. முதன்முதலாக அந்தக் குழந்தையைப் பார்த்ததும், அதன் முகத்தில் தன் அப்பாவின் சாயல் அப்படியே இருப்பதைப் பார்த்த நந்தினி மிகவும் ஆச்சர்யப்பட்டாள்.\n”உன் பெயர் என்னடா” என்று அவன் கன்னத்தை லேசாக கிள்ளியபடி கேட்கலானாள்.\n“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.\nதன் அப்பாவின் பெயரையும் அந்தக்குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி.\nபோக்குவரத்து சரியாகி வண்டிகள் நகரத் தொடங்கின. நந்தினி மல்லிகாவை எங்கே கொண்டுபோய் விடவேண்டும் என்பது போல பார்க்கலானாள்.\nநேரே போய் முதல் லெஃப்ட் திரும்பச்சொன்னாள். கார் திரும்பியதும் வலதுபுறம் உள்ள மிகப்பெரிய பச்சைக் கட்டடம் என்றாள்.\nகார் நிறுத்தப்பட்டது. நந்தினியை உள்ளே வரச்சொல்லி மல்லிகா கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். குழந்தையும் நந்தினியை கட்டிப் பிடித்துக்கொண்டு காரைவிட்டுக் கீழே இற���்க மறுத்தது. பிறகு நந்தினியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லிகா வீட்டின் உள்ளே நுழைந்தாள்.\nமல்லிகாவின் கணவரும், அவருடைய சகோதரரும் நந்தினியை வரவேற்று உபசரித்தனர். அங்கிருந்த செல்வச் செழிப்பான சூழ்நிலையும், மனதிற்கு இதமான மனிதாபிமானமிக்க வரவேற்பும், நந்தினியை மனம் மகிழச்செய்தன.\nபூஜை அறையில் தன் அப்பா ராமானுஜம் அவர்களின் மிகப்பெரிய படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழவே செய்தாள். குழந்தையை படத்தருகே கொண்டு சென்றாள் நந்தினி. “உம்மாச்சித் தாத்தா” என்றது அந்தக் குழந்தை.\nதன் அக்காவுக்கு ஆசை ஆசையாக டிபன் செய்து கொண்டு சூடாகப் பரிமாற வந்தாள், மல்லிகா.\nமல்லிகாவின் கணவன் ஆனந்த் நந்தினியை மிகவும் ஸ்பெஷலாக விழுந்து விழுந்து கவனித்து உபசரித்தார்.\nதன் தம்பிக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை, மெதுவாக சமயம் பார்த்து நந்தினியிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி, தன் ஆவலைத் தெரிவித்து , அவள் விருப்பத்திற்காகவும், சம்மதத்திற்காகவும் தாங்கள் எல்லோருமே காத்திருப்பதாகக் கூறினார், ஆனந்த்.\nதெருவில் நின்று கொண்டிருந்த தன் தங்கை மல்லிகாவை, தான் வேறு யாரோ போல “லிஃப்ட் வேண்டுமானால் காரில் ஏறிக்கொள், என்னை அக்கா என்று அழைக்க வேண்டாம்” என்று சொன்னதை நினைத்து வருந்தினாள் நந்தினி.\nதனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி.\nதன் தந்தை உருவில் பிறந்துள்ள தன் தங்கை பிள்ளை ராமானுஜத்திற்கு டாட்டா சொல்லி புறப்பட்டாள். அந்தக் குழந்தையை விட்டுப்பிரிய மட்டும் அவள் மனம் மிகவும் சங்கடப்பட்டது.\nதனக்குத் திருமணம் ஆகி இந்த வீட்டுக்கே வந்துவிட்டால், தினமும் அவனைக்கொஞ்சி மகிழலாம் என்று அவள் மனம் சொல்லாமல் சொல்லி மகிழ்வித்ததை, அவள் முகத்தில் பிரதிபலித்த சந்தோஷம் காட்டிக் கொடுத்தது.\nநந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத்தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப்போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே.\nவழியனுப்ப கார் அருகே குழந்தை ராமானுஜத்துடன் மல்லிகா, ஆனந்த், ஆனந்தின் தம்பி ஆகியோர் சூழ்ந்து நிற்க, “கொஞ்ச நாள் பொறு தலைவா ...... ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....’’ என்ற பாடல் யாருடைய செல்போனிலிருந்தோ அழைப்பொலியாக ஒலித்தது, நல்லதொரு சகுனமாக நந்தினி உள்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:11 PM\nநந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத்தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப்போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே. /\nவல்லமையில் வெளியான அருமையான கதைக்கு பிரகாசமான வாழ்த்துகள்...\nஉன் பெயர் என்னடா” என்று அவன் கன்னத்தை லேசாக கிள்ளியபடி கேட்கலானாள்.\n“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.\nதன் அப்பாவின் பெயரையும் அந்தக்குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி./\nமனம் நிறைக்கும் அருமையான காட்சி\nதனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி./\nஅதிவேக லிப்டில் பயணிப்பதுபோல் ஆனந்தமான அன்பான காட்சி\nஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா\nபொருத்தமான இடத்தில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் அருமையான பாட்டு\nகதை நன்றாக இருக்கிறது வை.கோ ஸார்\nஅமைதியாக மனதை வருடிய நல்ல கதை. மிகவும் ரசித்தேன். (த.ம.2)\nதனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி.\nபாடல் கதையைக் கொடுத்ததா அல்லது கதையுடன் பாடல் அத்தனை\nஇயல்பாகச் சேர்ந்ததா எனத் தெரியவில்லை\nகதையும் தலைப்பும் அத்தனை பொருத்தம்\nநல்ல கதை. வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.\nஆகா தலைப்புக்கு பொருத்தமான கதை அதுவும் கடைசியில் முடிவு நச்.\nவணக்கம்.. இந்த முகவரியில் போனால் பார்க்கலாம்\nடைட்டில் பாடல் லைனா ஹா ஹா\nவல்லமையான சுவாரசியக் கதை.வல்லமையில் வந்தமைக்கு பாராட்டுக்கள்\nசிக்கல்களும் சிடுக்குகளும் இல்லாத சிம்பிள் கதை. பாராட்டுக்கள்.\nஅருமை.ஒரு பாடல் வரியை வைத்து அழகான கதையை கொடுத்து விட்டீர்களே\nபாட்டை வச்சி ஒரு கதை...\nத ம ஓ 7\nகதை மிகவும் நன்றாக இருந்தது .\nகொஞ்சம் நாட்கள் வலைப்பக்கம் வர மாட்டேன் ..த��ரும்ப வரும்போது எல்லா கதைகளுக்கும் சேர்த்து பின்னூட்டமிடுவேன் .\nஉங்கள் கதைகளில் எனக்குப் பிடித்ததே இந்த “பாசிட்டிவ் அப்ரோச்” தான் சார்....\nபாடலையே தலைப்பாக வைத்து ஒரு நல்ல கதை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.\nஅழகிய பாடலை தலைப்பாக வைத்து மிக அழகாக கதை வடித்துவிட்டீர்கள்.\nஎன் அழைப்பினை ஏற்று “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள Miss: நுண்மதி அவர்களுக்கு என் மனமார்ந்த ஆசிகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்.\nபடிக்க விரும்புவோர் கீழ்க்கணட இணைப்புக்குச் செல்லவும்:\nநல்ல மனங்களுக்கிடையேயும் சில சமயங்களில் சரியான புரிதல் இல்லாமல் மனத்தாபங்கள் உண்டாகிவிடுகின்றன. அதை நயம்பட விளக்கித் தீர்வையும் அளித்து முடிவில் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் சார்.\nநல்ல கதை வாழ்த்துக்கள் ..\nகல்லையும் கரைய வைக்கும் குழந்தை உள்ளம். காரை விட்டு இறங்க மறுத்தவரை கல்யாண செய்தி அறியவைத்ததும் இந்த அணைப்பேதான். குழந்தை ஏற்படித்திய சந்தர்ப்பம் என்றே சொல்லலாம் . இக்கதையில் இருந்து தெரிவது என்னவென்றால், யாரையும் எடுத்த மாத்திரத்தில் வெறுக்கக்கூடாது . சேற்றினுள் செந்தாமரை இருக்கும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் . நல்ல கதை தொடருங்கள்\nநல்ல கதை சார், வல்லைமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nசார் தங்களை எனக்குள் நான் என்ற தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்திருக்கிறேன். நன்றி.\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nதலைப்பு கவர்ந்திழுக்க தங்கள் தளத்திற்கு வந்தேன்..கதை அருமை..வாழ்த்துக்கள்..\nமற்ற கதைகளை போல நெகட்டிவ் முடிவு (இன்று பலர் கதை சொல்கிறேன் என்று இனிமையாக துவங்கி முடிவில் சொதப்பி விடுகின்றனர்) இல்லாமல், அருமையான முடிவு....\nபடித்ததும் எனக்குள்ளும் ஒரு இனிமையான உணர்ச்சி\nஇதற்கான என் பதிலை தங்களுக்குத் தனியே அனுப்பிவிட்டேன். அதைத் தொடர்ந்து, ஒருசில Case Study, இன்றைய நாட்டு நடப்பு, கலாச்சார மாற்றம் என்று மேலும் பல விஷய்ங்களை நமக்குள் பகிர்ந்து கொண்டோம்.\nகடைசியாக என் கருத்துக்களில் தாங்கள் திருப்தியடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nதங்களின் மேலான ஆலோசனைகள் என்னால் எப்போதும் வரவேற்கப்படுபவையே. சந்தோஷம்.\nஇந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk\nஇன்று முதன் முதலாக என் வலைப்புவுக்கு புதிய வருகை தந்துள்ள மதுமதி + தமிழ்கிழம் இருவரையும் அன்புடன் வருக வருக வருக என வரவேற்று ம்கிழ்கிறேன்.\n//சார் தங்களை \"எனக்குள் நான்\" என்ற தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்திருக்கிறேன். நன்றி.//\nதாங்கள் விடுத்துள்ள அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி, பிரகாஷ்.\nவணக்கம்.. இந்த முகவரியில் போனால் பார்க்கலாம்//\nஆனால் தமிழ்மணத்தில் ஒவ்வொரு வாரமும் முதலிடம் பெறுபவர் பற்றிய விபரங்கள், ஞாயிறு ஒரு நாள் மட்டுமே வெளியிடுகிறார்கள்.\nநான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் என் அறியாமையால் அதை நான் பார்க்கவில்லை. அது மறுநாள் மறைந்து போய் விடுகிறது.\nஇருப்பினும் நான் முதலிடம் வகித்ததாக அறிவிப்பு வெளியிட்ட அதே நாளில் [13.11.2011 அன்று] TOP 20 LIST இல் அந்த வாரப்பதிவர்களில் எட்டாம் இடமாக வந்திருக்கும் திரு. மோஹன் குமார் என்பவர், அதை SAVE செய்து வைத்திருந்ததால், அதை அப்படியே எனக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்து உதவியுள்ளார்.\nஅதே வாரத்தில் தாங்களும் இரண்டாம் இடத்தைப்பிடித்திருப்பதையும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nதிரு மோஹன் குமார் அவர்கள் எனக்கு அனுப்பியுள்ள லிங்க் இதோ:\n//நல்ல கதை. வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//\nவணக்கம். பிரபல எழுத்தாளராகிய தங்களின் அன்பான வருகை என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது.\n இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். நல்ல கதை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி அய்யா\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\n இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். நல்ல கதை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி அய்யா\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி.\nஎனக்குப் பிடிச்சதே இது தான்\nஎனக���குப் பிடிச்சதே இது தான்\nகல்கியில் முகமூடி இல்லாத தங்களின் தோற்றத்தைப்பார்த்து வியந்தேன்.\nகல்கியில் “மாத்தி யோசியுங்க” என்ற தொடர் போட்டியொன்று பல வாரங்கள் நடத்தினார்கள். அதில் இறுதிச்சுற்று வரை வந்து நானே முதலிடம் பெற்று வெற்றி பெற்றவனாக அறிவித்து இருந்தார்கள்.\nஅதைக்கூட நான் பதிவாக எழுதியிருந்தேன். லிங்க் இதோ:\nஅப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியே இப்போதும் உங்களின் வெற்றியை கல்கியில் கண்டதும் கல்கண்டாக இனித்தது. வாழ்த்துக்கள்.\nஉங்களின் சிறப்பான சிறுகதை என்னை கவர்கிறது சிறப்பான ஆக்கம்பாராட்டுகள் தொடருங்கள் சிறுகதைகளின் வேடந்தாங்கல் என கூறலாமா \n//உங்களின் சிறப்பான சிறுகதை என்னை கவர்கிறது சிறப்பான ஆக்கம்பாராட்டுகள் தொடருங்கள் சிறுகதைகளின் வேடந்தாங்கல் என கூறலாமா \nதாங்கள் தங்கள் இஷ்டம் போல என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.\nவேடந்தாங்கலுக்கு அவ்வப்போது வந்து போகும் பறவை போல விரைவில் ஒரு நாள், இந்த வலைப்பூவிலிருந்தே நான் பறந்து போனாலும் போகலாம்.\nதங்களின் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக இந்த கார் கதையும் அமைந்துவிட்டது.பொருத்தமான சினிமா பாடலின் வரிகளை தலைப்பிலும், முடிவிற்கு பொருத்தியும் கதை அமைத்த விதமும் சுவாரஸ்யம்.\n//தங்களின் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக இந்த கார் கதையும் அமைந்துவிட்டது.பொருத்தமான சினிமா பாடலின் வரிகளை தலைப்பிலும், முடிவிற்கு பொருத்தியும் கதை அமைத்த விதமும் சுவாரஸ்யம்//\n நீண்ட இடைவெளிக்குப்பின் தாங்கள் வந்ததில் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்.\n[ஒருவருக்குள் ஒருவர் என்றால் இருவர் தானே)))))) அதனால் இரட்டை மகிழ்ச்சி எனக்கு]\nபாடல் வரியுடன் கதையின் முடிவு அருமை.\n//பாடல் வரியுடன் கதையின் முடிவு அருமை.//\nமிக்க நன்றி. அன்புடன் vgk\nஎவ்ளோ அழகா ஒரு சின்ன கதைல சொல்லிட்டீங்க... எனக்கெல்லாம் ஒரு நாலு எபிசொட் வேணும் இதை சரியா சொல்ல... :)\n//எவ்ளோ அழகா ஒரு சின்ன கதைல சொல்லிட்டீங்க... எனக்கெல்லாம் ஒரு நாலு எபிசொட் வேணும் இதை சரியா சொல்ல... :)//\nநாலு என்ன நாற்பது எபிசோட் கூட தாங்கள் எழுதலாம். பத்திக்குப்பத்தி, வாக்யத்துக்கு வாக்யம், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து நகைச் சுவையை அள்ளித்தெளிக்கும் தங்களின் எழுத்துக்களின் பரம ரஸிகன் நான்.\nஅத்திப்பூத்தாற்போல தங்களின் அபூர்வ வருகைக்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நன்றி. ;))))\nஅழகான கதை. சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.\n//அழகான கதை. சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.//\nநான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள்.//\n//நான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள்.//\nரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி, மேடம். தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். ஒரு விஷயம் தங்களுடன் பேச வேண்டியுள்ளது.\nஒரு நல்ல கதையைப் படித்தால் மனது லேசாகி ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரையிலான பதினோரு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களது கதை தான், ஆனால் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள், கடைசி உவமை அருமை. அவள் வாழ்க்கையிலும் தனிமை என்ற இருள் மாறி வெளிச்சம் வருவது சரி,\nநன்றாக இருந்தது.குழந்தைள் எத்துனை துன்பத்தையும் மாற்றி விடும்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2015 at 4:18 PM\n//தங்களது கதை தான், ஆனால் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள், கடைசி உவமை அருமை. அவள் வாழ்க்கையிலும் தனிமை என்ற இருள் மாறி வெளிச்சம் வருவது சரி, நன்றாக இருந்தது.குழந்தைகள் எத்துனை துன்பத்தையும் மாற்றி விடும்.//\n:) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உணர்வுபூர்வமான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)\nஅவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்\n//அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்//\nஅப்படியே ஆகட்டும். ததாஸ்து. :)\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை முதல் பதினோரு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅதெப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணறதோ\nசிகரெட் விளம்பரத்தில் ‘இழுக்க, இழுக்க இன்பம் இறுதி வரை’ன்னு போடுவாங்க.\nஉங்க கதைகளோ ’படிக்கப் படிக்க இன்பம் என்றென்றும்’\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை முதல் பதினோரு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\nஅப்பாவின் சம்மதம் இல்லாமல் மல்லிகாவின் திருமணம் நடந்தாலும் அவளின் குழந்தை ராமானுஜம் முலமாக நந்தினியின் தந்தை ராமனுசமே அனைத்தையும் மன்னித்து நந்தினியின் திருமணத்தை முடித்தது போல் கதையை கொண்டு சென்றது மிக அருமை சார்..\n//அப்பாவின் சம்மதம் இல்லாமல் மல்லிகாவின் திருமணம் நடந்தாலும் அவளின் குழந்தை ராமானுஜம் முலமாக நந்தினியின் தந்தை ராமனுசமே அனைத்தையும் மன்னித்து நந்தினியின் திருமணத்தை முடித்தது போல் கதையை கொண்டு சென்றது மிக அருமை சார்..//\nதங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.\nமின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முன்தினம் (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:\nசின்னக் கதையில் கூட ஒரு பெரிய மர்மத்தை அடக்கி எழுதி இருக்கீங்க. சுவாரஸ்யமான கதை. ரசித்தேன்.\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nதலப்பு கத ரொம்ப நல்லா இருக்குதுங்க.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை, முதல் பதினோரு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nதலைப்பும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு குழந்தை அனைவரின் மனசையும் எப்படி மாற்றி சந்தோஷப்படுத்தி விடுகிறது.\nஅன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 11 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஃபோட்டோ டக்கரு...அப்பா பேரோட அவரோட சாயல்ல குழந்தையைப்பார்த்ததும்...ஃப்ளாட்...கதை வஞ்சி-க்கவில்லை...\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர��ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் வரை, என்னால் முதல் 11 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்\nதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 11 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்க���், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n ஒரு வஞ்சிக்கொடி இங்கு வர...\nHAPPY இன்று முதல் HAPPY \nபூ பா ல ன்\nசூ ழ் நி லை\nஜா தி ப் பூ \nபி ர மோ ஷ ன்\nகொ ட் டா வி\nதிருமண மலைகளும் … மாலைகளும்\nப வ ழ ம்\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \nஜா ங் கி ரி\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-10-22T12:04:55Z", "digest": "sha1:WSCJSLKTTT4KDJB3VURPASKO4GNY5YTA", "length": 24638, "nlines": 232, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "இவர் தான் முஃமிண்களின் தலைவர் ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஇவர் தான் முஃமிண்களின் தலைவர்\nபல வெற்றியாளர்களைப் சந்தித்திருக்கிறது உமரைப் போல\nஒரு வாழ்நாள் சாதனையாளரை அது\nபல அரசியல் மேதைகளைப் பார்த்திருக்கிறது உமரைப் போல ஒரு தொலை நோக்கு கொண்டவரை அது சந்தித்ததில்லை.\nபல ஆட்சித்தலைவர்களை பார்த்திருக்கிறது உமரை போன்று\nஏழையாக எவரும் அரசாட்சி செய்ததில்லை.\nஉமரைப் போல நீதியாக நடந்து\nபோல ஒட்டுப் போட்ட ஆடையணிந்தவர்,உமரைப் போல\nஉமரைப் போல குடும்பம் நடத்திய\nஎதிரிகளை அஞ்சி நடுங்கச் செய்தவர்,\nஉமரைப் போல நகர நிர்வாகம்\nஅக்கறை கொண்டவர், உமரைப் போன்ற\nசாமாண்யர், உமரைப் போன்ற தொண்டர்,\nஉமரைப் போல தன் சமூகத்த்திற்கு\nபாக்கியமான மனிதர் என்று இந்த\nநிகர் சொல்ல முடியாத மனிதர் என்ற\nவார்த்தை கலீஃபா உமர் (ரலி)\nஅவரின் ஆட்சியைப்போன்று என் ஆட்சி இருக்கும் \nஎன் நீதி, நிர்வாகம் இருக்கும் \nஏனெனில் அவர் வெரும் அரசியல் மட்டும் அல்ல.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆன்மீகத்தையும், இஸ்லாமிய அரசியலையும் முறையாகப் படித்த இறை ஆட்சியாளர் >> கத்தாபின் மகன் உமர் (ரலி) அன்ஹு அவர்கள்.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் ���ார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nசிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்\nஇன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஇந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் “இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தீனுல் ��ஸ்லாமில் முழுமையாக நு...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nசுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்\nவரலாற்றிலிருந்து... மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நிய...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=8448", "date_download": "2018-10-22T11:48:39Z", "digest": "sha1:H6UZJNVJQECDZ6JZNQO57O2UVJYP3GUV", "length": 10500, "nlines": 130, "source_domain": "sangunatham.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – சம்பந்தன் – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – சம்பந்தன்\nஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஈடுபடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகூட்டு அரசாங்கத்துக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐதேக தனித்து ஆட்சியமைக்கப் போவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற��கு ஆதரவளிக்கப் போவதாகவும், செய்திகள் வெளியாகின.\nஇது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணியை அமைப்பது குறித்து யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை. அவ்வாறு யாரும் அணுகினால், அதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தி ஒன்றை மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,\n“எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதன் முயற்சிகளுக்கு நாம் ஆதரவு அளிப்போம்.\nஆனால், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது, எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும்…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Solar", "date_download": "2018-10-22T11:53:41Z", "digest": "sha1:35ESKEBIHBOSJPBTVBRWOF4UDPKS5MJS", "length": 2836, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Solar", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Solar\nExemples de conception de cuisine Uncategorized அரசியல் அவளோடு ஒரு பயணம் இந்தியா கட்டுரை கராளன் கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் சிகரத்துடன் சில நிமிடங்கள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ் புதுக் கவிதை தமிழ்நாடு தலைப்புச் செய்தி நகைச்சுவை நம்மவர்கள் வினோதமானவர்கள் நிகழ்வுகள் நேர்காணல் பதிவு பீஷ்மர் பெண்ணுரிமை பொது பொதுவானவை பொழுதுபோக்கு போராட்டம் மனம் மனவளக் கட்டுரைகள் முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வசிஷ்டர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T13:22:32Z", "digest": "sha1:5QDHEBDHJ6I6AENQMK75MXP624GBDYEF", "length": 4073, "nlines": 41, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநல்லடக்கம் Archives - Tamils Now", "raw_content": "\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் - பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை - வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு - ‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம்\nமெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்��ினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-10-22T11:39:08Z", "digest": "sha1:734S5MNEEQINPPHGDBYB2U7YLHFR4YTJ", "length": 33073, "nlines": 338, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இலவசங்கள் வேண்டாம் !!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஇலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.\nமின்சாரம் 3 மணிநேரம் வராது\nஇணைய இணைப்பு 1000 ரூபாய்\nஇப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.\nஉடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.\nஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.\nகல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..\nஇங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா\nமருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும்.\nசிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.\nஅரிசியிலிருந்து...... ஏதேதோ இலவசமாக் கொடுக்கமுடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..\n“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட\nமீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“\nகல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.\nகல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில்,\nவேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்\nபணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை\n“வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.\nஇலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.\nஇன்று நேற்றல்ல சங்ககாலம் முதலாகவே இந்தச் சிக்கல் இருந்துவந்திருக்கிறது.\nமுதியவர்கள் இறந்தபின்னர் வழிவழியாக வந்த அரசபதவிஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது\nஅத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை.\nதுணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல். பாடல் இதோ..\nமூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்\nபாறர வந்த பழவிறற் றாயம்\nஎய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்\nகுடிபுர விரக்குங் கூரி லாண்மைச்\n5 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே\nமண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்\nவிழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்\nஅறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை\nஎன்றூழ் வாடுவறல் போல நன்றும்\n10 நொய்தா லம்ம தானே மையற்று\nமுரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)\nதிணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி\n• மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.\n• மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.\n•( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து\nஉ���ையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான்.\nவருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின்\nஇயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக்\nகொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண்\nவரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று\nஎன்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப்\nபின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை\nயுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி\nவிட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து\nபொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய\nசுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின்,\nஅவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்” என்றான். இங்ஙனம்\nசீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.) சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.\nLabels: சிந்தனைகள், நட்சத்திர இடுகை, புறநானூறு, வாழ்வியல் நுட்பங்கள்\nஇலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...\nபுறநானூற்றுப்படலும் அதன் விளக்கமும் அருமை....\nகோடி கோடியாய் ஊழல் செய்ததை விட கேவலமானது, மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கியது.\nஇதையெல்லாம் எந்த அரசு உணரப் போகிறது\nஇலவசம் ஒழிந்தால் தான் இல்லம் சிறக்கும்\nBlogger # கவிதை வீதி # சௌந்தர் said...\nஇலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...\nமிக மிக அருமையான விளக்கம் முனைவர் அவர்களே .....\n“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட\nமீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“\nஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.\nஇதைவிட சொல்ல என்ன இருக்கிறது \nமுனைவர்.இரா.குணசீலன் சித்தனை அருமை . திருமணம் ஆன பின் அழகு கூடி விட்டது\n\"கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே..நிறைவு செய்து கொள்கிறோம்\" என நாம் கேட்பது மகாபாரதப்போரில் கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடம் எனக்கு அந்த ஒரு குறுவாளை மட்டும் கொடுங்கள் மீண்டும் உங்க��ிடம் போர்புரிகிறேன் என நிராயுதபாணியாய் நிற்கையில் அபிமன்யு கேட்டதைப்போல தான் உள்ளது அதற்க்கு அன்று ஆட்சியில் இருந்த அரசு(கௌரவர்கள்) செய்ததுதான் உலகம் அறியுமே..\n“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட\nமீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“\nஇலவசத்தைக்காட்டி உழைப்பாளியின் கரங்களை ஊனமாக்கியதே மிச்சம்\nமனிதனே மனிதனுக்கு எதிரி.வேறு என்ன சொல்லமுடியும்..\nகால‌ங்க‌ள் மாறினாலும் அதிகார‌வ‌ர்க்க‌த்தின‌ரின் ம‌ன‌ப்பான்மை மாற‌ மாட்டேன் என்கிற‌தே...\n/கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்த நாட்டில் மட்டும் தான் விற்பனை.../\nபுலவர் சா இராமாநுசம் June 14, 2011 at 6:58 PM\nஅருமையான பதிவு இலவசம் அவர்கள் துட்டு தருகிற மாதிரி அவர்களுக்கு நினைப்பு நம்ம கிட்ட வரி வாங்கிடு நம்ம பைசவே நமக்கு திருப்பி தருனுங்க இதுக்கு பெயரு இலவசமா\nபதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க\nபல்லைப் பிடுங்கிக் கதவில் பதித்தவன்.\nஇருள் - காசியானந்தன் நறுக்குகள்\nசங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.\nகல்வி + அறிவு = வாழ்க்கை\nதிருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/01/33973/", "date_download": "2018-10-22T12:01:12Z", "digest": "sha1:NSHLSVZY4EOBHOWJE4DOX7C4RPDMSIJ2", "length": 7809, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது – ITN News", "raw_content": "\nபுனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது\nஅயிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது 0 03.ஆக\nஇலங்கையின் பிரதான நகர அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் டிசம்பர் கையளிப்பு 0 01.செப்\nமண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0 09.அக்\nகொழும்பு புதுக்கடை புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nகடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக இவ்வாலயத்தில் நவநாள் வழிபாடுகள் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜோய் மரியரட்னம் தலைமையில் இடம்பெற்றது. அதிமேற்றாணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. கிழவேசன் சபையின் மாகாண தலைவர் வணக்கத்திற்குரிய கொண்டன் டைம் உட்பட மறை மாவட்ட குருக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமேற்றாணியார் 175 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கேக்கையும் வெட்டினார். இந்நிகழ்வில் அருள் உரை வழங்கிய பேராயர் பல சவால்களுக்கு மத்தியில் இறை நம்பிக்கையுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதி���்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/09/98912.html", "date_download": "2018-10-22T13:17:00Z", "digest": "sha1:3AQYPZIMD7E7PYHN5AXDGRL7E3NVZMDU", "length": 21323, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "தஜிகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.148 கோடி நிதியுதவி இந்தியா வழங்கும்: ஜனாதிபதி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nதஜிகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.148 கோடி நிதியுதவி இந்தியா வழங்கும்: ஜனாதிபதி\nசெவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018 உலகம்\nதஜிகிஸ்தான்,மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்காக இந்தியா சார்பில் ரூ.148 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.\n3 நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் இமாமொலி ரமோன் உடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து வகையான பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிக்க தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்கொள்ள இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டன.\nஅதன் பிறகு செய்திய��ளர்களை சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேலும் கூறியதாவது:-மத்திய ஆசிய பகுதிக்கு இது எனது முதல் பயணமாகும். இப்பகுதியில் இந்தியாவுக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக தஜிகிஸ்தான் உள்ளது.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவும் உறுப்பினராவதற்கு தஜிகிஸ்தான் அளித்த உறுதியான ஆதரவு, இருதரப்பு வியூகம் சார் ஒத்துழைப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தானுடன் தற்போது, அரசியல் உறவுகள், வியூகம் சார் ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில் நுட்பம், இளைஞர் நலன், கலாசாரம், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், தஜிகிஸ்தான் ராணுவத்துக்கு ஆங்கில மொழி ஆய்வகங்கள் இரண்டும் அமைத்துக் கொடுக்கப்படும். இந்தியாவும்-தஜிகிஸ்தானும் ஒருங்கிணைந்து சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்த இயலும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்\nவரும் 26-ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க\nகாஜல் அகர்வாலின் 'பாரிஸ் பார���ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்\n5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்\nஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி\nநிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை\nஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு\nமிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு ...\nபல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா\nசிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் ...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆசிய ...\nபும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\nஇஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய ...\nபெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்\nசென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்டேன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய வீராணம் ஊழல் -முதல்வர் எடப்பாடி பேச்சு\nவீடியோ : இன்று தவிர்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் - நடிகர் சிவகுமார்\nவீடியோ : Me Too திரைத்துறையின் மீதான நம்பிக்கை இல்லாததால்தான் சின்மயி இவ்வளவு நாள் பேசவில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்\nவீடியோ Me Too வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018\n1தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது...\n2ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்...\n3வீடியோ : கருணாநிதிக்கு கடற்கரையில் நான் இடம் ஒதுக்கியதால் பாவம் செய்து விட்...\n4பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/02/blog-post.html", "date_download": "2018-10-22T12:12:02Z", "digest": "sha1:GI7S5TSOVRHIDBR4MLMR6FB3CZXK2FVL", "length": 12958, "nlines": 168, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிறைவு பகுதி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிறைவு பகுதி.\nஐந்தாம் நாள், பயிற்சியின் இறுதி நாள். காலையில், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர், டாக்���ர்.திரு.ஸ்ரீநிவாசன் FOOD SAFETY PLAN தயாரிப்பது எப்படி என்று விளக்கமளித்தார்கள். இது ஒரு பயனுள்ள பயிற்சி.அடுத்து, ஆவினில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.சங்கரன் CONCEPTS OF FOOD SAFETY MANAGEMENT SYSTEM குறித்து விளக்கினார்கள்.\nபிற்பகலில், FOOD SURVEILLANCE குறித்து, திரு.சந்தான ராஜன் சாரும், RISK ANALYSIS குறித்து, ஒய்வு பெற்ற அரசு துணை பகுப்பாளர் திரு.சாய்பாபா சாரும் விளக்கினார்கள்.\nபின்னர், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சாதகமான உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புரைகள் குறித்து நான் விளக்க திரு.சந்தானராஜன் சார் நேரம் ஒதுக்கினார். வழக்கு முறையிடும் அரசு தரப்பிற்கு பயனுள்ள சுமார் 40 தீர்ப் புரைகள் குறித்து, உணவு பாதுகாப்பு ஆணையரக புள்ளியியல் அலுவலர் திருசௌந்தரராஜன் முன்னிலையில் எடுத்துரைத்தேன். எனக்கு உணவு கலப்பட தடை சட்டம் குறித்து பயிற்சி அளித்த ஆசிரியர் பலர் அமர்ந்திருந்த சபையில், நான் அறிந்தவற்றை பகிர்ந்துகொள்ள எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு.\nஅடுத்து, பயிற்சியின் நிறை குறைகள் குறித்து ஒரு அலசல். திண்டுக்கல் நண்பர் செல்வம், மதுரை முரளி போன்றோர் அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய பரிட்சைத் தாளும் வழங்கப்பட்டது. 50 கேள்விகள். அனைத்துமே உணவு பாதுகாப்பு சட்டம், விதிகள், ரெகுலேஷன்கள் என நம் பணியோடு தொடர்புடைய விஷயங்களே. பள்ளிக்கூடத்தில் மீண்டும் ஒரு முறை சேர்ந்து விட்டோமோ என்றென்னும் விதத்தில் மிக கெடுபிடியாக நடத்தப்பட்டது. தேர்வு முடிந்தவுடன், பரிட்சை பேப்பர்களை சேகரித்து விட்டு, அதற்கான பதில்களை திரு.சந்தானராஜன் சார் விளக்கியது அனைவருக்கும் பயனுள்ள ஒரு நிகழ்வு.\nபுள்ளியியல் அலுவலர் சட்ட அமலாக்கம் குறித்து அனுப்பும் அறிக்கைகள் தவறின்றி அனுப்பும் விதம் குறித்து விளக்கினார்.\nஇத்தகைய சிறந்த பயிற்சி அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் வழங்க முயற்சி மேற்கொண்ட தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.குமார் ஜெயந்த்,IAS அவர்களுக்கும், கூடுதல் ஆணையர் திரு.ஜெயகுமார் அவர்களுக்கும், ஆணையரகத்தில் பயிற்சி நடைபெற அரும்பாடு பட்ட அலுவலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு சிறப்பாய் உழைத்திடும் CONCERT அமைப்பின் தலைவர் திரு.R .தேசிகன் மற்றும் அதன் பொது செயலாளர் திரு.G.ராஜன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளும், அவர்தம் நுகர்வோர் சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் கூறிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.\nநிறைவு நாளில், பயிற்சி நடைபெற்ற பொதுசுகாதார துறை பயிற்சி நிலையமே ஜே ஜே என்றிருந்தது. அதற்கு காரணம், வளாகத்தில் நடைபெற்ற \"காக்கி\" திரைப்பட படப்பிடிப்பே. பயிற்சி நிலையம் அன்று காவல் துறை ஆணையரகமானது, காவலர்கலாகவும், கலெக்டராகவும் அங்கிருந்தனர்.அந்த ஸ்டில்கள் :\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர், பயிற்சி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்த அறிவிப்பு ம...\nஅரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிற...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/motorbikes-scooters/suzuki", "date_download": "2018-10-22T13:21:51Z", "digest": "sha1:UPEDWCZEKTBT6CPTM67LMEO57FMGCGC4", "length": 6460, "nlines": 134, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் மாத்தறை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 17\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nமாத்தறை உள் Suzuki மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தறை, மோட்டார் வ���கனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:39:42Z", "digest": "sha1:CEJF42M3MMGW5PQNMYOUDXJ2RDROKZFZ", "length": 3755, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அனுஷம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அனுஷம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-10-22T12:07:03Z", "digest": "sha1:MQEMFH5DZ27SBYLQ2B66BWUL4DEVCF2W", "length": 4063, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாமுத்திரிகா லட்சணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சாமுத்திரிகா லட்சணம்\nதமிழ் சாமுத்திரிகா லட்சணம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு பெண்ணுக்கோ ஆணுக்கோ அங்க சாஸ்திரத்தின்படி இருக்க வேண்டிய அங்க அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78804.html", "date_download": "2018-10-22T13:02:00Z", "digest": "sha1:NFDYUWMAXRIX2YKBPLNAVZPLRVNPF7LC", "length": 6222, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ஸ்ரீதேவிக்காக மெனக்கெடும் ரகுல் ப்ரீத் சிங்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஸ்ரீதேவிக்காக மெனக்கெடும் ரகுல் ப்ரீத் சிங்..\nமறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.\nதற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.\nஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில��லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2018-10-22T11:52:21Z", "digest": "sha1:PXH75WJOZMFTUUPJTEWXJZPSLL7XRSQR", "length": 30565, "nlines": 326, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: குறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் 11 ஆவது ஸ்கந்தத்தில் 5 ஆவது அத்யாயம் 33 ஆவது ஸ்லோகத்தில் [புத்யார்திகம்] ஸ்ரீராமரைப்பற்றி சொல்வதை வைத்துக்கொண்டு, ராமாயணத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பக்தர்களின் குறைகளை எப்படிப்போக்குகிறார் என்பதை கீழ்க்கண்டவாறு வர்ணித்து நம் போன்றோர்களுக்கு, ஸ்ரீராமரிடம் பக்தி ஏற்படும்படியும், ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும்படியும் ஊக்கம் கொடுப்பது வழக்கம்.\n1. தேவர்களுக்கு ராவணனிடம் இருந்த பயம் விஷ்ணு பகவான் அவர்களுக்கு அபயம் கொடுத்த உடனே நீங்கியது.\n2.தசரதருக்குப் பிள்ளை இல்லையே என்ற குறை ராமாவதாரத்தால் நீங்கியது.\n3.விஸ்வாமித்ரருக்கு யாகம் முடிக்கவில்லையே என்ற குறை ராமர் யக்ஞரக்ஷணம் செய்ததால் நீங்கியது.\n4. தாடகாவதம் செய்து வனத்தை ரக்ஷித்தார்.\n5. அஹல்யா சாப விமோசனம் மூலம் சதானந்தருக்கு தன் அம்மா அப்பா பிரிந்து இருக்கிறார்களே என்ற குறை நீங்கியது.\n6. சிவ தனுசை முறித்து சீதா விவாஹத்தினால் ஜனக மஹாராஜனின் குறை நீங்கியது.\n7. பாதுகைகளை அனுக்கிரஹித்து பரதனின் அபவாதம் நீங்கியது.\n8. தண்டகாரண்ய பிரவேசத்தால் கர தூஷணாதி 14000 ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளைக் காப்பாற்ற முடிந்தது.\n9. விராதனுக்கும் கபந்தனுக்கும் சாப விமோசனம் அளித்தது. கழுகான ஜடாயுஸுக்கு மோக்ஷம் கொடுத்தது.\n10. சரபங்��ர், ஸுதீக்ஷணர், சபரி போன்றவர்களுடைய தபஸ் ஸ்ரீராமர் தரிஸனத்தால் முழுமை அடைந்தது.\n11. ரிஷ்யமுக மலையில் ஒளிந்துகொண்டிருந்த ஸுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்து, கிஷ்கிந்தா ராஜ்யமும், பத்னிலாபமும் கிடைக்கச் செய்தது.\n12. வானரர்களுக்கு சீதாதேவி இருக்கும் இடத்தை சொன்னதும், சம்பாதிக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன் பொசுங்கிப்போய் இருந்த இறக்கைகளை முளைக்கச்செய்து குறை தீர்த்தது.\n13. ஸ்ரீராமர் கைங்கர்யத்திற்கு வந்த\n(i) ஸ்ரீ ஹனுமாரை ஸமுத்ர நடுவில் சத்கரித்ததனால் மைனாக மலைக்கு\nஇந்திர சாபம் நீங்கி ஸ்வஸ்தானம் போனது.\n(ii) ஸ்ரீ ஆஞ்ஜநேயரால் லங்கினிக்கு சாபம் நீங்கியது.\n14. ஹனுமாருடைய ராமபக்தியால் [ராம நாம மஹிமையால்] சமுத்ரத்தைத் தாண்டி சீதாதேவியை தரிஸனம் செய்துவிட்டு திரும்பி வந்ததால் ராமருக்கும் சீதாதேவிக்குமே நிம்மதி ஏற்பட்டது.\n15.விபீஷணனுக்கு சரணாகதி கொடுத்ததால் ராவணனால் ஏற்பட்ட அவமானம் நீங்கியது.\n16. இந்த்ரஜித், கும்பகர்ணன் வதத்தால் தேவர்கள் பயம் நீங்கியது. ராவண வதத்தால் 14 உலகமும் நிம்மதி அடைந்தது.\n17. ராமர் திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டதால் பரதனுக்கும், அயோத்தி ஜனங்களுக்கும் ராமரைப் பிரிந்து 14 வருஷங்கள் இருந்த குறை நீங்கியது.\n18. யுத்தம் முடிந்த பிறகு தசரதர் கைகேயிக்கும், பரதனுக்கும் கொடுத்த சாபங்களை வாபஸ் வாங்க வைத்தது.\n19. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்துகொண்டு லோகத்தை ரக்ஷித்தார். அயோத்தி ஜனங்கள் “ராம ராம ராம” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு பொறாமை முதலிய துர்குணங்கள் இல்லாமல் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.\n20. ராமசரிதம் ம்ருத சஞ்சீவினி ஆகும். எவ்வளவோ சிரமங்கள் நீங்கியிருக்கிறது. உதாரணம்:\ni) ஸ்வயம்ப்ரபை குகையிலிருந்து வானரர்கள் வெளிவர முடிந்தது.\nii) சமுத்ரத்தின் நடுவில் சுரஸை, ஸிம்ஹிதையிடம் ராமர் கதையை\nஹனுமார் சொல்லி மீண்டு வருதல்.\niii) சீதாதேவிக்கு அசோகவனத்தில் ராமகதையைச் சொல்லி நிம்மதியைக்\niv) யுத்த காண்டத்தில் யுத்தத்தின் நடுவில் நிறைய இடங்களில்\nராமகதையைச் சொல்லுகிறார்கள் - ஜயம் அடைகிறார்கள்.\n21. ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம்.\nராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:36 PM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nராமசரிதம் ம்ருத சஞ்சீவினி ஆகும்.\nஎத்தனை ந்த்தனை குறைகளை போக்கி அபயம் அளித்திருக்கிறது ராமசரிதம்..\nஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம்.\nஅமிர்தமயமாய் வர்ஷித்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...\nஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம்.\nராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nஆனந்தமயமான பயனுள்ள பகிர்வுகள்.. வாழ்த்துகள்..\nராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.//\nராமச்சந்திர மூர்த்தி பாதம் பணிந்தேன்.\nஅருமையான பதிவும், படங்களும். யெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே. பாராட்டுகள் ஐயா.\nராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nநிஜம் தான். நான் தினம் சுந்தர காண்டம் பாராயணம் செய்கிறேன். அதன் பலனை உணர்கிறேன்.\nஅழகான படங்களோடு, நிறைய, தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nராமாயணத்தை ஒரே பதிவில் முடித்து விட்டீர்கள்.\nஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை.அதனை பதிவில் வெளியிட்டவிதம் அருமை\n20 வதே வரிகளில் ராமாயணம்.. அருமை.\n//ராமாயணத்தை ஒரே பதிவில் முடித்து விட்டீர்கள்.//\nஇதன் தொடர்ச்சியான அடுத்த பதிவு ஒன்று மட்டும், ஸ்ரீமத் ராமாயணம் பற்றியதே. இன்று 25/02/2012 இரவு வெளியிடப்பட உள்ளது.\nஅதன் பிறகு ஒரே ஒரு பதிவு ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை பற்றியது.\nஅதன் பிறகு வரும் எட்டு பதிவுகள்\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமைகள் பற்றியது.\nஇந்தத்தொடரின் நிறைவுப்பகுதியாக [பகுதி 20] ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரங்கள், வெளியிடப்படவுள்ளன.\nஅநேகமாக தினமும் இரவு சுமார் 8 மணிக்கு மேல் வெளியிடத்தான் நினைக்கிறேன். மின்��டைகள்+நெட் கிடைக்காமல் இருத்தல் போன்ற ஒருசில தவிக்க முடியாத குறைகளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி போக்கிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பிராப்தம் எப்படியோ, அதன்படி நல்லதே நடக்கட்டும்.\nஅழகான படங்களோடு, நிறைய, தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\n//ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.//\nஉங்கள் பின்னுட்டத்தில் இத்தனை முன் திட்டங்களுடன் இருப்பது கண்டு வியந்து போனேன்.மின்சார பகவான் அருள் புரியட்டும்,\nராமாயணம் எத்தனை தடவை கேட்டாலும் ஆனந்தம்தான்.\nநன்றி....ராமனால் சுகப்பட்டவர்கள் பலர்... இறைவனும் இறைவியும் தான் மிகுந்த அல்லல்களுக்கு உள்ளாயினர் :(\nபடங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு. நானும் ஏதோ எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல இருக்கு. அதனாலதான் உங்க நட்பு உங்க மூலமா சத் விஷயங்கள் படிக்க கிடைக்குது.\nபடங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு. நானும் ஏதோ எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல இருக்கு. அதனாலதான் உங்க நட்பு உங்க மூலமா சத் விஷயங்கள் படிக்க கிடைக்குது.//\nமிகவும் சந்தோஷம். நம் நட்பு இதுபோலவே எப்போதும் மேலும் நல்ல வலிமையுடன் தொடரட்டும். :)\nஇப்ப படிச்சது பின்னூட்டம் கொடுக்க.\nஇனி எப்பொழுதும் படிப்பேன். நான் உய்ய.\nபதிவெல்லா படிச்சாட்டுதா வாரன். கொஞ்ச கொஞ்ச வெசயங்க வெளங்கிக்க ட்ரை பண்ணுரன்\n//பதிவெல்லா படிச்சாட்டுதா வாரன். கொஞ்ச கொஞ்ச வெசயங்க வெளங்கிக்க ட்ரை பண்ணுரன்//\nசரி, சரி, ரொம்பவும் கஷ்டப்படாதீங்கோ, முருகு. மிக்க நன்றிம்மா.\nஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதயே உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையீ... இந்தப்பாட்டு நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாட்டு. ஃபுல் ராமாயணமும் அந்தப்மாட்டில் அடங்கிடும் இப்படி பாட்டின் மூலமாகவோ உபன்யாசங்களின் மூலமாகவோ ராமர் கதையை சொல்பவர் கேட்பவர் அனைவருக்குமே புண்ணியம் கிடைக்கும். அதுவும் சுந்தர காண்டம் பற்றி எவ்வளவு உயர்வாக சொல்லி இருக்காங்க. அப்படி உன்னதமான விஷயங்கள் அடங்கிய ராமாயண பெருமைகளை பகிர்ந்ததற்கு நன்றி\nஅருமை...குறைகளை நீக்கியது...படங்களே நிகழ்வுகளை உணர்த்துகிறது.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/03/8-of-8.html", "date_download": "2018-10-22T11:41:38Z", "digest": "sha1:CAPAFBYMZTM2E7JBFN23UHKUXAMZA23P", "length": 44133, "nlines": 343, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of 8 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை\nபகுதி 8 of 8\n23. கீழ் குறிபிட்டுள்ள ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் 12 நாமாக்களை, வீட்டை விட்டு வெளியில் போகும்போதும், கார் ஸ்கூட்டர் முதலியவற்றை ஓட்ட எடுக்கும் போதும், இரவில் படுக்கும்போதும் சொல்ல வேண்டும்.\nஉததி க்ரமணஸ்சைவ சீதாசோக வினாசன:\nலக்ஷ்மண ப்ராணதாதாச தசக்ரீவஸ்ய தர்பஹா\nத்வாதசைதானி நாமானி கபீந்த்ரஸ்ய மஹாத்மண:\nஸ்வாபகாலே படேந்நித்யம் யாத்ராகாலே விசேஷத:\nதஸ்யம்ருத்யு பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத் \nஅபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித\nஅபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித என்கிற ஸ்ரீ ஆஞ்ஜநேயர் நாமத்தை தினம் 336 முறை ஜபிக்கவும். 3 லக்ஷம் முறை ஜபித்தால் காரிய ஸித்தி ஏற்படும்.\n24. ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் கடைசி ஸர்க்கமான 68 ஆவது ஸர்க்கத்தின் முடிவில் வரும் கீழ்க்கண்ட அழகான ஸ்லோகத்தைப் படித்தால் பரம க்ஷேமம் ஏற்படும் என்று ஸ்ரீ ஸ்வாமிகள் கூறுவார்கள்.\n”சுந்தரே சுந்தரீம் சீதாம் அக்ஷதாம் மாருதேர்முகாத்\nஸ்ருத்வா ஹ்ருஷ்டஸ்ததை வாஸ்து ஸ ராம: ஸததம் ஹிருதி”\nபொருள்: மிக செளந்தர்யத்துடன் கூடிய சீதாதேவியைப் பற்றிய விஷயத்தை ஆஞ்ஜநேயர் முகமாகக்கேட்டு ஆனந்தமடைந்த ஸ்ரீ ராமர் அந்த ஆனந்தத்துடன் எங்கள் ஹ்ருதயத்தில் எப்போதும் பிரகாசிக்கட்டும்.\n25. ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமர் ஆஞ்ஜநேயரை கெளரவித்த யுத்த காண்டத்தின் முதல் ஸர்கத்தைப் படித்துவிட்டு, ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தை பாராயணம் செய்து பூர்த்தி செய்வார்.\nயுத்த காண்ட முதல் ஸர்க்கம் - ஸ்லோகம் 14\n“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமத:”\nஆஞ்ஜநேயர் மகத்தான காரியத்தை முடித்து ���ிட்டு சீதாதேவியைக் கண்டு பேசிய விஷயத்தை சொன்னதைக் கொண்டாடி, அவரை கெளரவிக்க, ஸ்வாமி ஸ்ரீ ராமர் ராஜ்யத்தில் இல்லாமல் வனத்தில் இருப்பதால், சன்மானம் செய்யக் கையில் ஒன்றுமில்லையே என்று நினைத்து, ஆஞ்ஜநேயரை அப்படியே ஆலிங்கணம் செய்து கொண்டார்.\nஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும் மிகப்பெரிய அனுபவம் பகவான் தன்னையே கொடுத்து விட்டார்\nபகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயுஜ்யமே கிடைக்கும்\nதன் வாழ்க்கையை மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியவரும், ஸ்ரீ ஆஞ்ஜநேயர் மேல் தீவிர பக்தி கொண்டு வாழ்ந்தவருமான சத்குரு ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளால் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை மனதில் கொண்டு, ஸ்ரீமத் சுந்தர காண்டத்தை முடிந்தவரை தினமும் பாராயணம் செய்து, ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தியின் அருளுக்குப் பாத்திரமாகி, எடுத்த காரியத்தில் வெற்றியுடனும், ஆயுள் ஆரோக்ய செளக்யங்களுடனும் விளங்கி ஜன்மலாபத்தை அடைய வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்ளப்படுகிறது.\nமேற்படி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றி “ஆங்கரை ஜ்யோதி” என்ற தலைப்பில் K.S. இராகவ அய்யங்கார் என்பவர் 07.02.2005 இல், ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.\nஸ்ரீ ஸ்வாமிகள் ஸித்தியடைந்து முதல் ஆண்டு நிறைவு ஆராதனையை உத்தேசித்து அந்தப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎன்னால் இந்தப்பதிவுக்கு சுபம் என்று மேலே போட்டபிறகே, அந்தப் புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த மஹானுடன் எனக்கும் அவ்வப்போது நல்ல பரிச்சயம் உண்டு என்பதாலும், அவருடைய கொள்கைகளையும், உண்மையான பக்தி ஸ்ரத்தைகளையும் நன்கு அறிந்தவன் என்பதாலும், அந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும் போது, பல இடங்களில் என்னை அறியாமல், கண்ணீர் விட்டு அழுதேன். அவ்வளவு ஒரு வைராக்யத்துடன் வாழ்ந்த மஹான், ஆங்கரை ஸ்ரீ கல்யாணராம பாகவதர் என்று பூர்வாஸ்ரமத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.\nஅந்தப் புத்தகத்தின் 16 to 18 பக்கங்களில் உள்ள ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறிக்கொண்டு முடிக்க விரும்புகிறேன்:\nஇந்த மஹானின் பூர்வாஸ்ரப்பெயர்: கல்யாணராமன். பால்ய வயது. ஸ்ரத்தையுடன் விரும்பிக் கூப்பிடும் இடங்களுக்கு மட்டும் சென்று ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணம் ச���ய்து விட்டு வருவார்.\nஅதுபோல சிதம்பரம் போய்விட்டு, ரயில் ஏறி திரும்ப சென்னைக்கு செல்ல இருக்கிறார். கூடவே இந்த ”ஆங்கரை ஜ்யோதி” என்ற புத்தகம் வெளியிட்டவரான ஸ்ரீ K.S. இராகவ அய்யங்கார் அவர்களும் ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுடனேயே இருந்திருக்கிறார்.\nசிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வேறொரு மிகப் பிரபலமான உபன்யாசகர் இவரை சந்திக்கிறார். ஸ்ரீ கல்யாணராமன் அவர்களைப்பார்த்து அந்தப் பிரபலம் சொல்கிறார்:\n“நீங்கள் நிறைய படித்தவர். வாக்கு வன்மை இருக்கிறது. நீங்கள் நன்றாக ஸோபிக்க வேண்டும் என்றால், பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை அனுசரித்து, அவர்கள் ஆதரவை தேடிக் கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை கூறுகிறார்.\nஅதற்கு ஸ்ரீ கல்யாணராமன் அவர்கள் பதில் கூறுகிறார்:\n“நீங்கள் எனக்கு ஆலோசனை கூறியதற்கு நன்றி. என்னைப் பொருத்தவரை ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அவர்கள் அருளிய வைராக்ய பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் தான் எனக்கு எப்போதுமே வழிகாட்டி” என்று சொல்லி விட்டு, அந்த ஸ்லோகத்தின் முதல் அடியையும் [கீழே குறிப்பிட்டுள்ளது] சொல்கிறார்.\nக்ஷோணி கோண சதாம்ச பாலன கலா\nதுர்வார கர்வானலா - க்ஷுப்யத் க்ஷுத்ர\nநரேந்த்ர சாடு ரசனா - தந்யான் ந மன்யா மஹே\nதேவம் ஸேவிது மேவ நிச்சுனு மஹே யோசெள தயாளு; புரா\nதாநா முஷ்டி முசே குசேல முநயே [முநயே]\nஇந்தப்பெரிய பூமண்டலத்தில் ஏதோவொரு தெருக்கோடியில் ஒரு சிறு பூமியை ஆளும் கர்வம் மிக்க அரசனைப் புகந்து பெறும் செல்வம் ஒன்றும் பெரிதல்ல.\nபக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்.\nஇதிலிருந்து ஸ்ரீ கல்யாணராமன் என்பவரின் லக்ஷ்யம் தெரிய வருகிறது. பிரமுகர்கள், பொதுமக்கள் இவர்களின் ஆதரவைத்தேடி உபந்யாசம் செய்து பொருள் ஈட்டுவதை விட, ஸுலபமாக ஸ்ரத்தையாக வந்து கேட்க ஆசைப்படும் ஆஸ்திகர்கள் முன்னிலையில் மட்டும், பகவத் கதா பிரவசனம் செய்து, தானும் ஆத்ம லாபம் அடைந்து, அவர்களும் பகவத் கதா ஸ்ரவனம் செய்யும்படி “ஸ்ரவண தானம்” என்கிற உயர்ந்த தானத்தைச் செய்வது, உயர்ந்த தர்மம் என்ற லக்ஷ்யத்தைக் கடைபிடித்தார் என்பது தான்.\nஇங்கு கூற வேண்டிய இன்னும் ஒரு அம்சம், ஸ்ரீ கல்யாணராமன் அவர்களை பிரவசனத்திற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு எந்த கண்டிஷனும் கிடையாது.\nபணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும்.\nஆரம்ப காலத்தில் பல ஆப்தர்களுக்கு இது விஷயம் மிகுந்த வருத்தத்தைத் தந்தது. ’ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுக்கு நிறைய தனம் வசூலாக வேண்டும்; அவர் செளகர்யமாக இருக்க வேண்டும்’ என்பதே அந்த ஆப்தர்களின் ஆசையாக இருந்தது.\nகாலப்போக்கில் ஸ்ரீ கல்யாணராமன் அவர்களின் வைராக்யத்தையும், பகவத் பக்தியையும் அவர்களும் நன்கு புரிந்து கொண்டனர். அவரிடம் அவர்களின் பக்தியும் மரியாதையும், கூடவே நன்கு வளர்ந்து வரலாயிற்று.\nமிகச்சமீப காலத்தில் வாழ்ந்தவரான இவரைப்போன்று பணத்தாசையே கொஞ்சமும் இல்லாமல், ஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.\n[ அடுத்து நாளை 07.03.2012 மாலை 4 மணிக்கு வெளியிட இருக்கும் ஒரே ஒரு பகுதியில் ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம் + பலஸ்ருதி பற்றி கூறிவிட்டு, இந்த மஹானின் திவ்ய சரித்திரத் தொடரை முடித்துக்கொள்ள இருக்கிறேன். ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:25 PM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nஅபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித\nஎன்கிற ஸ்ரீ ஆஞ்ஜநேயர் நாமத்தை தினம் 336 முறை ஜபிக்கவும். 3 லக்ஷம் முறை ஜபித்தால் காரிய ஸித்தி ஏற்படும்.\nஅருமையான காரிய சித்தி ஸ்லோகப் பகிர்வுக்கு நன்றிகள ஐயா...\nபக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்./\nஅபாரமான பக்தி சிரத்தையும் மனஉறுதியும் கொண்டஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.\nமிக அரிய உயர்ந்த மஹான்களைத் தரிசிக்க கிடைத்த அற்புதப் பகிர்வுகள்..\nபணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும்.\nஅம்மாதிரி மனிதர்களைப் பார்ப்பது இப்போது அரிது. அதனால்தான் அவர்கள் மகான் \nஇந்தப்பெரிய பூமண்டலத்தில் ஏதோவொரு தெருக்கோடியில் ஒரு சிறு பூமியை ஆளும் கர்வம் மிக்க அரசனைப் புகந்து பெறும் செல்வம் ஒன்றும் பெரிதல்ல.\nபக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்.\n//என்ன ஒரு திடமான கொள்கை- இது போன்ற மகான்களுடன் இருந்ததே பெரும் பாக்யம்\nநல்ல விஷயங்களைத் தொடர்ந்து சொல்லி வரும் உங்களுக்கு நன்றி.\nஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும் மிகப்பெரிய அனுபவம் பகவான் தன்னையே கொடுத்து விட்டார்\nபகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயுஜ்யமே கிடைக்கும்\nபகவான் தன்னையே கொடுத்தபின் என்ன வேண்டும்\nபணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும். //\nமகானைப் பற்றி தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவின் மூலம் நன்றி சார்.\nமனம் சஞ்சலப் படும் சமயங்களில் \"சுந்தர காண்டத்தை\" படித்தால் தெளிவு பிறக்கும். சாரமுள்ள பதிவு.\nதமிழ் விரும்பி ஆலாசியம் March 7, 2012 at 6:40 AM\nஅருமையான அமுதமான தகவல்களை பகிர்ந்தப் பதிவு...\nஸ்ரீ கல்யாணராமன் என்பவரின் லஷ்யம் என்பதோடு அது ஞானிகளின் லஷ்ணமும் கூட....\nஅருமையானத் தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா\nபகவான் தன்னையே கொடுத்து விட்டார்\nபகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயு���்யமே கிடைக்கும்\nஅபாரமான மகிமைமிக்க பயனுள்ள பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..\nமகானைப் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது சார். தொடருங்கள்.\n//ஆஞ்ஜநேயர் மகத்தான காரியத்தை முடித்து விட்டு சீதாதேவியைக் கண்டு பேசிய விஷயத்தை சொன்னதைக் கொண்டாடி, அவரை கெளரவிக்க, ஸ்வாமி ஸ்ரீ ராமர் ராஜ்யத்தில் இல்லாமல் வனத்தில் இருப்பதால், சன்மானம் செய்யக் கையில் ஒன்றுமில்லையே என்று நினைத்து, ஆஞ்ஜநேயரை அப்படியே ஆலிங்கணம் செய்து கொண்டார்.\n//ஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும் மிகப்பெரிய அனுபவம் பகவான் தன்னையே கொடுத்து விட்டார்\n//என்னால் இந்தப்பதிவுக்கு சுபம் என்று மேலே போட்டபிறகே, அந்தப் புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த மஹானுடன் எனக்கும் அவ்வப்போது நல்ல பரிச்சயம் உண்டு என்பதாலும், அவருடைய கொள்கைகளையும், உண்மையான பக்தி ஸ்ரத்தைகளையும் நன்கு அறிந்தவன் என்பதாலும், அந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும் போது, பல இடங்களில் என்னை அறியாமல், கண்ணீர் விட்டு அழுதேன். அவ்வளவு ஒரு வைராக்யத்துடன் வாழ்ந்த மஹான், ஆங்கரை ஸ்ரீ கல்யாணராம பாகவதர் என்று பூர்வாஸ்ரமத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.\n//மிகச்சமீப காலத்தில் வாழ்ந்தவரான இவரைப்போன்று பணத்தாசையே கொஞ்சமும் இல்லாமல், ஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.\nநன்றி...இப்பகிர்வின் மூலமே இவரைப் பற்றி கேள்வியுற்றேன்.\nமிக்க நன்றி. சந்தோஷம். எல்லோருக்கும் அனைத்து மங்களங்களும் உண்டாகட்டும். ;)\nபணத்தாசை கூடாதுதான். ஆனாலும் லௌகீகவாழ்வில் பொருளில்லாதவனுக்கு மதிப்பில்லையே\nஉங்கள் மூலமாக அற்புதமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நாங்க எல்லாருமே புண்ணியவான்கள் ஆயிட்டோம்\n“நீங்கள் நிறைய படித்தவர். வாக்கு வன்மை இருக்கிறது. நீங்கள் நன்றாக ஸோபிக்க வேண்டும் என்றால், பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை அனுசரித்து, அவர்கள் ஆதரவை தேடிக் கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை கூறுகிறார்.\nஅதற்கு ஸ்ரீ கல்யாணராமன் அவர்கள் பதில் கூறுகிறார்:\n“நீங்கள் எனக்கு ஆலோசனை கூறியதற்கு நன்றி. என்னைப் பொருத்தவரை ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அவர்கள் அருளிய வைராக்ய பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் தான் எனக்கு எப்போதுமே வழிகாட்டி” என்று சொல்லி விட்டு, அந்த ஸ்லோகத்தின் முதல் அடியையும் [கீழே குறிப்பிட்டுள்ளது] சொல்கிறார்.//\nஉண்மையிலேயே மிகப் பெரியவர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.\nவரிசயா நல்ல வெசயங்க சொல்லிகினே வாரீக. நல்லாருக்குது\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு :)\nநிறைய நிறைய நல்ல விஷயங்கள் படிப்பதால் மனதில் ஒருவித அமைதி கிடைப்பது போல இருக்கு இப்ப போட்டிக்காக படிப்பதால ஆழ்ந்து உள் வாங்கி படிக்க முடியவில்லை பிறகு கண்டிப்பாக நிதானமாக எல்லாவற்றையம் படிக்கவருவேன்\nஓடுகிற ஓட்டத்தில் படித்தாலும் ஓரளவு பலனாவது கிட்டுமென நினைக்கிறேன். அதன் ஒரு பகுதி - உங்களையும் சேரும்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nவிசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் \nஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் \nகனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்\nநாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியு...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nஇயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறை...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-3\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1\nகாரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி...\nஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of ...\nநேத்து ராத்திரி ....... யம்மா \nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 5 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 4 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 3 of...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/04/vgk-14.html", "date_download": "2018-10-22T12:25:06Z", "digest": "sha1:JCS6MDFR5XATTIGK2MDZJ5FITW3ZCS43", "length": 133389, "nlines": 546, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 14 - நீ .......... முன்னாலே போனா .......... நா .......... பின்னாலே வாரேன் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nநீ ..... முன்னாலே போனா .....\nநா ..... பின்னாலே வாரேன் \nஅந்த முதியோர் இல்லத்தின் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. சுமார் எண்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் இறங்கி வந்தார். புதிய அட்மிஷன் போலிருக்கு என்று ஏற்கனவே அங்கு தங்கியுள்ள பெரிசுகளாகிய நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.\nசுமார் ஐம்பது வயதில், அவருடன் கூட வந்த நபர், கையில் பெட்டி படுக்கையுடன், அலுவலகத்திற்குள் சென்று, சம்ப்ரதாயங்களை முடித்து விட்டு, பெரியவரைப் பழி வாங்கி விட்டது போல, ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, சட்டெனக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல எத்தனிக்கிறார்.\nநிச்சயமாக பெரியவரின் மகனாகத்தான் இருக்க வேண்டும். காரில் ஏறிச் செல்லப்போகும் மகனிடம் ஏதோ சொல்லப் பெரியவர் முயற்சிப்பது போலத் தோன்றியது. தன் மகனை “ஜாக்கிரதையாகப் போயிட்டு வாப்பா” என்று சொல்லத்தான் நினைத்திருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது.\n“போய்விட்டு வருகிறேன்” என்று கூட தன் தந்தையிடம் சொல்லிக்கொள்ளாத மகனிடம் என்ன பேச்சு என்ற வருத்தத்தில் அவருக்குக் குரலும் வெளிவரவில்லை என எங்களுக்குத் தோன்றியது.\nபெரியவர் நல்ல உயரம். சிவந்த நிறம். நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷக்கொட்டை, படித்தவராகவும், பழுத்த அனுபவம் கொண்டவராகவும், ஓரளவு தன் வேலையைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலைமையில் தேக ஆரோக்கியம் கொண்டவராகவும் தோன்றினார்.\nவழக்கம்போல் எங்களில் ஒருவரான அரட்டை ராமசாமி [அரட்டை அரங்கத்தில் பங்கேற்கப்போய் தேர்வு ஆகாமல் திரும்பியதால் இந்தப்பெயர் பெற்றவர்] பெரியவரை கைகுலுக்கி வரவேற்றார்.\nஅவர் தங்க வேண்டிய பகுதியையும், சாப்பாட்டு இடம், குளியல் அறைகள், கழிவறைகள் போன்ற மற்ற இடங்களையும் அவருக்குச் சுற்றிக் காண்பித்தார். அந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மற்ற பெரியவர்களையும் அறிமுகப்படுத்தினார். பிறகு பிரார்த்தனைகள் நடைபெறும் அந்தப்பெரிய ஹாலில் உள்ள நாற்காலி ஒன்றில் அமரச்செய்தார். குடிக்க ஒரு டம்ளர் குடிநீர் கொடுத்து உபசரித்தார்.\nபெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர்.\nஅரட்டை ராமசாமி பெரியவரை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.\n“இரண்டு பையன்களும் ஒரு பொண்ணும்”\n“ஆஹா; ஆளுக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை; மூத்தவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆயிடுச்சு”\n”அவள் போய்ச்சேர்ந்து இன்னியோட பதினைந்து நாள் ஆகிறது”\n“மனைவி இறந்து போய் பதினைந்தே நாட்களில், உங்களைப் போய் இங்கு கொண்டு வந்து ..........” அரட்டை ராமசாமி சற்றே இழுத்தார்.\n“என் சம்சாரத்தை நானே கொன்று விட்டதாக, என் மேல் ஒரு குற்றச்சாட்டு” பெரியவரின் கண்கள் கலங்கின.\n“வருத்தப்படாதீங்கோ; மீதி சமாசாரங்களை நாளைக்கு சாவகாசமாகப் பேசிக்கொள்ளலாம். இப்போது சற்று ஓய்வாகப் படுத்துக்கோங்கோ” அரட்டை ராமசாமி அவரை ஆசுவாசப்படுத்தினார்.\nதொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.\nமறுநாள் காலை சர்க்கரை நோயாளி ஒருவருக்கு தினமும் ஊசி போட வரும் கம்பவுண்டர் வர தாமதம் ஆகிவிட்டது. நோயாளிக்கு பசி வந்து மிகவும் படபடப்பாக ஆகி விட்டார். இதைப்பார்த்த, கேள்விப்பட்ட புதிதாக வந்து சேர்ந்த பெரியவர், “ஊசி மருந்தின் அளவுகள் தெரியுமா” என்று கேட்கிறார். டாக்டர் சீட்டைத் தட்டுத்தடுமாறி அந்த வயதான அம்மாளின் ஒரு பையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார்கள்.\nடாக்டர் சீட்டை வாங்கிப்படிக்கிறார். அதில் காலையில் A10+M20 என்றும், இரவு A10+M5 என்றும் எழுதியுள்ளதைப் [A = Human Actrapid Soluble Insulin Inj. I.P + M = Human Insulatard Isophane Insulin Inj. I.P]. புரிந்து கொண்டவர் தன்னிடமிருந்த அதே மருந்துப் புட்டிகள், ஒரே ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எரியும் ஊசி சிரிஞ்ச், பஞ்சு, ஸ்பிரிட் முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, பஞ்சில் ஸ்பிரிட்டை கொஞ்சமாக ஊற்றி, மருந்து பாட்டில்களின் ரப்பர் மூடிகளைப் பஞ்சால் துடைத்து விட்டு முதலில் A10 [பத்து ml] அளவும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியாக M20 [இருபது ml] அளவும் ஊசியால் அழகாக உறிஞ்சி எடுத்துக்கொண்டார்.\nபிறகு அந்த அம்மாளின் கையில் ஒரு சிறு பகுதியை, ஸ்பிரிட் ஊற்றிய பஞ்சால் துடைத்து விட்டு, துடைத்த இடத்தை கையால் உப்பலாகப் பிடித்துக்கொண்டு, ஊசி மூலம் மருந்தை செலுத்தி விட்டார். பிறகு பஞ்சால் ஊசி குத்திய இடத்தை ஓரிரு நிமிடங்கள் அழுத்தி அமுக்கிவிட்டு பஞ்சையும், ஊசி சிரிஞ்சையும் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு கையை அலம்பிக்கொள்கிறார். இந்த வயதா��� காலத்திலும், சற்றும் கை நடுக்கமின்றி அந்த அம்மாவுக்கு வலி ஏதும் தெரியாமல் பெரியவர் ஊசி போட்டு விட்டதை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்து, மன நிம்மதி அடைந்தனர்.\nஊசி போடப்பட்ட அந்த அம்மாவுக்கு உடனடியாக சாப்பிட ஆகாரம் தருவதற்கு ஏற்பாடு செய்கிறார், அந்தப்பெரியவர். ஊசி போட்டு ஆகாரம் உள்ளே சென்ற அந்த அம்மாவுக்கு படபடப்பு அடங்கி முகத்தில் ஒருவிதத் தெளிவு ஏற்பட்டது.\nபெரியவருக்கு அந்த நோயாளியும் மற்றும் ஒரு சிலரும் நன்றி கூறினார்கள். தன் கைவசம் இருந்த நான்கு பாட்டில் ஊசி மருந்துகளை மட்டும், ஆபீஸ் ரூமில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கச் சொல்கிறார், அந்தப் பெரியவர்.\nஅனைவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் வழக்கம் போல் ஓரிடத்தில் கூடி அமர்கின்றனர்.\n“நல்லவேளையாகத் தெய்வம் போல இந்தப்பெரியவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார். சுகர் பேஷண்ட்டுக்கு ஊசி போட்டுவிட அனைத்து மருந்துகள், ஊசிகள், பஞ்சு, ஸ்பிரிட் என எல்லாமே கைவசம் வைத்துள்ளார். சரியான நேரத்தில் இன்று அந்த அம்மாவுக்கு தெய்வம் போல் உதவினார். ஏற்கனவே ஒரு முறை இதே போல ஊசி போடவும், டிபன் சாப்பிடவும் லேட்டாகி அந்த அம்மாவுக்கு வியர்த்துக்கொட்டி, படபடப்பாகி, மயக்கமே போட்டு விழுந்து, பிறகு நாமெல்லாம் பயந்து போய், ஆஸ்பத்தரிக்கு தூக்கிப்போனோமே” என்று ஒரு சிலர் நினைவு கூர்ந்தனர்.\n”அந்தக் கம்பவுண்டர் எப்போ வந்து, எப்போ ஊசி போட்டு, அந்த அம்மா எப்போ டிபன் சாப்பிடுவது பசியில் துடித்து, மயக்கமாகி அந்த அம்மா பிராணனே இந்நேரம் போய் இருக்கும்; நல்லவேளையாக இந்தப்பெரியவர் ....... ” என்று, மற்றொருவர் தன் வீதத்திற்கு அரட்டை ராமசாமியைப் பார்த்து தூபம் போட ஆரம்பித்தார்.\nஇதுவரை நடைபெற்ற எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்த நம் அரட்டை ராமசாமி, பெரியவரின் கைகளைப்பிடித்துக் குலுக்கி நன்றி கூறிவிட்டு, தன் பேட்டியைத் தொடரலானார்:\n“சார், என்ன . . . . டாக்டராக வேலை பார்த்தீர்களோ\n“இல்லை, நான் மிலிடரியில் வேலை பார்த்து ரிடயர்ட் ஆன சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர். காஷ்மீர், அஸ்ஸாம், புனே, பஞ்சாப் என பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக சென்னைக்கு வந்து செட்டில் ஆனவன்.”\n“அப்படியா ... சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டீர்களே, அதனால் தாங்கள் ஒரு டாக்டர�� என்று சந்தேகப்பட்டேன்”.\n“நானும் என் மனைவியும் கூட டயபடீஸ் பேஷண்ட்கள் தான். நான் இன்று வரை மாத்திரைகளில் மட்டும் சமாளித்து வருபவன். ஆனால் என் மனைவிக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.\nஆரம்ப காலத்தில் அவளை தினமும் ஆஸ்பத்தரிக்குக் கூட்டிப்போய்த்தான் ஊசி போட்டு வருவேன். தினமும் காலை எழுந்ததும் டிபன் சாப்பிடுவதற்கு முன்பாக ஆஸ்பத்தரிக்குப் போய் ஊசி போட்டு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பிறகு நர்ஸ் ஒருத்தியை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி ஊசி போட வைத்தேன். அதற்குப்பிறகு அந்த நர்ஸின் அறிவுரைப்படி அவளிடமிருந்து நானே என் மனைவிக்கு ஊசி போடக் கற்றுக்கொண்டேன்.\nஅதுவும் கடைசி இரண்டு வருஷங்களாக அவளுக்கு இரண்டு வேளைகளும் இன்சுலின் ஊசி போடப்பட வேண்டும் என்று டாகடர் கூறிவிட்டார். அந்த அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அவளுக்கு அதிகமாகி விட்டது.\nகடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, இடுப்பு, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்”.\n“உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்கள், சார்”\n“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம் எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்.\n”அதெல்லாம் சரி தான். ஆனால் அனாதைன்னு இனிமேல் நீங்கள் சொல்லாதீர்கள். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள நாமெல்லோரும் இனி ஒருவருக்கொருவர் உறவினர்கள் தான். இந்த முதியோர் இல்லத்தின் காலை சாப்பாடு எப்படியிருந்தது தங்களுக்குப்பிடித்ததாக இருந்ததா என்று பேச்சை மாற்றினார் அரட்டை ராமசாமி.\n“பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கற��� எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது;\nஆனால் அந்தக்காலத்தில் என் மனைவி எல்லாமே பிரமாதமாகச் செய்வாள். பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி என வாய்க்கு ருசியாக ஏதாவது தினமும் செய்து கொடுத்து அசத்துவாள்;\nஅவற்றை இப்போது நினைத்தாலும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. தினமும் மாலை வேளையில் நானும் என் மனைவியும் ஒரு நீண்ட வாக்கிங் போய்விட்டு கப் ஐஸ் சாப்பிட்டு விட்டு வருவோம். அவளுக்கு ஐஸ் கிரீம் என்றால் உயிர். பேமிலி பேக் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்த நாட்களும் உண்டு.\nஇமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித ருசியான மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.\n”ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என் மனைவியின் கால் விரல் கிடுக்கினில் ஒருவித அரிப்பும் புண்ணும் [சேற்றுப்புண் போல] ஏற்பட்டு ஆறாமல் இருந்த நிலையில் டாக்டரிடம் கூட்டிச்சென்ற போது, ரத்தப்பரிசோதனை செய்ததில், சர்க்கரை வியாதி உள்ளது, அதுவும் மிகவும் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டதும், நாங்கள் மிகவும் இடிந்து போனோம்.\nஏற்கனவே எனக்கும், இருக்க வேண்டிய சாதாரண சர்க்கரை அளவைத்தாண்டி ஓரளவுக்கு கூடுதலாக இருப்பதாகச் சொல்லி மாத்திரைகள் சாப்பிட்டு வர ஆரம்பித்திருந்த நேரம் அது.\nஅன்று முதல் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆகாரங்கள் அனைத்துக்கும் தடை விதித���துக்கொண்டோம். மருந்து, மாத்திரைகள், ஊசி, உடற்பயிற்சிகள், ஆகாரக்கட்டுப்பாடு, ஆஸ்பத்தரி வாசம், மாதம் தவறாமல் ரத்தப்பரிசோதனை என அனைத்தும் ஆரம்பித்து, இன்ப மயமான, வாய்க்கு ருசியான, எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதாக உணர்ந்தோம்.\nஏதோ கொஞ்சமான உணவு, அடிக்கடி உணவு, அளவான உணவு, அடிக்கடி பசி, தாகம், களைப்பு, இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக்கூடாது என பலவித கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் அதுவரை மிகவும் இனிமையாக இருந்த எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கசப்பாகத் தொடங்கி விட்டது;\nஇந்த சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல. நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கணையத்திலிருந்து சுத்தமாகச் சுரக்காமலோ அல்லது தேவையான அளவுக்கு சுரக்காமலோ உள்ள ஒரு குறைபாடு மட்டுமே;\nஇந்தப் பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு இன்னதான் காரணம் என்று உறுதியாக யாராலும் சொல்லவே முடியாது. இன்ன வயதில் தான் இந்த குறைபாடு வந்து தாக்கும் என்றும் சொல்ல முடியாது. பெற்றோர்களுக்கு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஜோஸ்யம் போல சொல்லுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை அதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை;\nஎங்களுக்காவது அறுபது-எழுபது வயதிற்கு மேல் இது ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஏழு வயதான பள்ளிக்குச்செல்லும் சிறு குழந்தைகளுக்கே காலையில் எழுந்ததும் இன்சுலின் ஊசி தினம் போட வேண்டிய சூழ்நிலைகளை நினைத்தால் மிகவும் பாவமாகவும், வருத்தமாகவும் உள்ளது;\n//இந்த சர்க்கரை நோய் வந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை. சுலபமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். அது நம் கையில் தான் உள்ளது;\nசர்க்கரை வியாதி வந்துள்ளது என்று தெரிந்து கொண்டு விட்டால், பிறகு அது நாம் உட்காரும் ஒரு நாற்காலி போல. நாற்காலிக்கு நான்கு கால்களும் + நாம் அமரும் இடமும், மிகவும் முக்கியமானவை அல்லவா\nஇதில் மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நா��்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல.\nஇதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். அதாவது இந்த சர்க்கரை வியாதியின் நெருங்கிய சொந்தக்காரர்களான ”கண்கள் பாதிப்பு” ; ”கிட்னி பாதிப்பு” ; ”இரத்தக்கொதிப்பு” ; “மாரடைப்பு” போன்றவைகள் நம்மை சுலபமாக வந்தடைந்து பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள், நான் சொன்ன நாற்காலியின் நான்கு கால்களிலும் அதன் அமரும் இருக்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் //\nஎன்றார் ஒரு கருத்தரங்கில் பங்குகொண்டு சொற்பொழிவாற்றிய ஓர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்;\nஇதெல்லாம் சொல்லுவதோ கேட்பதோ சுலபம் தான் ஆனால் அதை கடைபிடிப்பது மஹாகஷ்டம் என்பது அந்த நிபுணருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். ஜீனி, வெல்லம், ஸ்வீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை வியாதி வருவதில்லை. இவற்றையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மட்டும் அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவதும் இல்லை;\nநாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, கோதுமை, பருப்பு, கிழங்கு வகைகளும், மா, பலா, வாழை போன்ற அனைத்து பழ வகைகளிலும் கூட சர்க்கரைச் சத்து நிரம்பித்தான் உள்ளது;\nநார் சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு சின்ன கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு ஸ்பூன் கொத்துக்கடலை சுண்டல் சாப்பிடுங்கள், முளைகட்டிய பயிறு + வெந்தயம் நிறைய சாப்பிடுங்கள் என்று ஏதேதோ உணவு முறைகளைக் கடைபிடிக்கச் சொல்வார்கள்;\nஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்; அதுவும் தொட்டுக்கொள்ள இந்த தேங்காய் சட்னி மட்டும் கூடவே கூடாது என்று ஏதேதோ ஆலோசனைகள் வழங்குவார்கள்;\nஇதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன பஞ்சுபோன்ற சூடான சுவையான இட்லிகளாக இருந்து, அதுவும் தேங்காய்ச் சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாய்ப்பொடி எண்ணெயுடனும் சூப்பராக இருந்தால், தலையணிக்கு பஞ்சு அடைப்பது போல ஒரு பத்தோ அல்லது பன்னிரெண்டோ உள்ளே போனால் தான், போதும் என்று சொல்லவே தோன்றும்; கை அலம்பியவுடன் சாப்பிட்டது ஜீரணமாக உடனே சூடான சுவையான டிகிரி காஃபியைத் தேடி நம் நாக்கு அலையும்.\nஇது போல வக்கணையாக சாப்பிட்டுப் பழகிய எங்களைப்போய், ஒரு இட்லி அல்லது இரண்டு இட்லி அதுவும் சட்னி இல்லாமல் என்றால் என்ன கொடுமை இது பாருங்கள்\nகாரசாரமாகச் ’சட்னி’ இல்லையேல் ’பட்னி’ என்று வீர வசனம் பேசுபவர்கள் நாங்கள்; வாய்க்கு ருசியானவற்றைச் சாப்பிடக்கூடாது என்று தவிர்த்து விட்டு, பிறகு வாழ்ந்து தான் என்ன பயன்” என்றார் அழாக்குறையாக, அந்தப்பெரியவர்.\nபெரியவருக்கு மிகவும் ருசியாக தன் மனைவி கையால் செய்து சாப்பிட்ட, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து, முட்டி மோதி கண்களில் கண்ணீர் தளும்பியது.\nஅரட்டை ராமசாமி அவரை அன்புடன் ஆதரவாகக் கட்டிப்பிடித்து “வருத்தப்படாதீர்கள், ஐயா; இங்குள்ள எல்லோரிடமுமே, இது போன்ற பல பசுமை நினைவுகளுடன் கூடிய வாழ்க்கையின் ஒரு பக்கமும், மீளாத்துயருடன் கூடிய இருண்ட மறுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது” என்று சொல்லி அவரை சற்றே ஆசுவாசப்படுத்தி, குடிக்க குடிநீர் அருந்துமாறுச்சொல்லி, தன் பேட்டியைத் தொடரலானார்.\nகதையின் முக்கியக் கட்டமான ’இவர் மனைவியை இவரே கொன்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது’ என்று இவர் நேற்று சொன்ன விறுவிறுப்பான பகுதி எப்போது தொடரும் என்ற ஆவலில் அங்குள்ள பெரியவர்கள் அனைவருமே ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.\n“தங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் என்று சொன்னீர்களே அவர்களில் யாரும் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையா அவர்களில் யாரும் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையா” அரட்டையார் தொடர்ந்து வினவினார்.\n“நான் ஆரம்ப நாட்களில், என் குழந்தைகளிடம், சற்று கண்டிப்பும் கறாருமாக இருந்து விட்டேன். நான் மிலிடரியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வேலை பார்த்ததால், நல்லதொரு கட்டுப்பாட்டுடன் என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க விரும்பி விட்டேன். என்னதான் கட்டுப்பாட்டுடன் நான் அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், அப்பாவைவிட அம்மாவிடமே அவர்களுக்குப் பிரியம் அதிகம். அனைவருமே அம்மா செல்லம்;\nஎன் மனைவி, தன் குழந்தைகளை அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். குழந்தைகளுக்கு எப்போதுமே பரிந்து தான் பேசுவாள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி தன் மருமகள்களையும் தன் சொந்த மகள்கள் போலவே பாராட்டி, சீராட்டி, அவர்களிடமு��் மிகுந்த அன்பு செலுத்தி நல்ல பெயர் வாங்கிக்கொண்டவள். அதுபோலவே எங்களுக்கு வாய்த்த மாப்பிள்ளையும், “என் மாமியாரைப் போல தங்கமான மனுஷி இந்த உலகத்தில் வேறு யாரும் உண்டா” என்று புகழ்ந்து தள்ளுபவர்.\nஇதுபோல அனைவரையும் அரவணைத்துச் சென்று, அன்பு செலுத்தி, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு மட்டுமே வாய்த்த கை வந்த கலை;\nஎனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும்;\nமற்ற எல்லோரிடமும் பேரன்பு செலுத்துவது போல நடிக்கத் தெரியாது. என் பிறவி குணமும் சுபாவமும் அது போலவே உள்ளது; திடீரென்று அவற்றை என்னால் மாற்றிக்கொள்ளவா முடியும்” இவ்வாறு தன் வாழ்க்கை அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்த பெரியவர் சற்றே நிறுத்தி எழுந்து நின்றார்.\nசற்று நேரம் காலாற நடந்து விட்டு வருவதாகச் சொல்லி, அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியே புறப்பட்டுப்போய் விட்டார்.\nநேற்று அந்தப்பெரியவர் சஸ்பென்ஸுடன் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடராமல் வேறு ஏதேதோ விஷயங்களுக்குத் தாவியது, கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.\nஅந்த முதியோர் இல்ல வளாகத்தை ஒட்டிய மற்றொரு கட்டடத்தில், இளஞ் சிறுவர்களுக்கான வேத பாடசாலை ஒன்று நடந்து வந்தது. அங்குள்ள சிறுவர்களுக்கு வேத பாடங்களுடன் தமிழ், கணிதம், ஆங்கிலம், கணிணி முதலியனவும் போதிக்கப்பட்டு வந்தன.\nஅங்கு நுழைவாயிலில் வைத்திருந்த மிகப்பெரிய விளம்பரத்தை, பெரியவர் நிறுத்தி நிதானமாக வாசிக்கத் தொடங்கினார். மறுநாள் முதல் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு ஒரு பிரபல பண்டிதர் வருகை புரிய உள்ளதாகவும், பகல் முழுவதும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மூல பாராயணம் நடைபெறப்போவதாகவும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேற்படி பண்டிதரால் ஸப்தாக உபன்யாசம் [கதையாகச் சொல்லுதல்] நடைபெறப் போவதாகவும் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது.\nவிளம்பரத்தைப் பார்த்த பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி எற்பட்டது. முதியோர் இல்லத்திற்குத் திரும்பிய அவர், மற்ற அனைவரிடமும் இந்த மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.\n”பாகவத ஸப்தாக பாராயணமும் உபன்யாசமும் என்றால் என்ன அதன் மஹிமை என்ன” என்று ஒரு சிலர் அவரிடம் விளக்கம் கேட்டனர்.\nபெரியவர் சுருக்கமாக விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்:\n“நம் எல்லோருக்குமே ஓரளவுக்கு நம் பிறந்த நாள், நம் பெற்றோர்கள் வாயிலாகத் தெரிந்திருக்கும். ஆனால் நாம் இறக்கப்போகும் நாள் நம்மில் யாருக்காவது தெரியுமா\n“அது தெரியாமல் தானே நாம், வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, இங்கு வந்து திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்” என்றனர் ஒருசிலர் ஆதங்கத்துடன்.\n“ஆம் நம் யாருக்குமே நாம் இறக்கப்போகும் நாள் தெரியாது. ஆனால் நம் புராணங்கள் ஒன்றினில் தான் இறக்கப்போகும் நாளை முன்கூட்டியே அறிந்தவர் ஒருவர் இருந்திருக்கிறார்;\nஅவர் பெயர் பரீக்ஷித் மஹாராஜா. மிகவும் பக்திமானான அவருக்கு, இறைவன் அருளால் ஜோஸ்யர் ஒருவர் மூலம், தான் இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகிறோம் என்பதை முன்னதாகவே அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.\nமஹாராஜாவாக இருப்பினும், நல்ல திருடகாத்திர சரீரத்துடன் நோய் நொடி எதுவும் இல்லாமல் இருப்பினும் தனக்கே ஒரே வாரத்தில் மரணம் நிகழப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்ட அவருக்குப் பெருந்துயரமும், கவலையையும் ஏற்படலாயிற்று. மாபெரும் ஞானியான ’சுகர்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ’சுகப்பிரும்ம ரிஷி’ என்பவரிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்;\nஅதைக்கேள்விப்பட்ட சுகப்பிரும்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவிடம்:\n”ஒருவரின் மரணம் என்பது யாராலும் எந்த காலத்திலும் தடுக்கவே முடியாதது. பிறந்தவர் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். தனக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிந்த தாங்கள் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியும், பாக்கியசாலியும் ஆவீர்கள். வேறு யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பாக்யம் இது. யாருக்குமே இதுபோல தனக்கு மரணம் சம்பவிக்கப்போகும் நாள் முன்கூட்டியே தெரியும் சந்தர்ப்பம் அமையவே அமையாது;\nஇதிலிருந்து வேறொரு உண்மையும் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது பாருங்கள். அதாவது இன்று முதல் முழுசாக அடுத்த ஏழு நாட்களுக்கு, நீர் உயிருடன் இருக்கப்போகிறீர் என்ற ஒரு பெரிய உத்தரவாதம் கிடைத்துள்ளதே அது போதுமே அதுவே நீர் செய்துள்ள மிகப்பெரிய புண்ணியம் தானே\nஇந்த ஏழு நாட்களும் உமக்காக நான் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக பாராயணம் செய்கிறேன். நீர் பக்தி ஸ்ரத்தையுடன், இந்த நான் செய்யும் பாராயணத்தை ஸ்ரவணம் செய்தால் (காதால் கேட்டால்) போதும். நேராக நீர் ஸ்வர்க்கம் போய்ச்சேர்ந்து பகவானின் திருவடிகளை அடைவது ஸர்வ நிச்சயம்” என்றார்.\nஅதுபோலவே சுகர் அவர்கள் ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் ஏழு நாட்களுக்குப் பாராயணம் செய்து, அதை பரீக்ஷித்து மஹாராஜா பக்தி ஸ்ரத்தையுடன் ஸ்ரவணம் செய்து, பகவான் திருவடிகளை அடைந்தார் என்பது சரித்திர உண்மை;\nஇந்த மிகச்சிறந்த புண்ணிய சரித்திரமான ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் என்பது சாக்ஷாத் பகவானே பிரும்மாவுக்குச் சொன்னது, ப்ரும்மா நாரதருக்குச் சொன்னது, நாரதர் வியாசருக்குச் சொன்னதும், வியாசர் சுகருக்குச் சொன்னது, சுகர் பரீக்ஷித்து மஹாராஜாவுக்குச் சொன்னது என்பார்கள்;\nநமக்கு இப்போது நம் முதியோர் இல்லத்திற்குப் பக்கத்திலேயே பாகவத ஸப்தாக பாராயணம் கேட்க ஒரு அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பகவானின் கல்யாண குணங்களைக் கேட்டாவது, நம் அன்றாடத் துயரங்களிலிருந்து நாமும் கொஞ்சம் விடுபடுவோம்” என்று பெரியவர் அனைவருக்கும் விளக்கினார்.\nமறுநாள் முதல், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு, பாகவத ஸப்தாக பாராயணம் செய்யும் பாகவதருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும், செளகர்யங்களையும், வசதிகளையும் செய்து கொடுத்து, பண உதவிகள் பலவும் செய்து, பகலில் மூல பாராயணமும், இரவில் பாகவத உபன்யாசமும் மிகவும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு மகிழ்ந்து வந்தார், அந்தப்பெரியவர்.\nஇதில் அந்தப்பெரியவருக்கு உள்ள ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்த்த அந்த முதியோர் இல்லத்திலிருந்த பலரும் இரவு நடந்த உபன்யாசத்தை மட்டும் கேட்க, அவருடன் வந்து போனார்கள்.\n[மூல பாராயணத்தை பகல் நேரம் முழுவதும், பொறுமையாக உட்கார்ந்து கேட்பது என்பது வயதானவர்களுக்கு சற்று சிரமமான காரியம் தான்.\nஉபன்யாசத்தில் புராணங்களைக் கதையாகச் சொல்வதனால் கேட்க இன்பமாக இருக்கும்.\nமூல பாராயணத்தில், ஸ்லோகங்களை மட்டும் படித்துக்கொண்டே போவதனால், அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது.\nமூல பாராயணத்தை ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்டா���், ஒருவேளை வயதான அவர்களின் மூலக்கடுப்பு அதிகரிக்கக்கூடுமோ என்னவோ]\nஇவ்வாறு பெரியவரும் அந்த முதியோர் இல்லத்தில் உள்ள பலரும் ஸப்தாக மூல பாராயணமும் உபன்யாசமும் கேட்கப்போய் வந்து கொண்டிருந்ததால், அரட்டை ராமசாமி இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டார். பெரியவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள பெரியவரின் பெட்டியைத் திறந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.\nஅதில் பெரியவரின் மனைவி மட்டும் உள்ள ஒரு பெரிய படம் லாமினேட் செய்யப்பட்டு இருக்கக் கண்டார். புத்தம் புதிய பசுமஞ்சளைப் புட்டது போன்ற தெய்வீகமானதொரு நிறத்தில், பூவும் பொட்டுமாக அந்த அம்மாள் புன்னகையுடன் காட்சி அளித்தாள்.\nஇந்த அம்மாளின் மரணம் பற்றிய மர்மத்தை அறிவதே அரட்டையாரின் அவசர நோக்கம். மேலும் பெட்டியைக் குடைந்து துப்புத் துலக்கலானார்.\nஉயில் பத்திரம் ஒன்று, இவர் வீட்டு விலாசம், இவரின் மகன்கள், மகள், மாப்பிள்ளை போன்றவர்களின் பெயரும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் இருந்தன.\nபெரியவர் அன்றாடம் எழுதிவரும் டைரி ஒன்றும் அரட்டையாரின் கண்ணில் பட்டது. அவசர அவசரமாக டைரியில் இருந்த கடைசி ஒரு மாத சமாசாரங்களைப் படித்துத் தன் மெமரியில் ஏற்றிக்கொண்டார். அவரின் ஆராய்ச்சி முடிவுக்கு ஒருவேளை உதவலாம் என்பதாலோ என்னவோ\nபெட்டியை மேலும் குடைந்ததில் மற்றொரு க்ரூப் போட்டோ, அரட்டையாருக்குக் கிடைத்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரியவருக்கு சதாபிஷேகம் [80 வயது பூர்த்தி விழா] நடைபெற்றுள்ளது. குடும்ப நபர்கள் அனைவருடனும், இந்தப் பெரியவரும் அவர் மனைவியும் மாலையும் கழுத்துமாக தம்பதி ஸமேதரராய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.\nகெடிகாரத்தில் மணியைப் பார்த்தார் அரட்டையார். இரவு 8.45 ஆகி விட்டது தெரிந்தது. உடனே தனது அன்றைய ஆராய்ச்சிகளை அத்துடன் நிறுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த அனைத்துப்பொருட்களையும் ஏற்கனவே இருந்தவாறு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, தானும் பாகவத உபன்யாசம் சொல்லும் இடத்திற்கு, உபன்யாசம் முடிவதற்குள் போய்ச்சேர்ந்து, ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டார்.\n[* பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு ஒரு சாபத்தினால்\nபாம்பு கடித்து மரணம் ஏற்பட்டது.\nஅது பற்றிய சுருக்கமான { இரண்டு விதமான } புராணக்கதைகள்\nகீழே தனித��தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன *]\nபல யுகங்களுக்கு முன் முனிவர் ஒருவர் வனத்தில் தவம்புரிந்து கொண்டு இருக்கையில், அவருடைய புதல்வன் அவர் செய்ய வேண்டிய வேள்விக்கு சமித்துகளைச் சேகரிக்க வனத்தின் மற்றொரு பகுதிக்குப் போய் இருந்தான்.\nஅப்போது அவ்வழியாக வேட்டையாட குதிரையில் வந்த பரீக்ஷித்து மஹாராஜாவின் மகன், தவத்தில் இருந்த முனிவரைக் கூப்பிட, ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவர் செவிசாய்க்கவில்லை.\nஅதனால் கோபமடைந்த இளவரசன் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து அந்த முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்று விட்டான்.\nசமித்துகளைச் சேமித்து வந்த முனிகுமாரன் அவ்விடம் வந்தவுடன், தம் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக் கண்டு, கோபமடைந்தான்.\nஉடனே அதனை அகற்றிவிட்டு, இதனை யார் செய்தது என ஞான திருஷ்டியால் அறிந்தான்.\nஉடனே “எந்தப் பாம்பை என் தந்தை மீது போட்டாயோ, அந்தப் பாம்பாலேயே உன் தந்தை அழிவான்” என சாபமிட்டான்.\nசில நாள்கள் கழித்து பரீக்ஷித்து மஹாராஜனின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோஸ்யர்கள் அவருக்கு கால ஸர்ப்பதோஷம் உள்ளதாகவும், ஸர்பத்தினால் தீங்கு ஏற்படவாய்ப்பு அதிகம் உண்டு எனவும் கூறி, பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினர்.\nஅதனால் பதற்றமடைந்த பரீக்ஷித்து மஹாராஜா, ஏழு கடல்கள் ஏழு மலைகள் கடந்து எட்டாவது கடலின் நடுவில் ஒரு மண்டபம் கட்டி, அதன்மேல் ஒரு கட்டில் போட்டு மிகவும் பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தார்.\n“தன்னை மிதிச்சாரைக் கடித்தாலும் கடிக்காவிட்டாலும், விதிச்சாரைக் கடித்தே தீரும்” என்ற சொல்லுக்கிணங்க, கார்க்கோடகன் என்ற அரவம் (பாம்பு) புழுவடிவம் பூண்டு, ஒரு பழத்தினுள் நுழைந்து, பழம் மூலமாக பரீக்ஷித்து இருக்கும் இடத்திற்குச் சென்றது.\nபழத்தினைப் புசிக்க கையில் எடுத்த அரசன் புழு என நினைத்து உதறிவிட அது உடனே பாம்பாக மாறி அவரைத் தீண்டிவிட்டது.\nபரீக்ஷித்து மகா ராஜா ஒரு நாள் பரிவாரங்களோட காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்தார். வேட்டை மும்முரத்தில் எல்லோரும் மஹா ராஜாவைவிட்டுப் பிரிந்து விட்டார்கள். பரீக்ஷித்துக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் தேடிப் போனார்.\nஅங்கே சமீரகர் என்கிற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரை தண்ணீர் கேட்டார். அவரோ தவம் கலையாமல் இருந்ததால பதில் சொல்ல வில்லை.\nகோபப்பட்டு பரீக்ஷித்து அங்கே பக்கத்தில கிடந்த ஒரு செத்த பாம்பை தூக்கி அவர் கழுத்துல மாலை மாதிரி போட்டு விட்டுப் போய் விட்டார்.\nபிறகு சமீரகரோட பிள்ளை அங்கே வந்தார். வயசு சின்னதானாலும் தபசு பெரிசு. அப்பா கழுத்தில செத்த பாம்பை பார்த்தார். நடந்த விஷயத்தை ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது.\n என் அப்பா கழுத்தில பாம்பை மாலையா போட்டவன் ஒரு வாரத்தில தக்ஷகன் என்ற பாம்பு கடிச்சு சாகட்டும்\" ன்னு சாபம் கொடுத்துட்டார்.\nசமீரகர் தவம் கலைந்து எழுந்ததும் தன் பையன் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்தார். ”ஏண்டா குழந்தாய் அழுகிறாய்” என்று கேட்டார். பையனும் நடந்ததைச் சொன்னான்.\n\"அவசரப்பட்டு என்ன காரியமடா செய்து விட்டாய் நானோ முனிவன். எனக்கு பாம்பைப் போட்டால் என்ன பூ மாலையை போட்டா என்ன நானோ முனிவன். எனக்கு பாம்பைப் போட்டால் என்ன பூ மாலையை போட்டா என்ன இரண்டும் ஒண்ணுதானே இதுக்குப்போய் நீ ராஜாவை சபித்து விட்டாயே\nஅந்த பரீக்ஷித்து மஹாராஜாவால் நாட்டில் எத்தனை ஜனங்கள் இன்று சந்தோஷமாக இருக்கிறார்கள்\nஎன்று சொல்லித் தன் மகனைக் கடிந்து கொண்டு விட்டு, ”நீ நேராக அந்த ராஜாவிடம் போய், நீ அவருக்குக் கொடுத்துள்ள சாபம் பற்றியும் சொல்லிவிட்டு, இன்னும் ஏழு நாட்கள் தான் அவர் உயிர் வாழ்வார் என்ற விஷயத்தையும் சொல்லி விட்டுவா” என்றார்.\nஇதை கேள்விப்பட்ட ராஜா மிகவும் வருத்தப்பட்டார். இன்னும் ஒரு வாரம்தான் நான் உயிருடன் இருக்க முடியுமா அதற்குள் நான் என்னசெய்து எப்படி உருப்படலாம் என யோசித்தார். சரி, வடக்கிலிருந்து உயிர் தியாகம் பண்ணலாம்னு கங்கை கரைக்கு போனார்.\nஅங்கு பல ரிஷிகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை வணங்கி தன் சாபத்தைச் சொல்லி ”ஏதாவது நான் தேற வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார், பரீக்ஷித்து மஹாராஜா.\nஅந்த முனிவர்கள், ”கொஞ்ச நேரத்திலே ’சுகர்’ இங்கே வருவார். உனக்கு மோக்ஷம் கிடைக்க வழி அவரால உனக்குத் தெரியவரும்” என்று சொல்லி ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள்.\nசிறிது நேரத்தில் அங்கே சுகப் பிரம்ம ரிஷியும் வந்து சேர்ந்தார். அவரை வணங்கி பரீக்ஷித்து யோசனை கேட்க அவர் ”ஒரு வாரத்தில மோக்ஷம் கிடைக்க மிகச்சுலபமான வழி, பகவானைப் பற்றிய பக்திக் ��தைகள் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும் தான்” என்று சொல்லி, பாகவதக்கதை சொல்ல ஆரம்பித்தார்.\nஒன்பதாவது அத்தியாயக் கடைசியிலே சுகர் ஸ்ரீகிருஷ்ணரோட பெருமைகளை சுருக்கமாகச் சொன்னார்.\n\"நான் ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டபோது, எப்போ ஸ்ரீகிருஷ்ணர் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன்;\nஎன் உறவினர்கள் எல்லோருமே ஸ்ரீகிருஷ்ண பக்தியைப்பற்றி எவ்வளவோ உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள்; ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை கேக்கத்தான் நான் இதுவரை உயிர் பிழைத்து இருக்கிறேன் போலத் தோன்றுகிறது. அதனால ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை எனக்கு தாங்கள் விரிவாகச் சொல்லுங்கள்\" என்று மிகவும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்.\nரொம்பவும் சந்தோஷப்பட்ட சுகர் ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை விஸ்தாரமாகச் சொல்ல [10 வது அத்தியாயம்] ஸ்ரத்தையோட கேட்ட பரிக்ஷித்து மோக்ஷம் அடைந்தார்.\nமேற்படி புராணக்கதைகளை தக்க நேரத்தில் எனக்குத் தந்து உதவி, இந்த என் சிறுகதைத்தொடருக்கு மேலும் வலுவூட்டியுள்ள நம் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [வலைத்தளம்: ‘மணிராஜ்’] அவர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். - vgk ;)))))\nஅன்றுடன் ஒரு வாரம் முடிந்து பாகவத பாராயணமும் உபன்யாசமும் பூர்த்தியாகும் நாள். உபன்யாசம் செய்த பாகவதருக்கும் அவர் மனைவிக்கும் புதிய பட்டு வஸ்திரங்கள் [புத்தாடைகள்], ஒரு ஜோடி பருப்புத்தேங்காய், கூடை நிறைய பல்வேறு வகையான பழங்கள், பூமாலைகள், வித்வத் ஸம்பாவனையாக ரூபாய் பத்தாயிரத்து ஒன்று பணம் முதலியன நம் பெரியவர் அவர்களால் தனியாக ப்ரத்யேகமாக வழங்கி, பொன்னாடை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது.\nபெரியவரின் பக்தி ஸ்ரத்தையையும், தாராள குணத்தையும் அந்த பாடசாலையில் உள்ளோர், முதியோர் இல்லத்தில் உள்ளோர், விழா ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்தக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் வியந்து பாராட்டினர்.\nகடைசி நாளன்று பகலில் மூல பாராயணம் கேட்கவும், இரவில் பிரவசனம் [உபன்யாசம்] கேட்கவும் வந்திருந்த அனைவருக்கும் மிகவும் சிறப்பான விருந்தளிக்கவும் பெரியவரே பணம் கொடுத்து ஏற்பாடு ச��ய்திருந்தார். அப்பளம், வடை, ஜாங்கிரி, பால் பாயஸம் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.\nஒரு சொம்பு நிறைய சூடான சுவையான பால் பாயஸத்தை எடுத்துக்கொண்டு பெரியவர் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்லலானார்.\nஅவரைத் தொடர்ந்து இரவு சாப்பாடு முடித்திருந்த வேறு சில பெரியவர்களும் முதியோர் இல்லத்துக்குப் புறப்படலாயினர். அரட்டை ராமசாமியின் கண்கள் மட்டும், பெரியவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை, அவருக்குத் தெரியாமல் உற்று நோக்கி ஃபாலோ செய்வதிலேயே குறியாயிருந்தன.\nமுதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்தப்பெரியவர் தன் பெட்டியைத் திறந்தார். தன் மனைவியின் அந்தப் பெரிய [லாமினேட் செய்த] புகைப்படத்தைத் தன் மடியில் ஒரு குழந்தை போல படுக்க வைத்துக்கொண்டார். அந்தப்படத்திலிருந்த அவள் வாயில் ஒவ்வொரு சொட்டாகப் பால் பாயஸத்தை ஊற்றி, ”குடி .... குடி ...” என்று ஒருவித வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவரைப் பின்தொடர்ந்து வந்த அரட்டை ராமசாமி, இந்தக் காட்சியைக்கண்டு கண் கலங்கி, ஓர் ஓரமாக மறைவாக நின்று விட்டார். வயதான அந்தப் பெரியவரின் இந்தச்செயலை, [தன் அன்பு மனைவியை சென்ற வருடம் இழந்தவரான, அனுபவம் வாய்ந்த] ராமசாமியால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.\n எவ்வளவு ஒரு உத்தம தம்பதிகளாக வாழ்ந்து, நீண்ட காலம் மன ஒற்றுமையுடன், ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்புடன், பண்புடன், பாசத்துடன், நேசத்துடன் இவர்கள் இருவரும் இனிமையாக குடும்பம் நடத்தியிருக்க வேண்டும்\nதன் மனைவிக்கு பாயஸம் ஊட்டி விட்டதாகவும், அவளும் அதை விரும்பி குடித்து விட்டதாகவும் திருப்தியடைந்த பெரியவர், மீதியிருந்த அந்த பாயஸத்தைத் தானே முழுவதும் குடித்து விட்டு, சற்று நேரம் காலை நீட்டிப் படுத்துக்கொண்டார்.\nகண்களை மூடிக்கொண்டார். தன் மனைவி தன்னை அழைப்பதாக நினைத்துக்கொண்டார். பாகவத பாராயணம் கேட்டதால் பகவானிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார்.\nஅவர் உடல் தூக்கித்தூக்கிப் போட ஆரம்பித்தது. அரட்டை ராமசாமி அருகில் போனார். அவர் உடலைத் தொட்டுப்பார்த்தார். அது அனலாகக் கொதித்தது.\nஅரட்டை ராமசாமி உடனடியாக மருத்துவரை வரவழைத்தார். சோதித்துப் பார்த்த மருத்துவர் முதன் முறையாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், மருத்துவமனையில் சேர்த்து சி��ிச்சை அளித்தால் நல்லது என்றும் கூறிவிட்டார். அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஈ.ஸி.ஜி. எடுக்கப்பட்டது. சுலபமான சுவாஸத்திற்கு ஆக்ஸிஜன் குழாய்கள் அவரின் மூக்கினில் பொருத்தப்பட்டன.\nஅவருடைய மகன்களுக்கும், மகளுக்கும் அரட்டை ராமசாமியால் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபெரியவர் எழுதி வைத்த உயில் அங்கிருந்த அனைவரும் கேட்கும் படியாக அரட்டை ராமசாமியால் உரக்க வாசிக்கப்பட்டது:\n//சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்க இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதை கட்டுப்படுத்த மட்டுமே மருந்து, மாத்திரைகள், ஊசிகள் முதலியன தருகிறார்கள்.\nசர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.\nஅதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார்.\nபெரியவரின் டைரியில் இருந்த ஒருசில பகுதிகளும் அரட்டை ராமசாமி அவர்களால் படித்துக்காட்டப்பட்டது:\n//என் அன்பு மனைவியின் கடைசி இறுதி நாட்கள் எண்ணப்பட்ட போது, ”இதே நிலைமை நீடித்தால் உங்கள் மனைவி இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் வாழமுடியும்\" என்று டாக்டர் என்னிடம் சொல்லி விட்டுப் போனார்;\nநானும் என் மனைவியும் முன்பே பேசி முடிவெடுத்திருந்தபடி, அவளுக்கு மிகவும் பிடித்தமான பால் பாயஸம், மாம்பழ ஜூஸ், தேங்காய் போளி, கப் ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் அவள் ஆசைதீர சாப்பிடவும், பருகவும், ருசிக்கவும் ரகஸியமாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்;\nநான் அவளைப்போல, இதே நிலைமையில் படுத்திருந்தால், அவளும் எனக்கு இதுபோலவே தந்திருப்பாள். அதுதான் நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவு எடுத்து வைத்திருந்த விஷயம்;\nஅதாவது இறப்பதற்கு முன்பு நமக்கு பிரியமானவற்றை விரும்பி சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். அதில் எந்தக்குறையும் யாருக்கும் யாரும் வைக்கக்கூடாது என்பதே எங்கள் இருவரின் இரகசிய ஒப்பந்தம்;\nஇது விஷயத்தில் நான் எவ்வளவோ ���ர்வ ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் செயல்பட்டும், நான் பெற்ற பிள்ளைகளிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டேன்;\nஇவற்றையெல்லாம் சாப்பிடக்கொடுத்து, நானே என் மனைவியை கொன்று விட்டதாகக் கூறி, என் மீது கொலைப்பழி சுமத்தி, என்னை வீட்டிலிருந்து துரத்தி, இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டனர்;\nஆனால் என் மனைவிக்கு மிக நன்றாகத் தெரியும் நான் அவளை கொலை செய்யவில்லை என்று. மாறாக, கடைசியாக அவள் மிகவும் விரும்பிய பதார்த்தங்களைச் சாப்பிடச் செய்து, அவளை மிகவும் சந்தோஷமாக, என்னையும் இந்த உலகையும் விட்டு, மனநிறைவுடன் செல்லச்செய்தேன்;\nநான் அவளை நல்லபடியாக கடைசிவரை வைத்துக் கொண்டேன்; அவள் விருப்பப்படியே கடைசியில் செய்து அவளை, நல்லபடியாகவே வழியனுப்பி வைத்து உதவினேன்;\nஇதையெல்லாம் எடுத்துச் சொன்னால் என் வாரிசுகளால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் தந்தையாகிய என்னைவிட, தாய் மேல் தான் பாசம் அதிகம்;\nகருணைக்கொலை என்பார்களே, அது போலத்தான் என்னுடைய இந்தச் செயலும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இது நாங்கள் எங்களுக்குள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அன்றி வேறு எதுவும் இல்லை;\nஎங்கள் ஒப்பந்தப்படி அவளுடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன். அந்த ஒரு திருப்திக்காக நான் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்துத்தான், இந்த முதியோர் இல்லத்துக்கும் வந்து விட்டேன்;\n”நீ ..... முன்னாலே போனா ..... நா ..... பின்னாலே வாரேன்” என்ற சினிமாப் பாட்டுப்போல, அவள் இப்போது முன்னால் சென்றிருக்கிறாள்; நான் பின்னால் அவளைத் தொடரப்போகிறேன். //\nஅரட்டையார் பெரியவரின் டயரியைப் படித்து முடித்ததும், பெரியவர் தன் நெஞ்சைப் பிசைந்து கொண்டு துடிதுடித்தார். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்களைப் தானே தன் கைகளால் பிடுங்கி எறிந்தார். அவர் உயிர் அப்போதே பிரிந்து விட்டது.\n”பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” என்று நாங்கள் அனைவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.\nபெரியவரின் பிரிவினையே தாங்க இயலாத எங்களுக்கு, அவரின் பிரிவினால் மிகவும் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்ட அரட்டை ராமசாமி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக யாருடனும் எந்த அரட்டைப் பேச்சுக்களும் பேசாமல், மெளன விரதம் மேற்கொண்டிருந்தது, எங்களையெல்லாம் மிகவும் வருந்தச் செய்து விட்டது.\nஅவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.\nபரிசுக்கு தேர்வாகியுள்ள விமர்சனங்கள் பற்றிய முடிவுகள்\nநாளை சனி, ஞாயிறு, திங்களுக்குள்\nஇந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:04 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை\nபெரியவரும்,சர்க்கரை நோயும்,பாகவத புராணமும் சேர்ந்து வெகு ரசமாகக் கதை நடந்திருக்கிறது. இது போல ஆதர்சத் தம்பதிகளைக் காண்பது அரிதே. அதை அழகாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி.நேர்த்தியான விவரங்களுடன் பிரமாதமான கதகாலட்சேபமே கேட்ட உணர்வு.\nதிண்டுக்கல் தனபாலன் April 18, 2014 at 6:02 AM\nஉத்தம தம்பதிகளின் கதை கலங்க வைத்தது... புராணக் கதைகளும் அருமை... திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...\nஎரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்//\nபாகவதகதையும் பொருத்தமான இடத்தில் இணைத்து சிறப்புச்சேர்த்த அருமையான கதை..பாராட்டுக்கள்..\nசிறுகதை விமர்சனப் போட்டி சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா\nகதையின் வீரியத்தைக் கூட்டிப் போகும்\nஅரட்டை ராமசாமி போல கதையைப் படித்து\nமுடித்ததும் என்னுள்ளும் சோகம் நிறைந்து கொள்ள\nசில மணி நேரம் மௌனமாய் இருக்கவேண்டி இருந்தது\nமனம் கவர்ந்த அற்புதமான கதை\nஇரு பாசப் பறவைகளின் ஆத்மார்த்தமான ஒப்பந்தம்\nசுவையாக சேர்த்த விதம் அருமை\nபாகவத புராணம், சக்கரை நோய். இரண்டையும் சம்பந்தப்படுத்தி கதை போகிறது. எவ்வளவு ஆதர்ச தம்பதிகள். எம்மாதிரியான ஒரு முடிவு ஸாதாரணமாக நோய் ஏற்பட்டாலே ஏதோ அவபத்தியம்,எனக்கு அப்போதே தெரியும் என்று பெரியவர்களின் மேலேயே பழி சுமத்தும் காலம்தானிது. பாகவத புராணம், எவ்வளவு சக்தி வாய்ந்தது,கணவன் மனைவி பந்தம் எப்பேற்பட்டது. ஸாதாரணமாக நோய் ஏற்பட்டாலே ஏதோ அவபத்தியம்,எனக்கு அப்போதே தெரியும் என்று பெரியவர்களின் மேலேயே பழி சுமத்தும் காலம்தானிது. பாகவத புராணம், எவ்வளவு சக்தி வாய்ந்தது,கணவன் மனைவி பந்தம் எப்பேற்பட்டது. நம்பினோர் கெடுவதில்லை, எவ்வளவோ உயர் கருத்துக்கள், இவையெல்லாம் சேர்த்து மனதை ஒரு உணர்ச்சிக் குவியலாக்கி விட்டது. இந்த வியாதி வந்தவர்களெல்லாம் மருத்துவர்களாக மாறிவிடும்,அனுபவஸ்தர்களாகத்தான் பல பேர்களைக் காணமுடிகிறது. நல்லதொரு படைப்பு. என்ன அழகான முதியோர்\nகாவியம். அருமையிலும் அருமை. அன்புடன்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் April 18, 2014 at 10:19 PM\n//ஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்;//\nநோயாளி: பெருத்த உடம்பைக் குறைக்கணும், அதற்கு என்ன செய்யணும் டாக்டர்\nடாக்டர்: காலையில் 2 துண்டு பிரட். மதியம் 2 துண்டு பிரட். இரவு 2 துண்டு பிரட் சாப்பிடுங்க...\nமிகவும் அருமையான கதை ஐயா...\nபகல் முழுவதும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மூல பாராயணம் நடைபெறப்போவதாகவும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேற்படி பண்டிதரால் ஸப்தாக உபன்யாசம் [கதையாகச் சொல்லுதல்] நடைபெறப் போவதாகவும்//\nஇப்படித்தான் வருடம் இருமுறையாக பாக்வத சப்தாகம் எங்கள் பகுதியில் 25 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது..\nஇப்போதெல்லாம் பாண்டித்யம் பெற்ற கோபிகைகளாக அடுத்தநாள் என்ன பகுதி மூலபாராயணமோ அதை விரித்துரைப்பது யார் என்று முதல் நாளே முடிவு செய்து அதற்கான விரிவுரைகளை தயாரித்து மிக அருமையாக சங்கீத உபன்யாசம் போல நடைபெறுவது இனிமை..\n//இப்போதெல்லாம் பாண்டித்யம் பெற்ற கோபிகைகளாக அடுத்தநாள் என்ன பகுதி மூலபாராயணமோ அதை விரித்துரைப்பது யார் என்று முதல் நாளே முடிவு செய்து அதற்கான விரிவுரைகளை தயாரித்து மிக அருமையாக சங்கீத உபன்யாசம் போல நடைபெறுவது இனிமை..//\nபாண்டித்யம் பெற்ற கோபிகைகளில் முதல்வரான தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஇதைக்கேட்கவே இனிமையாக உள்ளது. நேரில் வந்து பார்க்கணும் போல ஆசையாகவும் உள்ளது.\nபடித்து நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம்\nபெரியவர் செய்தது எந்த தவறும் இல்லை.\nவாங்கோ விஜி, செளக்யமா இருக்கேளா பார்த்து எவ்���ோ நாளாச்சு வெளியூர்/வெளிநாடு ஏதாவது போய்ட்டீங்களோன்னு நினைத்துக்கொண்டேன்.\n//படித்து நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம்\nஇடுகிறேன். என்னை மிக பாதித்தது. நெஞ்சை நெகிழ வைத்தது. பெரியவர் செய்தது எந்த தவறும் இல்லை.//\nநீங்க சொன்னா அது கரெக்டாத்தான் இருக்கும். மிக்க நன்றி அன்பான வருகைக்கும் அழகான சரியான கருத்துக்கும்.\n// எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும்// யோசித்துக்கொண்டே இருக்க வாய்த்த வரிகள். பகிர்வுக்கு நன்றி.\nமுன்பே இந்த கதையைப் படித்து இருக்கிறேன்.\nஆனாலும் இப்போது மறுபடி படிக்கும் போது முதன் முதலாய் படிப்பது போல் மனது கலங்கி போகிறது.\nபுராணக்கதைகள் கொடுத்து உதவிய திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள், நன்றி.\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\nஇந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [07.01.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅருமையான கதை. படிக்கப்படிக்க தேனாக இனிக்கிறது. அதே சமயத்தில் கண்களில் கண்ணீர் கோர்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை.\nமனதை கலங்க வைத்த கதை. கூடவே புராண விஷயங்களும் சேர்த்திருப்பது சிறப்பு\nகதைக்கு நடுவில உபந்யாசக் கதைகள் வேற. கலக்கல் தாங்க முடியல. நெஞ்சைத் தொடும் நல்ல சிறுகதை.\nபரிசுக்குத் தகுதியான விமர்சனங்களை எழுதி பரிசு பெறப்போகிற விமர்சகர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n//கதைக்கு நடுவில உபந்யாசக் கதைகள் வேற. கலக்கல் தாங்க முடியல. நெஞ்சைத் தொடும் நல்ல சிறுகதை.//\n’யாரு மாப்பிள்ளை’ என்று கேட்போருக்கெல்லாம், ரஜினி செந்திலைக்காட்டி “இவருதான் மாப்பிள்ளை ..... ஆனாக்க இவர் போட்டிருக்கும் டிரெஸ் மட்டும் என்னோடது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதுபோல இந்த மெயின் கதை மட்டுமே உங்க கோபு அண்ணாவோடது, ஆனாக்க இதில் வரும் உபந்யாசக் கதைகள் அன்பளிப்பு உபயம் ..... வேறு ஒருவரோடது ..... ஜெயா\n//பரிசுக்குத் தகுதியான விமர்சனங்களை எழுதி பரிசு பெறப்போகிற விமர்சகர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஜெ. :)\nஏன் தா வாப்பா வ வயசான காலத்துல வூட்டோட வச்சிகிடாம முதியோர் இல்லத்துல கொணாந்து வுடறாங்களோ. அவ பொஞ்சாதி ஆசப்படி சாப்பிட கொடுத்தது இம்மாம் பெரிய தப்பா எடுத்துகிடோணுமா. அவங்கவங்களுக்கு வரும்போதுதா தல நோவும் கால் நோவும் வெளங்கிகிட ஏலும் போல.\nஇளவயதை விட முதிய வயதில்தான் கணவனுக்கு மனைவியின் அருகாமையும் அன்பும் அதிகமாக தேவைப்படுகிறது. அதுபோலவே மனைவிக்கும். வேறு யாரிடமும்மனதில் தோன்றுவதை எல்லாம் பகிர்ந்து கொள்ளமுடியாது காது கொடுத்து கேக்கவும் யாரும் தயாரா இருக்கமாட்டா. அந்த உணர்வுகளை எழுத்தில் சொன்னவிதம் அருமை. .\nஉணர்வுப்பூர்வமான கதை..கதைக்குள்ளும் ஒரு கதை. கதையோட கனத்துல அரட்டை ராமசாமியும் ஆஃப் ஆகிட்டாரே..\nஇக்கதை உணர்த்தும் உண்மைகள் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்.\n1. மரணம் என்பது நிலையானது. அது வரும் நாள் யாருக்கும் தெரியாதது எனவே வாழும் காலத்தில் மகிழ்வுடனும், வருவதை ஏற்று எதிர்கொள்ளும் திறனும் கொண்டிருத்தல் அவசியம்.\n2. ஒருவருக்கொருவர் புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்தல்தான் வாழ்க்கை நிலையா இளமை ஓடி, முதுமை கூடும்போது, இனிதாய் அதை எதிர்கொள்ள இது உதவும்.\n3. நோய்வந்துவிட்டால், அதை எண்ணி துவண்டுவிடாமல், இயன்றவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கவலையில்லமல் இருக்கலாம். அந்நோய் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அறிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.\n4. பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. உரிய முறையில் அவர்களிடம் அன்பு பாராட்டி, நல்லவர்களாக அவர்களை வளர்த்து ஆளாக்கினால் மட்டுமே, பின்னாளில் அவர்கள் பெற்றோர்களிடமும் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.\n5. ஒருவரின் செயல் , மற்றவரின் பார்வைகளில் மாறுபட்டும் தோன்றலாம். உண்மை வெளிப்படும்போது உலகம் ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ளலாம்.\nவையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அத்தம்பதிகள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், ஐந்து பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\nபடிச்சாச்...என்ன கமெண்ட் போடணும்னே புரியல.. உங்க கிட்டேந்து...ரொம்ப ஜாலியான கதைகளையே படிச்சிட்டு இப்ப..உருக்கமான கதை படிக்கும்போது யாதார்த்தம் மனதை கஷ்டப்படுத்துது..\n//படிச்சாச்...என்ன கமெண்ட் போடணும்னே புரியல..//\nமிக்க நன்றி, திருமணம் ஆகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தங்கள் மாமனார் மாமியாரைப் பற்றி தாங்கள் என்னிடம் சொல்லி மகிழ்ந்திருந்தீர்கள். அதற்காக 2017-ம் ஆண்டு, மிகப்பெரிய விழா எடுத்துக் கொண்டாடியதைப் பற்றியும் என்னிடம், பகிர்ந்துகொண்டு மெயிலில் சொல்லியிருந்தீர்கள்.\nசமீபத்தில் 04.01.2018 வியாழக்கிழமை இரவு தனக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களைக் கேட்டு வாங்கி, தங்கள் கைகளால் சூடாகச் சாப்பிட்ட அவர், வழக்கப்படி உங்கள் குடும்பத்தார் எல்லோருக்கும் ஹக் செய்து, குட் நைட் சொல்லி விட்டு நிம்மதியாகப் படுத்தவர் 05.01.2018 வெள்ளிக்கிழமை காலை எழுந்திருக்காமல் நிம்மதியாக கர்த்தரைப் போய் அடைந்துள்ளார் எனச் சொல்லி வருத்தப்பட்டிருந்தீர்கள்.\nஇதைத்தான் ’அநாயாஸேன மரணம்’ என்று எங்களில் சொல்லுவார்கள். புண்யவான்களுக்கு மட்டுமே இப்படியொரு பாக்யம் கிட்டிடும். அது அவருக்கு, அதாவது தங்கள் மாமனாருக்குக் கிடைத்துள்ளது.\nஇவரின் இழப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வயதான தங்கள் மாமியாருக்கு யாராலும் ஆறுதல் சொல்ல இயலாது. காலம்தான் அவரின் மனக் காயங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கக்கூடும்.\n//உங்க கிட்டேந்து...ரொம்ப ஜாலியான கதைகளையே படிச்சிட்டு இப்ப..உருக்கமான கதை படிக்கும்போது யாதார்த்��ம் மனதை கஷ்டப்படுத்துது..//\nஇதுதான் உலக யதார்த்தம் என்பதை தங்களுக்கு எடுத்துச்சொல்ல மட்டுமே, இந்தக்கதையை இப்போது உங்களைப்படிக்கச் சொல்லியிருந்தேன்.\nதாங்களும் தங்கள் கணவரும் இந்தக்கதையில் வரும் பெரியவரின் குழந்தைகள் போல இல்லாமல், வயதான தம்பதியினரைக் கடைசிவரை மிகவும் அன்புடனும், ஆதரவுடனும், மிகப்பொறுப்பாகக் கவனித்துக்கொண்டுள்ளீர்கள். அந்த புண்ணியம் உங்கள் இருவரையும், உங்கள் குழந்தைகள் மூவரையும் நன்கு காப்பாற்றி விடும்.\nநடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி, இயல்பு நிலைக்குத் திரும்ப தாங்கள்தான் தனி முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅந்தத் தங்கள் மாமனாரான பெரியவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன், தங்கள் கிஷ்ணாஜி \nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத��தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nVGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ \nVGK 12 - ’உண்மை சற்றே வெண்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2010/01/blog-post_4971.html", "date_download": "2018-10-22T13:26:40Z", "digest": "sha1:BIUPAW4UGGRDBDE2XP6H5NZSMUFHOVYZ", "length": 49704, "nlines": 632, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: விதி !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅண்மையில் (2 ஜென 2010) சிங்கையில் ஓர் நிகழ்வில் சொல்வேந்தர் சுகி.சிவத்தின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கற்பு நிலை பற்றிப் பேச்சினிடையே பேசினார். 'பத்தினியை பகவதியாக்கியது, பரத்தையை பத்தினி ஆக்கியது - சிலப்பதிகாரம்' என்கிற ஒற்றைவரி விளக்கம் கொடுத்தார். சுகி.சிவத்தின் ஆன்மிகப் பேச்சுகள் மற்றவர்களைப் போலவே வேதம் சார்ந்த வழ வழ கொழ கொழ ரகம் என்றாலும் அவரது சமூக இலக்கிய பேச்சுகள் என்னை ஈர்க்கும். பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்படி என்பதாக ஒரு நிகழ்வைக் கூறினார். 85 வயதில் பாட்டி ஒன்று செத்துப் போக தூக்கம் விசாரிக்க வந்தவர்கள், எப்படி இறந்தார் என்று கேட்க, பதிலைக் கேட்டுக் கொண்டு அப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் இப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பதாக வந்தவர்கள் அனைவருமே அறிவுரை மழை பொழிய கடுப்பான மகன் அடுத்து 'பாட்டி எப்படி இறந்தார்கள் ' என்று கேட்க, 'விதி போய் சேர்ந்துட்டாங்க' என்று சொன்னதும் மறு பேச்சே எழவில்லையாம்.\nஎந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம் என்பதாக சொல்லி முடித்தார்.\nவிதி பற்றிய சித்தாந்தங்களுக்கான (சுகியின்) விளக்கம் அப்படியாக இருக்கும் போது கேட்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. கண்ணுக்கு முன் நடக்கும் கெடுதல்களை தவிர்க்க அல்லது தொடர்ந்து செய்ய அவற்றை விதியென்று காரணம் காட்டி விலகுதலும், அங்கெல்லாம் விதியைப் பயன்படுத்தி தப்பிக்க நினைப்பதும் கோழைத்தனம் தான். விதி பற்றிய எனக்கு பல்வேறு எண்ணங்கள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.\nவிதி என்று உண்மையிலே எதுவும் உள்ளதா என்று பார்த்தால், மனிதனின் எண்ணங்களுக்கும் அவனது செயல்களுக்கும் எந்த ஒரு விதித்தடையும் இல்லை, 'உனக்கு இது தான் விதி என்று அவரது இழிநிலை / தாழ்வு நிலை தொடர எவரும் ஆசிர்() வதித்தால் அவை புறம்தள்ளக் கூடியதே. பிறப்பு அடிப்படை உயர்வுகளை கற்பித்துக் கொள்வோர் இது போன்று விதியை காரணமாக வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். ஆனால் அவர்களை பிறர் தூற்றும் போது அதை 'சாதி துவேசம், காழ்புணர்வு' என்றெல்லாம் திரிப்பர். அனைத்தும் விதி என்றால் ஒரு சமூகத்தின் தாழ்வு விதி என்று சொல்லப் படுவது போலவே ஒரு சமூகத்தைத் தூற்றுவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமூக நிலையும் விதியென்று ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா ) வதித்தால் அவை புறம்தள்ளக் கூடியதே. பிறப்பு அடிப்படை உயர்வுகளை கற்பித்துக் கொள்வோர் இது போன்று விதியை காரணமாக வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். ஆனால் அவர்களை பிறர் தூற்றும் போது அதை 'சாதி துவேசம், காழ்புணர்வு' என்றெல்லாம் திரிப்பர். அனைத்தும் விதி என்றால் ஒரு சமூகத்தின் தாழ்வு விதி என்று சொல்லப் படுவது போலவே ஒரு சமூகத்தைத் தூற்றுவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமூக நிலையும் விதியென்று ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா அவ்வாறு ஒப்புக் கொள்ளாதவர்கள் விதி பற்றிப் பேசவும், விதியின் புகழ்பாடவும் எதாவது தகுதி இருக்கிறதா அவ்வாறு ஒப்புக் கொள்ளாதவர்கள் விதி பற்றிப் பேசவும், விதியின் புகழ்பாடவும் எதாவது தகுதி இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.\nமுற்றிலும் சுட்டுப் போட்டாலும் படிப்பு வராத மாணவன் வருத்தமுறும் போது உனக்கு படிப்பு ஏறவே ஏறாது என்று அவனை மட்டம் தட்டுவதைவிட 'விடு வேறேதாவது தொழிலை செய்து முன்னேற முயற்சி செய்' என்று சொல்வது விதியை மறைமுகமாக புரிய வைப்பதற்கான வழி. 'படித்தவன் ஆசிரியர் ஆகிறான், படிக்காதவன் கல்லூரி நிறுவனர் ஆகிறான்' என்று படிப்பு வராத மாணவனிடம் சொன்னாராம் சுகி.சிவம்.\nவிதிகள் உண்மையா பொய்யா என்கிற ஆராய்ச்சிகளை விட 'விதி' என்ற சொல்லை எப்பொழுது பயன்படுத்தலாம் என்பதே முதன்மையானது. வருத்தம், துயரம், ஆற்றாமை ஆகியவற��றை முற்றுப் புள்ளி வைத்து அவற்றையெல்லாம் மறந்து மனதை புத்துணர்ச்சி அடைய வைக்க 'விதி' பயன்படுத்துவது தனி மனிதனுக்கு நன்மையே அளிக்கும். எந்த ஒரு குழுவையோ, இனத்தின் வீழ்ச்சியையோ விதி என்று சொல்லுவது அவர்களின் மீதான காழ்புணர்வே அன்றி வேறொன்றும் இல்லை.\nவிதியை மதியால் வெல்வதென்பது நடந்து முடிந்த ஒன்றில் இருந்து விரைவாக மீள அதற்கு 'விதி நடந்துவிட்டது' என்று முற்றுப் புள்ளி வைப்பதேயாகும். மற்றபடி விதியை உண்டாக்கியது யார், விதியில் இருந்து மீள பரிகாரம் செய்ய முடியுமா என்பதெல்லாம் (போலி)சாமியார்களின், (போலி)சோதிடர்களின் பிழைப்பு வாதம். விதி உண்மையானால் அதைத் தடுப்பதும் இயலாத ஒன்றே அதை பரிகாரம் செய்து தவிர்க்க முடியும் என்பதோ, முன்கூட்டி தெரிந்து கொண்டோ எதுவும் ஆகப் போவதுமில்லை. விதி என்ற சொல்/செயல் முற்றிலும் உண்மை என்றால் 'முயற்சி' என்ற செயல் முற்றிலும் தோல்வி அடைந்துவிடும்.\nவிதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.\nஎந்த விதியும் காலத்திற்குள் அடக்கம் விதிகள் காலத்தாலும் மாறும். விதி என்ற சொல் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டிய சொல், அடுத்தவரின் இழிநிலையை விதியாக சுட்டும் உரிமையும், தகுதியையும் யாருக்கும் இல்லை.\n'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு. அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவது ஆன்மிகமோ, மெய்ஞானமோ இல்லை, முறைகேடாக விதியைக் காரணம் சொல்வது பிழைப்பு வாதம், காழ்ப்பு மற்றும் அறிவீனம் எனப்படும். விதி பயன்படுத்தப் பட வேண்டிய இடம் கடந்த கால நிகழ்விற்கு மட்டுமே, நிகழ்காலம் எதிர்காலம் அவை அவரவரின் கைகளில் நல்ல முயற்சி என்னும் மற்றொரு விதிக் காரணியால் மாற்றி அமைக்கப்(படும்)படலாம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/19/2010 03:06:00 பிற்பகல் தொகுப்பு : ஆன்மீகம், சமூகம்\nகுறிப்பாக பாட்டி கதை அருமை.\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:44:00 GMT+8\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:07:00 GMT+8\nஎந்�� ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம்\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:07:00 GMT+8\n'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு.\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:08:00 GMT+8\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:36:00 GMT+8\n\\\\விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.\\\\\nசில சமயங்களில் மிகத் தெளிவாக, ஆணித்தரமாகவும், மிகச் சரியாகவும் (முயற்சி செய்து) எழுதும் கட்டுரைகளை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:57:00 GMT+8\n//விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.//\nஎன்னைப் பொறுத்தவரை நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணங்கள் இருக்கும். காரனமின்றி காரியமில்லை என்று நம்புபவன் நான். காரணங்களை அறிய முடியாதவற்றுக்கெல்லாம் விதி என்று நம்புவது அறிவீனம் தான். விதியை நம்பும் பொழுது அதை எழுதியது கடவுள் என்று நம்ப வேண்டிவரும். பிறகு நடப்பவை எல்லாம் விதிப்பயன் என்றால் ஒருவர் விடாமுயற்சியில் ஒன்றை கண்டுபிடிக்கும் பொழுதும் அதை விதி என்று சொல்வது அவரது விடா முயற்சியை இழிவு படுத்துவதேயாகும்.\nவிதி பற்றி சிறப்பான பதிவு\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:51:00 GMT+8\nநல்லதொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்.\nவிதி பற்றி அழகிய எண்ணங்கள்.\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:15:00 GMT+8\nவிதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருந்தால்...\nபுதன், 20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:35:00 GMT+8\nபுதன், 20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:55:00 GMT+8\nவிதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியி���் மற்றொரு கூறே]]\nபுதன், 20 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:58:00 GMT+8\nநான் என்நண்பனிடம் ஒரு பொருளை ஏமாற்றிப் பறித்துவிட்டு (நம்புபவனைத்தானே\nஏமாற்ற்முடியும் நம்பாதவனை எப்படி ஏமாற்றலாம் ) உனது விதி பொருளை இழந்துவிட்டாய் என்று கூறுவதை என்னென்பது .\nவியாழன், 21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:21:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநான் வித்யா - 'நான்' \nஇராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு \nபிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 \nபெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...\nசிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு \nதம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3\nகண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் \nகூகுள் - நீயூட்டன் ஆப்பிள் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nபொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்ப...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி ஏன் - நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்தி...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கே��்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/blog/4780", "date_download": "2018-10-22T13:24:20Z", "digest": "sha1:G6ST4HQ2BNRPHFE7G2R5S35SEITMUCOO", "length": 19855, "nlines": 50, "source_domain": "puthiyavidiyal.com", "title": "இந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஇந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.\n‘கேட்ச்-22’ என்ற நாவலை எழுதிய ஜோசப் ஹெல்லர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் மிலோ மைன்டர்பைன்டர் என்றொரு பாத்திரத்தைப் படைத்திருப்பார். அவர் அதிகாரி என்ற வகையில் படைக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் லாபம் பெறத் தொடங்கி, கடைசியில் தனக��குத்தானே பொருள்களை விற்றுக்கொள்வார் அரசின் பணத்திலிருந்து அவர் லாபமும் சம்பாதித்துக் கொள்வார். ஒரு கிராமத்தில் கிடைக்கும் முட்டைகள், தக்காளி அனைத்தையும் வாங்கி நல்ல லாபத்துக்குத் தன்னுடைய ராணுவ படைப்பிரிவுக்கே விற்றுவிடுவார்.\nஇப்படியே வளர்ந்து கடைசியில் உலகத்தில் விளையும் பஞ்சு முழுவதையும் அவர் ஒருவரே கொள்முதல் செய்துவிடுவார். பஞ்சை வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். விற்காத பஞ்சை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து அதை சாக்லேட்டில் தோய்த்து தன்னுடைய படைப்பிரிவு அதிகாரிகளுக்கே தின்பண்டமாகவும் விற்க முயற்சிப்பார். இதனால் எகிப்தின் பஞ்சு சந்தைக்கே அவர் எமனாகிவிடுவார்\nபுத்திசாலியான அவர் அதிலிருந்து மீள ஒரு வழியும் கண்டுபிடித்துவிடுவார். இதை அரசாங்கத்துக்கே விற்றால் என்ன என்று முடிவெடுப்பார். பிறகு அவருக்கே தோன்றும், அரசாங்கத்துக்கு வியாபாரத்தில் என்ன வேலை என்று. எந்த வியாபாரமானாலும் அதில் அரசாங்கத்தின் பங்கும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் கூறியது அவருக்கு நினைவுக்கு வரும். எனவே பஞ்சை அமெரிக்க அரசுக்கே விற்றுவிடுவது என்று உறுதியான முடிவெடுப்பார்.\nமைன்டர்பைன்டர் இடத்தில் இந்திய அரசைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். 1969-க்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த எகிப்திய பஞ்சு - பெரிய வங்கிகள்தான். இந்திரா காந்தி முதலில் பெரிய வங்கிகளை தேசியமயமாக்கி வங்கி - நிதித்துறையில் அரசுக்கு ஏகபோக உரிமையைப் பெற்றுத்தந்தார். அதையடுத்து அரசானது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதி நிறுவனங்களுக்கும் சொந்தக்காரரானது. ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, ஐ.எஃப்.சி.ஐ போன்றவை அந்த நிதி நிறு வனங்கள். பிறகு அரசு தன்னிடமிருந்தே கொள்முதல்களைத் தொடங்கியது. வங்கிகள் தாங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்களைத் தாங்களே விலை கொடுத்து வாங்கின, அரசின் திட்டங்களுக்குக் கடன் கொடுத்தன, அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நிதி வழங்கின, கடன் மேளாக்களை நடத்தி கடன்களை வழங்கியது அரசு, வாராக்கடன் அதிகரித்தபோது கடன்களைத் தள்ளுபடியும் செய்தது. வங்கிகளை தேசியமயமாக்கிய செயலானது தேர்தலில் கட்சிக்கு வாக்குகளைச் சேர்க்கவும் உதவியது. இந்த நடைமுறைகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அரசு வங்கிகள் கடன் சுமையில் மூழ்குவது தொடர்ந்தது.\nபெரிய வங்கிகள் அரசுக்குச் சொந்தமாக இருப்பதால் அவற்றைத் திவால் ஆக விட்டு விட முடியாது. அவற்றுக்குச் சொந்தக்காரரான அரசாங்கம் அதிகாரங்கள் மிகுந்தது. வங்கிகள் நொடித்துப் போகும் நேரம் வரும்போதெல்லாம் வரிகளை உயர்த்தியும் ரூபாய் நோட்டுகளை அதிகம் அச்சிட்டும் வங்கிக ளைக் காப்பாற்றும். இப்போதும் அரசு அதைத்தான் செய்கிறது. வாராக்கடன் அளவு அதிக மாகிவிட்டதால் ‘மறுமுதலீட்டை’ அரசு வழங்கப்போகிறது. வெவ்வேறு வழிகளில் இதை மேற்கொள்கின்றனர். வங்கிகளின் வாராக்கடன் அளவில் பெரும் மதிப்புக்கு கடன் பத்திரங்கள் விற்கப்படும். கையில் உபரி ரொக்கம் இருக்கும் அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றை வாங்கும். இப்போது சொல்லுங்கள், நம்முடைய அரசு மைன்டர்பைன்டரைவிட புத்திசாலியான முதலாளி இல்லையா மைன் டர்பைன்டரின் பொருளாதாரத்தை ‘கேட்ச்-22’ என்று வர்ணித்தால், நம்முடைய அரசின் பொருளா தாரம் அதைவிட ஒருபடி மேல், ‘கேட்ச்-23’\nஇதைவிட துணிச்சலான மாற்று வழிகளும் இருக்கின்றன. வாராக்கடன் சுமை அதிகமாக உள்ள இரண்டு சிறிய அரசுடைமை வங்கிகளை முதலில் அவர் விற்றிருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில், அதிகக் கடன் சுமையுள்ள தேசிய வங்கி ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்திருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அது நிதிச் சந்தையை உற்சாகப்படுத்தியிருக்கும். அதிர்ச்சியுற்ற அரசு வங்கிகள் தங்களுடைய வரவு - செலவுகளை அக்கறையுடன் பராமரிக்கத் தொடங்கும்.\nமன்மோகன் சிங், பி.வி.நரசிம்ம ராவ், ப. சிதம்பரம் உள்ளிட்ட யாருமே அரசுத்துறை நிறுவனங்களை விற்கத் துணிந்ததில்லை. அதிலும் லாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்க முற்பட்டதே இல்லை. அப்படியொரு உள்ளுணர்வு கொண்டிருந்தவர் வாஜ்பாய் மட்டுமே. நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி விற்கக்கூடாது என்று எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகிய நிறுவனங்களின் விற்பனையை உச்ச நீதிமன்றம் அப்போது தடுத்து நிறுத்தியது. வாஜ்பாய் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மோடி தொடங்குவார் என்று எதிர்பார்த்தோம். மோடி என்ன செய்கிறார் எச்பிசிஎல் நிறுவனத்தை விற்கிறார், யாருக்கு - அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கே\nவாஜ்பாயைப் போல அல்லாமல் மோடி கொள்கைப் பிடிப்புள்ள ஸ்வயம்சேவக்; ஆர்எஸ்எஸ்ஸின் சமூக-பொருளாதார சித்தாந்தங்களில் முழு நம்பிக்கை உள்ளவர். மோகன் பாகவத் போல ஸ்வயம்சேவக்காக இருக்க வேண்டும், வாஜ்பாயைப் போல நவீன சீர்திருத்தவாதியாக நினைவுகூரப்பட வேண்டும் என்ற இரட்டை ஆசைகளால் உந்தப்பட்டுள்ளார்; இறுதியில் இந்திரா காந்தியைப் போல, ‘அரசுதான் சமூக – பொருளாதார விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.\nமோடி முழு நேர ஸ்வயம்சேவக்காக இருந்தவர். கட்டுப்பெட்டியான சிந்தனைகளால் வளர்க்கப்பட்டவர். அவை அவ்வளவு எளிதில் அவரைவிட்டு விலகாது. அதேசமயம், உலகின் பல நாடுகளுக்கும் சென்று வருகிறார், உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார், வெற்றிகரமான பொருளாதாரங்களையும் சமூகங்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. எனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் தோன்றலாம்.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-10-22T13:09:46Z", "digest": "sha1:KTEIZQV2UVZME22BTMPBM3CFDKR2JATL", "length": 40754, "nlines": 156, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: ஷர்மிளா: அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டம்!", "raw_content": "\nஷர்மிளா: அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டம்\n(இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எனது மொழிபெயர்ப்பில் 10-0802016 அன்று வெளியான கட்டுரை)\nமகான்கள், சத்தியாகிரகிகள் போன்றோரின் நற்செயல்களைக் காலப்போக்கில் உறையச்செய்து, அவர்களைச் சிலையாக்கி ஒரு பீடத்தில் வைப்பதுதான் நமது வழக்கம். உறைபடிவத்தில் படிந்ததைப் போன்ற ஒரு தன்மையை அவர்களின் நற்செயல்கள் பெற்றுவிடுகின்றன. உயிருள்ள ஒரு ஜீவனாக இருப்பதற்குப் பதிலாக மகான்களும் திருவுருக்களும் விளம்பரப் பதாகையாகவும் அற்புதக் காட்சியாகவும் அல்லது திரும்பத் திரும்பக் காட்டப்படும் மேற்கோளாகவும் ஆகிவிடுகிறார்கள். நாட்காட்டியில் இடம்பெறும் புகைப்படத் தொகுப்புகளாகவோ, அசையாமல் நிற்கும் சிலையாகவோ ஆகிவிடுகின்றன புனிதத்தன்மையும் வீரச்செயலும். நற்பண்பு என்பது காலத்தின் வார்ப்பெழுத்துகளாகிவிடுகின்றன.\nதொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டு, மேற்கண்டதுபோல் உறைந்துவிடாமல் இருப்பதற்குப் போராடியவர்கள் இரண்டு பேரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஒருவர் காந்தி. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு உண்ணாவிரதப் போராட்டமும், ஒவ்வொரு எதிர்ப்புச் செயலும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதே. வன்முறைகள் தலைதூக்குவதாக உணர்ந்தால் காந்தி பெரும்பாலும் தனது சத்தியாகிரகச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வார். தனது எதிர்ப்புச் செயல்பாடுகள் அவர் நினைத்த விதத்தில் செயல்படவில்லை என்றால் தனது பிரம்மச்சரிய வாழ்க்கையையே அவர் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வார்.\nஅந்த அர்த்தத்தில், உண்ணாவிரதமாக இருந்தாலும் போராட்டமாக இருந்தாலும் அவை இரண்டுமே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனைகளே; அவை யாவும் தொடர்ந்து மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பரிசோதனைகளாகவே அவரால் பார்க்கப்பட்டன. சுயவிமர்சனம், பரிபூரணத் தன்மை இரண்டையும் ஒருங்கே பின்பற்றிய அது போன்ற தருணங்களில் காந்தியைச் சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அறம் சார்ந்து படைப்பூக்கமான அரசியலை உருவாக்குவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டதால் அவருக்கு ஈடுகொடுப்பது மற்றவர்களுக்கு அவ்வளவு சிரமமாக இருந்தது.\nமற்றுமொரு பரிசோதனையும் இன்றைய இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது. இரோம் ஷர்மிளாவின் உண்ணா விரதம்தான் அது. 2000-ல் அவர் தொடங்கிய உண்ணா விரதம்தான் வரலாற்றின் மிக நீண்ட உண்ணாவிரதமாகப் பெயரெடுத்தது. மணிப்பூர் அரசியல் வெளியை அவரது உண்ணாவிரதம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அப்படிப்பட்ட உண்ணாவிரதத்தைத் தற்போது நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். ஷர்மிளாவின் உண்ணாவிரதம் இந்த அளவுக்குப் பிரபலமடைந்திருப்பதற்குக் காரணம், அது நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்டதால் மட்டுமல்ல, அந்த உண்ணாவிரதத்துக்கு வேராக இருக்கும் மாபெரும் துணிவுதான்.\nஅறத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான செயல்பாடு அது. அதற்கு அங்கீகாரம் கொடுக்க எந்த கின்னஸும் தேவையில்லை. டெல்லியின் ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவால் அது. அரசின் மனிதத்தன்மைக்கும், அதன் நேர்மைக்கும் விடப்பட்ட சவால். தற்கொலைக்கு முயன்றதாக இரோம் ஷர்மிளா திரும்பத் திரும்பக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அரசு அவருக்குக் கட்டாயமாக உணவு புகட்டுகிறது. திரவ உணவு செலுத்துவதற்கான குழாய் மூக்கில் செருகப்பட்டிருக்கும் ஷர்மிளாவின் புகைப்படம் மணிப்பூர் போராட்டத்தின் அடையாளமாக மிகவும் பிரசித்தி பெற்றது.\nஉண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ஷர்மிளா அறிவித்தது அரசாங்கத்துக்கும் ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. “எனது உத்தியை நான் மாற்றியாக வேண்டும். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற செயல்திட்டத்துடன் நான் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று அவர் விளக்கமளித்தார். “நான் உயிருடன் இருக்கும்போதே எனது செயல்திட்டம் நிறைவேறுவதைப் பார்க்க விரும்புகிறேன். ஜனநாயக அதிகாரத்தைப் பயன்படுத்துவதுதான் எனது புதிய உத்தி” என்றும் அவர் சொல்கிறார். ஷர்மிளாவின் இந்தச் செயல்பாடு பெரும் விவாதத்தைத் தூண்டும்.\nஇயல்பு வாழ்க்கையின் மொத்த வடிவம்\nஉண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கும் தருணத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இரண்டு அறிவிப்புகளை அவர் முன்வைத்தார். தேர்தலில் நிற்பதென்பது ஒரு முடிவு. கோவா-பிரிட்டிஷ்காரரும் தன்னுடைய காதலருமான டெஸ்மண்ட் குட்டீனோவை மணப்பது இன்னொரு முடிவு. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த அறிவிப்புகளின் வலிமையைத்தான் நாம் கொண்டாட வேண்டும். 16 ஆண்டுகளாக அவர் எதற்காகப் போராடினாரோ அந்த இயல்பு வாழ்க்கையின், அன்றாடத்தன்மையின் மொத்த வடிவம்தான் ஷர்மிளாவின் அறிவிப்பு.\nஷர்மிளா சானு என்ற இயற்பெயருடைய அவர் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார். பல ஆண்டுகளின் போராட்டங்களுக்குப் பிறகு அவர் துருப்பிடித்துவிட்டார் என்று மக்கள் நக்கலாகச் சிரிக்கக்கூடும். தனது மனவுறுதியின் திடத்தையும் நெகிழ்வுத்தன்மையையும்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தான் போராடிக்கொண்டிருப்பது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக என்பது அவருக்குத் தெரியும். ஆனால், இம்முறை புதிய உத்திகளைப் பின்பற்றுகிறார். பிரதேசம் சார்ந்தும் வாழ்க்கைப் போக்கு சார்ந்தும் எழக்கூடிய கேள்விகளுக்கு அப்பால்தான் அந்த உத்திகளைப் பார்க்க வேண்டும். காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, தனது போராட்டத்தை எந்த அரசும் கண்டுகொள்வதே இல்லை என்று அவர் கூறுகிறார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்காக ஐந்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட ஜீவன் ரெட்டி கமிட்டி சமீபத்தில் நியமிக்கப்பட்டது. அந்தச் சட்டத்துக்குப் பதிலாக சற்று மனிதத்தன்மை கொண்ட சட்டத்தை அந்த கமிட்டி பரிந்துரைத்திருந்தாலும் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. அரசியல் கட்சிகளுக்குத் துணிவும் புத்தியும் இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என்று ஒமர் அப்துல்லாவும் ப.சிதம்பரமும் கூறியிருப்பதையும் இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.\nசட்டம் தோல்வியடைந்தாலும் அரசியல்வாதிகள் பாராமுகம் காட்டினாலும் அரசியல் செயல்முறையின் மீது இரோம் ஷர்மிளா நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பான விஷயம். ஒரு வாரத்தில் வீடு திரும்பிவிடலாம் என்று எண்ணக்கூடிய பள்ளிச் சிறுமி போல அவர் தொடங்கிய போராட்டம் 16 ஆண்டுகள் நீடித்தது. அரசியலில் ஈடுபடுவோருக்குத் தேவையான திடசித்தம் தனக்கு இருப்பதாக அவருக்கு அந்தப் போராட்டமே உணர்த்தியது. மேலும், மணிப்பூர் மக்கள் மீதும் இந்தியா மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் அந்தப் போராட்டம் அமைந்தது. அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதில் இல்லை ஆச்சர்யம், ஜனநாயக அரசியல் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் பெரும் ஆச்சர்யம். பணயம் வைப்பது போன்ற செயலாகவும், நம்பிக்கை வைக்கும் செயலாகவும், அரசியலுக்குத் தேவையான திடசித்தத்தின் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை குறித்த அறிக்கையாகவும் ஜனநாயக அரசியலுக்கு அவர் வழங்கிய மாபெரும் கொடையாகத்தான் அவருடைய செயலை நாம் கருத வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு எளிதான முடிவாக இருந்திருக்காது. அரசியல் என்ற துஷாட்ஸ் மெழுகுக் காட்சியகத்தில் தான் ஒரு மெழுகு பொம்மை போல ஆகிவிட முடியாது என்பதையே அவர் உணர்த்துகிறார். அதாவது, தனது புனித பிம்பத்தை நீட்டிக்கும் விதத்தில் தான் செயல்பட முடியாது என்கிறார்.\nஅரசியல் என்பது வலுவை அடிப்படையாகக் கொண்ட விஷயம் என்றால், அதற்கு நெகிழ்வுத்தன்மை என்பது மிகவும் அவசியம். இந்த நெகிழ்வுத்தன்மையைத்தான் ஷர்மிளாவின் முடிவு பின்பற்றுகிறது. ஒரு வழிமுறை, அது எவ்வளவு அறம்சார்ந்ததாக இருந்தாலும், அதை வழிபாட்டுக்குரிய ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது என்பதைத்தான் ஷர்மிளா உணர்த்துகிறார். வழிமுறை என்பது அறம்சார்ந்த ஒரு விளைவைப் பெறுவதற்கான வழியே. ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பே தவிர, தனக்கிருக்கும் ‘திருவுரு’ தொடர வேண்டும் என்பதல்ல.\nஅவரது இரண்டாவது முடிவு குறித்து மக்களிடையே இருவிதமான கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன. திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஷர்மிளா முடிவெடுத்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் முடிவென்பது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான ஒரு அறிகுறி என்றால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான இன்னொரு பணயம். ஏனெனில், மணிப்பூரில் இந்த இயல்பு வாழ்க்கை காணாமல் போய்த்தான் 50 ஆண்டுகள் ஆகின்றன. குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற அவரது ஆர்வம், ஷர்மிளாவின் அரசியல் உறுதியைப் பலவீனப்படுத்திவிட்டது என்று சொல்லப்படுவது உண்மையல்ல.\nஓராண்டுக்கு முன்பு அவரை நேர்காணல் செய்திருந்தேன். ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்’ என்று நான் கேட்டேன். அவர் சிரித்தார், உண்மையில், அதை நினைத்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.\n‘திருமணம் செய்துகொண்டு, சாதாரணமான ஒரு பெண்ணைப் போல அதற்குப் பிறகு வாழ விரும்புகிறேன்' என்றார். தனக்கு, இருக்கும் பிம்பம் அப்படியே நீடிக்க வேண்டும் என்று சிலர் உள்நோக்கம் கொண்டிருக்கலாம் என்றும் அவர்களைத் தான் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் சூசகம் தெரிவித்தார். மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன்; ஒரு பெண்ணாகத் தனக்கும் அந்த இயல்பு வாழ்க்கைதான் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் பேசும்போது அவரிடமிருந்து தெறிக்கும் சிரிப்பே வாழ்க்கையை அவர் கொண்டாடுவதற்கும் தினசரி வாழ்க்கையின் சிறுசிறு விஷயங்களை அவர் ரசிப்பதற்கும் அடையாளம். குழந்தைக் கிறுக்கல் போன்ற அவரது கோட்டோவியங்களை எந்த அளவுக்கு உற்சாகத்துடன் என்னிடம் அவர் காட்டினார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவரது அரசியல் செயல்பாடுகளைப் போலவே தனது கலை குறித்தும் அவர் பெருமிதம் கொண்டதுபோல்தான் இருந்தது. ஒருவேளை இந்த இரண்டுமே இயல்பு வாழ்க்கைக்கும் சிரிப்புக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம்.\nஒரு அறச் செயல்பாடாக ஒருவர் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும், கிளர்ச்சியையோ பயங்கரவாதத்தையோ அரசியலுக்கான முதலீடாகக் கொள்வதற்கும் இடையிலான ஆழமான வேறுபாட்டை ஷர்மிளாவின் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது. எதிர்ப்புப் போராட்டம் என்பது தன்னைத் தொடர்ந்து நீட்டிக்க விரும்புவதில்லை. அதே நேரம், பயங்கரவாதமும் கிளர்ச்சியும் தாங்களாகவே பல்கிப் பெருகுபவை. பயங்கரவாதத்தைத் தங்கள் உள்நோக்கத்துக்காக நீடிக்கச் செய்வதற்காக இங்கே வன்முறை அத்தியாவசியமாகிறது. வட கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான கிளர்ச்சிக் குழுக்கள் வரிவிதிப்புகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் பணப்பறிப்பு கும்பல்களாக ஆகிவிட்டன. விடுதலைக்கான எந்த முயற்சிகளிலும் அவை ஈடுபடுவதில்லை. எல்லைப் பிராந்தியத்தில் நடந்துகொண்டிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தின் இடைத்தரகர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இரோம் ஷர்மிளாவோ ஒரு பெண்ணாகவும் மணிப்பூர்வாசியாகவும் ஒரு குடிமகளாகவும் வாழ்க்கை மீதான, அவரது பாலினம் மீதான, அவரது கலாச்சாரம் மீதான, எல்லோரும் கொண்டாட விழையும் ஜனநாயகம் மீதான, உத்வேகத்தை அவர் வெளிப்படுத்துகிறார். பெண்மையைக் கொண்டாடுவதில் மணிப்பூரிகள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். மணிப்பூரின் தாய்மார்கள்தான், அசாம் ரைபிள்ஸ் ஆயுதப் படைத் தலைமைச் செயலகத்தின் முன்பு துணிவுடன் நிர்வாணமாகச் சென்று பாலியல் வன்கொடுமைக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராடினார்கள். ஷர்மிளாவின் ஒவ்வொரு செயல்பாடும் அந்தப் பாரம்பரியத்தின் பகுதிதான்.\nலியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலின் சிறப்புகளில் ஒன்று என்னவென்றால், போர் முடியும் இடத்தில் அந்த நாவல் முடியவில்லை என்பதுதான். நாவல் என்பது கலைடாஸ்கோப்புக்கும் மேலே என்பதை உணர்ந்தவர் டால்ஸ்டாய். நாவலின் நாயகன் திருமணம் புரிந்துகொண்டு, தினசரி வாழ்க்கைக்கு, அதன் அலுப்புத்தன்மைக்கும்கூட, திரும்பும் இடத்தில் நாவல் முடிவுறுகிறது. ஒரு தீரச் செயலின் தருணத்தில் அந்த நாவலை முடித்திருந்தால் அந்த நாவலின் சீர்மை சிதைந்திருக்கும். அதே போல்தான், ஷர்மிளாவும் எதிர்காலத்தில் நடக்கக் கூடியதை முன்கூட்டியே உணர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் முடிவை நோக்கி நாடாளுமன்றமும் நீதிமன்றங்களும் மனதளவில் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமைதி வாழ்வுக்கென்றே பிரத்யேகப் பிரச்சினைகள் உண்டு என்பதையும், இயல்பு வாழ்க்கையை நோக்கித் திரும்பும் செயலுக்காகவும் திறனுக்காகவும்தான் பெண்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஷர்மிளா குறிப்புணர்த்துகிறார். தங்கள் சுயநலத்துக்காகப் போர்கள் வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். போர்கள்தான் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றன, அவர்களை அர்த்தப்படுத்துகின்றன. சமாதானத்தால் அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. பெண்களின் அமைதி வாழ்க்கை என்பது பெண்களின் வேலையைப் போல ஒரு கைவினை. இயல்பு வாழ்க்கையும் அன்றாடத்தன்மையும் என்னவென்பதை மறக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கைவினையைக் கற்றுத்தர வேண்டும் என்றே ஷர்மிளா குறிப்பால் உணர்த்துகிறார்.\n- ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.\n© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை\nநன்றி: ‘தி இந்து’. ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/O8hu8m\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், ஆளுமைகள், காந்தி, பெண்கள், மொழிபெயர்ப்புகள்\nஅவரைப் பற்றி மாற்று கருத்து கொண்டுள்ளவர்கள்கூட அவருடைய உறுதியான மனத்தினைக் குறைகூட முடியாது. அவர் இரும்புப்பெண்மணியே.\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய க���ிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/antony-movie-posters/", "date_download": "2018-10-22T13:30:14Z", "digest": "sha1:UGHHAFNWVWYXWQPETNANGEVDJQLKLSPH", "length": 3728, "nlines": 31, "source_domain": "www.kuraltv.com", "title": "19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்! – kuraltv", "raw_content": "\n19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்\nadmin November 10, 2017\tAntonyAntony MovieAntony Movie Postersஆண்டனிஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்குட்டிக் குமார்சிவாத்மிகா\n19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்\nஇளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.\nசினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.\nசகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ஆண்டனிஅடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.\nNext Next post: சூரியா தயாரிப்பில் கார்த்தி – (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/530-electrical-tower.html", "date_download": "2018-10-22T12:07:28Z", "digest": "sha1:LBD6GUCP4RMIGNXSW2SDOW2QCCAUYFHV", "length": 8231, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளை நிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரம்: காரமடை பகுதி விவசாயிகள் புகார் | Electrical Tower", "raw_content": "\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவிளை நிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரம்: காரமடை பகுதி விவசாயிகள் புகார்\nதமிழக மின்வாரியத்தைக் கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் உரிய அனுமதி பெறாமல், விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.\nபுதுக்கோட்டை : மழை, காற்றால் பொங்கல் கரும்பு பயிர் பாதிப்பு\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம்\n‘யமஹா’தொழிலாளர்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு\n”- விஜய் சேதுபதி விளக்கம்\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டை : மழை, காற்றால் பொங்கல் கரும்பு பயிர் பாதிப்பு\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2102", "date_download": "2018-10-22T12:04:06Z", "digest": "sha1:PD6WGJJ2JETUPWJRKJEECJPL7YAPDXYY", "length": 16184, "nlines": 75, "source_domain": "www.thoovaanam.com", "title": "கருப்பா இருக்கிறது தப்பா? – குறளுரை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nPosted by kathir.rath on October 19, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல்\n“அவனை எவ்வளவு நம்புனேன், என்னை இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டானே”\nபொதுவாக யாரிடமாவது ஏமாறுகையில் அனைவரும் சொல்லும் வசனம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏமாற்றப் போகும் எவனும் “என்னை நம்புங்கள், நான் ஏமாற்ற மாட்டேன்” என உத்திரவாதம் தந்திருக்க மாட்டான். பின் எதை வைத்து ஒருவரை நம்புகிறோம்.\nமுதலில் எந்தெந்த விசயங்க்களுக்கு ஒருவரை நம்ப வேண்டி இருக்கிறது அப்படி எல்லாம் பட்டியல் இடுவது மிக கடினம். பேருந்தில் நம்முடன் இரவு பயணிப்பவர் மீது சந்தேகம் வந்தாலே உறங்க இயலாது. எங்கே போனை தூக்கிச் சென்று விடுவானோ என்ற பயம் இருக்கும். முதலில் ஒருவரை பார்த்த உடனே மனம் அவரை ஆராய துவங்குகிறது. நமக்கென சில கற்பிதங்கள் இருக்கும். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் “நிறம்”.\nகருப்பான ஒருவரை மனம் எளிதில் நம்ப மறுக்கிறது. அடிமை புத்தியின் நீட்சி இது. நாம் மட்டுமல்ல, உலகமே இந்த நிற பேதைமையில் சிக்கி உழல்கிறது. சமீபத்தில் ஒரு வித்தியாசமான அழகிப் போட்டி நடத்தப் பட்டது. என்ன வித்தியாசம் என்றால் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களது புகைப்படங்களை அனுப்ப வேண்டும். நடுவர்களாக புரோகிராம் செய்யப்பட்ட ரோபோக்கள் தேர்வு செய்யும். 3000 பேர் கலந்துக் கொண்டார்கள். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களும் பரிசு வாங்கி சென்ற பின், 2 வருடங்களுக்கு பிறகுதான் கவனித்திருக்கிறார்கள், போட்டியில் கலந்துக் கொண்ட கருப்பான பெண்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் இருந்த பாகுபாட்டை.\nரோபோக்களின் தவறல்ல, அதை புரோகிராம் செய்தவரின் தவறு. ஆனால் என்ன கொடுமை பாருங்கள். கருப்பாக இருந்தால் அழகு இல்லை. கருப்பாக இருந்தால் நல்லவர்களாக இருக்க வாய்ப்பு குறைவு என புதிதாய் முன்னேறிக் கொண்டிருக்கும் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜெண்ட் துறையில் புரோகிராம்கள் எழுதப் படுவதாக நாளிதழில் படித்தேன்.\nகபாலி படத்தில் ஒரு காட்சி வரும். ராதிகா ஆப்தேவை தேடி சென்னை வருகையில் தங்களுக்கு உதவ வரும் ஒருவரை தன்சிகா சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருப்பார். காரணம் அவரது முகம். அதை இரஜினி அழகாக எடுத்து சொல்வார் “முகத்துல என்னம்மா இருக்கு” என்று. வெறும் நிறத்தையும் முகத்தையும் உருவத்தையும் பார்த்து ஒருவரது குணத்தை மதிப்பிட முடியும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nஅன்பே சிவம் படத்தில் கமலஹாசன் அறிமுகமே இப்படித்தான் நடக்கும். அவரது அவலட்சணமான முகத்தை பார்த்து அழகான மாதவன் அவர் தீவிரவாதி என முடிவு செய்து விடுவார். ஆனால் அவர் கண்ணுக்கு இலட்சணமாக, நாகரீகமாக தெரியும் யூகிசேதுதான் திருடனாக இருப்பார்.\nநடிகர் நாசர் இயக்கியது மொத்தம் 3 படங்கள். அதில் இரண்டாவது படம் “முகம்”. எத்தனை பேர் பார்த்ததுண்டு எனத் தெரியவில்லை. அப்படத்தில் அருமையாக வெறும் நிறத்தையும் முகத்தையும் பார்த்து ஒருவரை மக்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வதன் அபத்தத்தை சுட்டிக் காட்டி இருப்பார். அவர் எம்ஜியாரைத்தான் குறிப்பிடுவதாக எனக்குத் தோன்றியது.\nஒருவரின் நிறத்தை, உருவத்தை பார்த்து அவரை நம்பாமல் இருப்பத�� விட அபத்தமானது வெறுமனே புறத்தோற்றத்தை வைத்து ஒருவரை நம்பி விடுவது. யாரும் இதை திட்டமிட்டு செய்வதில்லை. நம் மனமே முதலில் நம்பி விட்டுத்தான் நம்மிடம் சொல்லும். ஆனால் இதை யாருமே நமக்கு சொல்லித் தருவதில்லையே பின் எப்படி எந்த வீட்டிலாவது, அழகாக இருப்போரிடம், சிகப்பாக இருப்போரிடம் மட்டும் பழக சொல்லிச் சொல்கிறார்களா என்ன எங்கிருந்து இந்த புத்தி வந்து சேர்கிறது\nஎப்படியோ வந்து விட்டது. அடுத்த தலைமுறையையாவது இது போன்ற எண்ணங்கள் ஏதுமின்றி வளர்க்க வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டுமெனில் யாரையுமே முழுவதும் நம்ப வேண்டியதில்லை. சொல்வார்களே “கண்ணால் காண்பதை பாதி நம்பு, காதால் கேட்பதை சுத்தமாக நம்பாதே” என்று. அதை சொல்லி வளர்த்தாலே போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.\nஏனென்றால் நம் கண்களால் அனைத்தையும் பார்த்து விட முடியாது என்பதே உண்மை. ஒருவரை பார்க்கிறோம் என்றால் கூட அவர் முதுகில் கத்தி வைத்திருந்தால் நம் கண்களுக்கு தெரியவா போகிறது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மறுபக்கம் எவ்வளவு மோசமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால் நமக்கு அவர் தலை மட்டும் தான் தெரியும். கீழே அவர் உடல் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது தெரியவா போகிறது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மறுபக்கம் எவ்வளவு மோசமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால் நமக்கு அவர் தலை மட்டும் தான் தெரியும். கீழே அவர் உடல் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது தெரியவா போகிறது அது போல வெளி உலகில் ஒருவர் நல்லவர் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவராக இருப்பார் என்பதை கண்டறிந்து விட முடியும் என்பது சாத்தியமா அது போல வெளி உலகில் ஒருவர் நல்லவர் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு மோசமானவராக இருப்பார் என்பதை கண்டறிந்து விட முடியும் என்பது சாத்தியமா இது போன்றவர்கள் நிறைந்து வாழும் இவ்வுலகில் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 278\nமனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி\nமனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.\nதிருக்குறள் - என் பார்வையில்\n← இடம் பார்த்து செய் – குறளுரை\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை →\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - குறள்கதை\nதிகிலோடு விளையாடு” - ஹிட்ச்காக் தொடர்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-advice-to-vijay-daughter-divya/", "date_download": "2018-10-22T13:13:29Z", "digest": "sha1:V26RITTJNSN3NINBCY24PU7HDX5EIWAM", "length": 8858, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் ! என்ன சொன்னார் தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் \nவிஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் \nதற்போதெல்லாம் நடிகர்களை விட அவர்களது பிள் ளைகளே அதிகம் டால்க் ஆப் தி டவுனாக இருந்து வருகின்றனர். நடிகர்களும் தங்களது வாரிசுகளை எப்படியாவது சினிமா துறைக்கு கொண்டுவந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவின் தல தளபதியான விஜய் மற்றும் அஜித் எபோதுமே சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.\nஇவர்கள் ஒரு சில படங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சித்துகொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித் அவர்கள் நடிகர் விஜயின் மகள் ஷாஷா விற்கு அன்பான அறிவுரை ஒன்றை அளித்துள்ளார்.\nவிஜயின் மகள் ஷா ஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்துவருக்கின்றனர்.\nஅப்போது விஜய் மகள் ஷாஷாவை சந்தித்த அஜித் அவரிடம் எப்போதும் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிடாதே ,அது உனது உடல் ஆரோக்கியத்திற்கும���, மனதிற்கும் மிகவும் நல்லது என்று அன்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது. ஆனால் எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கரைக்கொண்டிருக்கும் அஜித், விஜய் மகளுக்கு இந்த அறிவுரையை கூறியது உண்மையா என்று தெரியவில்லை. ஒரு வேளை உணயாக இருந்தால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மேலும் மகழ்ச்சியாக இருப்பார்கள்.\nPrevious articleமேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் உண்மையை கூறிய நடிகை- புகைப்படம் உள்ளே \nNext articleபசங்க படத்தில் நடித்த ஷோபிக்கன்னா இது பாத்தா நம்ப மாட்டீங்க \nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன் மகள் பற்றி வந்த தகவல் பொய்யானது \nநடிகை சமீரா ரெட்டியா இது.. இப்படி மாறிட்டாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-and-the-producer-of-the-conflict-loyalty-film-drop/", "date_download": "2018-10-22T12:06:33Z", "digest": "sha1:U3DI7442PYWSXOBVT7OCPD2SXHWNGKUQ", "length": 8277, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித்துக்கும், தயாரிப்பாளர்க்கும் மோதல், விசுவாசம் படம் Drop ஹா - விவரம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அஜித்துக்கும், தயாரிப்பாளர்க்கும் மோதல், விசுவாசம் படம் Drop ஹா – விவரம் உள்ளே\nஅஜித்துக்கும், தயாரிப்பாளர்க்கும் மோதல், விசுவாசம் படம் Drop ஹா – விவரம் உள்ளே\nதல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் மூலம் அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்து நான்காவது முறையாக இணைகிறது. இந்த படத்தின் ரிலீஸ் இநத தீபாவளி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் படத்தின் சூட்டிங் இன்று வரை இன்னும் ஆரம்பம் ஆகவில்லை. இதற்கு முன்னர் இந்த கூட்டணியை உருவான விவேகம் படத்தினை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் இந்த படத்தினை தயாரிக்கிறது.\nஇதற்கு முன்னர் வெளியான விவேகம் படத்தின் தோல்வியினால், இயக்குனர் சிவாவை மாற்ற கூறியிருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால், தன் நண்பர் சிவாவை விட்டுக்கொடுக்க மணமில்லாத அஜித், சிவா தான் இயக்குனர் என கூறிவிட்டார்.\nஇதனால் தயாரிப்பாளர் தரப்பிற்கும் அஜித்திக்கும் சின்ன மோதல் உருவாகி உள்ளது. படத்தின் தலைப்பு அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் சூட்டிங் துவங்க தாமதம் ஆக இது தான் காரணம். இந்த மோதல் நீடித்தால் கண்டிப்பாக இந்த படம் கைவிடப்படும் என தெரிகிறது.\n மீண்டும் போட்டோ வெளியிட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nNext articleநீச்சல் உடையில் விஜய் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது. இந்த டீசரின் இறுதியில்...\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇரட்டை வேடத்தில் அசத்தப்போகும் நயன் .. மீண்டும் ஹாரர் கதையில் கலக்க வருகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2017/do-not-give-these-food-your-new-born-baby-018413.html", "date_download": "2018-10-22T12:18:25Z", "digest": "sha1:WF2TARUIUQWTWRO3N4DF5I5KAP7A764F", "length": 25226, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைகளுக்கு கேடு விளைவிக்க கூடிய ஆரோக்கிய உணவுகள் | List of healthy foods should never give to babies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தைகளுக்கு கேடு விளைவிக்க கூடிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகளுக்கு கேடு விளைவிக்க கூடிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் பிறந்த் முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.\nநமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. எனவே குழந்தைகளுக்கு எது ஆரோக்கியமான உணவாக இருக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு கொடுங்கள். இந்த பகுதியில் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த உணவுகளை எல்லாம் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கொடுக்காதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது மிகவும் சிரமமான ஒன்றாகும். மேலும் இந்த பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.\nஅதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் அலர்ஜி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். அல்லது தாய்ப்பாலை பாட்டிலில் கொடுக்கலாம்.\nஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.\nதிராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.\nதேன் என்பது பாக்டீ��ியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது. அதே போல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல... திரவ இனிப்புகள், மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.\nஇது நிலக்கடலையில் இருந்து பெறப்படுவதாகும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.\nகீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும். இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை.. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.\nகுழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது. உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளுக்கு ஆபத்தை கொடுத்து விட்டாதீர்கள்...\nபாதாம், முந்திரி என ஒட்டுமொத்த நட்ஸ் வகைகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இவை அலர்ஜியை உண்டாக்க கூடியதாகும். இவை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும்.எனவே எக்காரணத்தை கொண்டும் இது போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.\nஅனைத்து குழந்தைகளுக்குமே சாக்லேட் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதில் மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது. எனவே இவற்றை கொடுப்பதை குழந்தை வளரும் வரை நிறுத்தி வைக்கலாமே...\nபாப் கார்ன் ஒரு சுவையான உணவு தான்.. மொருமொருப்பாகவும் ஒரு ஆரோக்கியமான நொறுக்கு தீனியாகவும் உள்ளது. இது அனைவருக்குமே பிடிக்கும் ஒன்றாகும். ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 12 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தயவு செய்து பாப்கார்ன் கொடுக்க வேண்டாம்.\nமுட்டை காலையில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையின் வெள்ள��க்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால். முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.\nமீன் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவாகும். இது பெரியவர்களுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் குழந்தைகளுக்கு மீன் கொடுக்கும்போது அது அவர்களுக்கு பல ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் மீன்களில் உள்ள மெர்குரி குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.\nமுதல் ஆறுமாதங்களுக்கு குழந்தைக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவர்களுடைய சிறிய செரிமான மண்டலத்தால் பழச்சாறில் உள்ள அமிலத்துவத்தை தாங்கிக்கொள்ள இயலாது. இது குடல்புண் போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்\nதேன், பால் மற்றும் பழச்சாறுகள் என பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் பெரியவர்கள் மீதே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் குழந்தைகள் எவ்வாறு இதனை தாங்கிக்கொள்வார்கள். அடைக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் குழந்தைகள் மீது ம்மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் முடிந்தவரை அவர்களும் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nபுகையில் சமைக்கப்பட்ட இறைச்சியை குழந்தைக்கு கொடுக்க நினைத்து பார்க்கவே கூடாது. ஒரு வயதிற்கு பிறகுதான் மருத்துவருடன் ஆலோசனை செய்த பிறகு இறைச்சியை குழந்தைக்கு கொடுக்க தொடங்க வேண்டும். புகைமூட்டப்பட்ட இறைச்சி குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nதாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை\nகுறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.\nநான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை ��ாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.\nஇந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nஅவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.\nஇரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nஇந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட���வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது\nஉங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும்\nஎண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம் எப்படி தேய்க்க வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/defence-lawyers-side-played-main-role-in-2g-case-verdict-294816.html", "date_download": "2018-10-22T12:30:57Z", "digest": "sha1:FHQG5CRMQCBJA3Q2I2IAC4BHYYHLIRUV", "length": 15084, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வாதாடினார்கள் ? எப்படி தீர்ப்பு கிடைத்தது?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வாதாடினார்கள் எப்படி தீர்ப்பு கிடைத்தது\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை குற்றமற்றவர்கள் என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிடடுள்ளார். இந்த தீர்ப்புக்கு பின் பல முக்கிய நீதிமன்ற வாதங்கள் காரணமாக இருக்கிறது. குற்றச்சாட்டப்பட்ட ஆ. ராசா செய்த வாதம் இதில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கு குறித்து புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கும் ராசா, நீதிமன்றத்தில் பல முறை முக்கியமான வாதங்களை முன்வைத்தவர்.\nஅதேபோல் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா செய்த வாதமும் இந்த வழக்கில் மிக முக்கியமாக பாரக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஊழல் என்று பெயர் பெற்ற 2ஜி வழக்கு ஒன்றுமில்லாமல் போனதற்கு பின்பு இவர்களின் வாதம்\nஇந்த வழக்கில் ஆ.ராசா தொடர்ச்சியாக, 2ஜி மக்களில் நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்று வாதாடி வந்தார். நிறைய சிறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதனால் வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தொலைபேசி கட்டணம் வெகுவாக குறைந்தது என்று கூறினார். மேலும் இதில் ஊழல் எதுவும் நடக்கவ���ல்லை. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இந்த ஏலம் நடந்தது என்று வாதம் வைத்தார். மிக முக்கியமாக சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியால் பெரிய நிறுவனங்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டை உருவாக்கி இருக்கிறது என்று வாதம் வைத்தார்.\n2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வாதாடினார்கள் எப்படி தீர்ப்பு கிடைத்தது\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nஅக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது-வீடியோ\nஉயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா-வீடியோ\nதிருச்சியில் வைத்து அடித்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி-வீடியோ\nசசிகலாவுடன் தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்கம் குறித்து ஆலோசனை\nஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா-வீடியோ\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி- வீடியோ\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி-வீடியோ\nஅதிமுக அணிகளை இணைக்க முயலும் பாஜக தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா- வீடியோ\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசர்கார் t-shirt போட்டியில் வெல்பவருக்கு, அமெரிக்காவில் படம் பார்க்க வாய்ப்பு\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/23085025/1009451/Madurai-Central-Prion-Police-Investigate.vpf", "date_download": "2018-10-22T11:36:18Z", "digest": "sha1:XZVYAQN2J7DYUVDIHHDAZO2HVZUWWBQR", "length": 9929, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 08:50 AM\nமதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. இ​தைத்தொடர்ந்து கைதிகள் 4 பேரும், அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள மத்திய சிறையில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து பிளேடு மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது - மாதவன் நாயர்\nஅமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஜப்பானை ஒப்பிடும் போது விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன்நாயர் தெரிவித்துள்ளார்.\nகிரண்ராவ் நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு சம்மன்\nதொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் உள்ளிட்ட 12 பேர் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\n\"பெட்ரோலை குறைத்து விநியோகித்தால் நடவடிக்கை\" - தமிழக அரசு\nவாகனஓட்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை அளவு குறைத்து விநியோகித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவ���ிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nபாலியல் தொல்லையாலே இலங்கை தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - பேராசிரியர் மணிவண்ணன்\nஇலங்கையில் பாலியல் தொல்லை மற்றும் வறுமையால் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/09/26201459/1009869/RAJINIKANTHMURUGADOSSTAMIL-CINEMANEWS.vpf", "date_download": "2018-10-22T12:45:46Z", "digest": "sha1:NXF7EYYQ7PAIUKJJ4NQ373DOZOWD4YQU", "length": 9166, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்..? திரைகடல் 26.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினி - முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்..\nபதிவு : செப்டம்பர் 26, 2018, 08:14 PM\nரஜினி - முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்..\nஎஸ்.கே 13 டைட்டிலாக மாறும் விஜயின் பாடல் வரி // ரஷ்ய அழகியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி // ரஷ்ய அழகியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி // மணி ரத்னம் இயக்கத்தில் ச��க்க சிவந்த வானம்// கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி\nபூமராங் படத்திற்கு யு சான்றிதழ், அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம் - திரைகடல் 27.09.2018\nபூமராங் படத்திற்கு யு சான்றிதழ், அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம் - திரைகடல் 27.09.2018\nஉத்தர பிரதேசத்தில் விறுவிறுப்பாக தயாராகும் 'பேட்ட' - திரைகடல் 24.09.2018\nதிரைகடல் 24.09.2018 2.0 ட்ரெய்லர் திபாவளியன்று பிரமாண்ட வெளியீடு // வெளியானது சர்கார் படத்தின் 'சிம்டாங்காரன்' // முதன்முறையாக யுவன் இசையில் சிவகார்த்திகேயன் படம்\nரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்தநாள் விருந்து - திரைகடல் 23.07.2018\nதிரைகடல் 23.07.2018 சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த நட்சத்திரம் // மனதை நெகிழ வைக்கும் 'பேரன்பு' டீசர் 2 //சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா கர்நாடகாவில் காலாவை தடுப்பதா - ரஜினி,காவிரி குறித்து பேசியதில் என்ன தவறு என கேள்வி,திரையரங்கு பாதுகாப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சூழ்நிலை சரியில்லை என விளக்கும் குமாரசாமி..\n\"அதிபுத்திசாலிகளின் ஆலோசனைகளை கேட்க கூடாது\" - திரைகடல் 10.05.2018\n\"அதிபுத்திசாலிகளின் ஆலோசனைகளை கேட்க கூடாது\" - திரைகடல் 10.05.2018\nதிரைகடல் 19.10.2018 - ரசிகர்கள் கொண்டாடும் சர்கார் டீசர் : கார்ப்பரேட் கிரிமினலாக மிரட்டும் விஜய்\nதிரைகடல் 19.10.2018 - 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் முதல் போஸ்டர் : பரமேஸ்வரியாக மாறிய காஜல் அகர்வால்\nதிரைகடல் 18.10.2018 - சர்கார் படத்தில் விஜயின் பெயர் சுந்தர்\nதிரைகடல் 18.10.2018 சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி\nதிரைகடல் 17.10.2018 - விரைவில் பேட்ட பாடல் வெளியீடு: பிறந்தநாள் கொண்டாடிய அனிருத் அறிவிப்பு\nதிரைகடல் 17.10.2018 நவம்பரில் என்.ஜி.கே-வின் இறுதிகட்ட படப்பிடிப்பு // தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த படம்\nதிரைகடல் 16.10.2018 - இறுதிகட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு : அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்\n தணிக்கை குழு தவிர்க்க சொன்ன விஷயங்கள்\nசிம்பு - சுந்தர்.சி படத்தில் இணைந்த கேத்ரின் தெரஸா - திரைகடல் 15.10.2018\nதிரைகடல் 15.10.2018 சண்டக்கோழி 2 உருவான விதம் // தீபாவளி ரேஸில் களவாணி மாப்பிள்ளை..\nதிரைகடல் - 12.10.2018 - பேட்ட படத்தில் இணைந்த மகேந்திர���்\nதிரைகடல் - 12.10.2018 - டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39413/jackie-chan-get-oscar-award", "date_download": "2018-10-22T12:26:07Z", "digest": "sha1:I4LQA3G2BTCLPFPBIELRMLXW46PRNEZY", "length": 5090, "nlines": 63, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவிருக்கிறது. ஏராளமான திரைப்படங்களில் நடித்த ஜாக்கிசான் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இதனை கருத்தில் கொண்டும், சினிமாவில் அவரது சிறந்த பங்களிப்பை முன்னிட்டும் அவருக்கு ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு இவ்விருது வழங்கப்படும்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜோஷ்வா ஸ்ரீதருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு\nரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்\nமீண்டும் ஆஸ்கர் விருது போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்\nகடந்த 2009 ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைக்காகவும், இப்படத்தில் இடம்...\nஜாக்கிசானுடன் ‘அனேகன்’ நாயகி நடிக்கும் ‘குங்ஃபூ யோகா’ ரிலீஸ் தேதி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா...\nரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் ஜாக்கி சான்\nஜாக்கி சான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் (Skip Trace) என்ற படம் சீனாவில் மட்டு��ே வெளியாகி முதல்...\nபோலீஸ் ஸ்டோரி 2013 பத்திரிகையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78847.html", "date_download": "2018-10-22T12:17:55Z", "digest": "sha1:X5JOUVPS7FR2BX5KQU6IUIDVAM5CGYGL", "length": 5604, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "அஜித்துக்காக காத்திருக்கிறேன் – ஹன்சிகா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅஜித்துக்காக காத்திருக்கிறேன் – ஹன்சிகா..\nநடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.\nவிஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.\nஇதுபற்றி கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.\nகாரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார்\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு..\nஅமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி..\nகாஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை – இயக்குநர் கிராந்தி பிரசாத்..\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு..\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை – படக்குழுவினர் அதிர்ச்சி..\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிகரன் பாலியல் குற்றச்சாட்டு..\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை – சமந்தா..\nதிரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்..\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது – படக்குழு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0212082018/", "date_download": "2018-10-22T13:07:01Z", "digest": "sha1:NJNXMZOMSI62IXU3B2W5S64XKHE6QRVR", "length": 6459, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » கனடாவில் நால்வரை கொலைசெய்த சந்தேகநபர் கைது", "raw_content": "\nகனடாவில் நால்வ���ை கொலைசெய்த சந்தேகநபர் கைது\nகனடாவின் ஃபெடரிக்டனில் பொலிஸார் இருவர் உட்பட நான்கு பேரைக் கொலை செய்த சம்பவத்தின் கொலையாளியை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகிழக்கு கனடாவிலுள்ள ஃபெடரிக்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நால்வர் கொலைசெய்யப்பட்டனர். மெதிவ் வின்சென்ட் றைமோனட் (வயது-48) என்பவரே கொலையாளியென அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.\nமேலும், குறித்த சம்பவத்தில் கொலையுண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரஜைகளான பொபீ லீ ரைட் (வயது-32), டொனாலட் எடம் ரொபிசைவுட் (வயது-42) ஆகிய இருவருமே கொலையுண்டவர்கள் ஆவர். சாரா மாயீ பேர்ன்ஸ் (வயது-43), லோரன்ஸ் ரொப் (வயது-45) ஆகியோர் கொலையுண்ட பொலிஸ் அதிகாரிகள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎனினும் குறித்த கொலைச்சம்பவம் எந்த ஆயுதத்தை உபயோகித்து மேற்கொள்ளப்பட்டது என்றும் இக்கொலைக்கான நோக்கம் என்னவென்றும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென பொலிஸார் கூறுகின்றனர்.\nஆனால், ஆரம்ப கட்ட தகவலின் போது, இது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n« நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம் (Previous News)\n(Next News) வர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும் – கனடாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை »\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்குRead More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல்Read More\nகனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயி���ிழப்பு\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி\nசாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/06/vgk-19-01-03-first-prize-winner.html", "date_download": "2018-10-22T12:19:24Z", "digest": "sha1:K33F4X42RUKJL764YURCCPOQGQXL64N6", "length": 38670, "nlines": 354, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 19 / 01 / 03 - FIRST PRIZE WINNER - ‘எட்டாக்க(ன்)னிகள்’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள் ’\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nமுதல் பரிசினை முத்தாக வென்று\nமீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள\nதலைப்பிலேயே கதையின் கருவைக் கோடி காண்பித்துள்ள வார்த்தைநயம் ரசிக்க வைக்கிறது. மேலோட்டமாக நகைச்சுவையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்திருக்கும் பல நுணுக்கமான விஷயங்கள் வியக்கவைப்பனவாக உள்ளன.\nமுதலில் நாயகனைப் பற்றிய சுய அறிமுகம். எவ்வளவு நாசூக்காக முக்கியமாக சுட்டவேண்டியதை சுட்டாமல் இறுதிவரைத் தவிர்த்திருக்கிறார் கதாசிரியர். அதாவது தன் உயரக்குறைவை ஒரு குறையாகவே எண்ணவில்லை கதாநாயகன். மற்ற எல்லோரையும் போலவே கதாநாயகனின் சிந்தனைகளும் காதல் எண்ணங்களும் உள்ளன. கதையின் முடிச்சும் அதுதானே. முதலிலேயே அவிழ்த்துவிட முடியாதல்லவா முப்பத்தைந்து வயது பிரம்மச்சாரியான நம் கதாநாயகனுக்கு மணமுடிக்கும் எண்ணம் வீட்டில் எவருக்கும் இல்லை என்பதிலிருந்து இவரைப் போன்றவர்களுக்கு திருமணமே நடக்காது என்ற உறுதியான நம்பிக்கை நம் சமுதாயத்தில் ஊறிப்போயிருப்பதை உணர்த்துகிறார்.\nகதாநாயகியின் அறிமுகம் அசத்தல். அழகிய பெண்களின் மத்தியில் அழகற்ற பெண்ணை வர்ணிக்க, வாத்துக்கூட்டத்தில் கொக்கு என்று சிக்கனமாக ஒற்றை வரியோடு நிறுத்திக்கொண்டார். மற்றதையெல்லாம் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டது சிறப்பு. பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் தோழியர் மத்தியில் மிகவும் அழகாக எடுப்பாக இருக்கும் பெண்தான் கதா���ாயகியாக காட்டப்படுவார். ஆனால் இந்தக் கதையில் எந்தவித சிறப்பம்சங்களும் இல்லாத நிலையில் அறிமுகமாகி இறுதியில் கதாநாயகனின் இதயத்தில் இடம்பிடித்துவிடுகிறாள்.\nஅசாதாரணமான உயரமாய் இருப்பதாலேயே அவள் கதாநாயகனின் கவனத்தைக் கவர்ந்துவிட்டாள் போலும். எவரையுமே புறத்தோற்றத்தால் மதிப்பிடக்கூடாது என்பதும் இக்கதையின் மூலம் விளங்கவைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு அத்தனை லட்சணமில்லாத பெண்ணாயிருப்பினும் கதாநாயகனிடத்தில் தன்மையாகவும் நட்புடனும் பழகுகிறாள். அவளுடைய தோழிகள் அவரை ‘உங்க ஃப்ரெண்டு’ என்று குறிப்பிடுவதும், பேருந்து சிநேகம்தானே என்று உதாசீனப்படுத்தாமல் தோழிகள் மூலம் தன் நிச்சயதார்த்த அழைப்பிதழைக் கொடுப்பதும் அவள் உருவம் மட்டும் உயரம் அல்ல, உள்ளமும் உயர்வானது என்று நமக்குப் புரிகிறது.\n‘காதலுக்கு கண்ணில்லை’ என்பது பொதுவிதி. ஆனால் ‘பொருத்தம் உடலிலும் வேண்டும், புரிந்தவன் துணையாக வேண்டும்’ என்கிறார் அந்தக்கால கவிஞர் கண்ணதாசன். ‘புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும், பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்’ என்கிறார் இந்தக்கால கவிஞர் பிறைசூடன். எந்தக்காலமாயிருந்தாலும் உள்ளப்பொருத்தத்தோடு உடற்பொருத்தமும் இணைந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பது உலக நியதி. ஆனால் காதல் வயப்பட்ட இந்த பாழாய்ப்போன மனத்திடம் அந்த நியதியெல்லாம் எடுபடுமா\nதன்மீது அன்புகாட்டவும் அக்கறை கொள்ளவும் எவருமில்லாத ஏக்கத்திலிருக்கும் ஒரு மனம், தன்பால் பிரத்தியேக பிரியம்காட்டும் உள்ளத்தைத் தனக்கே தனக்கானதாக ஆக்கிரமிக்கத் துடிப்பது இயற்கைதானே. அப்படிதான் இந்த கதாநாயகனும் தனக்குப் பொருத்தமில்லாப் பெண்ணிடத்தில் ஈர்க்கப்படுகிறார். அவளுக்குக் காதல் கடிதம் எழுதவும் துணிந்துவிட்டார். நல்லவேளையாக அன்று அந்தப் பெண் வரவில்லை. இவர்கடிதத்தைக் கொடுத்திருந்து அவள் மறுத்துவிட்டால்…அவமானப்பட நேரிடலாம் அல்லது தாழ்வு மனப்பான்மை அதிகமாகி தன் வாழ்க்கையையே வெறுக்க நேரிடலாம்.\nஒருவேளை… அவள் ஏற்றுக்கொண்டிருந்தால் நம் கதாநாயகனின் வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாக மாறிப்போயிருந்திருக்கும்\n\\\\ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வா��் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே.\\\\\nஇப்படிப்பட்டப் பெண்ணையும் ஒருவன் திருமணம் செய்துகொள்கிறான் என்றால் அவன் புற அழகை விடவும் அக அழகை மதிப்பவனாகவும் நேசிப்பவனாகவும் இருக்கவேண்டும். அவனைப் போலவே நல்ல குணமுள்ள பெண் எவரேனும் இந்த மூன்றடி மூன்றங்குல உயரக் கதாநாயகனுக்கும் கிட்டலாம்.\nஎல்லாவித அம்சங்களும் நிறைவாக இருக்கும் பலரும் கூட இன்னும் திருமணச்சந்தையில் விலைபோகாமலிருக்கும் விந்தை நிகழ் காலமிது. அதனால் நம் கதாநாயகன் மனந்தளராமல் முயன்றால் நல்ல குணவதி மனைவியாய் அமையும் பாக்கியம் கூடிய விரைவிலேயே கிடைக்கும். கதாநாயகன் காதலில் உருகி கவலைப்பட்டுக்கொண்டு இராமல் அடுத்தப் பெண்ணைப் பார்க்க மனத்தை தயாராக்கிக் கொள்வதை கதையின் இறுதிவரிகளில் அழகாக உணர்த்திவிடுகிறார் கதாசிரியர். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் என்று நாமும் நம்புவோம்.\nஅனுதாப அலைகளை புரளச் செய்த\nஎட்டிய MONEYகள் - விமர்சனம்\nஆச்சர்யங்கள் நிரம்பி வழியும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் கதையின் துவக்கம் முதல் இறுதிவரையிலும்.\nகணவன் தன் வாழ்நாளில் சுயமாய் சம்பாதித்த ஒரு கோடி ரூபாய்.\nதான் இறந்தபிறகு தன் மனைவி எப்படி வாழ்வாள் என்ற சிந்தனையில்லாமல் மொத்தப் பணத்தையும் தன்னுடனேயே வைத்துப் புதைக்கச் சொல்லும் அளவுக்கு அவரிடமிருக்கும் பணப்பற்று.\nதன்னுடைய அந்த கடைசி ஆசையை மனைவி நிச்சயமாகச் செய்வாள் என்ற அவரது நம்பிக்கை.\nசாகும்போது தனக்கு எதுவும் தராமல் மொத்தப்பணத்தையும் புதைக்கச்சொல்லும் கணவரிடம் மனைவி கோபப்படாமல் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற சம்மதிப்பது.\nஅப்போதைக்கு சரி சரி என்று தலையாட்டிவிட்டு பிறகு எல்லாப் பணத்தையும் தானே அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமல் உண்மையாகவே கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கும் செயல்.\nபெட்டிக்குள் பணத்துக்கு பதிலாக காசோலை வைக்கும் புத்திசாலித்தனம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரே நேரத்தில் கணவனின் கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றி, கள்வரிடமிருந்து பணத்தையும் காப்பாற்றிய சமயோசிதம்.\nஆச்சர்யங்கள் நிரம்பிய இக்கதையில் இறுதியாய் ஒரே ஒரு அதிர்ச்சிக்கேள்வி – புத்திசாலி அக்காவிடமிருந்து தோண்டித்துருவி ரகசியத்தைக் கண்டறிந்துகொண்ட அத��புத்திசாலி தம்பி, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அக்காவைப் பரிதவிக்க விட்டுவிடுவானோ\nநாய் வைக்கோற்போரில் படுத்த கதையாக, தானும் அனுபவிக்காமல் உயிரோடு இருப்பவர்களையும் அனுபவிக்க விடாத உள்ளங்களுக்கு நல்ல உதாரணம் இந்த கதையில் வரும் கணவர் கதாபாத்திரம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு உதாரணம் மனைவி கதாபாத்திரம். இந்தக் கதை மூலம் சிரிப்பையும் சிந்தனையையும் ஒருசேர வழங்கியுள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nமேற்படி பதிவினில் இதுவரை ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களாக\nதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் மீண்டும்\nஅவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.\nஹாட்-ட்ரிக் பரிசு அளிக்கப்பட உள்ளது.\n’ VGK 21 - மூக்குத்தி ‘\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:06 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nமுதல் பரிசினை முத்தாக வென்று மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு\n ஹாட்ரிக்கா அடிச்சு தள்ளுங்க சகோதரி என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன் பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன் மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள்\n ஹாட்ரிக்கா அடிச்சு தள்ளுங்க சகோதரி என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன் பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன் மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள் மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள்\n‘பரோட்டாச் சூரி’ மிகவும் பொருத்தமான உதாரணம்.\nரஸித்தேன். சிரித்தேன். பலக்கச்சிரித்தேன். வெகுநேரம் நினைத்து நினைத்துச்சிரித்தேன். மிக்க நன்றி நண்பரே \nஆனால் அந்தத்திரைப்படத்தில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரஸி���்தவர்களால் மட்டுமே, இந்தத் தங்களின் பின்னூட்டத்தையும் ரஸிக்க இயலும். vgk ;)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 8, 2014 at 2:46 PM\nமீண்டும் ஹாட்-ட்ரிக் சாதனை செய்த வெற்றியாளர் திருமதி. கீதமஞ்சரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.\nதிரு V.G.K அவர்களின் 19 – ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் முதலாவது பரிசினை வென்ற, சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் June 8, 2014 at 6:10 PM\nதிருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்து நல் வாழ்த்துக்கள்\nமுதல் பரிசோடு ஹாட்-ட்ரிக் பரிசும் சேர்ந்து கிடைத்ததில் மிக மிக மகிழ்ச்சி. விமர்சனம் பற்றிய நடுவர் அவர்களின் கருத்து மேலும் மகிழ்வூட்டுவதாக உள்ளது. வித்தியாசமானதொரு விமர்சனப் போட்டியின் மூலம் தொடர்ந்து எழுதும் ஊக்கம் தந்துகொண்டிருக்கும் கோபு சாருக்கு மனமார்ந்த நன்றி. கரும்பு தின்ன கூலி வாங்கிக்கொண்டிருக்கிறோம் நாங்கள். நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நன்றி.\nபரிசுபெற்ற திருமதி.கீதா மதிவாணன், திருமதி. கீதமஞ்சரி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 8, 2014 at 6:42 PM\nஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nவெற்றி பெற்ற சொந்தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்கள்.\nமுதல் பரிசு பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.\nஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nதனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nமுதலாவது பரிசினை வென்ற, சகோதரி கீதா மதிவாணன் அவர்களைப் பாராட்டுகிறேன்.\nவெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nவெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாம பரிசு வாங்காட்டாலும், நம்ம வர்க்கம் (பெண்கள்) பரிசாக வாங்கிக் குவிப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.\n//வெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாம பரிசு வாங்காட்டாலும், நம்ம வர்க்கம் (பெண்கள்) பரிசாக ���ாங்கிக் குவிப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெயா.\nபரிசுபெற்ற ஒரு பெண்ணை மற்றொரு பெண்மணி வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களின் வர்க்க (பெண்கள்) உணர்வு வியக்க வைக்கிறது. :) சந்தோஷம் + மிக்க நன்றி, ஜெ.\nபரிசு வென்ற திருமதி கீதா மதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி கீதா மதிவாணன் வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n91] சித்தம் குளிர இப்போ ........ \n2 ஸ்ரீராமஜயம் தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் ப...\n2 ஸ்ரீராமஜயம் தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவ...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n2 ஸ்ரீராமஜயம் வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nமுக்கிய அறிவிப்பு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கடைசி கதையாக இருப்பதால் இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/illamai.php", "date_download": "2018-10-22T12:19:16Z", "digest": "sha1:OAUT54S4DGAO7P66BFIJ353TY6GXCYWB", "length": 15747, "nlines": 166, "source_domain": "rajinifans.com", "title": "Ilamai Oonjaladukirathu (1978) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nஉணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீதர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.\nகமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் - டெட் ஹீட்\nகமலஹாசன், ஸ்ரீப்ரியா இருவரும் ஓட்டலில் சாப்பிடும்போது, பர்ஸ் தொலைந்துவிட்டதாக எண்ணி, அதன் விளைவுகளைக் கமலஹாசன் கற்பனை பண்ணிப் பார்ப்பது நல்ல தமாஷ்\nஸ்ரீதர்-நிவாஸ் காம் பினேஷன் படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஒரு ஆலயம்' ஸ்ரீதரை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nபத்மா சினிமாவுக் குக் கிளம்பும்போது ஜெயந்தி, ''எந்த டேமே ஜும் இல்லாம உருப்ப டியா வந்து சேரு'' என்பது ரசிக்கத்தக்க கிண்டல்\nடெக்னிகல் குறை கள் அதிகம் இல்லாமல் சிறந்த முறையில் தயாரிக் கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஓரிரு இடங் களில் மேலும் சற்று அக்கறை காட்டியிருக்க லாம். உதாரணமாக, ஸ்ரீப்ரியா பாடும் 'நீ கேட்டால்' பாடல் ஆரம் பத்தில் ரிஃப்ளெக்டர் அடிக்கடி ஆடுவதால் ஒளியசைவு ஏற்படுகிறது. அதே போல, டீ எஸ்டேட் டில் கமலஹாசன் நடந்து வரும்போது அவரை ஃபாலோ செய்யும் ரிஃப்ளெக்டர் காமிராவுக்கு அருகில் முன்னே இருக்கும் மின்சார போஸ்டின் மீது விழுந்து கண்ணை உறுத்துகிறது. Back Projection விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமுரளி - ஜெயந்தி காரில் போகும் ஸீனில் ஒரே ஷாட் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறத���. இந்தப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப் பதாலேயே, இவையும் தவிர்க்கப்பட் டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம்.\nசமீப காலத்தில் வெளிவந்த எல்லா வண்ணப் படங்களையும்விட வண்ணக் கலவை பளிச்சென்று அழகாக இருக்கும் இந்தப் படத்தில், அந்த நீச்சல் குள ஸீனில் லாபரேட்டரி இன்னும் சற்று அக்கறை காட்டியிருக்க வேண்டும். நீலம் அதிகமாக இருக்கிறதே, ஏன்\n''உங்களுக்கு லிவர் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும். தாம்பத்ய உறவு கூடாது'' என்று டாக்டர் கூறுவது நகைப்புக்கு இடம் தருகிறது. இதற்குப் பதிலாக, முரளியே தன் உடல்நலம் பூரணமாகக் குணமாகும் வரை, தான் காதலிக்கும் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால், கேரக்டரையே உயர்த்தியிருக்குமே\n'வார்த்தை தவறிவிட்டாய்' பாட்டு மனத்திலே நிற்கிறதென்றால், அதற்கு இளையராஜாவின் இசையமைப்பும், நிவாஸின் அற்புதமான படப்பிடிப்பும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலும் டைரக்டருக்குப் பூரண ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. நெஞ்சை விட்டு அகலாத காட்சி.\nஉமர்கய்யாம் நாட்டி யம் நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையைப் பொறுத்த வரையில் அங்கு சற்று தொய்வு ஏற்படத்தான் செய் கிறது.\nஜெயந்தியும் முரளி யும் காரில் வரும்போது உணர்ச்சி வசப்படுவதும், பிறகு இருவருமே அது 'தவறு' என்பதை உணர்வ தும் தரமான கட்டம்.\nஸ்ரீதரின் கற்பனையில் 59-ல், 'அம்மா போயிட்டு வரேன்' என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை 'இச்'சோ' என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை 'இச்'சோ இளமை ஊஞ்சல் ஆடத்தான் செய்கிறது.\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28590", "date_download": "2018-10-22T12:54:51Z", "digest": "sha1:ZGTM6NPIATBHSBJBHPWSFSEZO2SNJPC5", "length": 8816, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களாதேஷ் செல்வதும் சந்தேகம் | Virakesari.lk", "raw_content": "\nமுயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\n“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” - 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரு­மான அஞ்­சலோ மெத்­தியூஸ் காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக இந்­தி­யா­வுக்கு எதி­ராக நேற்று நடை­பெற்ற கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டி­யி­லி­ருந்து வில­கினார். அதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள பங்­க­ளாதேஷ் தொட­ரிலும் அவர் பங்­கேற்­பது சந்­தே­கம்தான் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇந்­தூரில் நடை­பெற்ற இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் பந்து வீசி­ய­போது மெத்­தி­யூ­ஸுக்கு காயம் ஏற்­பட்­டது. இதனால் நேற்றைய கடைசி போட்­டியில் அவர் விளை­யா­ட­வில்லை.\nஇந்­நி­லையில் இலங்கை ஒருநாள் அணி எதிர்­வரும் ஜன­வரி மாதம் பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முக்கோணத் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத்தொடரிலும் அவர் விளையாடுவது சந்தே கம்தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை கிரிக்கெட் அணி மெத்­தியூஸ்\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2018-10-22 18:02:54 இந்தியா கிரிக்கெட் ஊழல்\nஅணித் தலைவராக திஸர பெரேரா\nஇருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-10-22 15:48:18 திஸர பெரேரா கிரிக்கெட் இங்கிலாந்து\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\n\"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\"\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n\"பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/189269?ref=category-feed", "date_download": "2018-10-22T12:33:31Z", "digest": "sha1:YENVOMWQWLHW6JNX2HG3FQJ3ELXNTQ6I", "length": 63065, "nlines": 248, "source_domain": "news.lankasri.com", "title": "அக்டோபர் மாத ராசிபலன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n12 ராசிகளுக்குமான அக்டோபர் மாத ராசிபலன்கள்\nஇந்த மாதம் உங்களின் கல்வியறிவு பயனுள்ள விஷயத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும்.\nநற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழி��ர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம்.\nமுடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம்.\nமூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள். மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.\nபரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7 சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14\nஇந்த மாதம் ஒளி நிறைந்த சிந்தனையும், தேஜஸ் நிறைந்த உடல் அமைப்பும் உண்டாகும். புகழைப் பெறுவதற்கு எந்த செலவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும்.\nபுத்திரப்பேறு எதிர்பார்ப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். தெய்வ அருளைப் பூரணமாக பெற்று சுக வாழ்வு பெறுவீர்கள். பெண்களிடம் பண கொடுக்கல், வாங்கல் விசயங்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆன்மிகம் தொடர்பான வழிபாடுகளில் புதிய ஈர்ப்பும் உண்டாகும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும்.\nஉணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள்.\nமேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல��ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். முன்யோசனையுடன் நடந்து நற்பெயர் பெறலாம். பரிகாரம்: பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி மாலையும், அம்பாளுக்கு வெண்மையான மலர்களால் ஆன மாலையும் சார்த்தி வழிபட துன்பங்கள் விலகி இன்பம் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9 சந்திராஷ்டம தினங்கள்: 15, 16\nஇந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமையப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல் வார்த்தைகள் அப்படியே பலித்து விடும்.\nதந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்கலும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெரிய அளவில் பாதிப்பு இராது.\nஉங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது.\nயாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும்.\nநேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.\nசக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றும். பரிக��ரம்: சனிக்கிழமைகளில் காக்கைக்கு அன்னமிட்டு வர வெற்றி கிட்டும். எள் தீபமேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்:10, 11 சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19\nஇந்த மாதம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறரை கவர்ந்து உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிவகை பிறக்கும்.\nஉங்களுக்கு நல்லவர்கள் மற்றும் மகானளின் தரிசனம் கிடைக்கச் செய்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் உங்களையும் இடம்பெறச் செய்வார்.\nகுடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. நிலத்தின் அருகிலுள்ள கிராம தேவதையை வழிபட்டு சிரமங்களை குறைக்கலாம்.\nஉத்தியோகஸ்தர்கள் சிலருக்கு மனைவியின் பெயரால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள்.\nஅரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம். பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். பொருள்கள் வைத்த இடம் பற்றிய குறிப்புகள் இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கை முறையை நன்கு நடத்தலாம்.\nவயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு சில சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றி பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.\nநிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் ஆகையால் எக்காரியத்திலும் நிதானம் தேவை. புரியாத விசயங்களை சிறிது நாட்கள் ஒத்திப் போடுவது நன்மையைத் தரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் இலகுவான பயிற்சி முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள்.\nநண்பர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் புதிய சிரமங்கள் உண்டாகலாம். கவனமுடன் செயல்பட்டு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nபரிகாரம்: குபேரன் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதாலும், வடக்கு நோக்கி குபேர திசையை வணங்குவதாலும் விரும்பிய பொருளாதாரம் பெற்று நல் வழியில் வாழலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14 சந்திராஷ்டம தினங்கள்: 20, 21\nஇந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும்.\nபுகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள்.\nசுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும். குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.\nகடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nமுக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.\nபரிகாரம்: பால வடிவ முருகனை வழிபாடு செய்வதால் குழந்தையைப் போல மன அமைதி நிறைந்த வாழ்க்கை உண்டாகும். சிவப்பு நிற மலர்களை முருகனுக்கு சாற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி அத��ர்ஷ்ட தினங்கள்: 15, 16 சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24.\nஇந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும்.\nகடன், வழக்கு போன்ற வகைகளில் பதட்டத்திற்கு இடம் தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும்.\nசொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.\nதொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.\nபெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.\nஅரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.\nமாணவ��்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.\nவீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும். குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும்.\nவெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும்.\nவிட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம்.\nநேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும்.\nசேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும். அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம்.\nமனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படி��்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள்.\nவாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலமான பலன்கள் பெற்று புகழான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.\nஇந்த மாதம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nஉயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும். குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும்.\nவீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள்.\nபுதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள்.\nஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது.\nநண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.\nயாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். பரிகாரம்: செவ்வரளி மாலை சாற்றி செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும்.\nநடராஜர் சன்னதியில் உள்ள பதஞ்சலி மகரிஷியை உரிய முறையில் வழிபடுவதால் நலமுடன் வாழலாம். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24 சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30.\nஇந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு. எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள்.\nவீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும்.குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.\nமனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம்.\nஉத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.\nபெண்கள் அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும்.\nபரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26 சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31.\nஇந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளா��் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும்.\nஇல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும்.\nசூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள். குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும்.\nபூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.\nசிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை.\nஅலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nமுன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு. பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.\nஇந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும்.\nவீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.\nகுடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும்.\nவிட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.\nதிருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை.\nமகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும்.\nஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.\nஅரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nபிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - சனி அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30 சந்திராஷ்டம தினங்கள்: 8, 9.\nஇந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.\nகுடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும்.\nஇதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nஉங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும். அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம்.\nவாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார்.\nபோக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - சனி அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31 சந்திராஷ்டம தினங்கள்: 10, 11\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்த��ல் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T11:36:28Z", "digest": "sha1:WN3NRBIBPWC7J7K4LISBZWEKBEBVFWHN", "length": 239421, "nlines": 574, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கட்டுரை | செங்கொடி", "raw_content": "\n48. தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது.\nஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் கேள்வியை எழுப்பிய போது, அப்படியான பதிவே இந்தியாவிடம் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியது. 1905 ல் இந்தியா வந்த காந்தி பத்தே ஆண்டுகளில் இந்தியா முழுமைக்குமான நட்சத்திரமாக மாறியது எப்படி சாத்தியமானது எனும் கேள்வி இங்கு எழுப்பபடவே இல்லை.\nஇந்த அடிப்படையில் காந்தியுடன் உடனிருந்தவர்களான பெரியாரும் அம்பேத்கரும் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பீடு என்ன தந்தை பெரியார் காந்தி குறித்து ஏராளமான விமர்சனங்களை தன் குடியரசு இதழில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்றிரண்டை இங்கே பார்க்கலாம். நாளை “தீண்டத் தகாதவர்���ள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனும் அண்ணல் அம்பேத்கரின் நூல்.\nசுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்\nசென்ற வாரம் வெளியான தினசரி பத்திரிக்கைகளில் தோழர் காந்தியவர்களால் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும், சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாக சொன்னதாய் காணப்படுகின்றது.\nஇதைப் பார்க்கும் போது ஒரு கேளி புறப்படுகின்றது. அதாவது சம ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம், சம ஜாதி மக்களுடன்கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள்சுகாதார முறையில் சமைக்கப்பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது. ஒரு சமயம் இரண்டுவித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதார முறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய்க் குறிப்பிடக் காரணம் என்ன\nஅது போலவே சுய ஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுயமரியாதை லட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றி சொல்லும் போது மாத்திரம் சுய மரியாதை லட்சியத்தைப் பற்றி கவலைப் படுவானேன் என்கின்ற கேள்வியும் பிறக்கின்றது. ஒரு சமயம் கலப்பு மணம் இல்லாவிட்டால் திருமண விசயத்தில் சுயமரியாதை லட்சியம் தேவையில்லையோ என்கின்ற சந்தேகமும் பிறக்கின்றன.\nஎது எப்படி இருந்தாலும் கலப்பு மண விசயத்திலாவது மக்களுக்கு சுயமரியாதை லட்சியம் இருக்க வேண்டும் என்று தோழர் காந்தி ஒப்புக் கொண்டதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையாமல் இருக்கமுடியவில்லை.\nகுடி அரசு – துணைத் தலையங்கம் – 29.01.1933.\n.. .. .. “கடைசியாக என்ன நடந்தது என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்ட���யதாயிற்று.\nஅதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.\n……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.\nஇந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.\nஇப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்னஎன்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.\nஇவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம��� இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,\n“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.\nஅன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.\nஅவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.\nஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்��� கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா\nபணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.\nஇவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும்.\nஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்– பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.\nஇவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.\nகாந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் ���ந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.\nஇவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.\nகுடி அரசு – தலையங்கம் – 19.02.1933\nகாந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு.\nமகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nFiled under: கட்டுரை | Tagged: அம்பேத்கர், அம்பேத்கார், இந்து, இந்து. பாசிசம், காந்தி, சுயமரியாதை, பெரியார், மகாத்மா காந்தி |\t1 Comment »\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர எண்ணும் காவிகளின் மற்றொரு முயற்சியும் முறியடிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் கூட கல்லெறியப்பட்டு அதை எதிர்த்து சாலை மறியல் வரை கூட சென்றது. தங்களுடைய உடமைகளுக்கு பாதிப்பு நேர்ந்திருந்த பிறகும் கூட இஸ்லாமிய மக்கள் அமைதி காத்து புரிதலுடன் நடந்து கொண்டதற்கு நன்றி என மாவட்ட ஆட்சியர் செங்கோட்டை மக்களை நேரில் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறார்.\nவினாயகர் ஊர்வலம் எனும் பெயரில் காவி பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள், உடமைகளை குறிவைத்து உடைத்திருக்கிறார்கள். முகத்திலும் தலையிலும் காவித் துணியை கட்டிக் கொண்டு கல்லெறிவது வீடியோ ஆதாரங்களாக சமூகத் தளங்களில் வெளிவந்திருக்கிறது. இதற்கு எதிர்த்தாக்குதல் என்று எதுவும் நடந்ததாக எங்கும் செய்தியில்லை மாவட்ட ஆட்சியரின் நன்றி அறிவிப்பும் அதை உறுதிப��� படுத்தி இருக்கிறது.\nஆனாலும் ஊடகங்களில் இந்தச் செய்தி இரு பிரிவினரிடையே மோதல் என்றும், விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் என்றுமே வந்திருக்கிறது. அதாவது படிப்பவர்கள் வினாயகர் ஊர்வலம் நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்தது போல் திரித்துக் கொள்ள ஏதுவாகவே செய்திகள் உருவாக்கப்படுகின்றன. ஊடகங்களின் நிலை இது என்றால் காவல் துறை இதையும் தாண்டி பாய்ந்திருக்கிறது.\n) நடந்து நான்கு நாட்களாகியும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ஆறு பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். மட்டுமல்லாமல் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பள்ளிவாசலுக்கு போவோர் கூட விசாரிக்கப்படுகின்றனர். இதன் நோக்கம் என்னவென்றால் இஸ்லாமிய மக்கள் எரிச்சல் அடைய வேண்டும் என்பது தான். காவி பயங்கரவாதிகளின் திட்டம் நிறைவேறாமல் தோல்வியடைந்ததற்கு இஸ்லாமியர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தாதது ஒரு முதன்மையான காரணம். அவர்களை இது போன்ற செயல்களின் மூலம் எரிச்சலடைய வைத்துவிட்டால் எதிர்த் தாக்குதலில் இறக்கி விட்டு விடலாம் என திட்டமிட்டு செயல்படுவது போல் உள்ளது காவல் துறையினரின் நடவடிக்கை.\nசோபியா என்ற மாணவி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கூறியதற்காக அவரை கைது செய்த காவல் துறையும் 15 நாட்கள் சிறையில் வைத்த நீதித்துறையும், கடவச் சீட்டை பறிமுதல் செய்து ஆய்வுப் பணியை முடிக்க முடியுமா எனும் அளவுக்கு ஐயம் ஏற்படுத்திய அரசு நிர்வாகமும்; இன்று எச்ச ராஜா, நீதி மன்றமாவது மயிராவது … காவல்துறையினர் சீருடை அணிவதற்கு தகுதி இல்லை, கிருஸ்தவன் லஞ்சம் தருகிறான், இஸ்லாமியன் லஞ்சம் தருகிறார் அதை வாங்குகிறீர்களே இந்து நான் தருகிறேன் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மதவெறியை தூண்டுகிறான். நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து துறைகளும் அமைதி காக்கின்றன. ஊடகங்களோ இதை ஒளிபரப்பக் கூட முன்வரவில்லை. ஏன்\nசெப்டம்பர் 17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள். அன்று பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இரண்டு இடங்களில் தடை விதித்திருக்கிறார்கள். ஏனென்றால் வினாயகர் ஊர்வலம் நடக்கவிருக்கிறதாம். எதை முன்வைத்து எதை தடுக்கிறார��கள் என்று புரிகிறதா. ஏன்\nஇந்தக் கேள்விகளுக்கான பதிலில் தான் அன்றிலிருந்து தொடர்ந்து வரும் வினாயக அரசியலின் ஆழம் அடங்கியிருக்கிறது.\nஇந்து மதம் என்பது பார்ப்பனிய மதம் என்பதும், அது மதமே அல்ல குற்றச் சட்டங்களின் தொகுப்பு என்பதும் தெரிந்தது தான். சாதிப் படிமுறை இல்லையேல் இந்து மதம் என்ற ஒன்று இல்லை. இந்து மதத்தின் ஆன்மாவே சாதிய ஒடுக்குமுறை தான். எல்லோரும் சமம் என்பதை ஒருபோதும் ஒப்பாத அயோக்கியத் தனம் தான் இந்து மதம். வணங்கும் கடவுளைக் கூட பிரித்து வைத்திருக்கும் ஒரே மதம் இந்து மதம் தான். கருவரையில் நின்று தொட்டு வழிபடுவதற்கும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று உழைக்கும் மக்களை ஏய்ப்பதற்கும் வழி ஏற்படுத்தி வைத்திருக்கும் மதம் இந்து மதம். அப்படியான இந்து மதம், வினாயகர் எனும் உலகின் முதல் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ கடவுளை எல்லோருக்கும் அனுமதித்த மாயம் என்ன\nசிவனும் பெருமாளும் நிறம் மங்கி ராமனும் வினாயகனும் முதன்மையான கடவுளாக வந்திருக்கும் காலம் இது. ஆனால் தொடக்க காலத்தில் சிவனும் பெருமாளும் கூட கடவுள்கள் இல்லை. ரிக் வேதத்தில் கணபதி என்ற பெயரே இல்லை. இந்திரன் முதலான தொடக்க கால கடவுள்கள் இப்போது ‘ரிடையர்ட்’ வாங்கி சென்று விட்டார்கள். இப்படி காலம் தோறும் கடவுளர்களை மாற்றுவதும், அவதாரம் எனும் புரட்டும் இந்து மதத்திற்கு ஏன் தேவைப்படுகிறது\nஏனென்றால், இந்து மதத்திற்கென்று பொதுவான கொள்கையோ, கோட்பாடோ, நடைமுறையோ ஒன்றுமில்லை. அதன் ஒரே கொள்கை அடக்குமுறை மட்டும் தான். அந்த அடக்குமுறைக்கு ஜாதிய அடுக்குமுறைக்கு அந்தந்தக் காலகட்டங்களில் எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளும், அதற்குத் தோதான கடவுளை உருவாக்கிக் கொள்ளும்.\nஅந்த வகையில் மாட்டை அடித்துத் தின்று, உழுவதற்கு மாடுகளே இல்லை எனும் அளவுக்கு நிலமையை மோசமடைய வைத்த பார்ப்பான்களை எதிர்த்துக் தான் சித்தார்த்தர் எனும் புத்தர் கொல்லாமையை போதித்தார். மக்கள் மதித்த பௌத்தத்தை, மன்னர்களை கைக்குள் வைத்துக் கொண்டு தின்று செரித்தது பார்ப்பனியம். சைவ உணவையும் பௌத்தத்தையும் உள்வாங்கிக் கொண்ட பார்ப்பனியம் மக்களை கவர தன்னை உருமாற்றிக் கொண்டது. அந்த அடிப்படையில் புத்தருக்கான மாற்றீடாகத் தான் வினாயகர் வழிபாடு முன்னிருத்தப்பட்டது. தலையை மட்டு���் யானைத் தலையாக்கி அதே அரச மரத்தடியில், அதே தொந்தியோடு உட்கார வைக்கப்பட்டார். புத்தர் கேள்வி எழுப்பிய கடவுளின் புனிதங்களை விலக்கி வினாயகர் எல்லா இடங்களிலும் அதாவது கடவுள் வரக்கூடாத பகுதிகளாக ஏற்படுத்தி வைத்திருந்த சேரிகளுக்குள்ளும் வினாயகர் நிறுவப்பட்டார். ஜாதியப் படிநிலை கேள்விக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்பதற்காக எல்லோரும் தொட்டு வழிபாடு நடத்தும் கடவுளாக வினாயகர் உருவாக்கப்பட்டார். அது பிற எல்லாக் கடவுளுக்கும் நீண்டு விடக் கூடாது என்பதற்காகவே மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் நீர்நிலைகளில் கரைத்து விடப்பட வேண்டும் எனும் ஐதீகமும் உருவாக்கப்பட்டது.\nபின்னர் வெள்ளைக்காரன் ஆண்ட காலனியாதிக்க காலத்தில் இதே வினாயகர் ஊர்வலம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்மமாக உருவெடுத்தது. பார்ப்பனிய சாதியப் படிமானத்தை நவீனமாக்கி பாதுகாக்க உருவான ஆர்.எஸ்.எஸ் இதை தென்னிந்திய பகுதிகளுக்கும் கொண்டு வந்து திணித்தது. மண்டைக்காடு தாக்குதல் தொடங்கி வன்முறை மூலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கிய வினாகர் ஊர்வல வன்முறை இன்று செங்கோட்டை வரை நீண்டிருக்கிறது.\nஓர் இந்து நாட்டில் இந்துக் கடவுளின் ஊர்வலம் இஸ்லாமிய பகுதிக்குள் போக முடியவில்லை என்றால் அது கேவலம் இல்லையா இப்படிக் கேள்வி கேட்டுத்தான் ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் வன்முறை வெறியாட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\n என்றும், இது இந்து நாடா என்றும் கேள்வி எழுப்பபட வேண்டும். நான் இந்து என்றால் என்னுடைய சாமி ஏன் என் சேரிக்குள் வருவதில்லை என்றும் கேள்வி எழுப்பபட வேண்டும். நான் இந்து என்றால் என்னுடைய சாமி ஏன் என் சேரிக்குள் வருவதில்லை ஆண்டு முழுவதும் நான் தீண்டத்தகாதவன், நான் சூத்திரன், நான் தொட்டால் சாமியே தீட்டாகி விடும். இந்து என சொல்லிக் கொள்ளப்படும் எல்லோரோடும் என்னால் மண உறவு கொள்ள முடியாது. நான் செத்தாலும் சக இந்துவாக ஒரே சுடுகாட்டில் எரிக்கமுடியாது, இடுகாட்டில் புதைக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டும் அந்தக் கடவுளை நான் என் வீட்டருகே வைத்துக் கொள்ளலாம், தொட்டு பூஜை செய்து கொள்ளலாம். நானே மிதித்து சிதைத்தும் கொள்ளலாம். இந்த சலுகைக்கு ஒரு கண்டிசன் அப்ளையும் உண்டு. அது என்ன வென்றால் ஊர்வலம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மனதில் அச்சத்தை விளைவிக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் வினாயகர் ஊர்வலம்.\nநானும் இந்து என்று உன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட() என்னுடைய சேரிக்கு நான் வணங்கும் கடவுள் வரக் கூடாது என்றால் என் கடவுளை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியப் பகுதிக்குள் அந்தக் கடவுள் வினாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஏன் செல்ல வேண்டும்) என்னுடைய சேரிக்கு நான் வணங்கும் கடவுள் வரக் கூடாது என்றால் என் கடவுளை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியப் பகுதிக்குள் அந்தக் கடவுள் வினாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஏன் செல்ல வேண்டும் என்றோர் எளிய கேள்வியை எழுப்ப முடியாதா என்றோர் எளிய கேள்வியை எழுப்ப முடியாதா கோவிலுக்குள் கொலை கொள்ளை, பாலியல் முறைகேடுகள் முதல் நிர்வாகச் சீரழிவுகள் வரை நடப்பதை கேள்வி கேட்கும் போது கோவில் விவகாரத்தில் நாத்திகர்கள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் தங்களை இந்து என நம்பிக் கொண்டிருப்போர்; இந்து கடவுள் வழிபாடு என்ற பெயரில் தங்காளின் அரசியல் மேலாதிக்கத்திற்காக வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுவதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றொரு கேள்வியை எழுப்ப முடியாதா\nஇஸ்லாமியப் பகுதிக்குள் கடவுள் கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள் செல்வதே இல்லையா இன்றளவும் சென்று கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதே இல்லை. ஏனென்றால் அவை கடவுள் ஊர்வலங்களாக நடந்தன. வினாயகர் ஊர்வலம் என்பது வன்முறையில் ஈடுபடுத்துவதற்காக, ஒடுக்கப்பட்ட மக்களையும் சிறுபான்மையினரையும் பகையாளிகளாய் எதிரெதிரே நிறுத்தும் உத்தியோடு தங்களின் மேலாதிக்கத்தை, அரசியல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக பார்ப்பனியங்களால் நடத்தப்படும் ஒன்று. இரண்டும் ஒன்றல்ல. இதை ஏற்க முடியுமா\nமத நல்லிணக்கம் என்ற பெயரில் இன்னொரு அபத்தமும் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வினாயகர் ஊர்வலம் வரும் போது சிறுபான்மையினர் எதிர்கொண்டு அழைத்து வருவது, மரியாதை செலுத்துவது, வழியனுப்பி வைப்பது என்பதை மத நல்லிணக்கம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மத நல்லிணக்கம் அல்ல. இரண்டாம் தர குடி மக்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்வது.\nசெங்கோட்டை தாக்குதலின் போது கூட தாக்குதலுக்கு உள்ளான மக்கள் எந்த வித எதிர்வினைய���ம் செய்யாமல் இருந்தது என்பது எதைக் குறிக்கிறது வினாயகர் ஊர்வலத்தின் அரசியலையும், அதற்கு அரசு இயந்திரம் அளிக்கும் ஏற்பையும் உணர்ந்து கொண்டு ஏற்பட்ட அமைதி அல்ல. இதை எதிர்க்க நம்மால் முடியுமா வினாயகர் ஊர்வலத்தின் அரசியலையும், அதற்கு அரசு இயந்திரம் அளிக்கும் ஏற்பையும் உணர்ந்து கொண்டு ஏற்பட்ட அமைதி அல்ல. இதை எதிர்க்க நம்மால் முடியுமா எனும் ஐயத்தின் விளைவால், நம்மால் வாழ முடியாமல் போகுமோ எனும் பயத்தின் விளைவால் ஏற்பட்ட அமைதி. 2002 வன்முறை வெறியாட்டத்துக்குப் பிறகு குஜராத் இஸ்லாமிய மக்கள் கொண்டிருந்த அச்சத்தின் பிரதிபலிப்பு இது. மத நல்லிணக்கம் என்ற பெயரில் நடப்பதும் இதன் மலிவு விலை பதிப்பு தான். இதை மாற்ற வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது\nஇந்த அச்சத்தைத் தான் எல்லா இடங்களிலும் அவர்கள் ஏற்படுத்த விரும்புகிறார்கள். தொடர்ச்சியான படுகொலைகள் மூலமும், சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதன் மூலமும், தூத்துக்குடியில் போராடிய மக்களை குருவியைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றதன் மூலமும், இன்னும் பல விதங்களிலும் அவர்கள் செய்து காட்ட விரும்புவது இந்த அச்சம் ஏற்படுத்துவதைத்தான்.\nகடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் அவர்கள் சொல்லிய இலக்கை அடைவதிலிருந்து பரிதாபகரமான தோல்வியை தழுவியிருக்கின்றன. அதாவது தங்கள் எஜமானர்களாகிய கார்ப்பரேட்டுகளுக்காக அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கானது என்று ஏமாற்றுவதில் பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். இதனால் இதுவரை அவர்களின் நம்பகமான ஆதரவாளர்களாக இருந்த மத்திய தர வர்கத்தினரிடையேயும் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் பாசிச பாஜக ஆட்சி ஒழிக எனும் முழக்கம். எனவே, தங்கள் அரசியல் மேலாதிக்கத்தை சாதிப்பதற்கு காவி பயங்கரவாதிகளின் முன்னிருப்பது வினாயகர் ஊர்வலம் எனும் வன்முறை வெறியாட்டம் தான். அதை முன்னிலும் தீவிரமாக செயல்படுத்த முனைவார்கள்.\nஇது தான் பொருத்தமான பொழுது, என்ன செய்வது எனப் புரியாத குழப்பம் காவி பயங்கரவாதிகளை, பாஜக பண்டாரங்களை ஆட்கொண்டிருக்கிறது. பெரியாரின் கைத்தடியை கையிலெடுப்பது ஒன்றே நம்மை மனிதர்களாக, மக்களாக மாற்றும்.\nFiled under: கட்டுரை | Tagged: ஆர்.எஸ்.எஸ், ஊர்வலம், க��வி, காவி பயங்கரவாதிகள், செங்கோட்டை, பாஜக, பார்ப்பனியம், பெரியார், வன்முறை, விநாயகர், வினாயகர், வினாயகர் சதுர்த்தி, வினாய்கர் அரசியல் |\tLeave a comment »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nமுன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் பெண்களையும் ஒருசேர இழிவுபடுத்திய இயக்கமான த.த.ஜ எனும் இயக்கத்தின் தலைவன், பிறரின் மனைவியரை கொள்ளையிடுபவனாக இருந்திருக்கிறான் என்பதை நினைவூட்டவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nபி.ஜெய்னுலாப்தீன் எனும் பீஜே என்பவர் மீது பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த பாலியல் குற்றச்சாட்டு, அந்தக் காலம் தொடங்கி நேற்றுவரை அவராலும், அவரின் இயக்கமான த.த.ஜ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) வினராலும் மறுக்கப்பட்டு, சமாளிக்கப்பட்டு, முட்டுக் கொடுக்கப்பட்டு வந்த அந்த பாலியல் குற்றச்சாட்டு இன்று மறுக்க முடியாதபடி அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பது என்பது தவறு செய்து விட்டோம் எனும் குற்ற உணர்வினாலோ, அவர்களே சொல்லிக் கொள்வது போல இறை மீதான அச்சத்தினாலோ, குற்றச்சாட்டு வந்து விட்டது என்பதனாலோ, ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுவிட்டது என்பதாலோ அல்ல. இதற்கு மேலும் நாம் தொடர்ந்து அமைதியாக இருந்தால் இனும் என்னென்ன பூதங்களெல்லாம் ஆதாரபூர்வமாக வெளிவருமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – அதாவது இன்னும் பல பாலியல் வக்கிரங்கள் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு வெளியே தலைகாட்ட முடியாமல் போகும் நிலையை ததஜ வுக்கு ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சத்தினால் மட்டுமே – ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇது போன்ற பாலியல் ஒழுங்கு மீறல்கள் சமூகத்தி���் புதியவை அல்ல. என்றால் இதில் பி.ஜே வை மட்டும் ஏன் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nமுதலில் ததஜவினர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கலாம். ததஜவில் பாலியல் ஒழுங்கு மீறல் என்பது புதியது அல்ல. பாக்கர் தொடங்கி பக்கிர் வரை தொடர்ந்து கொண்டிருப்பது தான். ஆனால் பாக்கர் தொடங்கி பக்கிர் அல்தாபி வரை எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதேவிதத்தில் பிஜே தொடர்பில் நடந்து கொள்ளவில்லை. முடிந்தவரை வெளியில் தெரியாமல் முடக்கிவிடவே முயன்றார்கள். எல்லா விதத்திலும் இப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் வெளியில் தெரிந்தால் இயக்கத்தின் மதிப்பு பாதிக்கப்படும் என்பதால் வேறு ஏதோ ஒரு கரணத்தைக் கூறி நடவடிக்கை எடுத்து ஒதுக்கி வைக்கிறோம் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இது வெளிவந்து கொண்டே இருக்கிறது. எப்படி வெளிவருகிறது என்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே மறைமுகமாக இதை வெளியே கசிய விட்டு விடுவார்கள். ஏனென்றால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஒருவர், வெளியில் சென்ற பிறகு உள்ளிருப்பவர்கள் குறித்த உண்மைகளை வெளியிட்டு விட்டால் என்ன செய்வது அதற்காக, அவ்வாறு வெளியில் தெரியும் முன்னர், வெளியேறுவோரை களங்கப்படுத்தி விட்டால், பின்னர் குற்றச்சாட்டு வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காக அவ்வாறு மறைமுகமாக கசிய விட்டு விடுவார்கள். முன்னர் வெளியேறிய பலர் இவ்வாறான களங்கப்படுத்தலுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்களே தவிர, இப்படி மறைமுகமாய் கசிய விடப்படுவதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதேநேரம் ததஜவினர் வெளியேறியோரை கடுமையாக தூற்றுவார்கள். ததஜவினரின் முகநூல் கணக்குகளை எடுத்துப் பார்த்தால் இவ்வாறு தூற்றுவதில் அவர்கள் புதிய இலக்கணமே படைத்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.\nஆனால், இவைகளுக்கு மாறாக பக்கீர் அல்தாபி இயக்கத்தின் உயர்குழுவில் பேசப்பட்ட ஒன்று எப்படி சமூக வலைதளங்களில் வெளிவந்தது இதற்கு யார் பொறுப்பேற்பது எப்படி யாரால் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டாமா என்றெல்லாம் பொங்கியதற்கு இன்றுவரை ததஜவினர் பதில் கூறவில்லை. மட்டுமல்லாமல் முந்தியவர்களைப் போலல்லாமல் அல்தாபி கேள்வி கேட்ட ததஜவின் நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் ததஜவினரிடமே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனோடு இணைந்து பிஜே வுக்கு எதிராக வெளியான மூன்று கேட்பொலிகளும் (ஆடியோ) ததஜ வை ஆட்டம் காணச் செய்தது. மட்டுமல்லாது பிஜே மீது தொடக்க காலங்களில் கொலை செய்யத் தூண்டிய குற்றச்சாட்டுகளும் உண்டு. அவைகளெல்லாம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பன தனிக் கதை.\nவழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் வெளிப்பட்டால் தொடர்புடையவரை அழைத்து விசாரிப்பார்கள். மறுத்தால் உண்மையா என சோதித்தறிவார்கள் அப்போதும் மறுக்கப்பட்டால் முபாஹலாவுக்கு அழைப்பார்கள். முபாஹலா என்பது அல்லாவின் சாபத்தைக் கோருதல். அதாவது இறுவேறு நிலைகளில் உண்மையை கண்டறிய முடியாவிட்டால் யார் பொய் சொல்கிறார்களோ அவர்கள் மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று பொது இடத்தில் மக்களைக் கூட்டி இருவரும் சபதம் செய்வது. தெளிவாகச் சொன்னால் பிரச்சனையை அல்லாவின் பக்கம் தள்ளி விடுவது. பிஜே வைப் பொருத்தவரை இவை எதுவுமே நடக்கவில்லை. ஏன் மட்டுமல்லாது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கிய காலம் தொடங்கி நேற்று வரை அவ்வாறு குற்றச்சாட்டு கூறுவோரை மிக இழிவாக, ஆபாசமான வசைச் சொற்களை கொட்டி முழக்கினார்கள். தொடர்ச்சியாக மறுக்கவே முடியாத படி கேட்பொலிகள் வெளி வந்தன. மிமிக்ரி என்றார்கள். குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் வெளியானதும் எகிறிக் குதித்தார்கள். எங்களிடம் ஆதரம் இருக்கிறது முடிந்தால் வழக்கு தொடுக்கலாம் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் என்றதும் மடையை அடைத்தது போல் அமைதியாகி விட்டார்கள். இவைகள் எல்லாமே அந்த கேட்பொலிகள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த, அவர் மாபெரும் அறிஞர் அவரை நாங்கள் நம்புகிறோம் என்றார்கள். இப்படி ததஜ வினர் பிஜேவுக்கு முட்டுக் கொடுத்தது முன்வரலாறு இல்லாதது. அந்த இயக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவருக்குமே இவர்கள் இப்படி நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இன்று தவிர்க்கவே முடியாமல் நடவடிக்கை எடுத்ததும், எங்களுக்கு எல்லாருமே ஒன்று தான் தவறு செய்தால் தூக்கி வீசிவிடுவோம் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிறார்க���். இறுதி நபி முகம்மது என்று வாயால் சொல்லிக் கொண்டே பிஜே வை அடுத்த நபியாக நடைமுறையில் காட்டினார்கள்.\nமாபெரும் அறிஞர் என்று கூறும் அளவுக்கு அப்படி என்ன மேலோங்கிய அறிவு இருந்தது அவருக்கு சிறு சிறு வெளியீடுகளாக பல வெளியீடுகளை எழுதியிருக்கிறார். குரானை மொழி பெயர்த்திருக்கிறார். குரானில் அறிவியல் என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் அவ்வளவு தானே. அவருடைய எழுத்துகள் எதிலாவது அவருடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து கண்டடைந்தது என ஏதாவது உண்டா சிறு சிறு வெளியீடுகளாக பல வெளியீடுகளை எழுதியிருக்கிறார். குரானை மொழி பெயர்த்திருக்கிறார். குரானில் அறிவியல் என்பதை தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் அவ்வளவு தானே. அவருடைய எழுத்துகள் எதிலாவது அவருடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து கண்டடைந்தது என ஏதாவது உண்டா அத்தனையும் செய்யது குதூப் எனும் எகிப்தியரின் சிந்தனைகள். அவரின் சிந்தனையை, அவரின் முடிவுகளை தன்னுடைய மொழியில் எளிமைப்படுத்திக் கூறியது மட்டுமே பிஜேவின் பணியாக இருந்தது. இதில் அறிவுச் செருக்கு கொள்ள என்ன இருக்கிறது அத்தனையும் செய்யது குதூப் எனும் எகிப்தியரின் சிந்தனைகள். அவரின் சிந்தனையை, அவரின் முடிவுகளை தன்னுடைய மொழியில் எளிமைப்படுத்திக் கூறியது மட்டுமே பிஜேவின் பணியாக இருந்தது. இதில் அறிவுச் செருக்கு கொள்ள என்ன இருக்கிறது செய்யது குதூப் எழுதிய நூலை திருக்குரானின் நிழலில் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த பிஜேவின் அண்ணன் பி.எஸ் அலாவுதீன் அவர்களின் நூலை வாசித்திருந்தால் புரியும். பிஜேவின் தொடக்கப் புள்ளி எது என்று.\nஇன்றும் பிஜேவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக “ஆதமின் மக்கள் தவறு செய்யக் கூடியவர்களே .. .. ..” (திர்மிதி 2423) எனும் ஹதிஸை முன்வைத்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்யக் கூடியவர்கள் என்றால் எதுவரை உலக முடிவு நாள் வரை. என்றால் குரான் ஹதீஸ்களின் பணி என்ன உலக முடிவு நாள் வரை. என்றால் குரான் ஹதீஸ்களின் பணி என்ன மக்களை நேர்வழிப் படுத்துவது இல்லையா மக்களை நேர்வழிப் படுத்துவது இல்லையா எப்போதும் தவறு செய்யும் நிலையிலேயே தான் கடைசி நாள் வரை மனிதர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டு இஸ்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் என்பது முரண்பாடாக இல்லையா எப்போதும் தவறு செய்யும் நிலையிலேயே தான் கடைசி நாள் வரை மனிதர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட்டு இஸ்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் என்பது முரண்பாடாக இல்லையா இதன் பொருள் என்ன இஸ்லாம் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காக வந்ததில்லை, மாறாக அல்லா எவ்வாறு நினைக்கிறானோ அதன்படி மக்களை நடக்கச் செய்வது மட்டுமே இஸ்லாத்தின் பணி என புரிந்து கொள்ளலாமா இதன் அடிப்படையில் பிஜே செய்த இந்த பாலியல் வக்கிரங்களை எப்படி புரிந்து கொள்வது இதன் அடிப்படையில் பிஜே செய்த இந்த பாலியல் வக்கிரங்களை எப்படி புரிந்து கொள்வது இது போன்ற பாலியல் வரம்பு மீறல்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன\nஇஸ்லாம் ஆணாதிக்கப் பார்வையோடு தான் பெண்களை அணுகுகிறது என்பது நேர்மையாக சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் புலப்படும். சட்டரீதியாக நான்கு திருமணமும் அதற்கு அப்பாற்பட்டு எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தானே இஸ்லாத்தின் நிலை. பணம் இருந்தால் புகுந்து விளையாடு, இல்லாவிட்டால் நோன்பு நோற்று உன் இச்சையத் தணித்துக் கொள் என்பது தானே ஹதீஸ்களின் வழியாக நாம் அறிவது. இதைத்தானே பிஜே வும் செய்திருக்கிறார். என்ன தற்போது அடிமை முறை கிடையாது என்பதனால், குரானுக்கு விளக்க உரை எழுதிய தகுதி தனக்கு இருக்கிறது என்பதால் உதவி தேடி வரும் பெண்களை தன்னுடைய அடிமைகள் என்பதாக கருதிக் கொண்டார் பிஜே. அவ்வளவு தானே வித்தியாசம். இதற்காகத் தான் பிஜே விலக்கப்பட்டிருக்கிறார் என்றால், இஸ்லாத்தின் வரலாற்றில் எத்தனை பேரை நீக்குவது ஏன் முகம்மது நபியையே நீக்க வேண்டியதிருக்குமே.\nஅஷ்ஷவ்த் தோட்டத்தில் நடந்த கூத்தை புஹாரி 5255 விளக்குகிறதே இதன் பொருள் என்ன என்பதை படித்தவர்கள் யாரும் விளக்குவார்களா முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்���்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள் இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள் தான் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிஜேவை நீக்கியவர்கள், முகம்மது உருவாக்கிய இஸ்லாத்திலிருந்தே முகம்மது நபியை நீக்கி விடுவார்களா\nஇதை இங்கு கேள்விகளாக எழுப்புவதன் காரணம் பாலியல் வக்கிரங்கள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே. படிப்பவர்களை கோபப் படுத்துவதற்காக அல்ல, அவர்களை சிந்திக்கச் செய்வதற்காக மட்டுமே. இஸ்லாத்தை அதன் துயவடிவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு போதித்த, மக்களால் போற்றப்பட்ட பிஜே, எவ்வாறு தனக்குள் இவ்வளவு பாலியல் வக்கிரங்களை சுமந்திருந்தார் என்பதற்கான விடை இதில் தான் இருக்கிறது.\nஉலகிற்கு ஒழுக்கத்தை போதிக்க வந்ததாக கூறப்படும் அத்தனை மதங்களும் அதனை போதிப்பவர்களும் செய்யும் தவறுகள் எதை உணர்த்துகின்றன ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே என்று கடந்து செல்வதையா ஆதமுடைய மக்கள் தவறு செய்பவர்களே என்று கடந்து செல்வதையா அல்ல, மனிதர்களின் ஆணாதிக்கத்துக்கும் வக்கிரங்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. மனிதனின் சிந்தனைகள் சமூகத்திலிருந்தே பிறக்கின்றன. இந்த சமூகம் சீரழிவாக இருக்கும் போது, இந்த சமூகம் தனியுடமையில் சிக்கி இருக்கும் போது, இந்த சமூகம் பெண்களை ஆண்களின் சொத்தாக பார்க்கும் போது, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கும் போது அந்த சமூகத்தின் போக்கில் வளரும் மனிதன் பெண்களை தன்னையொத்த சம பிறப்பாக எண்ணுவது என்பது இயல்பாக இருக்க முடியுமா அல்ல, மனிதர்களின் ஆணாதிக்கத்துக்கும் வக்கிரங்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. மனிதனின் சிந்தனைகள் சமூகத்திலிருந்தே பிறக்கின்றன. இந்த சமூகம் சீரழிவாக இருக்கும் போது, இந்த சமூகம் தனியுடமையில் சிக்கி இருக்கும் போது, இந்த சமூகம் பெண்களை ஆண்களின் சொத்தாக பார்க்கும் போது, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கும் போது அந்த சமூகத்தின் போக்கில் வளரும் மனிதன் பெண்களை தன்னையொத்த சம பிறப்பாக எண்ணுவது என்பது இயல்பாக இருக்க முடியுமா அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லை மீறி விடுகிறான். இது ஆதமுடைய சந்ததிகளாக இருப்பதால் நடக்கவில்லை. மாறாக இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், ஆணாதிக்க சமூகமாக நீடிப்பதால் நடக்கிறது. இதை மதங்கள் போதிக்கும் நீதி போதனைகளால் ஒரு போதும் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. இதற்கு பிஜேவைத் தவிர வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லை மீறி விடுகிறான். இது ஆதமுடைய சந்ததிகளாக இருப்பதால் நடக்கவில்லை. மாறாக இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், ஆணாதிக்க சமூகமாக நீடிப்பதால் நடக்கிறது. இதை மதங்கள் போதிக்கும் நீதி போதனைகளால் ஒரு போதும் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. இதற்கு பிஜேவைத் தவிர வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா குரானின் சட்டங்கள், அது அளிப்பதாக கூறும் தண்டனைகள் இன்ன பிறவைகள் எல்லாம் நம்மை விட பிஜேவுக்கு மிக நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் எவ்வாறு அவரால் துணிந்து இதை செய்ய முடிகிறது குரானின் சட்டங்கள், அது அளிப்பதாக கூறும் தண்டனைகள் இன்ன பிறவைகள் எல்லாம் நம்மை விட பிஜேவுக்கு மிக நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் எவ்வாறு அவரால் துணிந்து இதை செய்ய முடிகிறது அதை வெறு வழியில்லை என்றாகும் வரை மறைக்க முடிகிறது அதை வெறு வழியில்லை என்றாகும் வரை மறைக்க முடிகிறது தன்னளவில் பிஜே அல்லாவை மறுத்திருக்கிறார் என்பது அல்லவா உண்மை. தேவநாதன்களுக்கு ஒருபோதும் கடவுளின் மீது பயம் இருக்காது. சமூகத்தின் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவுகளில் தேவநாதன்களே, பிஜேக்களே.\nஉலகம் முழுவது கணந்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆசிபா போன்ற கொடூரங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மலையளவான ���ந்த கொடூர வக்கிரங்களில் பிஜேவின் வக்கிரம் ஒரு துளி. இந்த சமூகத்தை இந்த சமூக ஒழுங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு பாலியல் வக்கிரங்களை நம்மால் ஒழித்துவிட முடியாது. மதங்களின் வேத உபநிடதங்களின் நீதி போதனைகள் ஒரு பலனையும் தராது என்பது தான் யதார்த்தம். இந்த இந்த வக்கிரங்களையும் இது போன்ற கொடூரங்களையும் ஒழிப்பதற்கு என்ன தான் வழி உற்பத்தி முறையை மாற்றுவதன் வழியில் இந்த சமூகத்தை மாற்றுவது ஒன்றே வழி. இது மட்டுமே அறிவியல் பூர்வமான ஒரே வழி. இதற்குப் பெயர் தான் கம்யூனிசம். இந்த சமூகத்தை மனிதர்களை இயற்கையை கனிம வளங்களை அனைவருக்கும் பொதுவான அனைத்தையும் காக்க வேண்டும் என நீங்கள் விருப்பபட்டால் கம்யூனிசத்தை தாண்டி வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.\nமுகம்மது நபியை பின்பற்றுவதில் நீங்கள் பற்றார்வம் கொண்டிருப்பவர்கள் என்பதால் இதையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். முகம்மது நபி அழகிய முன்மாதிரி என்றால் அவரிடமிருந்து எதை பின்பற்றுவது எப்படி முகம் கழுவ வேண்டும் எப்படி முகம் கழுவ வேண்டும் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக் கூடாது இது போன்ற அன்றாட நடைமுறையின் வெகு சாதாரணச் செயல்களை செய்வதற்கு மட்டும் தான் முகம்மது நபியின் முன்மாதிரி தேவையா இது போன்ற அன்றாட நடைமுறையின் வெகு சாதாரணச் செயல்களை செய்வதற்கு மட்டும் தான் முகம்மது நபியின் முன்மாதிரி தேவையா அல்லது வட்டி வாங்காதே, திருடாதே போன்ற நீதி போதனைகள் முகம்மது நபி இல்லாவிட்டால் உங்களால் அறிந்து கொள்ளவே முடியாதா அல்லது வட்டி வாங்காதே, திருடாதே போன்ற நீதி போதனைகள் முகம்மது நபி இல்லாவிட்டால் உங்களால் அறிந்து கொள்ளவே முடியாதா எந்த அடிப்படையில் அவர் முன் மாதிரி எந்த அடிப்படையில் அவர் முன் மாதிரி பசியுள்ள மனிதனுக்கு உணவைக் கொடுப்பதை விட உணவை சம்பாதிப்பதற்கான வழியைக் காட்டுவதே சிறந்தது அல்லவா பசியுள்ள மனிதனுக்கு உணவைக் கொடுப்பதை விட உணவை சம்பாதிப்பதற்கான வழியைக் காட்டுவதே சிறந்தது அல்லவா என்றால் முகம்மதின் முன்மாதிரி எதில் இருக்கிறது என்றால் முகம்மதின் முன்மாதிரி எதில் இருக���கிறது அவர் செய்ததை அப்படியே செய்வதில் முன்மாதிரி இருக்கிறதா அல்லது அவரின் சிந்தனை முறையை பயன்படுத்தி நாம் சிந்திப்பதில் முன்மாதிரி இருக்கிறதா அவர் செய்ததை அப்படியே செய்வதில் முன்மாதிரி இருக்கிறதா அல்லது அவரின் சிந்தனை முறையை பயன்படுத்தி நாம் சிந்திப்பதில் முன்மாதிரி இருக்கிறதா தன்னுடைய காலகட்டத்திற்கு எது புரட்சிகரமான சிந்தனையோ அந்தச் சிந்தனையை முகம்மது கொண்டிருந்தார். இஸ்லாமியர்களே தன்னுடைய காலகட்டத்திற்கு எது புரட்சிகரமான சிந்தனையோ அந்தச் சிந்தனையை முகம்மது கொண்டிருந்தார். இஸ்லாமியர்களே இந்த அடிப்படையில் முகம்மதை முன்மாதிரியாகக் கொள்ள நீங்கள் தயாரா இந்த அடிப்படையில் முகம்மதை முன்மாதிரியாகக் கொள்ள நீங்கள் தயாரா அது ஆண்டான் அடிமைக் காலகட்டம் என்பதால் அடிமைகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காத ஒரு அரசு முறை குறித்து அவர் சிந்தித்தார். அதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார், அது ஆறாம் நூற்றாண்டு இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. இது முதலாளித்துவக் காலகட்டம். இந்த முதலாளித்துவ உலகில் கம்யூனிசமே புரட்சிகரச் சிந்தனை. நீங்கள் முகம்மதை பின்பற்ற விரும்புகிறீர்களா அது ஆண்டான் அடிமைக் காலகட்டம் என்பதால் அடிமைகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்காத ஒரு அரசு முறை குறித்து அவர் சிந்தித்தார். அதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார், அது ஆறாம் நூற்றாண்டு இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. இது முதலாளித்துவக் காலகட்டம். இந்த முதலாளித்துவ உலகில் கம்யூனிசமே புரட்சிகரச் சிந்தனை. நீங்கள் முகம்மதை பின்பற்ற விரும்புகிறீர்களா என்றால் நீங்கள் கம்யூனிசம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்\nஅல்தாபி பிஜே சாக்கடைகளை விலக்கி .. .. ..\nFiled under: கட்டுரை | Tagged: இஸ்லாம், குரான், டி.என்.டி.ஜே, ததஜ, தமிழ்நாடு தவிஹீத் ஜமாத், பாலியல், பாலியல் கொடூரம், பாலியல் வக்கிரம், பி.ஜெய்னுலாப்தீன், பிஜே, பெண்கள், முகம்மது, முகம்மது நபி, ஹதீஸ் |\t1 Comment »\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nகர்நாடக சட்ட மன்றத்துக்கு நடந்த தேர்தலில் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த தேர்தல் முறை மக்களுக்கானது அல்ல. யார் வென்றாலும் அதனால் மக்களுக்கு எந்த நல்லதும் ஏற்படப் போவதில்லை என்பவை ���றுக்க முடியாதவை. இவை ஒருபுறம் இருக்கட்டும். இந்த தேர்தலின் முடிவில் ஆட்சியமைக்கப் போவது யார் பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா என்பவைகளும் இன்னொரு புறம் இருக்கட்டும். கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாட்டில் வளர்ந்து வருகின்றன. யாராலும் இனி அதனை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது எனும் தோற்றம் இந்த தேர்தல்களினால் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வு சிறக்க எந்த விதத்திலும் இந்த தேர்தல் முறை உதவாது என்ற போதிலும், 70 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களின் பங்களிப்போடு நடக்கும் இந்த தேர்தலின் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டியதிருக்கிறது.\nபணத்தாள் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மோசடியான, ஏமாற்றுத்தனமான திட்டங்கள், அறிவுத்துறையினரை படுகொலை செய்வது, பண்பாடுகளில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது, ஜாதிமத வெறுப்புகளை ஊக்குவித்து வளர்ப்பது, எந்தவிதமான பொய்களையும் கூச்சமே இல்லாமல் பேசுவது என்று அனைத்து தரப்பு மக்களும் வெறுத்து ஒதுக்கும் நிலையில் தான் பாஜக இருக்கிறது. ஆனாலும் தேர்தல் வெற்றிகள் தொடர்ந்து பாஜகவின் கைகளுக்குள் செல்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது என்பது மக்களின் குழப்பங்களில் முதன்மையானது.\nபொதுவாக அனைவரும் எளிமையாக கூறும் காரணங்கள் இரண்டு. மக்கள் பணத்துக்கு மயங்கி வாக்களித்து விட்டார்கள், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்திருக்கிறார்கள். மக்களின் மீது பழி போடுவது, மக்களை குறை சொல்வது என்பது தவறான சிந்தனையின் வெளிப்பாடு. அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைச் சூழலில், திட்டமிட்டு அரசியல் விலக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், எதிர்காலம் ஆகப்பெரும் அரக்கனாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சூழ இருக்கும் அனைத்தும் அறநெறியிலிருந்து விலகியிருக்கும் நிலையில் மக்கள் மட்டும் தேர்தல் காலங்களில் பணம் வாங்காமல் வா���்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சற்றும் பொருத்தமில்லாதது.\nமுதலில் ஊடகங்கள். மோடி பிரதமராக வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் ஊடகங்கள் அனைத்தும் அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்தும் பாஜக வின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டு விட்டன. அறைகுறையாகக் கூட இல்லாமல் அப்பட்டமாகவே மாற்றப்பட்டு விட்டன. பாஜகவுக்கு எதிரான செய்திகளை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாற்றுவதில்லை. மறைக்கின்றன. தவிர்க்க முடியாத இடங்களில் ஒற்றைச் செய்தியாக கடந்து செல்கின்றன. ஆதரவான செய்திகளுக்கோ மிகை விவாதம் செய்கின்றன. பார்ப்பனியத்தின் காவலர்களை பல்வேறு முகமூடிகளில் காட்சி ஊடகங்களில் உலவ விடுகின்றன. அவர்களின் கருத்தை பொதுக் கருத்தாக கட்டமைக்கின்றன. இது பாஜகவுக்கு எதிர்ப்பே இல்லாதது போல், இருந்தாலும் பலவீனனமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅடுத்து அரசு எந்திரம். அரசு எந்திரம் பார்ப்பன மயமாக மாறுவது என்பது தொடக்கத்திலிருந்து நடைபெற்று வருவது தான் என்றாலும், மோடி வந்த பிறகு அதன் வேகம் பல மடங்கு அதிகம். குறிப்பாக உச்சநீதி மன்றம். பாஜக அரசின் தலையீடு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் நேரடியாக ஊடகங்களிடம் பேசியது முன் எப்போது நடந்திராத வரலாறு. உளவுத் துறையும், வருமான வரித் துறையும் முழுமையாக பாஜக குறி வைப்போரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதையே முதனமையான பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் ஓர் எழுத்தைக் கூட உதிர்க்கவில்லை. இப்படி அனைத்து துறைகளும் பாஜகவுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஅடுத்து மக்களை இந்து மயமாக்கி இருப்பது. இந்து மதம் என்றால் என்ன இந்து மதம் எப்படி உருவாகியது இந்து மதம் எப்படி உருவாகியது இந்து எனக் கூறப்படும் அனைவரும் இந்துவல்ல என்பன போன்ற உண்மைகள் தொடக்கத்திலிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ். பாஜக தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டு வருகின்றன என்பது கண்கூடு. என்றாலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வந்த பிறகு இது திட்டமிட்ட முறையிலும் துல்லியமாகவும் செயல்படுத்தப்படுகிறது. பாஜக மட்டுமே இந்துக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி ஏனையவை அனைத்தும் இந்துக்களுக்கு எதிரானவை என கட்டமைக்கப்பட்டு வருகிறது. குஜராத் தேர்தலின் போது ஜெட்லி பேசியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ”காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவில்களில் சென்று வழிபடுகிறார். இதைக் கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். ஒரிஜினல் இருக்கும் போது போலிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” இதன் பொருள் என்ன இந்து எனக் கூறப்படும் அனைவரும் இந்துவல்ல என்பன போன்ற உண்மைகள் தொடக்கத்திலிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ். பாஜக தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டு வருகின்றன என்பது கண்கூடு. என்றாலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வந்த பிறகு இது திட்டமிட்ட முறையிலும் துல்லியமாகவும் செயல்படுத்தப்படுகிறது. பாஜக மட்டுமே இந்துக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி ஏனையவை அனைத்தும் இந்துக்களுக்கு எதிரானவை என கட்டமைக்கப்பட்டு வருகிறது. குஜராத் தேர்தலின் போது ஜெட்லி பேசியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ”காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவில்களில் சென்று வழிபடுகிறார். இதைக் கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். ஒரிஜினல் இருக்கும் போது போலிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” இதன் பொருள் என்ன பகுதிவாரியாக கோவில் திருவிழாக்களில் பங்கேற்று நடத்தித்தருவது, ஆர்.எஸ்.எஸ், பாஜக கொடிகளை நட்டு வைத்து அவைகளும் கோவிலும் வேறு வேறல்ல எனக் காட்டுவது, தனிப்பட்ட பொருளாதார உதவிகள் செய்வது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் ஷாகாக்களுக்கு ஆள் திரட்டுவது என்று பல வழிகளில் மக்களை தாங்கள் இந்து என்று உணரவைப்பதன் மூலம், தங்களின் கட்சி பாஜக என்பதை அவர்கள் அறியாமலேயே அவர்களிடம் ஏற்றுவது என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஜனசங்கம் தொடங்கப்பட்ட 1920 களிலிருந்தே அரசியல் அதிகாரம் பெறுவது என்பதை இலக்காக வைத்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் நாடு முழுவதும் விரிந்து பரவி பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந���த அமைப்புகளின் தொண்டர்கள் மக்களுக்கு மிக நெருக்கமாகச் சென்று தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இணையான தொண்டர் பலம் இந்தியவின் ஓட்டுக் கட்சிகளில் வேறெதற்கும் இருக்கிறதா என்பது ஐயமே.\nதேர்தல் காலங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து காலங்களிலும் மேற்சொன்னவைகள் செயல்பாட்டில் இருக்கின்றன என்றாலும் தேர்தல் என வரும் போது பாஜகவின் செயல்முறையே மாறி விடுகிறது. அவர்கள் தேர்தலை அரசியலாக அணுகுவதில்லை. மாறாக அறிவியலாக அணுகுகிறார்கள். இதற்கு இந்த கர்னாடக தேர்தல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வழக்கமாக ஆளும் கட்சிக்கு வாக்கு விகிதம் சரியும் அதன் பலன் மாற்றுக் கட்சிகளுக்கு கிடைக்கும். காங்கிரசும் பாஜகவும் வாங்கிய வாக்கு விகிதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 30 தொகுதிகளில் பாஜக வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி அடைந்திருக்கிறது. 12 தொகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான ஓட்டுகளையே வாங்கியிருக்கிறது. வென்றி பெற்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது. ஆனாலும் பாஜக 104 தொகுதிகளில் வென்றிருக்கிறது. எப்படி என்றால் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு அவைகளில் மட்டுமே கவனத்தைக் குவித்து, என்னென்ன செய்தால் வாக்குகளை கவர முடியும் என அறிவியல் முறையில் கணக்கெடுப்புகளைச் செய்து திட்டமிட்டு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து உத்திகளையும் கையாண்டு வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்கள்.\nஏனைய ஓட்டுக் கட்சிகளும் பாஜகவும் வித்தியாசப்படும் இடம் இது தான். ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தலை அரசியல் ரீதியிலான கணக்குகளை மட்டுமே போட்டுக் கொண்டு அணுகுகின்றன. பாஜக மட்டுமே அதற்கும் மேலாக அறிவியல் ரீதியான திட்டமிடல்களுடன் அணுகுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உறக்கம் கலைப்பது என்பதல்லாமல் தேர்தலுக்கு ஓரிரு ஆண்டுகள் முன்பிருந்தே பணிகளைத் தொடங்கி விடுகிறது. இதில் தான் அதன் வெற்றியின் மையம் அடங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு இதேவழியில் பதிலடி கொடுக்காதவரை பாஜகவின் வெற்றியைக் குறித்து மக்கள் புலம்புவது தொடரவே செய்யும்.\nஇவைகளைப் பார்த்து பாஜக ஏதோ பெரும்பலம் பெற்றுவிட்டதாக நினைப்பதும் அறிவியலற்ற பார்வையே. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பது என்பது தான் மக்களின் இயல்பாக இருக்கிறது. இதை சில மாய்மாலங்களுடன் பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது. பாஜக வென்றிருக்கும் அத்தனை மாநிலங்களையும் எடுத்துக் கொண்டால் அது ஆளும் கட்சியை தோல்வியுறச் செய்து கிடைத்த வெற்றியாகவே இருக்கும். இனும் சில மாநிலங்களில் தோற்றுப் போயிருந்தாலும், அடாவடியாக விலைக்கு வாங்குவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இயற்கை முறை விவசாயம் செய்து கொண்டிருந்த போது பசுமைப் புரட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி இரசாயண உரங்களை கொட்டி விளைச்சலை அதிகப்படுத்திக் காட்டினார்கள். அது இரசாயண உரத்தின் பலன் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், மண்ணின் இயல்பான தன்மையை தூண்டி விட்டது மட்டுமே இரசாயணங்களில் செயல் என்றும், தூண்டி விட்டதோடு மட்டுமல்லாமல் மண்ணை மலடாகவும் ஆக்கி விட்டது என்றும் இன்று விவசாயிகள் புரிந்து கொண்டார்கள். அதேபோல, இன்று பாஜக பெறும் வெற்றி என்பது பாஜகவின் பலமல்ல, காங்கிரசின் எதிர்ப்பு என்பதோடு அந்த எதிர்ப்பு முன்னிலும் வீரியமாக நம்மை படுகுழிக்குள் தள்ளி விட்டது என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nFiled under: கட்டுரை | Tagged: அதிகாரம், அரசியல், அரசு, ஆர்.எஸ்.எஸ், இந்து மதம், கர்நாடகா, காங்கிர்ஸ், தேர்தல், பாஜக, பார்ப்பனீய மதம், பார்ப்பான், போராட்டம், மக்கள், வெற்றி தோல்வி |\tLeave a comment »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு.\nகர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில மூடர்கள். கர்நாடகத்தில் பாஜக வும் காங்கிரசும் வெற்றி பெற முடிவதால், காவிரிச் சி��்கலில் அக்கட்சிகள் கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுப்பதாகவும், தமிழகத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாத நிலை இருப்பதனால்தான் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இந்த அநீதிக்கு பொழிப்புரை வேறு வழங்குகிறார்கள் சில அறிவாளிகள்.\nஎனக்கு ஓட்டுப் போட்டால் பணம் தருவேன் என்று சொல்பவன் ஊழல் பேர்வழியென்றால், எனக்கு ஓட்டுப் போடாவிட்டால் தண்ணீரைத் தடுப்பேன் என்று கூறுபவன் கொலைகாரக் கிரிமினல். அத்தகைய கிரிமினல்களின் தேசியம்தான் பார்ப்பன இந்து தேசியம். பார்ப்பன இந்து மதம் சூத்திரனையும் பஞ்சமனையும் எப்படி நடத்துகிறதோ அப்படித்தான் தமிழகத்தை நடத்துகிறது டில்லி. இது வெறும் தண்ணீர் பிரச்சினை மட்டுமில்லை. தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கொண்டிருக்கும் ஜென்மப்பகை. அதன் விளைவுதான் தமிழகத்தின் மீதான இந்த அவமதிப்பு.\nஆணையம் அமைக்கப்படாததால் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றமல்ல. தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவு, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தண்ணீர் திறந்து விடுமாறு பல முறை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் போன்ற எதற்கும் எந்தக் காலத்திலும் கர்நாடக அரசு செவி சாய்த்ததில்லை. இருந்த போதிலும் அவை எதையும் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக உச்ச நீதிமன்றம் கருதியதில்லை. நடவடிக்கை எடுத்ததுமில்லை. அப்படியொரு மானமோ மதிப்போ நீதிமன்றங்களுக்கு என்றைக்கும் இருந்ததில்லை.\n“1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியின் வாயிலில் பஜனை செய்யப்போகிறோம்” என்று கையில் கடப்பாரையை வைத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு வாக்குறுதி கொடுத்தது பாரதிய ஜனதாக்கட்சி. “எந்த அசம்பாவிதமும் நடக்காது” என அன்றைய உ.பி மாநில பாஜக அரசின் முதல்வர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்துக்கு உத்திரவாதம் அளித்தார். இதையெல்லாம் “நம்பி” உச்ச நீதிமன்றம் கடப்பாரை பஜனைக்கு அனுமதி அளித்தது. மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்லாயிரம் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த நீதிமன்ற அவமதிப்புக்கு கல்யாண் சிங் ஒரே ஒரு நாள் தண்டனை பெற்றார்.\nபாபர் மசூதி இடிப்பு என்ற அந்தப் படுபாதகச் செயலின் பயனாக வாஜ்பாயி, மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைவரும் அதிகாரத்தில் அமர்ந்தனர். பாபர் மசூதி இடிப்பு குற்றத்தை சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் என்றோ, மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றோ சொல்வதற்குப் பதிலாக, “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பது எத்தகைய அயோக்கியத்தனமோ அத்தகையதுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் நடவடிக்கையை “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பதும்.\nகோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், தமிழ்ச்சமூகத்துக்கும், நெடிய பாரம்பரியம் மிக்க வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகரிகத்துக்கும் எதிராக இந்திய அரசு இழைத்திருக்கும் அவமதிப்பு குறித்துதான் நாம் கவலை கொள்ளவேண்டுமேயன்றி, ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பார்ப்பனத் திமிரிலும் ஊறி, நாறிக் கொண்டிருக்கும், நீதிமன்றம் என்ற அதிகார நிறுவனத்தின், இல்லாத மதிப்புக்காக அல்ல.\n எனில், இந்தியா எனும் ஒப்பந்தம்\nஇந்தியா என்பது முந்தாநாள் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு. 1947 இல் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். காவிரியும் காவிரிக்கரையில் தழைத்த வேளாண்மையும் மொழியும் கலையும் பண்பாடும் இந்தியாவை விடப் பன்னெடுங்காலம் மூத்த வரலாற்று உண்மைகள். பாரதமாதா ஒரு புனைவு. காவிரி அநீதி என்பது உண்மையின் மீது புனைவு ஆதிக்கம் செலுத்துவதால் நேர்ந்துள்ள அநீதி.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையின்படி, 1947 ஆகஸ்டு 15 க்கு முன், இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் 52% பிரிட்டிஷ் ஆட்சின் கீழும், 28% 550 சமஸ்தானங்களின் கீழும், மீதி இடங்கள் சுயேச்சையான அரசுகள் அல்லது சமஸ்தானங்களின் கீழும் இருந்தன. காவிரி மட்டுமல்ல, கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட எல்லா ஆறுகளும், இப்படி நூற்றுக்கணக்கான ஆட்சியதிகாரங்களின் கீழ் இருந்த நிலப்பரப்புகளின் வழியேதான் பாய்ந்திருக்கின்றன.\nமைசூர் – மதறாஸ் இடையேயான காவிரி ஒப்பந்தம் போலவே, மற்ற ஆறுகளுக்கும் ஒப்பந்தங்கள் பல இருந்தன. அவை அனைத்தும் மதிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் இந்தியா என்ற ஒப்பந்தம் உருவானது. அன்று வேளாண்மையே முதன்மைத் தொழில். அது குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்தது, இனத்தைச் சார்ந்தது என்ற காரணத்தினால்தான், வேளாண்மையையும் நீர்ப்பாசனத்தையும் மாநிலப் பட்டியலில் வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சி.\nநாம் காவிரியின் மைந்தர்கள் பாரதமாதாவின் புத்திரர்கள் அல்ல\nமொழி, இன���் என்ற உண்மைகளை பாரதமாதா என்ற புனைவு வெறுத்தது. மொழிவழி மாநிலம், மொழி உரிமைகள் என்ற கருத்துகள் மீதே பார்ப்பன இந்து தேசியம் நஞ்சைக் கக்கியது. இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது. இவை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலிருந்து நாம் அறியக்கூடிய உண்மைகள். இந்து தேசியவாதிகள் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது கொண்டிருந்த வெறுப்பின் விளைவுதான் பாகிஸ்தான். இருப்பினும் ஆறுகளையும் நீர்ப்பாசனத்தையும் அரசியல் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் வைக்க நேர்ந்தது அவர்கள் மீது சுமத்தப்பட்ட தவிர்க்கவியலாதவொரு நிர்ப்பந்தம்.\nபல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாநிலப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.\nஅந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செல்லாக் காகிதமாக்கிவிட்டது தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1924 மைசூர் – மதறாஸ் ஒப்பந்தம் தொடராது என்று 1947 க்கு முன் ஒருவேளை கூறப்பட்டிருந்தால், இந்தியாவை விட காவிரி முக்கியம் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்திருப்பார்கள்.\nகூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.\nஇருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆக���ய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.\nநெறி கெட்ட ஒருமைப்பாட்டை சுமப்பதற்கு தமிழகம் நளாயினி அல்ல\nமீண்டும் சொல்கிறோம். இந்தியா என்பது ஒரு ஒப்பந்தம். பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாயினும், உழைக்கும் வர்க்கத்தினரை பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுத்தவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு எந்தப் புனித நோக்கத்துக்காகவும் நாம் ஒருமைப்பாட்டை விரும்பவில்லை. புருசனை வைப்பாட்டி வீட்டுக்குச் சுமந்து சென்ற நளாயினியைப்போல நாம் தேசிய ஒருமைப்பாட்டை சுமக்கத்தேவையில்லை.\nகல்லானாலும் கணவன் என்ற புனிதக்கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.\n“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.\nஎல்லா ஆறுகளுக்கும் மேலாண்மை வாரியம்\nகடைசியாக 177.25 டி.எம்.சி. தண்ணீரையாவது உத்திரவாதப் படுத்துவதற்கு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்��ு தமிழகம் கோருகிறது. இதனை மறுத்து கர்நாடக அரசின் தலைமைச் செயலர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதுகிறார்:\n“உச்ச நீதிமன்றம் திட்டம் வகுக்குமாறுதான் கூறியிருக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு காவிரி தீர்ப்பாயம் கூறியதும்கூட பரிந்துரைதான், அது உத்தரவல்ல. காவிரி முடிவு அமலாக்க குழு வேண்டுமானால் அமைக்கலாம், அது பேரிடர் காலத்தில் நீர் பகிர்வை நிர்ணயிக்கலாம். ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி என்பதற்கு மேல், கர்நாடகம் தனது எல்லைக்குட்பட்ட உபரி நீரை எப்படி கையாள்கிறது என்பது குறித்துக் கேட்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை. மேலாண்மை வாரியம் என்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று கூறுகிறது கர்நாடக அரசின் அந்தக் கடிதம். கர்நாடக அரசின் கடிதத்தில் கண்டுள்ள கருத்தை சென்ற ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் சொல்லி விட்டது மோடி அரசு. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி.\nமேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. பொதுவான அமைப்பு அணை நீரை மேலாண்மை செய்தால் காவிரி கர்நாடகத்துக்கு சொந்தமான ஆறாக இல்லாமல் நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்று ஆகிவிடும். பற்றாக்குறை என்ற பொய்யும் அம்பலமாகிவிடும் என்பதே கர்நாடக அரசின் எதிர்ப்புக்குக் காரணம். மைய அரசும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை பிறழ்வதற்கு என்ன காரணம் ஏன் தமிழகத்துக்கு மட்டும் தனி நீதி\nகிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, மகாநதி, நர்மதை, யமுனை, ரவி, பியாஸ் முதலான பல ஆறுகள் ஒரு பொதுவான அமைப்பால் மேலாண்மை செய்யப்படும்போது, அந்த நீதி காவிரிக்கு மட்டும் ஏன் பொருந்த மறுக்கிறது\nபற்றாக்குறையோ, உபரியோ அவற்றை உரிய விகிதத்தில் பகிர்ந்து கொள்வது என்பதுதான் சர்வதேச நியதி. மகாராட்டிரத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணா தீர்ப்பாயம். மராட்டியத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீருக்காக வாதாடும் கர்நாடகம், காவிரியின் உபரி நீரைப் ப��்றிப் பேசும் உரிமை தமிழகத்துக்கு கிடையாது என்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.\nசிந்து, ஜீலம், சீனாப் ஆறுகள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் இருப்பதால், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட உபரி நீரைப் பற்றி பாகிஸ்தான் பேச முடியாது என்று இந்தியா கூற முடியாது. பாகிஸ்தானுக்கு இழைக்க முடியாத அநீதியை, தமிழகத்துக்கு இழைக்கிறது இந்திய அரசு.\nஆற்றைப் பிரிப்பதென்பது பருவக் காற்றைப் பிரிப்பதாகும், மழையைப் பிரிப்பதாகும். நிலத்தைத்தான் எல்லையிட்டுப் பிரிக்க முடியுமேயன்றி காற்றையோ, மழையையோ அவ்வாறு பிரிப்பது இயற்கை நியதிக்கே எதிரானது.\nஒருவேளை, கர்நாடகம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகப் போக விரும்பினால் அதனை கன்னட இனத்தின் தன்னுரிமை என்று அங்கீகரிக்கலாம். ஆனால் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகதாயி ஆறுகளைத் தன் விருப்பம் போல அணை கட்டித் தடுக்கும் உரிமையோ, “எங்கள் ஊரில் பெய்த மழைநீர் எனக்குத்தான் சொந்தம்” என்று சொந்தம் கொண்டாடும் உரிமையோ கர்நாடகத்துக்குக் கிடையாது. ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் அத்தகைய உரிமையை சர்வதேச விதிகள் அனுமதிக்கவில்லை.\nஒரு தனிநாட்டின் அரசு இழைக்க முடியாத அநீதியை டில்லியின் துணையுடன் கர்நாடகம் இழைக்கிறது. தமிழகம் தன்னுரிமை கோருவதற்கு முன்னரே, பிரிவினையை இந்தியா அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.\nகர்நாடகம் பற்றாக்குறை மாநிலம் என்பது பொய்\nகாவிரி நீர்ப்பிரச்சனை என்பது தண்ணீர் பற்றாக்குறை தோற்றுவித்த குழாயடிச் சண்டையல்ல. கர்நாடகம் நீர்வளம் குறைந்த மாநிலமும் அல்ல. தனது அநீதியான தீர்ப்பை நியாயப்படுத்தம் பொருட்டும், தமிழகத்தின் தண்ணீர் பங்கைக் குறைக்கும் பொருட்டும், நீர்வளம் கொழிக்கும் அந்த மாநிலத்தை தண்ணீருக்குத் தவிக்கும் மாநிலம் போல சித்தரிக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, மகதாயி, காவிரி உள்ளிட்ட பல ஆறுகளிலிருந்து கர்நாடகத்துக்கு கிடைக்கின்ற சராசரி நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு 1690 டி.எம்.சி. கர்நாடகத்தில் துங்க பத்திரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஹொஸ்பேடே நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 132 டி.எம்.சி. கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமாட்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 120 ட��.எம்.சி. இவை இரண்டு எடுத்துக் காட்டுகள் மட்டுமே. இன்னும் காவிரியில் கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பல அணைக்கட்உகள். தமிழகத்திலோ ஆகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரின் கொள்ளளவே 93 டி.எம்.சி தான். அடுத்த பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகரின் கொள்ளளவு 33 டி.எம்.சி. மற்றவையெல்லாம் சிறிய அணைகள். நிலத்துக்கு மேல் இருக்கும் இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தமிழகத்தின் நிலத்துக்கு அடியில் பெரும் நீர்வளம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகீழ்ப்பகுதி உரிமையை மேல் பகுதி தடுத்தால், அதன் பெயர் அணைக்கட்டு அல்ல, திருட்டு\nதென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மழை அபரிமிதமாகப் பொழிகிறது. மலையின் கிழக்குப்புறம் இருக்கும் தமிழகம் மழை மறைவுப்பகுதியாகிவிட்ட போதிலும், சமவெளியான தமிழகத்தை நோக்கி அந்த மழைநீர் ஆறுகளாக ஓடிவருகிறது. மேற்கு நோக்கி ஓடும் கர்நாடகத்தின் ஆறுகள் சுமார் 2000 டிஎம்சி தண்ணீரை அரபிக்கடலுக்கு கொண்டு சேர்க்கின்றன. கிழக்கு நோக்கி ஓடி வரும் ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்றவைதான் தமிழகத்திலும் ஆந்திரத்திலும்சமவெளிப்பகுதியின் விவசாயத்துக்கு ஆதாரமாகின்றன.\nதண்ணீர் மலையிலிருந்து சமவெளிக்கு இறங்குவது இயற்கை விதி. அதனை இறங்க விடாமல் தலைப்பகுதியிலேயே ஆற்றைத் தடுத்து நிறுத்துகிறது கர்நாடக அரசு. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, இயற்கைக்கும் பல்லுயிர்ச்சூழலுக்கும் எதிரான வன்கொடுமை.\nஆற்றின் தலைப்பகுதிகளைக் காட்டிலும் கீழேயுள்ள சமவெளிப் பகுதிகளில் விவசாயம் செழிப்பதென்பது உலகெங்கும் காணப்படும் நியதி. ஆற்றின் கரையோரம் உள்ள நாடுகள் வேளாண்மையில் முன்னேறியிருப்பதும், பின்தங்கிய நாடுகள் புதிதாக வேளாண்மையைத் தொடங்கும்போது தண்ணீர்ப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றுவதும் இயல்பே.\nஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ளவர்களுக்கான பயன்பாட்டு உரிமையை (Lower riparian right) அணைகள் கட்டுவதன் மூலம் மேல் பகுதியில் உள்ளவர்கள் பறித்து விட முடியும் என்ற காரணத்தினால்தான், எல்லா நதிநீர் ஒப்பந்தங்களிலும் தலைப்பகுதியில் உள்ளவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இ��ுதான் சர்வதேச நியதி. சிந்து நதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீதான கட்டுப்பாடுகள்தான் அதிகம். 1924 ஒப்பந்தத்தில் மைசூர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அத்தகையவையே. இது தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை, மேல் பகுதியில் இருக்கும் கர்நாடகம் திருடிக்கொள்ளாமல் இருப்பதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு.\n“நியாயமான பகிர்வு” என்ற நீதிமன்றத் தீர்ப்பில் மறைந்திருக்கும் அநியாயம்\nஆற்றின் மேல் பகுதியில் உள்ள நாடுகள், கீழே உள்ள நாடுகளுக்குரிய தண்ணீரை அபகரிக்க நினைக்கும்போது, அவர்கள் ஹெல்சிங்கி விதிகள் வலியுறுத்தும் Lower riparian right என்பதைப் புறந்தள்ளி, நியாயமான பகிர்வு (equitable sharing) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார்கள். “நியாயமான” என்ற சொல்லை வலியவனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் தனது நலனுக்கு ஏற்ப வளைத்து விளக்கம் சொல்லிக்கொள்ள இயலும் என்பதே இதற்குக் காரணம்.\nஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் பின்தங்கிய நாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, அவர்களின் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்படும்போது என்ன செய்வது என்ற கேள்விக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் இருப்பவர்களின் நலனுக்கு பாரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒரு சமரசத் தீர்வை எட்டுவது என்பதே அந்தத் தீர்வு. இத்தகையதொரு தீர்வினை எட்டும்பொருட்டுத்தான் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்காத (causing no significant harm) நீர்ப்பகிர்வு முறை என்ற கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது.\nஹெல்சிங்கி விதிகளைப் பின்பற்றவில்லையெனினும், மேற்கண்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் பட்சத்தில், டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடியை உத்திரவாதம் செய்யும் விதத்திலும், சம்பாவுக்கு அதிகத் தீங்கு ஏற்படாத வண்ணமும் நீர்ப்பகிர்வு இருந்திருக்கும். மாறாக, கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நோக்கத்துக்காகத்தான் equitable sharing என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது.\nதீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, குடிநீர்த்தேவையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழகத்தின் ஒதுக்கீட்டில் 14.75 டி.எம்.சி யைக் குறைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஒப்பந்த விதிகளை மீறி, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அடு��்கடுக்காக அணைகள் கட்டிக்கொண்டதையும், ஒப்பந்தத்துக்கு விரோதமாக பாசனப்பரப்பை பன்மடங்கு விரிவு படுத்திக்கொண்டதையும், அதன் விளைவாக டெல்டாவின் பாசனப்பரப்பு சுருங்கி வருவதையும், தண்ணீரின்றி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.\nபருவ மழையும், அதன் காரணமாகப் பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரும்தான் வேளாண்மையின் விதைப்புப் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. எனவேதான், ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள நாடுகள் தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டு, பருவம் தவறித் தன் விருப்பம்போலத் திறந்து விடுவதை சர்வதேச விதிகள் அனுமதிப்பதில்லை. ஜீலம் நதியின் துணை நதியான கிஷன்கங்காவில் நீர்மின்நிலையம் அமைக்கிறது இந்தியா. அந்த நீர்மின் நிலையம் ஆற்றின் இயல்பான நீரோட்டத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று ஆட்சேபிக்கிறது பாகிஸ்தான் அரசு. நடுவர் மூலம் தீர்த்துக்கொள்ளலாமென்று பாகிஸ்தானிடம் சமரசம் பேசுகிறது மோடி அரசு.\nஆனால் காவிரித் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு பதில் கூட மோடியிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை.\nபாகிஸ்தான் இருக்கட்டும். ராஜஸ்தானுக்கு வருவோம். ராஜஸ்தானும் அரியானாவும் ரவி, பியாஸ், சட்லெஜ் படுகையைச் சேர்ந்த மாநிலங்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தி கால்வாய் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் கால்வாய் வழியே வழியே 8.6 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரும், பக்ரா கால்வாய் வழியே 1.5 MAF தண்ணீரும் கங்கைக் கால்வாய் வழியே 1.1 MAF தண்ணீரும் ராஜஸ்தானுக்குப் பாய்கின்றன. இவையன்றி யமுனையும் ராஜஸ்தனில் பாய்கிறது.\nஅரியானா யமுனைப் படுகையில் இருக்கும் மாநிலம். அரியானாவுக்கு 5.6 MAF தண்ணீர் யமுனையிலிருந்து கிடைக்கிறது. கூடுதலாக சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா அணையிலிருந்து, அந்த ஆற்றின் படுகையிலேயே இல்லாத அரியானாவுக்கு 4.33 MAF தண்ணீர் போகிறது. இவையன்றி கக்கர் ஆற்றிலிருந்து 1.1 MAF தண்ணீர் கிடைக்கிறது. இதற்கும் மேல் சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய் மூலம் ஆண்டுக்கு 1.88 MAF தண்ணீர் வேண்டும் என்று அரியானா கோருகிறது. பஞ்சாப் மறுத்து வருகிறது. ரவி – பியாஸ் நதிநீர் வழக்கு எனப்படும் இவ்வழக்கில் அரியானாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.\nமேற்கண்ட இந்த இரு ம���நிலங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 1954 இல் 3360 கி.மீ வலைப்பின்னலாக உருவாக்கப்பட்ட பக்ரா கால்வாய் மூலம் மட்டும் அரியானாவில் ஏறத்தாழ 35 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 1983 இல் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி கால்வாய் மூலம் மட்டும் ராஜஸ்தானில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பாலை நிலம் சோலையாக்கப்பட்டிருக்கிறது.\nஇங்கே தஞ்சை பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டப் பகுதிகள் முழுவதும் சுமார் 25,000 கி.மீ நீளத்துக்கு மேல் குறுக்கு நெடுக்காக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்கள் இந்திய அரசால் உருவாக்ப்பட்டவை அல்ல. சோழர் காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக்காலம் வரை நமது உழவர்களால் உருவாக்கப்பட்டவை.\n“தென்னிந்தியாவில் 10,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. வேளாண் சமூகத்தின் தகவல் தொடர்புக்கான மொழியின் தொடக்கக் கூறுகள் அப்போதே உருவாகியிருக்க வேண்டும்” என்று திராவிட மொழிகளின் தொன்மையைப் பற்றிக் கூறுகிறார் பரோடாவில் உள்ள மொழியியல் ஆய்வுக்கழகத்தின் இயக்குநர் கணேஷ் என் தேவி.\nஇந்து – இந்தி தேசியத்தின் சமூக அடித்தளமாக விளங்கும் அரியானாவிலும் ராஜஸ்தானிலும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தென்னிந்தியாவின் நெற்களஞ்சியத்துக்குத் தீ வைத்துக் கருக்கிப் பாலைவனமாக்குவதற்குக் காரணம் தமிழகத்துக்கு எதிராக டில்லி கொண்டிருக்கும் வன்மம் அன்றி வேறென்ன\nகாவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் \nரவி, சட்லெஜ் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் ஆதரவாகப் பரிந்து தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம், காவிரியில் பல ஆயிரம் ஆண்டுகாலப் பயன்பாட்டு உரிமை கொண்ட தமிழகத்தின் பங்கை வெட்டிச் சுருக்குகிறது. பற்றாக்குறை காலப் பகிர்வு குறித்து வேண்டுமென்றே மவுனம் சாதிக்கிறது.\n“பக்ராவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிடில், இந்த உத்தரவினால் எந்தப்பயனும் இல்லை” என்று காவிரி தீர்ப்பாயம் வலியுறுத்திச் சொல்லியிருப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டு, “ஒரு அமலாக்கத் திட்டம் உருவாக்குங்கள்” என்று பொதுவாகச் சொல்லி தீர்ப்பை அமலாக்காமல் இருப்பதற்கு திட்டம் வகுத்து��் கொடுக்கிறது.\nகாவிரி நீர் இல்லாமல் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, அதன் விளைவாக கழிமுகப் பகுதியெங்கும் கடல்நீர் உள்ளே வந்து, குடிநீரே இல்லாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் அபரிமிதமாக இருப்பதால், தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சி யைக் குறைப்பதாக தீர்ப்பு வழங்குகிறது. காவிரி ஒன்றை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மழை மறைவுப் பகுதியான தமிழகத்திடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி, மழை வளம் மிகுந்ததும், கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, மகதாயி, காவிரி என எண்ணற்ற நதிகள் பாயும் மாநிலமுமான கர்நாடகத்துக்கு வழங்கலாமெனச் சொல்லும் நீதிமன்றத்திடம் என்ன வகையான நீதியை எதிர்பார்க்க முடியும்\nகாவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் ஒப்பிடத்தக்கவை. சட்டவிரோதமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, தனது தீர்ப்பின் வாயிலாக சட்டபூர்வமாக்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. காவிரியில் 1924 முதல் ஐம்பதாண்டுகள் ஒப்பந்தம் இருந்தது. ஒப்பந்தம் முடியுமுன்னரே அதனை மீறி அணை கட்டத்தொடங்கியது கர்நாடக அரசு. கடந்த ஐம்பதாண்டுகள் கர்நாடக சட்டமீறலின் ஆண்டுகள். இதுகாறும் கர்நாடக அரசு மேற்கொண்ட சட்டமீறல்கள்தான் இனி சட்டம் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nதீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், கர்நாடகம் இதையாவது இனி அமல்படுத்தித்தானே தீரவேண்டும் என்று சிலர் பாமரத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை சேர்த்து வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த இறுதித் தீர்ப்பு என்பது இப்போதுதான் அவர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.\nஇனப்பகையை விதைக்கும் பார்ப்பன தேசியம்\nபிரித்தாளும் சூழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தை விட மூத்தது பார்ப்பனியம். படிநிலை சாதியமைப்பின் கோட்பாட்டைப் பயன்படுத்தி பிளவையும் மோதலையும் உருவாக்கும் கலையை அது இனங்களுக்கு இடையேயும் பயன்படுத்துகிறது. சாதிப்பிளவில் ஆதாயம் பெறுகின்ற சாதிகளைப் போலவே, இனப்பகையிலும் சில இனங்கள் தற்காலிக ஆதாயம் பெறத்தான் செய்யும். காவிரிச் சிக்கலில் பார்ப்பன தேசியம் விட்டெறிந்த எலும்பைக் கர்நாடகம் கவ்வியிருக்���ிறது.\nபன்னாட்டு முதலாளிகளும் பனியாக்கள் மார்வாரிகளும் பெங்களூருவைப் பங்கு போட்டு விழுங்கிக் கொண்டிருக்க, தமிழனை எதிரியாகக் காட்டி கன்னட இனவெறியை தூண்டப்படுகிறது. பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, கர்நாடகத்தில் முஸ்லீமின் இடத்தில் வைக்கப்பட்டிருப்பவன் தமிழன்.\nஇனம், மொழி, மதம், சாதி அடிப்படையில் சக மனிதனுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதே பார்ப்பனியத்தின் இந்து தேசிய உணர்வு. நாம் சக இனத்தின் மீதான வெறுப்பிலிருந்து தமிழினத்தின் உரிமையைக் கோரவில்லை. பார்ப்பன தேசியத்தை வெறுக்கிறோம். அதன் மொழி, இன ஆதிக்கத்துக்கு எதிராக சமத்துவத்தைக் கோருகிறோம்.\nபார்ப்பன தேசியவாதிகளும் தமிழகத்தை வெறுக்கிறார்கள். சமஸ்கிருதத்தால் விழுங்க முடியாத மொழி தமிழ் என்பதால் ஏற்பட்ட வரலாற்றுப் பகையுணர்ச்சியில் தொடங்கி, “இந்தியனாய் இருந்து கொண்டு இந்தி தெரியாமல் இருக்கிறாயா” என்று எரிச்சலடையும் வட இந்திய உளவியல் வரை இந்த வெறுப்பு பல தளங்களில் இயங்குகிறது. அதுதான் தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை தீண்டத்தகாததாகக் கருத வைக்கிறது. தீண்டாச்சேரிக்குள் பார்ப்பான் நுழைவதைத் தீய சகுனமாகக் கருதும் தலித் மக்களைப் போலவே, பாரதிய ஜனதாவின் நுழைவைத் தமிழகம் வெறுக்கிறது.\nதமிழ் மக்களின் மனத்தை வெல்ல முடியாது என்பது பாரதிய ஜனதாவுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். அதனால்தான் இந்தக் கோட்டைக்குள் நுழைவதற்கு பல டிரோஜன் குதிரைகளை அவர்கள் உருவாக்கினார்கள், இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nகாஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காக இந்திரா காந்தி செய்த முறைகேடுகளின் விளைவாகத்தான் அங்கே 90 களில தனிநாடு கோரிக்கை தீவிரம் பெற்றது. அங்கே இந்திரா செய்தவற்றைத்தான் இன்று தமிழகத்தில் பாரதிய ஜனதா முயற்சித்துப் பார்க்கிறது.\nமேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்க��ுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத்.\nஇந்தியா என்பது ஒரு நாடே அல்ல என்றான் ஏகாதிபத்திய வெறியனான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். பாரதிய ஜனதாவுக்கோ அகண்ட பாரதம்தான் கனவு. ஆனால் கோல்வால்கரின் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி, சர்ச்சிலின் கனவை நிச்சயம் நனவாக்கி விடும்.\nபுதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018\nFiled under: கட்டுரை | Tagged: அணைகள், ஒப்பந்தம், கன்னடம், காவிரி, காவிரி உரிமை, காவிரி மேலாண்மை வாரியம், காவேரி, தன்னுரிமை, தமிழ்நாடு, தேசிய ஒருமைப்பாடு, நீர் பற்றாக்குறை, பாஜக, பிரிவினை, மத்திய அரசு, மோடி |\t1 Comment »\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் முனங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடாகவே தெரிகிறது.\nமுகம்மது அலி ஜின்னா அவர்களால் தொடங்கப்பட்ட முஸ்லீம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லீக் லீக் ஆக மாறுகிறது. காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இயங்கிய வரையில் அரசியல் ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த அந்தக் கட்சி, அவரின் மறைவுக்குப் பிறகு மெல்ல மெல்ல மதவாத ரீதியில் சருக்கி இன்று இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.\nஎண்பதுகளின் தொடக்கத்தில், மதீனாவில் (சவூதி அரேபிய நாட்டின் மதீனா எனும் நகர்) வேதம் பயன்றவர்களைக் கொண்ட இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் மூலம் ஜாக் (ஜாமியத்துல் அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்பதின் சுருக்கம் – மெய்யான குரான் ஹதீஸ் வழியில் நடக்கும் அமைப்பு என்பது பொருள்) எனும் பெயரில் வஹ்ஹாபிய அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு அரச��யல் ரீதியாக யதார்த்தத்தில் இஸ்லாமிய மக்களின் பிரச்சனைகள் என்ன அவைகளை எவ்வாறு தீர்ப்பது அவைகளுக்காக என்ன வழியில் மக்களைத் திரட்டுவது போன்ற எந்த முனைப்பும் இன்றி மதவாதத்தில் மூழ்கித் திளைத்த அமைப்பாக இருந்தது. அரசியலற்ற மதத் தூய்மை பேசுகின்ற அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது. ஆனால், அரசியலின்றி ஏதேனும் இருக்க முடியுமா\nவஹ்ஹாபியம் பேசும் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பதே அரசியல் தான். சர்வதேச அரசியல். அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் காலங்களில் சோவியத் யூனியனை வெல்ல அமெரிக்கா கண்டுபிடித்து, கடைப்பிடித்த அரசியல். வியட்நாமில் வாங்கிய அடியில் அமெரிக்க மக்களே ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடத் தொடங்கி விடுவார்களோ என்ற பயத்தில் நேரடியான இராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து மாற்று யோசனைகளை செயல்படுத்த முயன்றது அமெரிக்கா. அதில் ஓர் உத்தி தான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த செய்யத் குதூப் எனும் எகிப்தியரின் இஸ்லாம் ஓர் அறிவியல் மதம் எனும் சிந்தனை வழியாக ஆப்கானில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தி. இது தான் வளைகுடா நாடுகளின் பொருளாதார பலத்தினாலும், அமெரிக்க ஊடக பலத்தினாலும் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இன்றும் எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ அங்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்கள் இஸ்லாமிய தூய்மைவாதம் பேசி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதே சான்று. இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்க வஹ்ஹாபியக் குழுக்கள் வளர்ந்த அதே காலகட்டத்தில் தான், பார்ப்பனிய பாஜகவும் அரசியல் அதிகாரத்தில் வளர்ந்தது. அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எப்படி அமெரிக்காவுக்கு உதவியதோ அதைப் போலவே இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இது தான் வஹ்ஹாபிய இயக்கங்களின் அரசியல். தெளிவாகச் சொன்னால், தன்னைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான உழைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தன்னை உருவாக்கிய முதலாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் இந்தியக் கூட்டாளிக்கும் உதவும் அரசியல்.\nஇன்று தமிழகத்தில் இயங்கும் பல வஹ்ஹாபியக் குழுக்களுக்கு தாய் அந்த ஜாக் எனும் அமைப்பு தான். அதிலிருந்து பிரிந���து வந்த பல உடைவுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிஜே என அழைக்கப்படும் பி ஜெய்னுலாப்தீன் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ இஸ்லாமிய இளைஞர்களிடம் மதத்தூய்மைவாதம் தீயைப் போல் பற்றிக் கொள்வதற்கு பிஜேவின் பேச்சாற்றல் ஒரு முதன்மையான காரணி. அதேநேரம் காயிதே மில்லத் மறைவுக்குப் பிறக்கான அப்துல் சமது, அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அரசியலை முழுமையாக கை கழுவி பிழைப்புவாதத்தில் கரைந்து போக விரக்தியுற்ற இஸ்லாமிய இளைஞர்கள் பீஜேவின் எளிமையான தர்க்கவியல் பேச்சால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். அதேநேரம் வளைகுடாவில் கிடைத்த வேலை வாய்ப்பும் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.\nஎழுபதுகளின் பிற்பகுதியில் உத்திரப் பிரதேசத்தில் அஹ்மதுல்லா சித்திக் என்பவரால் தொடங்கப்பட்ட சிமி அமைப்பின் தமிழகப் பிரிவு, குணங்குடி ஹனீபாவால் தொடங்கப்பட்ட முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கோவை பாஷாவால் தொடங்கப்பட்ட அல் உம்மா போன்றவை அரசின் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகின. இவற்றில் இருந்தவர்கள் (ஜவாஹிருல்லா, பாக்கர் போன்றோர்) மேற்கூறிய வஹாபிய குழுக்களோடு தங்களை இணைத்துக் கொண்டதும் அரசின் அடக்குமுறை காணாமல் போனது. இவற்றில் சிமியின் தாய் அமைப்பான ஜாமாதே இஸ்லாம் இ ஹிந்த் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து நிற்கிறது.\nஅரசியல் கலப்பில்லாத இஸ்லாமிய தூய்மைவாதம் பேசுவதாக கூறப்படும் வஹ்ஹாபிய குழுக்களில் ஏன் பிளவுகள் தோன்றுகின்றன இவ்வாறான அனைத்து பிரிவுகளுக்கும் கொள்கை( இவ்வாறான அனைத்து பிரிவுகளுக்கும் கொள்கை() ஒன்று தான். இஸ்லாத்தின் சன்னி பிரிவை தான் இவர்கள் அனைவரும் பின்பற்றுகிறார்கள். சன்னி பிரிவை பின்பற்றும் நடைமுறைகளில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா) ஒன்று தான். இஸ்லாத்தின் சன்னி பிரிவை தான் இவர்கள் அனைவரும் பின்பற்றுகிறார்கள். சன்னி பிரிவை பின்பற்றும் நடைமுறைகளில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பின் ஏன் பிளவுகள்\nஜாக் தொடங்கி இன்று தவ்ஹீத் ஜமாத் வரை ஏற்பட்டுள்ள அத்தனை குழப்பங்களுக்கும் தனி நபர் ஒழுக்கக் கேடு, பொருளாதார பிரச்சனைகள் தான் காரணமாக முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. தேர்தல் அரசியலில் பங்கெடுக்கலாமா கூடாதா என்பதும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது என்றாலும் அது முதன்மையானதில்லை என்பது அவர்களின் நடைமுறையில் வெளிப்பட்டது.\nதொடர்ச்சியாக ஏன் இந்த வஹ்ஹாபிய அமைப்புகள் தனி மனித கேடுகளில் சிக்குகின்றன அதன் வழியாக பிளவைச் சந்திக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாறாக, பிஜே, அல்தாபிகளின் பாலியல் நடவடிக்கைகள், அவர்களின் பைலா விதிகள், பிஜேவா அல்தாபியா யார் சரியானவர் அதன் வழியாக பிளவைச் சந்திக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாறாக, பிஜே, அல்தாபிகளின் பாலியல் நடவடிக்கைகள், அவர்களின் பைலா விதிகள், பிஜேவா அல்தாபியா யார் சரியானவர், அதில் சதி இருக்கிறதா, அதில் சதி இருக்கிறதா என்பன போன்ற கவைக்குதவாதவைகளை அலசுவது பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ள உதவாது.\nஎன்பதுகளுக்கு முன்பு வரை தமிழக இஸ்லாமியர்களிடம் மதமும் அதன் கோட்பாடுகளும் முதன்மையாக இருந்ததில்லை. வணக்க வழிபாடுகளும் கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர அன்றாட ஐவேளைத் தொழுகைகளுக்கு ஒரு வரிசை நிறைந்தாலே அதிசயம் தான். எல்லா மதத்தினருடனும் கலந்து பழகி ஐக்கியமாக உழைக்கும் மக்களாக வாழ்ந்த காலம். வஹ்ஹாபிய குழுக்கள் தான் மதத்தை முதன்மையாக நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருகின்றன. இது தான் அன்றைய ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான அரசியலாக இருந்தது. இந்து மத உணர்வை ஏற்படுத்துவது, இந்து மத விழுமியங்களுக்குள் மக்களைக் கொண்டு வருவது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசங்களுக்கு எவ்வளவு தேவையனதாக இருக்கிறதோ, அதேபோல, அன்று மதக் கோட்பாடுகளில் பிடிப்பற்ற இயங்கியவாதிகளாக கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மதப்பிடிப்புள்ள அதை மட்டுமே முதன்மையானதாக கொண்ட ஒரு கூட்டம் தேவைப்பட்டது. அதைத்தான் உலகெங்கும் வஹ்ஹாபிய குழுக்கள் செய்தன.\nமதத்தைக் காட்டி மக்களை ஈர்க்கலாம், தக்க வைக்க முடியுமா உழைக்கும் மக்களுக்கு அன்றாடப் பிரச்சனைகள் தேவைகள் பேரளவில் இருக்கின்றன. இதைப் பற்றி பேசாத, இதை தீர்க்க முயலாத எந்த இயக்கமும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது. தமிழக வஹ்ஹாபிய குழுக்களின் இருத்தலுக்கு அடிப்படையாகிய பொருளாதார தேவைகளை வழங்குவது வளைகுடா நாடுகளில் இருக்கும் உழைக்கும் மக்களே. அந்த வளைகுடா நாடுகள் முதலாளித்துவ விதிகளுக்கு ஆட்பட்டு நிடாகத் போன்ற சட்டங்கள் ம��லம் ஆட்குறைப்பு செய்த போது இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன உழைக்கும் மக்களுக்கு அன்றாடப் பிரச்சனைகள் தேவைகள் பேரளவில் இருக்கின்றன. இதைப் பற்றி பேசாத, இதை தீர்க்க முயலாத எந்த இயக்கமும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது. தமிழக வஹ்ஹாபிய குழுக்களின் இருத்தலுக்கு அடிப்படையாகிய பொருளாதார தேவைகளை வழங்குவது வளைகுடா நாடுகளில் இருக்கும் உழைக்கும் மக்களே. அந்த வளைகுடா நாடுகள் முதலாளித்துவ விதிகளுக்கு ஆட்பட்டு நிடாகத் போன்ற சட்டங்கள் மூலம் ஆட்குறைப்பு செய்த போது இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன மேலும், தங்களைப் பின்பற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகளான விலைவாசி உயர்வு முதல் பார்ப்பன பாசிச தாக்குதல்கள வரை இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன மேலும், தங்களைப் பின்பற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகளான விலைவாசி உயர்வு முதல் பார்ப்பன பாசிச தாக்குதல்கள வரை இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன எதுவுமில்லை, அல்லது ஆழமற்ற மேம்போக்கு நடவடிக்கைகள் மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கு உழைக்கும் மக்களின் அரசியல் தேவையே இல்லை மாறாக ஏகாதிபத்திய அரசியல் மட்டுமே தேவை.\nஇவைகளைத் தாண்டி அரசியல் என்று அவர்கள் முன் வைத்தது ஒட ஒதுக்கீடு மட்டுமே. அதிலும் முழுமையற்று தனியார்மயம் இடஒதுக்கீட்டை அதன் வேரிலிருந்தே அழுகச் செய்வதை எந்தக் கேள்வியும் எழுப்பாமல், தன்னைப் பின்பற்றோவோருக்கு பயிற்றுவிக்க முயலாமல் மொன்னையான வடிவிலேயே இடஒதுக்கீடு கோரும் போராட்டங்கள் அமைந்தன. இவ்வாறு தங்கள் வாழ்வுக்கான போராட்டமாக இல்லாமல் மதத்தை மட்டுமே முனிலைப்படுத்தும் ஒரு இயக்கத்தில் யாரால் நீடித்திருக்க முடியும்\nஜாக் கில் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலரே எஞ்சி இருப்பதன் காரணம் என்ன ஏனென்றால் உழைக்கும் மக்களை ஈர்க்கக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிரிவினால் பிளவுபடும் இயக்கம் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஏற்படும் பிளவு உழைக்கும் மக்களின் அரசியலற்ற அதன் தன்மையை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி பிளவு பேசு பொருளாக ஆக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள், ஜாக் கில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்றால் இன்றைய பல வஹ்ஹாபிய இயக்கங்களின் செல்வாக்கு ஜாக் கிற்கு கிடைத்திருக்குமா\nஆம். ஒவ்வொரு முறை ஏற்பட்ட பிளவின் மூலம் மட்டுமே, அதன் வழியேயான எதிரெதிர் போட்டி மனப்பான்மையால் மட்டுமே தமிழகத்தில் வஹ்ஹாபிய இயக்கங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பிஜே என்பவர் மீதான நாயக பிம்பமும் இதற்கு துணை செய்தது. இதனைத் தாண்டி அந்த இயக்கங்களில் எதுவுமில்லை. இதற்கு இன்றைய காலங்களில் புதிய இளைஞர்களை அந்த இயக்கங்கள் ஈர்க்க முடியாமல் திணறுவதையே போதுமான சான்றாக கொள்ளலாம்.\nஇப்போது ஒரு முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். அல்தாபி, பிஜே, சைபுல்லா ஹாஜா, பாக்கர் இன்னும் பலர் மீது ஏன் பாலியல், கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று கம்பீரமாக முழங்கும் இவர்களால் ஏன் சமூகத்தில் அப்பழுக்கற்றவர்களாக நல்லவர்களாக இருக்க முடிவதில்லை அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று கம்பீரமாக முழங்கும் இவர்களால் ஏன் சமூகத்தில் அப்பழுக்கற்றவர்களாக நல்லவர்களாக இருக்க முடிவதில்லை சமூகத்தில் நல்லவர்களாக இருப்பதற்கும் நீடிப்பதற்கும் வேதங்களில் ஒன்றுமில்லை என்பதற்கு தேவநாதன்களே (கோவில் கருவறைக்குள்ளேயே பெண்களை மயக்கி கலவியில் ஈடுபட்டவன்) சாட்சி. சமூகம் சீர் கெட்டிருக்கும் போது தனி ஒருவனால் ஒருபோதும் நல்லவனாக இருக்கவோ நீடிக்கவோ முடியாது. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது சமூகத்தில் நல்லவர்களாக இருப்பதற்கும் நீடிப்பதற்கும் வேதங்களில் ஒன்றுமில்லை என்பதற்கு தேவநாதன்களே (கோவில் கருவறைக்குள்ளேயே பெண்களை மயக்கி கலவியில் ஈடுபட்டவன்) சாட்சி. சமூகம் சீர் கெட்டிருக்கும் போது தனி ஒருவனால் ஒருபோதும் நல்லவனாக இருக்கவோ நீடிக்கவோ முடியாது. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது இப்படி சீர் கெடுவதற்கு யார் எது காரணம் இப்படி சீர் கெடுவதற்கு யார் எது காரணம் நேர்மையாக உழைத்து வாழும் மக்கள் எதனால் வீழ்த்தப்படுகிறார்கள் நேர்மையாக உழைத்து வாழும் மக்கள் எதனால் வீழ்த்தப்படுகிறார்கள் சமூகம் எந்த அடிப்படையில் இயங்குகிறது சமூகம் எந்த அடிப்படையில் இயங்குகிறது அதை எந்த வழியில் மாற்றுவது என்று சிந்திக்காத யாரும், அவ்வாறு மாற்றுவதற்காக முயற்சிக்காத யாரும் நல்லவர்களாக நீடிக்க முடியாது.\nஇயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஊழலிலும், முறைகேடுகளிலும், ஆணாதிக்கத்திலும் மூழ்கிக் கிடப்பதற்கு இது ஒன்றே காரணம். அவர்களுக்கு சமூகம் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. சமூகத்தின் இயக்கத்தை இயங்கியல் பார்வையோடு அவர்கள் அணுகுவதில்லை. அதனால் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. மதம் ஒரு போதும் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள தூண்டாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாத்துக்குள் நடக்கும் மோதல்களே போதுமான சான்றாகும். இஸ்லாத்தையே தன் பேச்சாலும் விளக்கங்களாலும் தூக்கி நிறுத்தி இருப்பதாக கருத்தப்படும் பிஜே மீது அன்றிலிருந்து இன்று வரை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இவைகளை அவர் எதிர்கொண்ட விதத்தை நேர்மையான மீளாய்வுக்கு உட்படுத்திப் பாருங்கள். மதமும், வேதங்களும் அது கொடுக்கும் நீதி போதனைகளும் மனிதனை நேர்மையானவர்களாக நிலைநாட்டுவதற்கு போதுமானவை அல்ல என்பதை அந்த மீளாய்வு உங்களுக்கு புலப்படுத்தும்.\n உங்கள் மத நம்பிக்கைகள் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும். அது இப்போதைய பிரச்சனை அல்ல. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை பின் தள்ளி வைத்துவிட்டு இருக்கிறார் என்றே கொள்வோம். நீங்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, சக மனிதர்களுக்கு உண்மையானவர்களாக மாற விரும்பினால், முதலில் சக மனிதர்களைப் பாருங்கள். உழைத்தே உடல் வற்றிப் போன அந்த மக்களின் நிலைக்கு காரணம் என்ன அதை எப்படி நீக்குவது என்று சிந்தியுங்கள்.\nநம்முடைய அன்றாடப் பிரச்சனைகள் என்ன விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தொழில்துறை கார்ப்பரேட்டுகளுக்கான இயந்திரங்களாகவும் மக்கள் அதில் சிக்கி பிழியப்படும் கரும்புகள் போலவும் மாற்றப்பட்டு விட்டன. நீர், நிலம், காற்று என சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது. கனிம வளங்கள் வகைதொகையின்றி கொள்ளையிடப்படுகின்றன. இவைகளின் விளைவுகள் தான் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். இவைகளை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்\nநீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் நெறிமுறைகளில் இதற்கு தீர்வு இருக்கிறதா என்று சிந்தியுங்கள். இருக்கிறது என்றால் விளக்குங்கள் நாங்களும் உங்களோடு வருகிறோம். இல்லை என்��ால் இந்த மக்களையும், சமூகத்தையும், இயற்கையையும் காப்பாற்ற எங்களோடு ஏன் நீங்கள் இணையக் கூடாது\nசௌதி நிடாகத் சட்டம் புரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nநீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா\nFiled under: கட்டுரை, மத‌ம் | Tagged: அமெரிக்கா, அல்தாஃபி, அல்லா, இஸ்லாமிய மீட்டுருவாக்கம், இஸ்லாம், உழைக்கும் மக்கள், சவூதி அரேபியா, சோவியத் யூனியன், டிஎன்டிஜே, ததஜ, தவ்ஹீத் ஜமாத், நிடாகத் சட்டம், பனிப்போர், பிஜே, போராட்டம், மனிதன், முஸ்லீம், வளைகுடா நாடுகள், வஹ்ஹாபியம், வாழ்க்கை |\t1 Comment »\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 23ம் நாள் குறித்து உங்களுக்கு தெரியுமா இந்த நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என சிந்தித்து செயல்பட்ட 24 வயது இளைஞனை துக்கில் ஏற்றி கொன்ற நாள். அது நடந்தது 1931ம் ஆண்டு, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம்.\nஅன்று வெள்ளை அரசுக்கு எதிராக நம்மால் பேசக் கூட முடியாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் அரசை எதிர்த்து பேசியதற்காக பேராசிரியர் சாய்பாபா, மருத்துவர் பினாயக் சென் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅன்று தரமான துணியை நெய்யக் கூடாது என்பதற்காக மஸ்லின் நெசவாளர்களின் கட்டை விரலை வெள்ளை அரசு துண்டித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் வேதாந்தா நிறுவனம் பாக்ஸைட் எடுப்பதை தடுக்கிறார்கள் என்பதற்காக பழங்குடியின மக்களை வேட்டையாடுகிறது நம்முடைய அரசு என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅன்று உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ததாலும், ஊக வணிகத்தாலும் பெரும் பஞ்சத்தை (தாது வருடப் பஞ்சம்) உருவாக்கியது வெள்ளை அரசு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் நம்முடைய அரசின் தனியார்மயக் கொள்கையாலும், ஊக வணிகத்தாலும் விலைவாசி கடுமையாக உயர்ந்து பல லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா\nஅன்று வெள்ளைக்காரர்கள் கூடும் இடங்களில் இங்கு நாய்களும் இந்தியர்களும் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதி வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், கடலோர பொருளாதார மண்டலங்களிலும் இந்திய சட்டங்கள் உள்ள�� நுழைய முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅன்று உப்புக் காய்ச்சினாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டான் வெள்ளைக்காரன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் போர்வெல் போட்டு நிலத்தடி நீரை எடுத்தால் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறது நம்முடைய அரசு என்பது உங்களுக்குத் தெரியுமா\nஎதைச் சொல்வது எதை விடுவது\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் விவசாயம் செய்து வருகிறோம். நம் நாடு விவசாய நாடு. 60 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை விவசாயம் வழங்குகிறது. ஆனால், அரசு அனுமதி இல்லாமல் விதை நெல்லை சேமித்து வைத்திருந்தால் அது குற்றம் என சட்டம் இயற்றியிருக்கிறது நம்முடைய அரசு. மரபணு மாற்று வித்துகளின் தீமைகள் குறித்து பரப்புரை செய்தால் அது குற்றம் என சட்டம் இயற்றியிருக்கிறது நம்முடைய அரசு.\nதொழில்துறையில் தனியார் முதலீடு என்பது வேலை வாய்ப்பை உருவாக்கும், அதிகப்படுத்தும், திறன் மிக்கதாக்கும், சிக்கனமாக்கும் என்று ஏதேதோ சொன்னார்கள். அதனாலேயே ஏராளமான சலுகைகளை வாரிக் கொடுக்கிறோம் என்றும் சொன்னார்கள். இப்போதோ தொடர்ச்சியாக வேலை இழப்புகள். வேலையில்லாத் திண்டாட்டம் 7.9 சதவீதம் என்று நம்முடைய அரசே அறிவித்திருக்கிறது. நடப்பில் இதை விட அதிகமிருக்கும் என்பதே உண்மை. ஆனாலும் நம்முடைய அரசு சலுகைகளை ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தாது. மட்டுமல்லாது, தொழிலாளர்கள் உரிமைகளாக மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசு.\nபாரத்மாலா, சாகர்மாலா, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ என்று திட்டங்கள் நீண்டு வந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் வளர்ச்சித் திட்டங்கள் தாம் நம்முடைய அரசுக்கு. அவைகளால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழந்தாலும், செத்தொழிந்தாலும் கவலையில்லை நம்முடைய அரசுக்கு.\nலலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி ஆயிரம் லட்சம் கோடிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்து விட்டு, அவர்கள் தப்பிச் செல்ல வசதியும் செய்து கொடுத்து விட்டு, அவர்கள் சொத்துகளை முடக்க சட்டம் போடப் போகிறோம் என்றும் சொல்லும் நம்முடைய அரசு தான் இருபதாயிரம் டிராக்டர் கடனுக்கும், இருபத்து நான்காயிரம் கல்விக் கடனுக்கும் விவசாயிகளையு��், மாணவர்களையும் கொலை செய்கிறது.\nசாராயக் கடைக்கு பாதுகாப்பு, அதற்கு எதிராக போராடும் மக்களுக்கு மண்டை உடைப்பு, பொய் வழக்குகள். குடிக்க நீரில்லை, சாலை வசதிகள் இல்லை, மருத்துவமனைகளில் மருந்தில்லை, பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லை, கழிப்பறை இல்லை, பிடித்தம் செய்த சம்பளம் வரவில்லை இப்படி இன்னும் தங்கள் வாழ்வின் கொடுமைகள் எதை சொல்லியும் மக்கள் போராடி விடக் கூடாது. போராடினால் அதை சட்டம் ஒழுங்காக மட்டுமே பார்க்கும் காவல் துறை அதாவது நம்முடைய அரசு.\nஅப்படி என்றால் நம்முடைய அரசு என்பதன் பொருள் என்ன நம்மைச் சுரண்டிக் கொல்வதற்கு தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்து, நம்முடைய கடைசி உயிர்ப் போராட்டத்தில் கூட அவர்களுக்கு நகக் கீரலேனும் விழுந்து விடக்கூடாது என்று பாதுகாப்பு கொடுப்பது தான் நம்முடைய அரசு என்பதன் பொருளா\nஇந்தக் கொடுமைகளுக்கு எதிராகத் தான் அன்று பகத் சிங் போராடினான். அவர்கள் வெள்ளைக்காரர்கள் என்பதால் மட்டும் தான் அது அன்னிய அரசா இவர்கள் நம்மவர்கள் என்பதால் மட்டும் தான் இது நம்முடைய அரசா இவர்கள் நம்மவர்கள் என்பதால் மட்டும் தான் இது நம்முடைய அரசா இதை தெளிவாக உணர்ந்ததால் தான் அன்று, “இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்களோடு முடியப் போவதும் இல்லை” என்று முழங்கிக் கொண்டே தூக்கு மேடை ஏறினார்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகியோர்.\nஅந்தக் கடமை நம் தோள் மீது இன்னும் இருக்கிறது. புழுத்து நாறும் இந்த அரசு கட்டமைப்பை அறுத்து வீச நாம் அமைப்பாக திரளும் போது தான் பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறான். அந்த மாவீரர்களை மரணிக்க விடலாமா\nFiled under: கட்டுரை, கம்யூனிசம் | Tagged: அரசு, அஷ்பகுல்லா கான், இந்தியா, கட்டமைப்பு, சாகர்மாலா, சுக்தேவ், பகத்சிங், பாரத்மாலா, போராட்டம், மக்கள், மார்ச் 23, ராஜகுரு, வெள்ளை அரசு |\t1 Comment »\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (318) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (65) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (13) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/i-wont-cheat-my-fans-kamal-054863.html", "date_download": "2018-10-22T12:44:04Z", "digest": "sha1:BZZEJXBZKIK5O4MMJ2TG7SDNP5ODKWP7", "length": 11842, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – கமல் ஹாசன்! | I wont cheat my fans kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – கமல் ஹாசன்\nஎன்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – கமல் ஹாசன்\nசென்னை: தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றும் எண்ணம் இல்லை என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசினிமா, தொலைக்காட்சி தொகுப்பாளர் அரசியல் என பல தளங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹசன்.\nவிஸ்வரூபம் 2 திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் அவர், ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற ஹெலிகாப���டர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், முன்பெல்லாம் நேபாளத்திலிருந்து நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் எனச் சொன்னாலும் நம்பும்படியாக இருக்கும். யாரும் அதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை எனக் கூறினார்.\nஅதனால் தஜிகிஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்ற போது கதைப்படி பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டதால் அதையே ஒரிஜினலாக பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார். வேறு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் புத்திசாலியான என்னுடைய ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் எனவும் அவர் கூறினார்.\nமேலும், நாட்டை விட்டு ஓடியவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்ததற்காகத்தானே தவிர பயந்து அல்ல. அது இப்போது அவர்களுக்கு புரிந்துவிட்டது எனவும் கூறினார்.\nகமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஅடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nபெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி\nரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது\nதிருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை ஏமாற்றிவிட்டார்: இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் #MeToo\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nகல்யாணத்தை பற்றிய கவலையில் நடிகை-வீடியோ\nசர்கார் t-shirt போட்டியில் வெல்பவருக்கு, அமெரி���்காவில் படம் பார்க்க வாய்ப்பு\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/film-fraternity-turns-viswaroopam-special-show-169326.html", "date_download": "2018-10-22T11:44:53Z", "digest": "sha1:SLFWZRJ3OHJ4MBDQ7PDBLELFNSP27G5Z", "length": 10715, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: நட்சத்திரங்கள் திரண்டனர்! | Film fraternity turns for Viswaroopam special show | விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: நட்சத்திரங்கள் திரண்டனர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: நட்சத்திரங்கள் திரண்டனர்\nவிஸ்வரூபம் சிறப்புக் காட்சி: நட்சத்திரங்கள் திரண்டனர்\nசென்னை: சத்யம் திரையரங்கில் நடந்த விஸ்வரூபம் சிறப்புக் காட்சியில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்தனர்.\nஇந்தக் காட்சியின்போது, படத்தின் இயக்குநர் - ஹீரோ கமல்ஹாஸன் அனைவரையும் வரவேற்று, அவர்களுடன் படம் பார்த்தார்.\nவிஸ்வரூபம் படம் இன்று தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை நகரில் 30 அரங்குகளிலும், புறநகர்களில் 20 அரங்குகளிலும் வெளியாகிறது.\nதிரையுலகினருக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று இரவு சத்யம் சினிமாஸ் அரங்கில் நடந்தது.\nநடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, நடிகர் - இயக்குநர் சேரன், பார்த்திபன், சந்தானபாரதி, நடிகர் ஜெயராம், அவர் மனைவி நடிகை பார்வதி மற்றும் குழந்தைகள், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக்ராஜா, விவேக், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, ராதிகா, மும்தாஜ், சுஹாசினி, நடிகர்கள் சாருஹாஸன், எஸ்வி சேகர், சிபிராஜ் உள்பட பலர் இந்த காட்சிக்கு வந்திருந்தனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார���\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐதராபாத்தை தொடர்ந்து மும்பைக்கு செல்லும் தல சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் பிளான்\nதிட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nஅப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ\nஆபாச வசனங்கள் நிறைந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வைரல் ட்ரைலர்-வீடியோ\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ\nசொப்பன சுந்தரி இந்த வார சனிக்கிழமை நடந்தது-வீடியோ\nபாலியல் புகாரில் சிக்கி தவிக்கும் நடிகர் சிம்பு- வீடியோ\nகீர்த்தி, நயனெல்லாம் ஓரம் போங்க. இப்போ மக்கள் மனசுல நம்பர் 1 வரலக்ஷ்மி தான்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%93%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%AE-27790490.html", "date_download": "2018-10-22T13:09:12Z", "digest": "sha1:D3SEESPLLWOVJYOFZPKMN4RCNX2SPHAI", "length": 7872, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "பாலியல் ரீதியான புகைப்படம்: ஓவியரிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிர்வாகம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபாலியல் ரீதியான புகைப்படம்: ஓவியரிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிர்வாகம்\nஸ்கொட்லாந்தை சேர்ந்த ஓவிய கலைஞர் ஒருவரது புகைப்படங்கள் பாலியல் ரீதியான முறையில் இரு���்பதாக கூறி புகைப்படங்களை பேஸ்புக் நிர்வாகம் தடைசெய்துள்ளது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு Jackie Charley என்ற ஓவியர், robin redbreast, stag மற்றும் squirrel ஆகிய மூன்று உயிரினங்களை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையின் முகப்பக்கத்தில் வரைந்துள்ளார்.\nஅழகாக வண்ணம் தீட்டப்பட்ட இந்த வாழ்த்து அட்டைகளை பேஸ்புக் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்த இந்நபர், அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇந்த புகைப்படங்களை கவனித்த பேஸ்புக் நிர்வாகம், இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு பாலியல் தன்மையுடன் இருப்பதால் இதனை பதிவேற்றம் செய்ய இயலாது என தடைசெய்துவிட்டது.\nஇதனைத்தொடர்ந்து Jackie Charley, தனது பேஸ்புக்கில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்து, பேஸ்புக்கில் இந்த முடிவு எனக்கு பயங்கர சிரிப்பை வரவழைத்துள்ளது.\nஎனது புகைப்படங்கள் பாலியல் தன்மையுடன் இருக்கிறதாம், நீங்கள் இந்த புகைப்படங்களை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\nஇதனை பார்த்த பலரும் கிண்டலாக கமெண்டுகளை பதிவு செய்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பேஸ்புக் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், எங்கள் குழுவினர் ஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கான புகைப்படங்களை தரம்பார்த்து தணிக்கை அளிக்கின்றனர்.\nஇதனால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெகு விரைவில் Jackie யின் புகைப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம், மேலும் இந்த தவறினை கவனத்தில் எடுத்துக்கொண்டு மன்னிப்புகேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.\nலிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/blog/4782", "date_download": "2018-10-22T13:21:22Z", "digest": "sha1:FOJHO3SBBTK6AR32FEZOQVCEB5LBL73K", "length": 10428, "nlines": 43, "source_domain": "puthiyavidiyal.com", "title": "விவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்ப�� வாடகைத்தாய் நடைமுறை | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nவிவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை\nஅங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை பின்பற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மகளிர் நோய் தொடர்பான ஆன்லைன் இதழ் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nபழங்காலத்திலேயே மலட்டுத்தன்மை மக்களுக்கு இருந்துள்ளது. அதை தவிர்த்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதும், அசிரிய படிவம் மூலம் தெரியவந்துள்ளது. மத்தி��� அனடோலியா நாட்டை சேர்ந்த அரசர் லாகிபிம். இவர் எனிசுரு என்பவரது மகளை மணந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் அரசியே தனது கணவருக்கு ஒரு அடிமை பெண்ணை விலைக்கு வாங்கினார். அவர்கள் இணைந்து குழந்தை பெற்றதும் அந்த அடிமை பெண்ணை விரட்டியடித்தார். இதற்காக அந்த பெண்ணுடன் அரசர் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கான ஆதாரமும் உள்ளது.\nகுழந்தை இல்லாததால் அரசனும் அரசியும் விவாகரத்து பெறவும் முயன்றனர். இதற்காக விவாகரத்து பெற விரும்புபவர் தனது இணைக்கு 5 வெள்ளிகாசுகளை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இதே போல் எகிப்திலும் குழந்தை பெறுவதற்காக இருவரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அதன்படி, சரா என்ற பெண் தனது வயது மூப்பு காரணமாக குழந்தை பெற்றுத்தர முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, எகிப்து அடிமையான ஹகார் என்ற இளம் பெண்ணுடன் தனது கணவர் அபிரகாம் இணைந்து குழந்தை பெற அனுமதித்தார். இதன் மூலம் ஹகார் வாடகைத்தாயாக செயல்பட்டுள்ளார்.\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/tag/vellore/", "date_download": "2018-10-22T13:35:08Z", "digest": "sha1:ASJDU7P463PCQ6RRFQ3SWYWTOMTJ34XR", "length": 12852, "nlines": 166, "source_domain": "tamilcheithi.com", "title": "vellore Archives - tamilcheithi", "raw_content": "\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nசபரிமலை சபரிமலைக்கு போக முடியாததால் ராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்ஸ்ரீநவசபரி அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.சபரிமலைக்கு போக முடியாததால் ராணி பேட்டையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடிகட்டி...\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்\nபா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா 2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லாததால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nவேலூர் மா வாலாஜா தாலுக்காவில் உள்ள தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வாலாஜா வட்டத்தின் தலைவர் சிவகுமார் தலைமையில்கேரளா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண...\nராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி\nநிவாரண பொருள்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணிப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் ரூ.40 லட்சம் பொருளுதவி. ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் தலைமையில் 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும்...\nதமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும்-டி.டி.வி.தினகரன்\nநலத்திட்ட உதவிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு...\nராணிப்பேட்டையில் இலவச அன்னதான வங்கி தொடக்கம்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி ‌முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருன்குமார் என்பவர் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் சுமார் 1லட்சம் மதிப்பிலான அன்னதான...\nதலை கீழாக தேசியக்கொடி-பொது அறிவு\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தலை கீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி........என்ன சொல்லி கண்ண���ர் விட.... காவல்துறையின் கொடிபறக்கும்.... பொது அறிவை போற்று வோமாக.. வாணியம்பாடி காவல்துறை தான் தேசியக்கொடியை தலைகீழாக பறக்கவிடுவார்களா....\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nநேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினதில்சுதந்திரதின விழா வில் 48 பயனாளிகளுக்கு 1,கோடியே47,லட்சத்து 67,ஆயிரத்து 695 நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது விழாவில் வேலூர்...\nமின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு-குடியாத்தம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அகரம் பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைபாதுகாக்கும்நோக்கத்தில்மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக சென்ற வெங்கடேசன் என்பவர் மின்சார வேலியை தாண்டிய போது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழப்பு. வேப்பங்குப்பம் காவல்துறையினர்...\nரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க ஆராய்ச்சி\nராணிப்பேட்டை: மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் ரசாயன கழிவுகளில் இருந்து ஏரி, குளங்களை காக்க, வேலூர் வி.ஐ.டி., பல்கலை சார்பில், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த, புளியங்கந்தாங்கலில் ஆராய்ச்சி துவங்கியுள்ளது. புளியந்தால்கல்...\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nமழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் -வாலாஜா நிர்வாக அலுவலர்கள்\nசுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nராணிப்பேட்டையில் விரதம் முடித்த அய்யப்ப பக்தர்கள்\nநிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி\nதமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/juliana/news", "date_download": "2018-10-22T12:35:05Z", "digest": "sha1:USZVXFMQBGKLWI5WZ6BGZ4ZNERPROY4H", "length": 7970, "nlines": 133, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Juliana, Latest News, Photos, Videos on Actress Juliana | Actress - Cineulagam", "raw_content": "\nவடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nவடசென்னை வெளிவந்து பல பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இப்படம் ஏ சான்றிதழுடன் தான் திரைக்கு வந்தது.\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\nதன்னிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலத்தை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மும்தாஜ்- யார் அது\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் பற்றி இப்போது நிறைய விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு இத்தனை பேர் திரும்ப வந்தும் ஜுலி மட்டும் ஏன் வரவில்லை தெரியுமா\nதிடீரென்று பிக்பாஸ் புகழ் ஜுலியிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்- என்னானது\nஇந்த பிக்பாஸோட ஜூலி இவர் தானாம்\nமீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் அசிங்கப்படும் ஜுலி- இப்படி ஒரு கேவலம் தேவையா\nபிக்பாஸ் புகழ் ஜுலியின் காதலன் இவரா- புகைப்படம் பாருங்க எவ்வளவு நெருக்கம்\nவிஷபாட்டில் ஜனனி ஏன் இப்படி செய்துவிட்டார்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்டைலாக சுற்றி வந்த ஜுலியா இது என்ன ஆனது, அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இதோ\nதலைவி ஜுலியுடன் அரசியலில் பணியாற்ற எனக்கு தகுதி வரவில்லை- பிரபல நாயகியின் பதில்\nகாளியாக மாறிய ஜூலி, ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே \nமீண்டும் மீண்டும் ரசிகர்களை வெறுப்பேற்றும் ஜுலி- இன்னும் மாறவே இல்லையா\nஅரசியல் கட்சி தொடங்க போறேன் - பிக்பாஸ் ஜுலி கொடுத்த ஷாக்\nயாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்ய போகிறாரா ஜுலி- பரபரப்பான வீடியோ\nஜூலியை கேலி செய்தவர்களை உறைய வைத்த விசயம்\nஇந்த பிரபலம் யார் என்று தெரிகின்றதா பிக்பாஸ் ஜுலியால் இவர் வாழ்க்கையில் நடந்த கூத்து\nபிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\nஜூலிக்கு இப்படியும் ஒரு மவுசா நீங்களே பாருங்க - புகைப்படம் இங்கே\nப்ரியா பிரகாஷின் உண்மையான முகம், ஜுலிக்கு தளபதி கொடுத்த வாய்ப்பு - டாப் செய்திகள்\nஜுலிக்கு, விஜய் கொடுத்த பெரிய வாய்ப்பு- சூப்பர் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/semma/profile", "date_download": "2018-10-22T13:02:58Z", "digest": "sha1:RHS7552CTVEAH32PQM3HYQP7E75AWX5K", "length": 3190, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Semma Movie News, Semma Movie Photos, Semma Movie Videos, Semma Movie Review, Semma Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nநடிகர் ராணாவின் தந்தை விரைவில் கைதாகிறார்\nபாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டகுபதி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவரது தந்தை டகுபதி சுரேஷ்.\nவடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nவடசென்னை வெளிவந்து பல பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இப்படம் ஏ சான்றிதழுடன் தான் திரைக்கு வந்தது.\nஅர்ஜுன் மீது பாலியல் புகார்: மகள் ஐஸ்வர்யா அதிரடி பதில்\nநிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நேற்று அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2012/12/blog-post_11.html", "date_download": "2018-10-22T13:28:52Z", "digest": "sha1:S6RNN3LTDGT2QSYREOQXNFELLLSHEWOI", "length": 11132, "nlines": 68, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\n - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் \"சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.\nஇதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.\nபுதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்\nஆன்லைனில் பதிவு செய்யும் முறை :\n1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி \nஇணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.\n2. கூடுதல் பதிவு செய்வது எப்படி \nஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.\n3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா \nஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.\n4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா \nதற்காலிகப் பதிவு எண்ணை \"பயன்படுத்துவோர் அடையாளமாகவும்\" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்\n5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா \nஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்\n6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா \nமுன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.\n7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவ��் யார் \nஇத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.\n8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை \nநேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.\nநன்றி :- அதிரை நிருபர்.\nLabels: எல்லா பதிப்புகளும் , கல்வி\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2016/08/", "date_download": "2018-10-22T13:13:10Z", "digest": "sha1:76YPU6VNFHIG2QWNHRB3MPS4ZTQ6RF3V", "length": 17221, "nlines": 146, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: August 2016", "raw_content": "\nஷர்மிளா: அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டம்\n(இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எனது மொழிபெயர்ப்பில் 10-0802016 அன்று வெளியான கட்டுரை)\nமகான்கள், சத்தியாகிரகிகள் போன்றோரின் நற்செயல்களைக் காலப்போக்கில் உறையச்செய்து, அவர்களைச் சிலையாக்கி ஒரு பீடத்தில் வைப்பதுதான் நமது வழக்கம். உறைபடிவத்தில் படிந்ததைப் போன்ற ஒரு தன்மையை அவர்களின் நற்செயல்கள் பெற்றுவிடுகின்றன. உயிருள்ள ஒரு ஜீவனாக இருப்பதற்குப் பதிலாக மகான்களும் திருவுருக்களும் விளம்பரப் பதாகையாகவும் அற்புதக் காட்சியாகவும் அல்லது திரும்பத் திரும்பக் காட்டப்படும் மேற்கோளாகவும் ஆகிவிடுகிறார்கள். நாட்காட்டியில் இடம்பெறும் புகைப்படத் தொகுப்புகளாகவோ, அசையாமல் நிற்கும் சிலையாகவோ ஆகிவிடுகின்றன புனிதத்தன்மையும் வீரச்செயலும். நற்பண்பு என்பது காலத்தின் வார்ப்பெழுத்துகளாகிவிடுகின்றன.\nதொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டு, மேற்கண்டதுபோல் உறைந்துவிடாமல் இருப்பதற்குப் போராடியவர்கள் இரண்டு பேரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஒருவர் காந்தி. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு ���ண்ணாவிரதப் போராட்டமும், ஒவ்வொரு எதிர்ப்புச் செயலும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதே. வன்முறைகள் தலைதூக்குவதாக உணர்ந்தால் காந்தி பெரும்பாலும் தனது சத்தியாகிரகச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வார். தனது எதிர்ப்புச் செயல்பாடுகள் அவர் நினைத்த விதத்தில் செயல்படவில்லை என்றால் தனது பிரம்மச்சரிய வாழ்க்கையையே அவர் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வார்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அரசியல், ஆளுமைகள், காந்தி, பெண்கள், மொழிபெயர்ப்புகள்\nமக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்\n(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)\nநாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். கடந்த ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார்...\nஇன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஎனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.\nஎனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்���ான் ‘உதிரிப்பூக்கள்’.\nLabels: ஆளுமைகள், தி இந்து, திரைப்படம், நேர்காணல்\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nதே.ஆசைத்தம்பி (‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.) ஒரு பெருவாழ்வு தன் மூச்சை ந...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியி��ப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=2790", "date_download": "2018-10-22T12:40:28Z", "digest": "sha1:PN2OQGVWLP4XPRST43CPSCBD2HUNX7RR", "length": 15516, "nlines": 187, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nவழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்\nசெழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட\nகுழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள\nஅழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nஎஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்\nவஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்\nநஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்\nகஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nவெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்\nஉண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்\nபண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார\nஅண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nசெய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே\nமையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்\nசைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்\nஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்\nபெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்\nகருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்\nஅருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nநம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ\nஎன்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்\nபின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்\nஅன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nவேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்\nறோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்\nபாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்\nஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.\nவன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்\nபுன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்\nசெங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்\nதங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.\nகோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்\nவீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு\nதேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை\nநாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.\nபலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து\nகொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த\nசிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்\nதலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.\nவாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்\nபோக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்\nதேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை\nநோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.\nஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்\nபோர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்\nதேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்\nசேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.\nவீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்\nகூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்\nதீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்\nகோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.\nகுன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்\nகொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்\nநன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்\nசென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.\nகடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்\nதிடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்\nதொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி\nஉடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/item/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-22T13:15:12Z", "digest": "sha1:VCFBCQO4YDE7ELMK7MPJ5HAUUPIRQ3SV", "length": 35338, "nlines": 213, "source_domain": "www.kanthakottam.com", "title": "கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமி��ுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து நியூமோள்டனில் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / முத்துக்குமாரசுவாமி / கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்,சென்னை. சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை\nசென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.\nஅம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை\nதல விருட்சம் : மகிழம்\nதீர்த்தம் : சரவணப் பொய்கை\nஆகமம்/பூஜை : குமார தந்திரம்\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : –\nபாடியவர்கள்: சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார்.\nதையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.\nஉற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விச��ஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர் . சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்\nஇங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nபால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம்.\nசெவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.\nபிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.\nசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது\nஇப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர்.\nஅன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், “தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.\nதகவல் தினமலரில் இருந்து திரட்டப்பட்டது.\nதலவரலாறு: (வேறு கண்ணோட்டம் – தமிழ்மணம் )செங்கல்பட்டு அருகிலுள்ள திருப்போரூரை அன்னியர்கள் ஆண்டபோது, அங்கிருந்த பல கோயில்கள் சேதப்படுத்தப் பட்டன. பாதுகாப்பு கருதி அவ்வூர் கோயிலில் இருந்த கந்தசுவாமியை, பக்தர்கள் புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு, கோயிலில் மீண்டும் வழிபாடு துவங்கியது. ஆனால், புற்றுக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். தற்போதைய கந்தகோட்டம் பகுதியில் வசித்த பக்தர்கள் இருவர், கிருத்திகை நாட்களில் திருப்போரூர் சென்று சுவாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் திருப்போரூர் சென்று திரும்பியபோது ஓய்வுக்காக ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது, ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார். புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பினர். ஓரிடத்தில் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பினர். “கந்தசுவாமி’ என்ற பெயரையே சூட்டினர். பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்ட இத்தலம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்’ என மாறியது.\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் இருந்து….\nஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற\nஉள்ஒன்று வைத்து���் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்\nமருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை\nமதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n-(திரு அருட்பா 8) படிப்புகள்: 2885\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 2\nஉண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது , வராக அவதாரம் எப்போது நடந்தது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 1\nவிஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்\nபால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/2018/06/", "date_download": "2018-10-22T12:14:23Z", "digest": "sha1:G65MY4MRRPP6BCV4IPWGOGFZC4HDSHLC", "length": 10872, "nlines": 106, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "June 2018 - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nதுருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்\nJune 25, 2018 அப்பான் அப்துல்ஹலீம் 391 Comments\nஉலகளவில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கின்ற நிகழ்வுகளில் அனைவரும் தத்தமது புரிதல்களிலிருந்தும், விளக்கத்திலிருந்தும் கருத்துச் சொல்வதென்பது சாதாரணமானது. அவ்வாறு கருத்துச் சொல்கின்ற உரிமையும் அனைவருக்குமுண்டு என்பதில் எவ்வித சந்தேகமும்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nதுருக்கியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி துருக்கியில்\nடாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா\nஅமெரிக்க போர்ப் படை வீரர்களை கொலை செய்ய முயற்சித்தார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டவர் பாகிஸ்தான்\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nகாசா எல்லையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடையும் பலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வந்த பெண் மருத்துவ பணியாளரான ரஸான் அல்நஜ்ஜார் எனும் 21\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nஅமெரிக்க படைவீரர்களை கொலை செய்ய முயற்சித்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க நீதிமன்றத்தினால் 86 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, டெக்சாஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய பிரஜையும்\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஒரு வாரமாக வெற்றாரவார டுவிட்டர் பதிவுகளினூடாக ரஷ்யாவுடன் பேச்சளவில் மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா இறுதியில் ஏப்ரல் 14 சனிக்கிழமை சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர் July 25, 2018\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி July 22, 2018\n ஆய்வுக் கட்டுரை July 7, 2018\nஅமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி ஜெனிவாவில் சலசலப்பு\nதுருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nடாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா June 20, 2018\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல் May 15, 2018\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nகூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nபலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும் April 9, 2018\nஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்\nசாவிற்கு நடுவில் வாழ்வு – சிரியா ரிப்போர்ட்\nஇலங்கை முஸ்லிம்களின் வாழ்வுதனை சூது கவ்வுமா \nஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள் January 2, 2018\nசிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்\nகல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட் January 2, 2018\nமாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/2018-new-year-rasi-palangal/", "date_download": "2018-10-22T12:45:37Z", "digest": "sha1:YFH4PVB6LERWY5BXLZZEMZUTNCP7I22P", "length": 7794, "nlines": 174, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள் தின பலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika Rasi 2018\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bureau-civil-aviation-security-issued-high-alert-airports-ahead-of-new-year-306533.html", "date_download": "2018-10-22T12:03:39Z", "digest": "sha1:UFAYCJTTK5BMY33ZSR6FKTHFK3CZA5AY", "length": 14155, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை... சென்னை விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு | Bureau of Civil Aviation Security issued high alert to airports ahead of New Year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை... சென்னை விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nதீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை... சென்னை விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு அடி உதை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறையும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போட மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nமத்திய உளவுத்துறையின் தகவலின் படி, ஜெய்ஷ் ஈ முகமது, லஷ்கர் ஈ தொய்பா மற்றும் சில தீவிரவாத அமைப்புகளின் மிரட்டல் எதிரொலியாக உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் விமான நிலையங்களை குறிவைத்து நடந்த தனி மனித தாக்குதல்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇரவும் பகலும் பிஸியாக இருக்கும் சென்னை விமான நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறது. சோதனைக்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், பயணிகள் திட்டமிட்ட நேரத்தை விட முன்கூட்டியே விமான நிலையம் வந்தடையுமாறு விமான சேவைகள் துறைகேட்டுக்கொண்டுள்ளது.\nமத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து செல்லவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாறுவேடத்தில் சென்னை மாநகர காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான பொருட்களைக்கண்டால், பயணிகள் உடனே அருகிலுள்ள காவலர், அல்லது விமான நிலைய பணியாளர்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், முன்பின் அறிமுகமில்லாத பயணிகளிடம் எந்த பொருட்களையும் வாங்கிச்செல்ல வேண்டாம் என்றும் விமான சேவைகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவிமான நிலையத்தின் வெளிப்புறம், உள்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 150 ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். சந்தேகத்திற்குறியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் விமான ஆணையப்பணிக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற நாட்களைவிட, பண்டிகை அல்லது விசேட காலங்களில் தாக்குதல் நடத்தும்போது மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தீவிரவாத அமைப்புகள் குறிவைத்து செயல்படுவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnew year airport alert chennai புத்தாண்டு விமான நிலையம் எச்சரிக்கை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06145033/1182068/Nitosh-Exhibition-in-500-halls-in-Tirupur.vpf", "date_download": "2018-10-22T13:00:02Z", "digest": "sha1:2J47LGEDV5VBY2VG2BDO3YTQUR66QGE2", "length": 16927, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்ஷோ கண்காட்சி - அமைச்சர் தொடங்கி வைத்தார் || Nitosh Exhibition in 500 halls in Tirupur", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்ஷோ கண்காட்சி - அமைச்சர் தொடங்கி வைத்தார்\nதிருப்பூரில் நிட்-ஷோ எந்திர கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.\nதிருப்பூரில் நிட்-ஷோ எந்திர கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.\nதிருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் மைதானத்தில் நிட்-ஷோ எந்திர கண்காட்சி-2018 தொடக்க விழா நடந்தது. கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.\nஇந்த கண்காட்சி திருப்பூர் தொழில் துறையினரின் வர்த்தகத்தை உயர்த்தும் வகையிலும், அவர்கள் பல்வேறு தகவல்கள் மற்றும் வர்த்தகர்களின் அறிமுகங்களை பெறும் வகையிலும் நடத்தப்படுகிறது. கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.\nஇதில் எம்.எல்.ஏக்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் மற்றும் ஏ.இ.பி.சி. துணை த்தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-\nநிட்-ஷோ கண்காட்சி மூலம் தொழில்துறையினருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இதில் கலந்துகொள்வதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். அனைத்து அரங்குகளிலும் தொழில்துறையினருக்கு தேவையான பிரிண்டிங், நிட்டிங் உள்ளிட்ட எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.\nஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. கோவை கொடிசியா மைதானத்தை போல் திருப்பூரில் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் நிரந்தர கண்காட்சி வளாகம் விரைவில் அமைக்கப்படும். இதற்கான இடமும் விரைவில் தேர்வு செய்யப்படும்.\nஇ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சலுகைகளுடன் கூடிய ஜவுளிக்கொள்கை விரைவில் அறிவிக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nகோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது பற்றி நாளை முடிவு- உச்சநீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nமுதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nகும்பகோணத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் எரிப்பு- மர்மநபர்கள் கைவரிசையா\nதனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்\nநெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது\nசாயல்குடி அருகே வர்த்தக சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதி- 37 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nதிருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் சி.ஏ., எம்.பி.ஏ. படித்த 2 பெண்கள் துறவிகளாக மாறுகிறார்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் - தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583515041.68/wet/CC-MAIN-20181022113301-20181022134801-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}