diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0289.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0289.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-43_ta_all_0289.json.gz.jsonl"
@@ -0,0 +1,636 @@
+{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t992-topic", "date_download": "2018-10-18T13:48:40Z", "digest": "sha1:74JUSXYF65HUQEXN3FMWPHEDLNONTJEU", "length": 22910, "nlines": 131, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மனைவியின் அன்பை பெற வேண்டுமா ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையில���யே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nமனைவியின் அன்பை பெற வேண்டுமா \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nமனைவியின் அன்பை பெற வேண்டுமா \nநவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…\nஎன் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…\n1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.\n2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல\nஇன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.\n3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்\nமனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.\n`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.\nநீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.\n6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்\nநேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’\nபேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று ப�� விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.\n8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’\nவீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.\n9. அழகில் கவனம் செலுத்துங்கள்\nஅழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே\n10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்\nஎல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:14:53Z", "digest": "sha1:IB5BQO5YOPF43GT3ZZFJHBQBR6FTNSWP", "length": 9455, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பானில் மிருகக்காட்சிசாலைப் பணியாளரைக் கொன்ற வெள்ளைப்புலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜப்பானில் மிருகக்காட்சிசாலைப் பணியாளரைக் கொன்ற வெள்ளைப்புலி\nஜப்பானில் மிருகக்காட்சிசாலைப் பணியாளரைக் கொன்ற வெள்ளைப்புலி\nஜப்பானில் உள்ள ஹிராகவாவின் விலங்கியல் பூங்காவின் பணியாளரான அகிரா ஃபுருஷோ என்பவர் அங்குள்ள புலியின் உறைவிடத்தில் கடுமையான இரத்தப்போக்கினால் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nதென்மேற்கு ஜப்பானில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் அரிய வகையான வெள்ளைப்புலி ஒன்றினாலேயே பணியாளர் கொல்லப்பட்டதாக்க நம்பபப்படுகின்றது.\nதாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பாளியாக இருந்த புலி விலங்கியல் பூங்கா ஊழியர்களால் தற்காலிகமாக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பூங்காவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் அங்குள்ள அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜப்பானிய பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\nபிரதமர் மோடி ஜப்பானுக்கு விஜயம்\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார். இந்தியா\nஜப்பான் செல்லவுள்ளார் பிரதமர் மோடி\nஇந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜப்பான் – சீன தலைவர்கள் சந்திப்பு\nபீஜிங் மற்றும் டோக்கியோ மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஜப்பான் பிரதமர்\nஜப்பான் – இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி பங்கேற்பு\nஜப்பான் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை வாகன இறக்குமதியாளர்களுடன் இணைந்து நேற்று(வெள்ளிக\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:17:21Z", "digest": "sha1:LBRDWR2K5BOT72SIHJMKHRDZGS4IXVF2", "length": 6911, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா - நூலகம்", "raw_content": "\nஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் தனது ஆறு வயதிலிருந்து கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தன் சகோதரிகளிடம் நடனம் கற்றார்.\n1973 இல் கொழும்பு நவரங்க கலாமண்டபத்தில் தனது சகோதரியுடன் இணைந்து நடன அரங்கேற்றம் செய்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் 8 ஆம் ஆண்டு படிக்கும் போது பாடசாலை நிதிக்காக மேடையேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் நந்தனாரின் மனைவியாக நடித்தார். தொடர்ந்து மழை, கண்ணாடி வார்ப்புக்கள், மன்னிக்கவும், சம்பந்தம், பாரத தர்மம் போன்ற பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்தார். \"வாடைக்காற்று\", \"கோமாளிகள்\" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1974 இல் இலங்கை வானொலியில் இணைந்த இவர், கதம்பம், உரைச்சித்திரங்கள் போன்ற பலவற்றில் பங்கு கொண்டார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.\nஇவர் 1975 இல் கட்டுப்பெத்தை தமிழ்ச்சங்கம் மேடையேற்றிய 'பிச்சை வேண்டாம்' நாடகத்தின் மூலம் நவீன நாடகத் துறைக்குள் காலடி பதித்தார். 1978 இல் யாழ் நாடக அரங்கம் கல்லூரிப் பட்டறையில் இணைந்தார். சில காலம் யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரயராகவும் பணியாற்றினார். இவர் இலண்டனில் ஒலிபரப்பாகிய ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலியான சன்றைஸ் வானொலியில் 13 வருடங்கள் செய்திவாசிப்பாளராக இருந்தார். 300 இற்கும் மேற்பட்ட நாடக மேடையேற்றங்களையும் 200 இற்கும் மேற்பட்ட அரங்கேற்ற மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்தளித்துள்ளார்.\nஇவரது கலைச் சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் 'கலாவிநோதர்' என்ற பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையின் 'கலையரசி' பட்டமும் பிரென்ற் தமிழ்ச் சங்கத்தின் விருதும் தமிழினியின் 2004 இற்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nநூலக எண்: 4428 பக்கங்கள் 295\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2016, 00:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:04:55Z", "digest": "sha1:WB2PVJE2FNLQKYLBXCTQUO3ZFQGB5WC6", "length": 9159, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணத்தோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதை பி. எஸ். ராமைய்யா\nபணத்தோட்டம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. சங்கர் இயக்கிய திரைப்படங்கள்\nகவலை இல்லாத மனிதன் (1960)\nகொய் குலாம் நகி (1970)\nபர்தே கே பீச்சே (1971)\nஇன்று போல் என்றும் வாழ்க (1977)\nகுங்குமம் கதை சொல்லுகிறது (1978)\nதம்பி தங்கக் கம்பி (1988)\nசபரிமலையில் தங்க சூரியோதயம் (1992)\nசரணம் சரணம் மணிகண்டா (1993)\nசுவாமி ஐயப்பன் சபரிமலை (1993)\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2015, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://transposh.org/ta/version-0-8-3-the-widgets-shortcode/", "date_download": "2018-10-18T14:22:32Z", "digest": "sha1:OMGO43TIS6WP3EVSZUPTX6LQWLYFTEMI", "length": 11595, "nlines": 118, "source_domain": "transposh.org", "title": "பதப்ப 0.8.3 – விட்ஜெட்டை நாட்டின் சுருக்குக��குறியீடு", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபதப்ப 0.8.3 – விட்ஜெட்டை நாட்டின் சுருக்குக்குறியீடு\nமே 30, 2012 முடிவு சலுகைகள் 11 கருத்துக்கள்\nஇந்த பதிப்பு சில பிழைகளை சரி செய்கிறது மற்றும் நீ பின் உள்ளே விட்ஜட்டை அனுமதிக்கும் ஒரு நல்ல சுருக்குக்குறியீடு துணைபுரிதலை சேர்க்கிறது\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: சிறிய, வெளியீடு, சுருக்குக்குறியீடு\nஆகஸ்ட் 2, 2012 இல் 6:57 மணி\nஇந்த செருகுநிரலை கர்ல் அல்லது libcurl பயன்படுத்துகிறது என்றால் நீங்கள் எனக்கு சொல்ல முடியாது \nஆகஸ்ட் 2, 2012 இல் 8:31 மணி\nநான் phpcurl நூலகம் செயல்பாடுகளை அதன் libcurl என்று\nஆகஸ்ட் 15, 2012 இல் 8:45 மணிக்கு\nநீங்கள் ஒரு புதிய பதிப்பை வெளியிட போகிறோம், அனைத்து இணைப்புகளில் உள்ள\nஆகஸ்ட் 15, 2012 இல் 11:36 மணிக்கு\nவிரைவில் அது தயாராக உள்ளது… 🙂\nசெப்டம்பர் 11, 2012 இல் 8:37 மணிக்கு\nசெப்டம்பர் 11, 2012 இல் 12:31 மணி\nசெப்டம்பர் 16, 2012 இல் 6:42 மணி\nசெப்டம்பர் 16, 2012 இல் 10:16 மணி\nசெப்டம்பர் 17, 2012 இல் 6:08 மணி\nசெப்டம்பர் 17, 2012 இல் 6:18 மணி\nசெப்டம்பர் 28, 2012 இல் 6:04 மணி\nஇங்கு பெருமளவில் நீட்சியாக இன் பயன்பாட்டினை மேம்படுத்த மற்றும் என் சக தொழிலாளர்கள் மற்றும் பங்காளிகளுக்கு அதை பரிந்துரை செய்யும் எந்த பரிந்துரைகளை ஒரு ஜோடி. (முன் யோசனை, ஆனால் நான் எந்த தகவல் இல்லை).\n1. விரைவில் ஒரு பக்கத்தில் கைமுறையாக மொழிபெயர்க்க அடுத்த உரை தொகுதி மாற விசைப்பலகை குறுக்குவழிகளை மற்றும் பிற முறைகள் செயல்படுத்த.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nதற்போதைய நீங்கள் @ R *\nஇந்த துறையில் காலியாக விட்டு\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட�� 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t993-topic", "date_download": "2018-10-18T13:51:55Z", "digest": "sha1:6MLIYLLZ5XWHHRBQD4JZDEAGECEV7JCK", "length": 24869, "nlines": 118, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \n1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.\n2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா என்று அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்கா��� வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.\n6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.\n7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும்.நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/11754", "date_download": "2018-10-18T13:52:11Z", "digest": "sha1:CYJQXK6KRBNTMTIO5TJKOTVANN4EFAYM", "length": 4871, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Kayupulau மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: kzu\nGRN மொழியின் எண்: 11754\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKayupulau க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kayupulau\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.trust.org/item/20171108130958-x5asj/?lang=12", "date_download": "2018-10-18T14:22:59Z", "digest": "sha1:FLZN5OOOOEYIGAALI7JSUCXYWCS6EIMO", "length": 23493, "nlines": 84, "source_domain": "news.trust.org", "title": "‘’ நான் வீட்டிற்கு போக முடியாது’’: பாலியல் தொழிலுக்காகக் ...", "raw_content": "\n‘’ நான் வீட்டிற்கு போக முடியாது’’: பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டுத் தப்பிப் பிழைத்தவருக்கு திகிலூட்டும் மரண அச்சுறுத்தல்கள்\nசென்னை, நவ. 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் விபச்சாரத் தொழிலுக்கு விற்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண் அவரைக் கடத்தியவர் கொன்றுவிடுவதாக மிரட்டியதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள தன் இல்லத்தில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது. இத்தகையோரின் நீதிக்காக பிரச்சாரம் செய்துவருவோருக்கு அதிகரித்து வரும் பிரச்சனையை சித்தரிப்பதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.\nபெற்றோருடனும் உடன்பிறந்தோருடனும் மீண்டும் இணைந்த சில நாட்களிலேயே தன்னைக் கடத்திச் சென்றவரின் குடும்பத்தினர் மும்பையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தன் சுயவிருப்பத்துடனேயே தான் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டியதாக அந்தப் பெண் கூறினார்.\n“என்னைக் காணாமலே செய்து விடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள்” என தெற்கு 24 பர்காணா மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து சில மணி நேரப் பயண தூரத்தில் உள்ள கொல்கத்தாவில் தனது பாட்டியின் வீட்டில் இருந்தபடி ஒரு தொலைபேசி பேட்டியில் அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.\n“உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது என்னைக் கடத்திச் ச���ன்றதையும், என்னை விற்றதையும், அடித்ததையும், மோசமாக நடத்தியதையும் நான் மறந்து விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். என்னால் முடியாது என்று நான் அவர்களிடம் சொல்லி விட்டேன். இப்போது என்னால் வீட்டுக்குத் திரும்பிப் போக முடியவில்லை.”\nஆட்கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டுவது, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆகியவற்றால் இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து ஓடி விடுவது, பள்ளிகளில் இருந்து நின்று விடுவது என தொடர்ந்து பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.\n“கிராமங்களில், ஆட்கடத்தல்காரர்கள் எப்படி மிகவும் வெளிப்படையாக இந்தப் பெண்களை அச்சுறுத்துகிறார்கள் என்பதையும், குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவதையும், அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதையும் நாங்கள் பார்த்து வருகிறோம்” என இவ்வாறு பிழைத்தவர்களுக்கு மறுவாழ்வு உருவாக்கித் தரும் லாபநோக்கற்ற அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளரான சுபஸ்ரீ ரப்தான் கூறினார்.\nகடந்த இரண்டு மாதங்களில் அரை டஜனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள அறக்கட்டளையான கொரான்போஸ் க்ராம் பிகாஷ் கேந்திரா (ஜிஜிபிகே) விடம் பாதுகாப்பு கோரியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.\nஇந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி வணிகரீதியான பாலியல் தொழிலாளிகளில் 1கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் இத்தகைய பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டவர்கள் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளில் ஐந்தில் இரண்டு வழக்குகளை விட குறைவானவற்றில் தான் அவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது.\nஇந்தப் பெண்ணின் சொந்த மாவட்டமான தெற்கு 24 பர்காணா மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பகுதியாக இருக்கிறது. 2010க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறை பதிவு செய்த ஆட்கடத்தல்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.\nஇந்த மாவட்டத்தில் இவ்வாறு தப்பிப் பிழைத்து வந்த மற்றொருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றங்கள் சுமத்தப்படும் என அவரைக் கடத்தியவர்களால் அச்சுறுத்தப்பட்டதோடு அவரது குடும்பத்தினர் மீது போலியான இரண்டு எதிர் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் ரப்தான் கூறினார்.\n“தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தப் பெண் மீண்டும் பள்ளியில் சேர்ந்தார்” என அவர் கூறினார். “எனினும் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட பிறகு அவர் மேலும் அதிகமான தாக்குதல்கள் வரும் என்று அஞ்சி பள்ளியிலிருந்து நின்று விட்டார்.”\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி அமைப்புகள் சிறப்பானவையாக இருப்பதில்லை; நீதிக்காக அவர்கள் தனியாகவே போராட வேண்டியிருக்கிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.\n“இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மீதான நெருக்கடி மிக அதிகமாகவே உள்ளது” என மும்பை டாட்டா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள, ஆட்கடத்தல் தொடர்பான விஷயங்களில் நிபுணரான பி.எம். நாயர் குறிப்பிட்டார்.\n“அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இவர்களின் சாட்சியத்தையே நம்பியிருக்கின்றனரே தவிர பாலியல் தொழில் மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிரடி சோதனைகளின் போது சேகரிக்கப்படும் வேறெந்த தடயவியல் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு இவர்களை பயமுறுத்தி வழக்கிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.”\n(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2018-10-18T14:14:40Z", "digest": "sha1:TIXVN2SIK64FVSPLQHFZ3SDPJFKE2KHB", "length": 3626, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இமாச்சல பிரதேசம்,ஜெய்ராம் தாகூர், முதலமைச்சராக தேர்வு, பாஜக\nதிங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017 00:00\nஇமாச்சல பிரதேசம் : ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக தேர்வு\nஇமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. 68 சீட்டுகளில் 44 சீட்டுகளை பாஜகவும், 21 சீட்டுகளை காங்கிரஸ் பெற்றனர்.\nபுதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று கூடியது. அதில் பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசட்டசபைக்கு இவர் 5 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழு தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 139 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/chinnathambi/109627", "date_download": "2018-10-18T13:39:48Z", "digest": "sha1:HKTS4B33IWL77INIFOP7XZUUHNNL3AVS", "length": 5000, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Chinnathambi - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/04/50_11.html", "date_download": "2018-10-18T13:22:47Z", "digest": "sha1:R7FPODAONYUVRDE26F47GLJQ2GIM6FTJ", "length": 7028, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "50 இற்கும் அதிகமான உணவகங்களில் பரிசோதனை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News 50 இற்கும் அதிகமான உணவகங்களில் பரிசோதனை\n50 இற்கும் அதிகமான உணவகங்களில் பரிசோதனை\nமட்டக்களப்பு நகரில் 50 இற்கும் அதிகமான உணவகங்கள் நேற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.\nசுத்தமான, நல்ல பழுதடையாத உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சுகாதார அமைச்சினால், இத் திட்டம் மேற்கொள்ளப்ட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nசுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nகாலவதியான உணவுப் பதார்த்தங்கள், மரக்கறிகள் மற்றும் குளிர்பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், தொடர்புபட்ட உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/usa/04/190670", "date_download": "2018-10-18T13:39:44Z", "digest": "sha1:5QN7D56UCAUTAOA6XIJPHE3WPWPDWGT6", "length": 7524, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்\nஇணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்துக் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் #மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் பலர் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான பாதிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, #மீ டூ இயக்கம் குறித��துக் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.\nஅப்போது, அவர் கூறும்போது மீ டூ இயக்கப் பெண்கள் வெளியிடும் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும்.\nஎனினும், புகார் கூறும் பெண்கள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றவர்கள் மீது புகார் கூறும்போது நீங்கள் வெறுமனே நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன் என்று கூறக்கூடாது என்றார்.\nமுன்னதாக, அமெரிக்க அதிபரும், மெலானியாவின் கணவருமான டொனால்ட் ட்ரம்ப், இதுபோன்ற ஏராளமான பாலியல் புகார்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/10/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-10-18T14:42:06Z", "digest": "sha1:VPRUCMUEWPTBUVQWYSQRDOK67WP4P27O", "length": 17794, "nlines": 294, "source_domain": "lankamuslim.org", "title": "கொண்டையாவின் மரபணு பொருந்தவில்லை | Lankamuslim.org", "raw_content": "\nசிறுமி சோயா சதெவ்மியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவின் மரபணு சம்பவத்துடன் தொடர்புடைய மரபணுவுடன் பொருந்தவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமரபணு பரிசோதனை நடத்திய ஜீன் டெக் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது மினுவாங்கொடை நீதவான் ருவன் பத்திரண இந்த விடயத்தை பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது\nஅதேவேளை இறுதியாக கைது செய்யப்பட்ட கொண்டையாவின் மூத்த சகோதரரின் மரபணுவும் பெறப்பட்டுள்ளது .\nஒக்ரோபர் 7, 2015 இல் 8:54 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஹைபிரிட் நீதிமன்றம் என்பது கிடையாது என கிரியெல்ல கூறியபோது மஹிந்தவும் ஒப்புகொண்டார்\nஐ.நா. தீர்மானம் தொடர்பில் மஹிந்தவே மகிழ்ச்சியடைய வேண்டும்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்ட��ை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« செப் நவ் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏ��் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psujanthan.blogspot.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-10-18T13:53:58Z", "digest": "sha1:JPNUTYKU6A6ORIHQ5Z4EWDUAUIT6ELMS", "length": 5030, "nlines": 86, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: பொய்யெனப் பெய்யும் மழை", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\nஇமைகள் துமிக்கும் சிறு நீரினூடே\nகன்னத்தில் கறுத்த மயிர்த் திரளில்\nசீதை இன்னும் மீண்டுவர வில்லை\nசிலம்போடு போன கோவலன் தேடப் படுகிறான்\nதாலி அறுக்கப் பட்ட பின்னும்\nவீதிவிடங்கன் கொன்ற கன்றின் பசு\nவாயில் மணியைத் தேடித் தொலைகிறது\nஒரு சுற்றில் அவிழ்க்கப்பட்ட அம்மணத்தோடு\nபாஞ்சாலி மீட்கப்படாத பணயத்தில் இருக்கிறாள்\nஅத்தினா புரம் திருடப் பட்ட பின்\nபாண்டவர் இந்திரப்பிரசத்தை இன்னும் ஏற்கவில்லை\nகண்ணனற்ற தேரில் அர்ச்சுணன் அம்பற்றிருக்கிறான்\nபோதிமர முனிவர் நிலங்களை அள்ளுகிறார்\nஅரிச்சந்திரன் இன்னும் உண்மை சொல்ல வில்லை\nபாரி கொடுத்த தேரில் முட் கம்பிகள் படர்கின்றன\nஒரு இனத்தின் தசைகளில் நிரம்பியும்\nஇன்னும் உயராத சிபியின் தராசில்\nஆறு நாள் பெய்த ஓயாத பெருமழையில்\nபுழுதி படிந்த என் அகதிக் கூடாரம் இன்னும்\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 6:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லாத போது இருக்கின்ற தேச வெளி\nகாறி உமிழ அற்ற நிலம்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-10-18T15:01:20Z", "digest": "sha1:Q76XVVZZFSY5D52XJE5VXT4SM5DTNTLI", "length": 13444, "nlines": 82, "source_domain": "tamilpapernews.com", "title": "தாமதமாகியும் கிடைக்காத நீதி! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்த���கள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஇருபத்தெட்டு ஆண்டுகள், 42 உயிர்கள். கடைசியில், வழக்கம் போல் அநீதிக்கே வெற்றி இந்தியாவின் விசாரணை மற்றும் நீதித் துறை போன்றவற்றின்மீது அவநம்பிக்கை கொள்ளவைக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது\n1987-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. மே 22, 1987 அன்று மீரட் நகரின் ஹஷிம்புரா பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை ‘மாநில ஆயுதக் காவல் படையினர்’ (பிஏசி) கூட்டிச் சென்றனர். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞர்கள் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பிணமாகத்தான் கிடைத் தார்கள். 42 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிஏசியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யவே 9 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதிலும் முக்கியக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதியப்படாமல் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த 19 பேரில் 16 பேரைக் கைதுசெய்வதற்கு மேலும் 4 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதாவது, அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்குச் சிறு தண்டனைகூட இல்லாமல் தங்கள் பணிக்காலத்தைச் முற்றாக முடித்த பிறகு, 2000-ல் அவர்களாகவே சரண் அடைந்திருக்கிறார்கள். 2002-ல் அந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இறுதியில் குற்றம் நடந்து 28 ஆண்டுகள் கழித்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போதுமான ஆதாரங்கள் இல்லாதது, சாட்சிகளால் குற்றவாளிகளைச் சரியாக இனங்காண முடியாதது போன்ற காரணங்களை வைத்து அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.\nதடயங்களும் ஆதாரங்களும் வேண்டுமென்றே நழுவ விடப்பட்டது தான் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாமல் போனதற்கான முக்கியக் காரணம் என்று கொலையுண்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முறையிடுகிறார்கள். கொலையுண்டவர்கள்மீது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் குறித்த காவல் துறைப் பதிவேடுகள் எல்லாமே இடைப்பட்ட ஆண்டுகளில் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லா��் வைத்துப்பார்க்கும்போது, செல்வாக்குள்ள குற்றத் தரப்பு எந்த அளவுக்கு இந்தியாவில் காப்பாற்றப்படுகிறது என்பது புலனாகிறது. கண்துடைப்பு விசாரணை, கேலிக்கூத்து நடத்தும் காவல்துறை, கண்டுகொள்ளாத அரசாங்கங்கள் என்று இந்த நெடிய காலத்தைத் தாண்டி இறுதியில் நீதி களைத்துப்போய்த் தூங்கிவிட்டது.\nசிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறையும் அரசுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்தான் ஹஷிம்புரா சம்பவமும் வழக்கும். இந்தியச் சிறுபான்மையினர் உண்மையில் எந்தப் பாதுகாப்புமற்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும், அரசுகளின் மீதல்ல பெரும்பான்மை மக்களின் மீதான நம்பிக்கையும், (விதிவிலக்குகளைத் தவிர்த்து) இரண்டு தரப்புகளுக்கும் இடையே காணப்படும் நட்புணர்வுமே இந்தியச் சிறுபான்மையினரைச் சற்றே சகஜமாக உணரவைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசுகளும் நீதித் துறையும் அவர்களைத் தொடர்ந்து கைவிடுவதை மனசாட்சியுள்ள எந்தப் பெரும்பான்மைச் சமூகமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ‘இந்து பாகிஸ்தானாக இந்தியா ஆகிவிடக் கூடாது’ என்று காந்தி, படேல், நேரு போன்ற தலைவர்கள் எச்சரித்ததை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இது\n« தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் நன்மையா\nஉடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ‘பேப் இந்தியா’ ஜவுளிக் கடை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புகிறது போலீஸ் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மா��ாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1931605", "date_download": "2018-10-18T14:25:54Z", "digest": "sha1:MTOPVIW6GEB7RG45EM24RDWFDEMDLUWB", "length": 15925, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "வார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nவார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்\nசென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை குறித்து, புகார் தெரிவிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரை ஆணைய உறுப்பினர் செயலர், ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஉள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், செய்யப்பட்டுள்ளது. இது, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், ஆட்சேபனைகள் இருந்தால், நேற்றைக்குள் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அவகாசம் போதுமானதாக இல்லை கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து, ஆட்சேபம் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க, வரும், 5ம் தேதி மாலை, 5:00 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.இவை, மண்டல வாரியாக நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில், பரிசீலிக்கப்படும். அப்போது, நேரடியாக\nஆஜராகி, கோரிக்கைகளை எடுத்துரைக்கலாம். மண்டல வாரியான கூட்டம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந���த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-18T13:15:54Z", "digest": "sha1:ASGKKDJ6MXJXDCQNLZTGILKU2ISQSPJM", "length": 6104, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அருள்பிரகாசம், கந்தையா - நூலகம்", "raw_content": "\nஅருள்பிரகாசம், கந்தையா (1931.09.16 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த துணை வேந்தர். இவரது தந்தை கந்தையா. தாய் நேசம்மா. இவர் துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் ஆனந்தாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று 1954 ஆம் ஆண்டு விலங்கியல் சிறப்புப் பட்டதாரியானார். பின் இங்கிலாந்து Wales பல்கலைக்கழகம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு Marine Biology இல் கலாநிதிப்பட்டம் பெற்று 1963 இல் நாடு திரும்பினார். மேலும் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றுகின்ற காலத்தில் கிடைக்கக்கூடிய அதி உயர் பட்டமாகிய பேராசிரியர் பட்டத்தையும் இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.\nஇவர் க.பொ.த. உயர்தர விலங்கியல் பாட வினாக்களைத் தயாரித்ததோடு, விலங்கியற் பரீட்சையின் பிரதான கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றினார். மேலும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விலங்கியற் துறை தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். தற்போதுள்ள கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் 1981 இல் University College ஆக ஆரம்பிக்கப்பட்டு, பேராசிரியர் S. Rajendram அவர்களைப் பணிப்பாளராகக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இயங்கி வந்தது. 1985 இல் அதன் பணிப்பாளர் பதவியை ஏற்ற இவர் அதை ஒரு தனிப் பல்கலைக்கழகம் ஆக்கும் வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வெற்றிகண்டு அதற்குக் கிழக்குப் பல்கலைக்கழகம் என பெயரிட்டு அதன் முதலாவது துணை வேந்தர் பதவியை ஏற்றுத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கடமையாற்றினார்.\nநூலக எண்: 11851 பக்கங்கள் 06-09\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 28 அக்டோபர் 2016, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_347.html", "date_download": "2018-10-18T14:46:29Z", "digest": "sha1:YR6E7AM34FD7CXH4VPKKR4C3YLKCKB43", "length": 8215, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்\nபாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்\nஇலங்கைக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு தொகை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் 8.35 கிலோ கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு தொகையுடன் மறைத்து குற்றவாளி இந்த ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார். சைட் மொஹமட் என்ற இந்த குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்திருந்தார்.\nநீண்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கு அமைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vaarththai.wordpress.com/2010/07/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-18T13:56:17Z", "digest": "sha1:TFUD4BYTKNSTISZU7HZXZ2TQMD4MEXW2", "length": 10156, "nlines": 128, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "இரட்டை அர்த்த கவித… | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\n8 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் ஜூலை 1, 2010\nநான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.\n(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ ஆஃப் பண்ணுங்க.\n“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).\nவேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.\nதாய் யார், தந்தை யாரென\nஇந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.\nஇத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) மனசுல வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…\n{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.\nஅட, சும்மா..ஜாலிக்கு அனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கதை/கட்டுரைகள், கருத்து, கற்பனை, கவிதை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோசனை, ரசித்தவை, Thoughts\n← என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…\tஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….\n8 responses to “இரட்டை அர்த்த கவித…”\nபடைப்பாளி 08:19 இல் ஜூலை 2, 2010\nரொம்ப அட்டகாசம் பண்றீரு…ஹ ஹா\nஇப்��ிடி சொல்லிட்டீங்களே, நான் பாட்டுக்கும் இதே ரூட்டுல கிளம்பிட்டேன்னா, இந்த மக்களோட உசுருக்கு யாரு ஜவாப் சொல்றது\nபடைப்பாளி 08:20 இல் ஜூலை 2, 2010\nரொம்ப அட்டகாசம் பண்றீரு…ஹ ஹா\nரெண்டு வாட்டி அதே பின்னூட்டம் போட்டிருக்கீங்களே, இது எதுனா டபுள் மீனிங்கா\nகூடாபுணர்வு உண்மையில் இது நல்ல புதுக் கலைச்சொல் தான்…\nகண்ட கண்ட சைட்டுகெல்லாம் போகாதிங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nநாங்க...... தின்னு கெட்ட மதுர பரம்பர\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:53:07Z", "digest": "sha1:SR4EXS6BEYI4AQON3N6YGDZDOGFGIZWM", "length": 13475, "nlines": 110, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா ஸ்கூட்டர் & பைக்குகள் விலை குறைப்பு..! - ஜிஎஸ்டி எதிரொலி", "raw_content": "\nஹோண்டா ஸ்கூட்டர் & பைக்குகள் விலை குறைப்பு..\nஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு பெரும்பாலான இரு சக்கர வாகன நிறுவனங்கள் தங்களது விலையை குறைத்துள்ள நிலையில் ஹோண்டா மோட்டர்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமும் விலையை குறைத்துள்ளது.\nஹோண்டா பைக்குகள் – ஜிஎஸ்டி\nபொதுவாக முந்தைய வரி விதிப்பை விட 2 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின்னர் வரி குறைக்குப்பட்டாலும் உதிரிபாகங்ள் விலை 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையில் ரூ. 400 முதல் அதிகபட்சமாக ரூ. 850 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.\nவிலை குறைப்பு என்பது டீலர்கள், மாவட்டம், மாநிலம் வாரியாக சிறிய அளவில் மாற்றம் இருக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள், கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களின் விலையும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். தமிழகத்தில் மாவட்டம் மற்றும் புதுச்சேரியிலும் சில 100 ரூபாய்கள் வரை விலையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்.\nCB யூனிகார்ன் 150 – ரூ. 72,371\nலிவோ 110 டிரம் – ரூ. 56,239\nலிவோ 110 டிஸ்க் – ரூ. 58,671\nட்ரீம் யுகா – ரூ. 53,712\nட்ரீம் நியோ – ரூ. 50,497(ரூ.50,697 கேரியர்)\nCD110 ட்ரீம் கிக் – ரூ. 46,037 (ரூ.46,325 கேரியர்)\nCD110 ட்ரீம் செல்ஃப் – ரூ. 48,171 (ரூ.48,459 கேரியர்)\nஹோண்டா ஸ்கூட்டர்கள் – ஜிஎஸ்டி விலை\nஆக்டிவா-i – ரூ. 50,432\nஹோண்டா க்ளிக் – ரூ. 42,499 (டெல்லி)\nஹோண்டா நவி – Rs 43,523\nஹோண்டா சூப்பர் பைக்குகள் – ஜிஎஸ்டி\nஹோண்டா CBR 650F – ரூ. 6.65 லட்சம்\nஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் – ரூ. 13.20 லட்சம்\nஹோண்டா CB1000R – ரூ. 13.38 லட்சம் (டெல்லி)\nஹோண்டா CBR1000RR -ரூ. 17.60 லட்சம், (டெல்லி)\nஹோண்டா CBR1000RR SP -ரூ. 21.70 லட்சம், (டெல்லி)\nஹோண்டா கோல்டு விங் – ரூ. 29.95 லட்சம் (டெல்லி)\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/9788184935141.html", "date_download": "2018-10-18T13:30:51Z", "digest": "sha1:W5FHD6NYQQUPGSRHMU4FAPXOWIS35I57", "length": 8352, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "வில்லாதி வில்லன்", "raw_content": "Home :: அரசியல் :: வில்லா��ி வில்லன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.\nமறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்... மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.\nஉதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீரோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.\nதமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பியமுக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள் திருமறைத் தெளிவுரை (அத். 78 முதல் 114 வரை) வளையாபதி, குண்டலகேசி விளக்க உரை\nமக்களுக்குழைத்த மாமேதைகள் Tales of Balarama சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nசக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை) கீழை நாட்டுக் கதைகள் கல்விச் சி்ந்தனைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2friends.com/forum/threads/tv-television.779/", "date_download": "2018-10-18T13:25:16Z", "digest": "sha1:FYHZUK4WHPZRIWSIFNU7DSCFNL5QAJXB", "length": 27238, "nlines": 116, "source_domain": "www.tamil2friends.com", "title": "TV - Television | Tamil Forums", "raw_content": "\n< சிறுநீரக கற்களை வெளியேற்றும் பீன்ஸ் | Who does better business\n1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை.\n1985க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும்.\nஇன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.\nஇந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் ஒயிட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன்ன்னு அர்த்தம்.\nஅப்போது டிவிங்கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும்.\n1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவிக்கு மரத்தினால் ஆன கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும்.\nநமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும் போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க \"ஏன் தம்பி வெளிய நிக்குற\" வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு\" ன்னு அன்பா கூப்பிடுவாங்க.\n80 களின் தொடக்கத்தில் பெரும்பாலும் சின்ன சைஸ் டிவிகளே வந்தன, டிவி பார்க்கும் போது மேல் இருந்து கீழாக கோடு வந்து கொன்டே இருக்கும். 80 களின் மத்தியில் தான் கோடு வராத டிவி வந்தது. 80 களின் இறுதியில் தான் கலர் டிவி வந்தது.\nசிலர் டிவியில் படம் பெரியதாக தெரிய வேண்டும் என்பதற்க்காக திரைக்கு முன்பு ஒரு அடி தூரத்திற்கு லென்ஸ் வைத்து இருப்பார்கள். சிலர், கருப்பு-வெள்ளை டிவியில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களால் ஆன பிளாஸ்டிக் கவர்களில் அவர்களுக்கு பிடித்த வண்ண கவர்களை வாங்கி பொருத்தி இருப்பார்கள்.\nசில வீடுகளில் உள்ளே சென்று பார்க்க வேண்டும், உள்ளே என்றால் எள் விழ இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும் அந்த வீட்டினுள். சில வீடுகளில் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் டிவியை வெளியே வைத்து விடுவார்கள்.\nஅந்த தெருவில் உள்ள பெரியவர் டிவி பார்க்க வந்து விட்டால், டிவி வைத்திருக்கும் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரே தான் உட்காந்து இருந்த கட்டிலில் இருந்து இறங்கி கீழே உட்காந்து கொண்டு அவருக்கு கட்டிலில் இடம் அளிப்பார்.\nசில வீடுகள்ல கூட்டம் சேர்ந்துடுச்சுனா சும்மானாச்சும் ஆஃப் பண்ணிட்டு அப்புறம் கூட்டம் கலைஞ்ச உடனே டிவி மறுபடியும் ஆன் பண்ணுவாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம நண்பர்களும் ஆஃப் பண்ணும் போது \"எஸ்\" ஆகிட்டு, ஆன் பண்ணும் போது கரெக்ட்டா மறுபடியும் வந்துடுவாங்க. அப்படி டிவி ஆப் பண்ணிட்டு கதவை அடைச்சுட்டா எத்தனை தெரு தாண்டினாலும் டிவி இருக்கிற வீட்டை கண்டுபுடிக்க உதவுறதுதான் இந்த ஆண்டெனா. வீட்டு கூரை மேல ஆண்டெனா இருந்தா வீட்டுக்குள்ள டிவி இருக்குனு அர்த்தம்.\nவீட்டின் மேல் ஆண்டெனா மாட்டி விட்டாலே நாலு தெரு வரை மக்கள் வந்து விசாரிப்பார்கள், \"டிவி வாங்கிட்டிங்களாக்கும், எத்தனை ரூபாய், ஹையா ஜாலி, இனிமே உங்க வீட்டுலயே வந்து பாத்துக்கலாம்\" என்று நட்புடன் சிலரும், \"டிவி மட்டும் வாங்கி இருக்கீங்க, சீக்கிரம் அதுக்கு ஒரு பொட்டி செஞ்சு போடுங்க\" என்று டிவி மீதி அக்கறையாக சிலரும் பேசுவார்கள்.\nஅப்போ நமக்கு இரண்டே சானல்கள் சென்னை தொலைக்காட்சியும், டெல்லி (Doordarshan) தொலைக்காட்சியும். இப்போது உள்ளது போல் 500 சானல்கள் எல்லாம் கிடையாது. காலை 9.00 மணி முதல் மாலை 5.30 வரை டெல்லி தூர்தர்ஷன், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்னை தொலைக் காட்சி. ரிமோட்டிற்கு எல்லாம் அப்போது வேலையை இல்லை. டிவி ஆன் பண்ண ஆஃப் பண்ண மட்டும்தான் ரிமோட்.\nவெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஒரு மினி திருவிழா என்றால், ஞாயிற்றுக் கிழமை சினிமா ஒரு பெரிய திருவிழா. அதிலும் ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான் . எப்போவது கலர் படங்கள் வரும். வெள்ளிக்கிழமை 7.00 மணிக்கு வரும் எதிரொலி நிகழ்ச்சியில் அந்த வார படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். தங்கள் அபிமான நடிகர் படம் என்றால் அறிவிப்பு வரும் போதே கைதட்டல் காதைப் பிளக்கும்.\nஞாயிறு மாலை 5.30க்கு படம் போடுவார்கள், இப்போது உள்ளது போல் படங்கள் இடையே விளம்பரங்கள் செய்யும் யுக்தி அப்போது இல்லை. விளம்பரம் 5.00 மணிக்கு ஆரம்பித்து, சரியாக முப்பது நிமிடங்கள் ஓடும். படம் ஆரம்பித்து விட்டால் இடையில் விளம்பரம் கிடையாது. ஒளிபரப்பு தொழில் நுட்ப பிரச்சினையில் நின்று விட்டால் \"தடங்கலுக்கு வருந்துகிறோம்\" என்ற போர்டு மட���டும் வரும். படத்தின் நடுவே வேறு எந்த தொந்தரவும் இருக்காது.\nபக்கத்துக்கு வீட்டு மாமி, எதுத்த வீட்டு அக்கா, அடுத்த வீட்டு பாட்டி என்று எல்லாரும் சரியாக மாலை 5.00 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்து விட்டு விளம்பரம் போடும் போது அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் இருக்கும், ஒரே ஒரு டிவி முன்பு ஆஜர் ஆகி விடுவார்கள்.\nபெண்கள் அனைவரும் ஏதோ கோவிலுக்கு செல்வது போல நன்றாக தலை சீவி, பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு வருவார்கள் டிவி பார்க்க. சினிமாவே பிடிக்காது என்று வீராப்பு காட்டும் மாமா கூட படம் ஆரம்பித்த பிறகு யாருக்கும் தெரியாமல் நைசாக கடைசி வரிசையில் வந்து உட்காந்து விடுவார். வழக்கமாக டிவி பார்க்க வரும் ஒருவர் அன்று\nவரவில்லை என்றால், ஏன் அவருக்கு உடம்பு சரி இல்லையா என்று கூட்டம் நலம் விசாரிக்கும். \"டேய், ஒரு எட்டு அந்த மாமிகிட்ட போய், படம் போட்டாச்சுன்னு சொல்லு\" என்று பக்கத்துக்கு வீடு அக்கா, தன் பையனை மாமி வீட்டிற்கு அனுப்புவார்.\nசோக காட்சிகளை கண்டு வெம்பி மனம் வெதும்பும் பெருசுகளைப் பார்த்து இளசுகள் கிண்டல் செய்வது தனி சுவாரசியம். சில நகைச்சுவை காட்சிகளை இளசுகள் பட்டாளம் சிரித்து ரசிக்கும் \"இதுல என்ன இருக்குன்னு இப்படி சிரிக்கிறீங்க\" என்று பெருசுகள் பட்டாளம் கவுண்டர் கொடுக்கும்\nசில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படங்களின் வரிசையில் மாதம் ஒரு முறை தமிழ் படம் வரும். அதில் வீடு, உதிரிப்பூக்கள் என்று அவார்ட் வாங்கின படமாக போடுவார்கள். அன்னைக்கு மட்டும் எல்லாருக்கும் கை, கால் ஓடாது, இன்னைக்கு ரெண்டு படம், ரெண்டு படம் என்று ஊரே ஜே ஜே என்று இருக்கும்.\nஅதே போன்று பெரிய தலைவர்கள் யாரும் இறந்து விட்டால்,\nடிவியில் செய்தி தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு சோக வயலின் இசை மட்டும் ஒலித்துக் கொன்டே இருக்கும்.\n1984-ல் இந்திரா காந்தி இறுதி ஊர்வலமும், 1987 ல் எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலம் டிவி தந்த மிகப் பெரிய சோக சுவடுகள்.\n1983-ல் கபில் தேவ் தலைமையில் ஆனா இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது டிவி தந்த மறக்க முடியாத வெற்றி நிகழ்வு.\nஅப்போது எல்லாம் டிவி வைத்து இருக்கும் வீட்டுக்காரர்களிடம் யாரும் எந்த சண்டைக்கும் போக மாட்டார்கள். அவர்கள���ன் பிள்ளைகளுடன் நட்பு வைத்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டம் இருக்கும், தெருவில். விளையாட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிவி இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் அதற்கு பிஸ்கட் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.\nபடத்தின் போது, இடையே வரும் செய்திதான் எல்லாருக்கும் இடைவேளை. செய்தி போட ஆரம்பித்த உடன் பெண்கள் கூட்டம் கலைந்து வீட்டிற்குச் சென்று மிச்சம் மீதி உள்ள வேலைகள், குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை முடித்து கொண்டு வரும். விவரம் தெரிந்த ஆண்கள் மட்டும் உட்காந்து செய்தியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.\nசெய்தி முடிந்து சிறிது நேரம் விளம்பரம், அப்போது கூட்டம் அவரவர் தான் முன்பு உட்காந்து இருந்த அதே இடத்தில சண்டை போடாமல் வந்து அமர்ந்து கொள்ளும்.\nஅப்போது செய்தி வாசித்த, ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், பாத்திமா பாபு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஷோபனா ரவியை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை.\nஇப்படி படம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாதான். பாடல் என்றால் வெள்ளிக்கிழமை போடும் ஒலியும் ஒளியும் மட்டும்தான். 5 பாடல்களை பார்க்க ஒரு வாரம் முழுவதும் தவம் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை கரெண்ட் போய் விட்டால் அந்த ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும். அந்த வாரமே கருப்பு வாரமாக மனதில் பதிந்து விடும். இப்போது உள்ளது போன்று ஆயிரத்து எட்டு மியூசிக் சேனல்கள் அன்று கிடையாது. அப்படியே கரண்ட் இருந்து ஒலியும் ஒளியும் பார்த்தாலும் நமது அபிமான நடிகர் பாடல் ஒரு இருவாராம் தொடர்ந்து வரவில்லை என்றால், \"தொலைக்காட்சில வேணும்னே அவர் பாட்ட போட மாட்டேங்கிறாங்க\" என்று கண்டனக் குரல்கள் மெலிதாக வரும்.\nசெவ்வாய்க்கிழமை போடும் ஒரு மணி நேர நாடகத்திர்ற்கு அவ்வளவு மதிப்பு. இரவு 7.30 முதல் 8.30 வரை வரும், நாடகத்தின் முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். மற்ற நாட்களான திங்கள், புதன்-வெள்ளி யில் அரை மணிநேரம் இரவு 7.30 - 8.00 தொடர்கள் ஒளிபரப்பாகும்.\nகே. பாலச்சந்தரின் \"ரயில் சிநேகம்\",\nசோவின் \"ஜனதா நகர் காலனி\"\nநடிகை ராகவி (ராஜா சின்ன ரோஜா வில் நடித்தவர்) நடித்த \"சக்தி 90\",\nY. G. மஹேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்த \"சத்தியமா சொ��்றேன்\", காத்தாடி ராம மூர்த்தியின் \"பஞ்சு-பட்டு-பீதாம்பரம்\", ரகுவரன் போதைக்கு அடிமையானவராக நடித்த \"இது ஒரு மனிதனின் கதை\", சுஜாதாவின், கணினியை மையமாக வைத்து ஒளிபரப்பான அறிவியல் தொடர் \"என் இனிய இயந்திரா\" (இன்றைய \"எந்திரன்\" படத்திற்கு அதுதான் முன்னோடி) போன்ற தொடர்களுக்கு தனி மவுசு.\nஇப்போது உள்ள சீரியல்களில் உள்ளது போன்று, ஒரு குடும்பத்தைக் கெடுப்பது, கள்ள உறவுகள், பச்சிளம் குழந்தைக்கு விஷம் வைப்பது, சதி திட்டம் தீட்டுவது போன்ற எந்த காட்சியும் அன்று இருக்காது.\nஇதையும் தாண்டி மொழி தெரியாவிட்டாலும் நாம் பார்க்கும், புதன் கிழமை - சித்ரஹார், சாந்தி தொடர், சனிக்கிழமை ஹிந்தி படம், ஷாருக்கான் நடித்த \"சர்க்கஸ்\" தொடர், இந்தியாவின் பாரம்பரியத்தை சொல்லும் அற்புதமான தொடரான \"சுரபி\" என்று வேறு ரகங்களும் உண்டு.\nஞாயிறு காலை ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் தினமும் இரவு ஒளிபரப்பான சஞ்சய் கானின் \"திப்பு சுல்தான்\" தொடரை பார்க்காதவர்கள், இன்று 35 வயதினைத் தாண்டியவர்களில் எவரும் இல்லை. அவ்வளவு பிரபலம்.\nஇப்போது உள்ளது தமிழ் போன்ற டப்பிங் எல்லாம் அப்போது இல்லை, புரியாத இந்தியில் தான் பார்க்க வேண்டும்\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை திரைப்படத்திற்கு முன்னோட்டமாக வருவது காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகும் திரை மலர் தான். தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அனைவரிடமும் சென்று அடைந்தது அந்த கால கட்டங்களில்தான்.\nஅனைவரும் ஒரே நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அதன் பின்னரும் அதில் வந்த நாடகங்கள், நடிகர்களின் பேட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.\nஅன்று ஒரு தெருவே ஒற்றுமையாக இருந்து டிவி பார்த்த காலம் போய், இப்போது நம் குடும்ப உறுப்பினர்களுடன் கூட ஒன்றாக டிவி பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனக்கு புடித்த சானல் தான் வேண்டும் என்று சண்டை வேறு. போதாக்குறைக்கு ரூமிற்க்கு ஒரு டிவி, கைக்கு ஒரு செல் போன் வைத்துக் கொண்டு தனித் தனியாக பிரிந்து விடுகிறோம். 500 சேனல்ககள் இருந்தாலும், எதிலும் மனம் லயிப்பதில்லை. ஒரு நாளைக்கு 1000 பாடல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அன்று வாரம் ஒரு முறை ஒலியும் ஒளியும் தந்த மகிழ்ச்சி ஏனோ இப்போது வருவது இல்லை.\nஇன்று ஆன்டெனாக்கள் மட்டும் ��றையவில்லை, நம் ஒற்றுமையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சேர்ந்தே மறைந்து விட்டது.\n< சிறுநீரக கற்களை வெளியேற்றும் பீன்ஸ் | Who does better business\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-4/", "date_download": "2018-10-18T14:13:15Z", "digest": "sha1:76YZHOFQXT2CPXYBLBTMSSMWIZY3HX3R", "length": 10544, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஉத்தரப்பிரதேசத்தில் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இதுவரை 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்ற நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஷாஜகான்பூரில் மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ ஆகிய மாவட்டங்கள���ல் மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 5இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக 8 கால்நடைகளும் இறந்துள்ளன.\nஉத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள கெம்ப்டி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅபாய எல்லையை தாண்டி நீண்ட தூரத்துக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், அங்குள்ள கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தை புயல் தாக்கும் அபாயம்\nஇங்கிலாந்தின் சில பகுதிகளில் 76mph வேகத்துடன் காற்றுடன் கூடிய மழை தாக்கியுள்ளது. இதன் காரணமாக மின்சா\nஉத்தரப்பிரதேசத்தில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரோரேலி-கச்\nசீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது. குறிப்பா\nஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும்மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலு\nஎந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயார் – அரசாங்கம்\nஎந்தவோர் அனர்த்த நிலைமைக்கும் முகம்கொடுக்க தயார் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன தெரிவ\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழ���ம்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-fairbank-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-18T14:15:29Z", "digest": "sha1:VKGZQPQUFNBWYJEKUJ5TSKGQWXGOTA4T", "length": 11138, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "கலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nகலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு\nகலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு\nரொறன்ரோவுக்கு அருகில் கலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nEglinton Avenue மற்றும் Dufferin Street பகுதியில், Ennerdale வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளளார்.\nஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கே ஆண் ஒருவர் பாரதூரமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இரண்டு நபர்கள், அஙகிருந்த ஆண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் குறித்த அந்த 32 வயது நபரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇடுப்பு பகுதியிலும் காலிலும் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந��த வீட்டில் பிறிதொரு பெண்ணும் இருந்துள்ள போதிலும், அவருக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nசந்தேக நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீர்செல்லும் பாதையில் கோளாறு – Eglinton அவென்யூ பாதை மூடல்\nநீர்செல்லும் பாதையில் ஏற்பட்ட துளை காரணமாக Eglinton அவென்யூ பாதையில் வெள்ளம் தேங்கியது. இதனால் குறித\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்\nகனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட தமிழ் இளைஞன்\nகனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடியால் ஏமாற்றப்பட\nஇரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய குழந்தை – விமான நிலையத்தில் சம்பவம்\nசிறுமி ஒருவர் சுத்திகரிப்பு இரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய சம்பவம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் அனை\nமாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவு ஆரம்பம்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. ரொறன்ரோ மாநகருக்கான புதி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=57&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T14:53:14Z", "digest": "sha1:OI3BHLFZ7MPB4FALPLNYDQRYJ52JBI4P", "length": 39037, "nlines": 483, "source_domain": "poocharam.net", "title": "அறிவிப்புகள் (Announcement) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தங்களை உசாரா இருக்க சொல்லுங்கள\nநிறைவான இடுகை by Muthumohamed\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் படங்களை மற்றும் நிழம்புகளை பார்க்கும் புதுவகை வசதி அறிமுகம்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபுகுபதி (Login) செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் தனி மடல்கள் அனுப்புவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.\nby அனில்குமார் » மார்ச் 8th, 2014, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன���\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n10 வயது பெண் சிறுமிக்கு ஓ-நெகடிவ் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது - உதவுங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 2:04 am\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்த�� காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் ���வியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/nabar/44558/pathivugal", "date_download": "2018-10-18T14:04:56Z", "digest": "sha1:DUTILLACCVU6G5EOEUT4FCUGXS37XBUF", "length": 4016, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகாசுக்கு மதிப்பு அதிகம் - காரணம் அவை வேற்றுமை காட்டுவதில்லை – ஆனால் மானிடனுக்கு மதிப்பு குறைவு – காரணம் அவனிடம் ஒற்றுமைக்கு இடமில்லை. பல துறைகளை வென்ற மானிடா – ஏன் உன் அடுத்துள்ள ...\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு பாவம் என்பது மாற்ற இயலா, மன்னிக்க இயலா, மறக்க இயலா குற்றமே என மானிட சமுதாயம் எண்ணுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாம்; அல்ல மாறாக கடவுளே ...\n மனமே, என் மனமே நொறுங்கி போனதே ஏழையின் வியர்வையை சுரண்டும் மானிடனின் மனமும் மாறாதோ பாமரனின் குருதியை காணும் வஞ்சகனின் மனமும் மாறாதோ மழலைகளின் மூச்சை ...\nஅழகாக தோன்றும் அனைத்தும் ஆபத்தில்லை – மாறாக நாம்தான் ஆபத்தாக மாற்றுகிறோம். ஆளப்பிறந்தவன் ஆள்வதில்லை வாழப் பிறந்தவன் வாழ்வதில்லை மாளக் கூடியவன் மாள்வதில்லை – ஆனால் தகுதியற்றவனோ ...\nமுள்கள் குத்தினால்தான் முள்களின் தன்மை தெரியும் - அதுபோல துன்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கையின் முழுமை தெரியும். இன்பம் மட்டுமே வாழ்வென்றால் வாழ்வு ருசிக்காது – அதுபோல துன்பம் மட்டுமே ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.indiaeveryday.com/p/who-is-priya-prakash-varrier-oru-adaar-love-actress/gTTiALTE6Ak.htm", "date_download": "2018-10-18T14:11:43Z", "digest": "sha1:5LWVS76RB6LPZTPH246W3MCEZ3GEYGYB", "length": 3639, "nlines": 102, "source_domain": "video.indiaeveryday.com", "title": "இணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா? | Who is Priya Prakash Varrier? |Oru Adaar Love Actress", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier\nTags: இணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier |Oru Adaar Love Actress, இணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier |Oru Adaar Love Actress video, watch இணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier |Oru Adaar Love Actress, இணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் தெரியுமா | Who is Priya Prakash Varrier\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/10/cancer-come-from-meat.html", "date_download": "2018-10-18T13:53:27Z", "digest": "sha1:AL3ZSHZIJU7CVFAQSS5CNMRNIN7QSAFF", "length": 12165, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாடு,ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாடு,ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரும்\nசில வகை இறைச்சி உணவுகள் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி எச்சரிக்கும் அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிடுகிறது.\nஆட்டிறைச்சி மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி தாம் நடத்தியிருந்த ஆய்வுகளின் முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் மீளாய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் புற்றுநோய் வரும் ஆபத்து மிக அதிகமாக முதலாவது இடத்தில் உள்ளது என்றும், சிவப்பு இறைச்சிகளில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றுமாக இந்த அறிக்கை முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று வெள்ளியன்று தகவல் வெளியிட்டிருந்தது.\nஇந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் மு��ல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_9.html", "date_download": "2018-10-18T14:39:54Z", "digest": "sha1:VVYPGIYHR5BHKCULBSV4TNTNS5CTFLL6", "length": 8911, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந���து கிடக்கும்”\nஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சின் புதிய கொன்சியூலர் பிரிவு நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முடிவில், இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணை கொண்டுவர முயற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப்பதிலளித்த போதே பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக்கு பாதகமாக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்போட வெளிவிவகார அமைச்சு முயல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவலாகும். இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையும் கொண்டுவர முயலவில்லை. மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது. அதனை உறுதியாக கூற முடியும்.\nமார்ச் மாத முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கை மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.\nஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. நாம் முன்னேற்றகரமாக மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமென நம்ப முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/general_knowledge/", "date_download": "2018-10-18T13:37:21Z", "digest": "sha1:O4GXMIJB6C3MCMVICCWX7HSR7HTSBI2H", "length": 6025, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "பொது அறிவு", "raw_content": "Home :: பொது அறிவு\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-IV தேர்வு டி.என்.பி.எஸ்.சி குரூப்-IIA தேர்வு பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்\nடாக்டர் சங்கர சரவணன் டாக்டர் சங்கர சரவணன் டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா\nநம்பமுடியாத உண்மைகள் உடலியல் வினோதங்கள் அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின\nஎஸ்.பி.செந்தில்குமார் கோவீ. இராஜேந்திரன் பெ.கருணாகரன்\n படம் பார்ப்பது படி Group - IV: மாதிரி வினா விடை - தமிழில்\nவாண்டு மாமா சுரேகா எழில் கிருஷ்ணன்\nஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வு தாள் - 2 நாம் அறிந்துகொள்ள வேண்டிய மனித உரிமைகள் ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வு\nநெல்லை கவிநேசன் பேரா.பு.சி.முனைவர் நெல்லை கவிநேசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:42:48Z", "digest": "sha1:IMZHZCQVZDWICUKG6RB5G62QYZGOUWJU", "length": 5620, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "தினகரன் பிரச்சாரத்துக்காக, ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதினகரன் பிரச்சாரத்துக்காக, ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்\nதினகரன் பிரச்சாரத்துக்காக, ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்\nஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்,\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய ஜீப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த ஜீப்பில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படத்தையும் போட்டுள்ளார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலா படத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-18T13:45:01Z", "digest": "sha1:VNKKEBX7FC2FNOQNOZDIU7OQ2KNSGCX5", "length": 11959, "nlines": 244, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: சொல்லும் முறை", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅந்த ஆள் ஒரு மாடு\nஅந்த ஆள் ஒரு பசு.\nஇரண்டு வசனங்களும் குறிக்கிற விடயம் ஒன்று தான். ஆனால் அதனை சொல்லும் முறையில் எத்தனை பாரிய கருத்து வேறுபாடு இருக்கிறது இல்லையா\nசொல்லும் முறையில் ரொம்பக் கவனம் தேவையாய் இருக்கிறது.\nஉதிரியாய் இன்னொன்று. ஆண்கள் ஒரு காதால் கேட்டு இன்னொரு காதால் வெளிவிட்டு விடுகிறார்களாம். பெண்கள் இரு காதுகளாலும் கேட்டு வாய் வழியாக வெளிவிடுகிறார்களாம்.\nஇந்த வாரத்துக்கு அஷ்ய பாத்திரத்தில் இவ்வளவு தான் சாப்பாடு.:)\nஆக எதையும் மனதில் நிலைநிறுத்துக் கொள்ளதில்லை... ஹா... ஹா...\nசொல்லும் முறையில் கவனம் என்பது மிகச்சரிதான் மணிமேகலா. நான் ஒரு கண் மருத்துவரிடம் சென்றிருந்தேன். கண்ணில் பல பரிசோதனைகள் செய்துவிட்டு மருந்து போட்டார். நான் சொன்னேன், 'எரிச்சலாயிருக்கு டாக்டர்.' அவருக்கு கோபம் வந்துவிட்டது. 'கண் பரிசோதனை என்று வந்துவிட்டால் தொடர்ந்து இப்படி பல சோதனைகள் இருக்கும். எரிச்சல்பட்டால் எதுவும் நடக்காது' என்றார். பிறகுதான் என் தவறு புரிந்தது. 'கண்ணிலே எரிச்சலாயிருக்கிறது' என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்\nஇன்னும் நிறைய வேடிக்கையான விஷயங்கள் எல்லாம் நடந்துள்ளன. ஒரு பதிவாகவே போடலாம். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nஅதனால் தானே / அப்படித்தானே பெண்களை எரிச்சல் படுத்துகிறார்கள் / சமாளிக்கிறார்கள். இல்லையா\n:) நல்ல ஒரு பொருத்தமான உதாரணம் சொன்னீர்கள் கீதா. உங்களிடம் இருந்து இது சம்பந்தமாய் ஒரு பதிவை பார்க்க ஆவலாய் இருக்கிறேன். அது பயனுடயதாய் இருக்கும்.\nதொடர்பாடல் ஒரு கலை இல்லையா கீதா அதனால் எம்மை நாம் அலங்கரிக்க வேண்டும். குண அழகின் வசீகரமாய் அது மிளிரும்.\nமுதல் வாக்கியம் 'மாடு மாதிரியான உழைப்பு' என்பதற்கும் இரண்டாவது 'பசு போல் சாது' என்பதற்கும் அர்த்தப் படுத்தினால் பிரச்சினை இல்லை.\nமாடு என்று பேசுவதும் உண்டல்லவா நாய், மாடு, கழுதை ...என்ற மாதிரியாக...\nஉண்மையில் அவை நல்ல வார்த்தைகள் தான். நாம் தான் அவற்றை மாறான அர்த்தத்தில் பிரயோகிக்கிறோம் போலும்\nஎங்கே நிலாவை கன நாளாய் காணோம்\nஒரே பொருள் தரும் சொற்கள்\nமாறுபட்ட உணர்ச்சிகளை வரவழைப்பது சுவாரஸ்யம்தான்\nவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇலக்கிய சந்திப்பு - 17 -\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் ���ெய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/14529", "date_download": "2018-10-18T13:57:57Z", "digest": "sha1:ABE3A74AGEQT5KGEMSST2WS76JJ3F4HX", "length": 11678, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Konyak: Chinglang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14529\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Konyak: Chinglang\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C62142).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Naga, Konyak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A17551).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Naga, Konyak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C18640).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Naga, Konyak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C62141).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Konyak: Chinglang க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Konyak: Chinglang எங்கே பேசப்படுகின்றது\nNaga, Konyak: Chinglang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Naga, Konyak: Chinglang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்��ள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_64.html", "date_download": "2018-10-18T14:46:06Z", "digest": "sha1:GGX6YHPC5NGNETBXUYFFS5ATJESDXIFN", "length": 13722, "nlines": 148, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.\nமுடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு \nஇரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.\nஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு\nஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.\nஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்\nஇதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா\nஅதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.\nஅப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.\nமுடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.\nஇதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.\n79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது \nஅது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.\nஅரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் \nமாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.\nஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவத��� தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/who-wins-the-non-confidence-motion/", "date_download": "2018-10-18T14:56:44Z", "digest": "sha1:DBFZDPJSFXI6EN4KBTM3XLNOCVI6QHLL", "length": 12147, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு? » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. இது வெற்றி பெறாது என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கும் தெரியும், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கும் தெரியும். மோடி அரசின் நான்கு ஆண்டு காலத் தவறுகளையும், பாதிப்புகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்ல ஒரு வாய்ப்பாகக் கருதியே இந்த உத்தியை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. அந்த வகையில் ஓரளவுக்கு அவை வென்றிருக்கின்றன என்று சொல்லலாம்.\nதேசிய அளவில் எதிர்க் கட்சிகள் கூட்டணி அமையவும், அதற்குத் தலைமை தாங்கவும் – ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் தயார் என்பதை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார். அவையில் பாஜக அரசின் தோல்விகள் என்று பட்டியலிட்டு, அவர் முன்னெடுத்த விவகாரங்களும் பேசிய விதமும் அவரை அடுத்தகட்ட நிலைக்குக் கொண்��ுசென்றுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வெறுப்புக்கு எதிராக உரையாற்றிய கையோடு, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டியணைத்தது நாடு முழுவதும் பேசப்பட்டதோடு வரலாற்றில் பொறிக்கப்பட்டதாகவும் மாறிவிட்டது. அதேசமயம், எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதைப் பழைய பேரரசு மனநிலையிலேயே அவர் செய்ய முடியாது என்பதையும் வாக்கெடுப்பு அவருக்கு உணர்த்தியிருக்கிறது. பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளையும்கூட காங்கிரஸால் ஒரு குடைக்குக் கீழே கொண்டுவர முடியவில்லை.\nஎதிர்க் கட்சிகளில் முக்கியமானவையும் ஆளும் கட்சிகளுமான பிஜு ஜனதா தள், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்மானத்தை ஆதரிக்காமல் விலகி நின்றதை உதாரணமாகச் சொல்லலாம். ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸை இன்னமும் தனக்குப் போட்டியாளராகவே கருதுகிறது. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி, ‘எதிர்க்கட்சி முன்னணி’ என்று கூறாமல், ‘கூட்டாட்சி முன்னணி’ என்கிறார். அது மாநிலக் கட்சிகளைக் கொண்டது என்கிறார். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் முக்கியப் பங்கை எதிர்பார்க்கின்றன. பிஹாரில் எதிர்க்கட்சிக் கூட்டணியை லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தமிழ்நாட்டில் திமுகவும் தீர்மானிக்கும். ஆக, ஒரு பெரிய பேரத்துக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும். நிறைய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துதான் அது வலிய தலைமை என்ற நிலைக்கு நகர வேண்டும்.\nபாஜகவைப் பொறுத்த அளவில், வாக்கெடுப்பு பெரிய வெற்றி என்றாலும் அது கொண்டாட ஏதுமில்லை. கூட்டணிக்குள்ளேயே விரிசல்கள் விழுவதற்கு சிவசேனை வாக்கெடுப்பைப் புறக்கணித்ததை உதாரணமாகச் சொல்லலாம். 2014 வார்த்தைகளுடன் 2019 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவால் முடியாது என்பதையும் இன்றைய சூழல்கள் உணர்த்த ஆரம்பித்துவிட்டன. ஒருவகையில் தேர்தல் செயல்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன\n« அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nகும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manisat.com/2013_10_20_archive.html", "date_download": "2018-10-18T13:53:58Z", "digest": "sha1:FMEB5B3MFW3UOFS4KSUCLFC3YWE4HVIK", "length": 23299, "nlines": 368, "source_domain": "www.manisat.com", "title": "2013-10-20 ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\n‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது.\nஎச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ள இத் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பை அளிக்கக் கூடியதாகும்.\nஇது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிஇஓ ஷியாம் குமார் கூறுகையில், “இந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியை ஒளிபரப்ப இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும். தீபாவளிக்கு முன்னதாகவே இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் துவக்க முடிவெடுத்துள்ளோம். இத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிச்சயம் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கும்.\nநேயர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், புதிய அனுபவத்தையும் இத் தொலைக்காட்சி மூலம் வழங்க இருக்கிறோம்,” என்றார்.\nஇத் தொலைக்காட்சியின் மெகா தொடர்கள், சினிமா நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்��� பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.\nஇயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, சமுத்திரக்கனி, ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம், நிம்பஸ் ஆகியோர் தொலைக்காட்சித் தொடர்களை தயாரிக்க உள்ளார்கள்.\nஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், மொபைல் ஆகியவற்றிலும் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன.\nஇத்தொலைக்காட்சியின் விளம்பர நிர்வாகத்தை கவனிக்கும் ஃபோர்த் டைமன்ஷன் சிஇஓ சங்கர் கூறுகையில், “எங்கள் குழு இத் தொலைக்காட்சிக்காக இந்தியா முழுவதும் சென்று வந்துள்ளது. அனைவரிடமும் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 10 முதல் 12 விளம்பரதாரர்கள் ஏற்கெனவே ‘புது யுகம்’ தொலைக்காட்சிக்கு விளம்பரத்தை வழங்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள், ” என்றார்.\nவிரைவில் ‘புது யுகம்’ தொலைக்காட்சி பற்றி பெரிய அளவில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.\n‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது.\n‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது.\nஎச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ள இத் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பை அளிக்கக் கூடியதாகும்.\nஇது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிஇஓ ஷியாம் குமார் கூறுகையில், “இந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியை ஒளிபரப்ப இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும். தீபாவளிக்கு முன்னதாகவே இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் துவக்க முடிவெடுத்துள்ளோம். இத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிச்சயம் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கும்.\nநேயர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், புதிய அனுபவத்தையும் இத் தொலைக்காட்சி மூலம் வழங்க இருக்கிறோம்,” என்றார்.\nஇத் தொலைக்காட்சியின் மெகா தொடர்கள், சினிமா நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.\nஇயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, சமுத்திரக்கனி, ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம், நிம்பஸ் ஆகியோர் தொலைக்காட்சித் தொடர்களை தயாரிக்க உள்ளார்கள்.\nஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், மொபைல் ஆகியவற்றிலும் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன.\nஇத்தொலைக்காட்சியின் விளம்பர நிர்வாகத்தை கவனிக்கும் ஃபோர்த் டைமன்ஷன் சிஇஓ சங்கர் கூறுகையில், “எங்கள் குழு இத் தொலைக்காட்சிக்காக இந்தியா முழுவதும் சென்று வந்துள்ளது. அனைவரிடமும் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 10 முதல் 12 விளம்பரதாரர்கள் ஏற்கெனவே ‘புது யுகம்’ தொலைக்காட்சிக்கு விளம்பரத்தை வழங்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள், ” என்றார்.\nவிரைவில் ‘புது யுகம்’ தொலைக்காட்சி பற்றி பெரிய அளவில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.\nநீங்க இன்னும் மாறலையா... உடனே மாறுங்க அழகான மாற்றம் நாளை முதல்... * #ZeeTamil * #அழகானமாற்றம் புதிய லோகோ ஜீதமிழ் நாளை முதல்.... 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164123/news/164123.html", "date_download": "2018-10-18T14:35:42Z", "digest": "sha1:VLFQ6RBWAY6WLQCXWNV4WKG266ELGOQI", "length": 4512, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேயை பார்த்து பயந்த சூரி! வைரலாகும் காணொளி..!! : நிதர்சனம்", "raw_content": "\nபேயை பார்த்து பயந்த சூரி\nநகைச்சுவை நடிகர் சூரி சில தினங்களுக்கு முன்பு இரவில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் முன்னால் பேய் உருவத்தில் ஒரு உருவம் தோன்றிவுள்ளது.\nஅந்த உருவத்தை சூரி காணொளி எடுத்துள்ளார். அது மட்டு மல்லாது இந்த அனுபவத்தை அவர் பல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.\nPosted in: செய்திகள், வீடியோ\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/68865/news/68865.html", "date_download": "2018-10-18T13:45:39Z", "digest": "sha1:RFCMTBKB6G7ER4USX43WUJYKCR4BL5C2", "length": 7396, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது : நிதர்சனம்", "raw_content": "\nபொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.\nதற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார்.\nஅதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷு’வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார்.\nஎனவே, அந்த ‘ஷு’ அவர் மீது விழவில்லை. கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் இது இருந்தது. ‘ஷு’வுடன் சேர்த்து சில பேப்பர்கள் பந்து போல் சுருட்டப்பட்டு வீசப்பட்டன.\nஇதற்கிடையே, ‘ஷு’ வீசி விட்டு பின்பக்க வரிசையில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியேறினார். எனவே, அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பிடித்து கைது செய்தனர்.\nவிசாரணையில் அவரது பெயர் இலென் ரோசன் என தெரிய வந்தது. டென்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் எதற்காக ஹிலாரி மீது ‘ஷு’ வீசினார் என தெரியவில்லை.\nஅவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தன் மீது ‘ஷு’ வீசப்பட்டதை ஹிலாரி கிளிண்டன் சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டார்.\n‘ஷு’ வீசிய பிறகும் தொடர்ந்து பேசிய அவர். ‘‘யாரோ என் மீது ஏதோ வீசினார்கள். கழிவுகள் எதையும் விசவில்லை. அது எனது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்மீது ‘சாப்ட்பால்’ போன்று எதையும் வீசி விளையாடவில்லை ஜோக் அடித்தார்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:15:43Z", "digest": "sha1:BS6LYNBYP56LJLFQSCKSOHZRJN4Y4F2W", "length": 4088, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அருந்தவன், சின்னத்தம்பி - நூலகம்", "raw_content": "\nஅருந்தவன், சின்னத்தம்பி (1949.01.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. டோல்கி வாசிக்கும் இசைக்கலைஞராகவும், சிறந்த பாடகராகவும் விளங்கிய இவர் 1975 ஆம் ஆண்டிலிருந்து இசைப்பணி ஆற்றி வந்துள்ளார்.\nஇவர் நாதன் இசைக்குழு என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்னிசை நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தெல்லிப்பளை, மல்லாகம், சண்டிலிப்பாய், சங்கானை, அரியாலை, யாழ்ப்பாணம், காரைநகர், ஊர்காவற்துறை, காரைநகர் போன்ற பல இடங்களில் இசைப்பணி ஆற்றியுள்ளார். இவரது இசைப்பணியைப் பாராட்டி நல்லிசை நாதமணி என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 118\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2016, 03:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/thalaivar.html", "date_download": "2018-10-18T13:54:21Z", "digest": "sha1:OJA54K6BOKWPULATUHQENFGWDPUEWGHX", "length": 33744, "nlines": 123, "source_domain": "www.vivasaayi.com", "title": "\" இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன்''-தேசியத்தலைவர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n\" இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன்''-தேசியத்தலைவ���்\nவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி\nவிடுதலை புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க செல்லும் போது துப்பாக்கியை உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக பணியாற்றியவர் தயாமோகன். புலிகள் இயக்கத்தில் 20 ஆண்டு காலம் பணியாற்றியவர்.\n2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன் மாதம் இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலமாக கடவுச்சீட்டு எடுத்து வெளிநாட்டுக்கு சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அந்த நாட்டு அரசின் அரவணைப்பில் வாழ்த்து வருபவர். அவரை தப்பிக்க வைத்ததற்காக அந்த இஸ்லாமிய நண்பருக்கு சிறைவாசம் கிடைத்தது. துரோகியாக மாறிப்போன கருணாவுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நின்று இருவரிடமும் பேசிய வாழும் சாட்சிகளில் தயா மோகனும் ஒருவர். மாவீரர் தினத்தை ஒட்டி மனம் திறக்கிறார் தயா மோகன்.\nகேள்வி : கருணாவின் அருகிலும், பிரபாகரனின் நேரடி தொடர்பிலும் இருந்தவர் நீங்கள்...நேரடியாக கேள்விக்குள் செல்வோம். சமஷ்டி என்று சொல்ல கூடிய கூட்டாட்சி முறைமைக்கு பிரபாகரன் ஒப்பு கொள்ளாத காரணத்தால் தான் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லி இருந்தது பற்றி...\nதயா மோகன் : அது முற்றிலும் பொய். இதுபற்றி சற்று விவரமாக சொல்ல வேண்டி உள்ளது. கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு முன்பே கருணா மீது பலவித குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவற்றில் சிலது பற்றி வெளிப்படையாக நான் சொன்னால் எமது விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ஆகிவிடும். அது மட்டுமல்ல அது போன்ற கருணாவின் விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று எம் அண்ணையே (பிரபாகரன்) எம்மிடம் சொல்லி இருப்பதால் அது பற்றி வேண்டாம்.\nஆனால் மிக முக்கியமான தவறு கருணா இயக்க பணத்தை விரயம் செய்தார் என்பதுதான். அதாவது தனது மனைவி, குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அதன் மூலமாக இயக்க காசை விரயமாக்கினார் என்பது தான் அவர் செய்த மிக முக்கியமான தவறு. இது பற்றி அவரின் சொந்த சாரதி (கார் ஓட்டுனர்) ஒருவர் கிழக்கு மாகாண இயக்கத்தின் நிதியை கையாளும் இன்னொரு போராளியிடம் இது பற்றி கதைக்க அந்த நபர் கம்சன் என்ற இன்னொரு போராளியிடம் கதைக்க அந்த போராளி அதை அண்ணையிடம் (பிரபாகரனிடம்) நேரில் வந்து புகாராக தெரிவிக்கிறார். உடனே அண்ணை கருணாவுக்கு சங்கேத பாசையில் தகவல் அனுப்புகிறார். அவர் \"கருணா இப்படி ஒரு புகார் வந்து இருக்கிறது. நேரில் வந்து பிரச்னையை பேசி முடிக்கவும் \" என்று. அதற்கு கருணா...\"கம்சனை எம்மிடம் ஒப்படையுங்கள்\" என்று அண்ணைக்கு பதில் அனுப்புகிறார்.\nஅப்போதும் கூட அண்ணை மறுபடியும் பதில் அனுப்புகிறார் \"கருணா வீண் பேச்சுக்கள் வேண்டாம் நேரில் வந்து பிரச்சனையை முடி\" என்று. அதற்கு பதில் அளித்த கருணா \"வர மாட்டேன்\" என்று சொல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கம்சனுக்கு தகவல் சொன்ன கருணாவின் சாரதி கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு கருணா தனது சொந்த ஊரை சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் உட்பட மூன்று பேரை அடுத்து அடுத்து கொல்கிறார்.\nஇதற்கு முன்னதாக நான் உட்பட 600 படை அணி வீரர்களை கருணா ஏற்கனவே அண்ணையின் பாதுகாப்புக்காக வடக்கிற்கு அனுப்பி இருந்தார்.\nகருணாவுக்கும் அண்ணைக்கும் நடக்கும் இந்த வார்த்தை பரிமாற்றங்களின் போது நான் உட்பட கிழக்கு மாகாண 600 படை அணியினரும் அண்ணை உடன் தான் நிற்கிறோம். கருணாவுக்கு அளித்த தகவலையும், கருணா தனக்கு அளித்த பதிலையும் அண்ணை எங்களிடம் காண்பித்தார்.\nஇப்படிப்பட்ட நிலையில்தான் கருணா நேரில் வராமல், எங்கே தன்னை காட்டி கொடுத்து விடுவார்களோ என்று அச்சத்தின் பேரில் தன் சொந்த பந்தங்களை போராளிகளை கொல்ல தொடங்குகிறார். இதற்குப் பிறகுதான் அண்ணை சொன்னார்...இனி விட்டால் கருணா சொந்த படை அணியினரை கொன்று சிதைத்து விடுவார். எனவே கிழக்கில் சென்று புலிகள் இயக்கத்தை மீட்டு எடுங்கள் என்று கட்டளை இட்டார்.\nஇப்படி நடந்து கொண்டு இருக்க கூடிய நிலையில்தான் கருணா எம்மை தொடர்பு கொண்டு...600 படை வீரர்களோடு வடக்கில் அங்குள்ளவர்களை அடித்துவிட்டாவது கிழக்குக்கு வந்து விடுங்கள் என்று சொல்கிறார். நாங்கள் சொன்னோம் அது எப்படி முடியும் என்று...அதற்கு கருணா சொன்னார்..\nஒன்றும் இல்லை நீங்கள் அங்கிருந்து வந்து இலங்கை ராணுவத்திடம் வந்துவிடுங்கள் அவர்கள் உங்களை பத்திரமாக மீட்டு கப்பல் மூலமாக அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று. எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது...\nஇலங்கை ராணுவம் வழியாக வாருங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து கருணா இலங்கை ராணுவத்தோடு கை கோர்த்து விட்டார்..நிலைமை எல்லை மீறி போய்விட்டது என்பதை அறிந்து நடந்தவைகளை எல்லாம் , கருணா பேசியதை எல்லாம் அண்ணையிடம் காண்பித்தோம். கருணா பேசியதை நாங்கள் பதிவு செய்திருந்தோம்.\nஇதற்கு பிறகுதான் அண்ணை கிழக்கை மீட்டு எடுப்பதில் தீவிரம் காண்பித்தார். அப்போதும் அவர் சொன்னார்...நீங்கள் துப்பாக்கியை நீட்டுவது உங்கள் சகோதரர்களுக்கு எதிராக. முடிந்தவரை துப்பாக்கி பிரயோகம் வேண்டாம் அவர்களை அச்சுறுத்தி கைப்பற்றுங்கள் என்றார். ஆனால்.. அந்த சண்டையில் கிழக்கு மாகாணத்தின் 23 புலிகள் இறந்து போனார்கள். அவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை, அவர்கள் போராளிகள்தான் என்று உறுதியானால் அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொன்னார் எமது அண்ணை.\nகாலச்சூழல் காரணமாக கருணாவின் பிடியில் சிக்கிய அவர்கள் நமது சகோதரர்கள். எனவே அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொல்லி அவர்களை சேர்த்தார் எமது அண்ணை.\nஆக..கருணா பிரிந்ததன் உண்மையான பின்னணி இதுதான். இதில் சமஷ்டி கோரிக்கை எங்கே வந்தது கருணா பிரிவதாக அறிவித்த காலத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்னரே கருணா இலங்கை ராணுவத்தின் ஆளாக ஆகியிருந்து இருக்கிறார்.\nஇதுபற்றி என்னை போலவே நன்கு அறிந்த கருணாவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த இன்னொரு தளபதியும் உயிரோடு இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் அவர் தற்போது இருக்கிறார் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயரை நான் இப்போது குறிப்பிடவில்லை. அவரும் பாதுகாப்பாக அமர்ந்தபின் நாங்கள் இருவரும் கூட்டாக பேட்டி அளிப்போம்.\nகேள்வி : இறுதி போரின் போது புலிகள் இயக்கம் தவறான போர் முறைகளை கையாண்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கருணா சொல்லி இருக்கிறாரே \nதயா மோகன் : புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் எம்மீது பொறாமைப்பட்டது என்பது நீங்கள் அறியாதது அல்ல. புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர் தந்திர முறைகளும் எவராலும் கணிக்க பட முடியாதது.\nஆனால் எம்மை காட்டி கொடுக்க தொடங்கிய பின்னர் எமக்கு அதிலும் குறிப்பாக கருணா பிரிந்து சென்றதற்கு பிறகு எமக்கு வெடி பொருட்கள் வரும் அத்தனை வழிகளும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது. எங்களிடம் ஆயுதங்கள் இருந்தும் அதற்கான வெடி மருந்துகள், தோட்டாக்கள் இல்லை. அந்த வழிகளை அனைத்தும் இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்து அடைக்கப்பட்டன.\nபுலிகளின் உயர் மட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும் தெரிந்த போர் முறைகள் இலங்கை ராணுவத்திற்கு தெரிய வந்து அதே முறையில் எமது போராளிகளை தாக்க தொடங்கினார்கள். அந்த முறைகள் கருணாவை தவிர வேறு யாராலும் ராணுவத்திற்கு சொல்லி இருக்க முடியாது. நாங்கள் ரகசியமாக வைத்து இருந்த அதனை விடயங்களும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது.\nஇலங்கை ராணுவத்தோடு இணைந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று எண்ணின. அந்த வகையில் அந்த போரில் மட்டும் நாங்கள் தோற்றுப்போனோம். ஆக...எமது தனித்துவமான போர் முறைகளை இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்த கருணா இப்படி சொல்வது முற்றிலும் முரணானது.\nகேள்வி : புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியது நான்தான் என்று சொல்லி இருக்கிறாரே கருணா ..\nதயா மோகன் : ஆம்...எமது அண்ணையின் காலில் ஒரு கறுப்பு தழும்பு உள்ளதாகவும் அது தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற போது ஏற்பட்ட காயம் என்றும் கருணா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறி இருந்ததை நானும் பார்த்தேன். அதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம்...எமது அண்ணைக்கு இன்னொரு பெயர் உண்டு. கரிகாலன் என்று. காரணம் இலங்கையில் ஒரு போரின் போது ஏற்பட்ட காயம் அது. கருப்பாக தழும்பு இருந்ததால் அவருக்கு கரிகாலன் என்று பெயர். இது இயக்கத்தில் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இதில் இருந்தே கருணா பொய் சொல்கிறார் என்பது உங்களுக்கு புரியும்.\nகேள்வி : கருணா எதற்கு பொய் சொல்ல வேண்டும்..\nதயாமோகன் : அதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் பொறுப்பாளராக இருந்தவன்தான்...ஆனால் இனி எந்த அரசியலுக்கும் நான் செல்லப்போவது இல்லை. ஆனால்..கருணா சமீப காலமாக கொடுத்து வரும் பேட்டிகளில் புலிகள் தலைவர் பற்றியும், இயக்கம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவற்றை எமது மக்கள் கேட்டு குழப்பமடைகிறார்கள். எனவே அந்த காலகட்டங்களில் உடன் நின்றவர்களில் நானும் ஒருவன் என்பதால் எமது மக்களுக்கு தெளிவு படுத்தவே நான் முன்வந்து இந்த பேட்டியை அளிக்கிறேன். கருணா அவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பதற்கான காரணம் இந்த பேட்டி மக்களிடம் சென்று சேரும்போது புரியும் என்று எண்ணுகிறேன்.\nகேள்வி : சரி..நானே கேட்கிறேன் பிரபாகரன் எங்கே \nதயா மோகன் : (பலமாக சிரித்து விட்டு) அவர் எங்கே என்ன என்றெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம் எம் அண்ணை சொன்னது இதுதான் நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nகேள்வி : மறுபடியும் புள்ளி வைத்து பேசுகிறீர்கள். சரி உங்கள் போராட்டம் முள்ளி வாய்க்காலோடு நின்று விட்டது என்பது சரியா \nதயா மோகன் : ஆயுத போராட்டம் மட்டுமே ஈழ தமிழர்களின் போராட்டம் என்று எண்ணுவதின் வெளிப்பாடே உங்கள் கேள்வி. அறப்போராட்டம்தான் செய்தோம். ஆயுதம் எந்த வேண்டி வந்தபோது ஆயுதம் ஏந்தினோம்.\nசர்வதேச அரசியலை கண்ணுற்று பார்த்து எமது ஆயுதங்களை மௌனித்து வைத்து இருக்கிறோம் அவ்வளவே... இப்போது ராஜாங்க ரீதியான போராட்டதை நடத்தி கொண்டு இருக்கிறோம். போர்கள் ஓய்ந்து இருக்கலாம் அற வழியிலான போராட்டம் ஓயாது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:05:10Z", "digest": "sha1:UCXU3RDASB6XPMZDWSW2DE3356VIXA4P", "length": 90046, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவோவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்ணக இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற ஏணி என்னும் திருவோவியம். காலம்: கிபி 12ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: புனித காதரின் துறவியர் இல்லம், சீனாய் மலை.\nமூவொரு கடவுளைச் சித்தரிக்கும் உருசிய திருவோவியம்.\nதிருவோவியம் (Icon) என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். கிரேக்க மூல மொழியில் இது eikōn (εἰκών) என அழைக்கப்படுகிறது. அதற்கு \"சாயல்\", \"உருவம்\", \"படிமம்\" என்பது பொருளாகும்.\n1 திருவோவியங்களின் சமயப் பின்னணி\n2 கிறித்தவ கீழைத் திருச்சபைகளில் திருவோவிய மரபு\n3 கிறித்தவ ஓவியம் தோன்றல்\n5 காண்ஸ்டண்டைன் மன்னன் காலம்\n6 காண்ஸ்டண்டைன் மன்னன் காலத்திற்குப் பிறகு\n7 ஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல்\n8 புனித லூக்கா எழுதிய அன்னை மரியா ஓவியம்\n8.1 சென்னையில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மரியா திருவோவியம்\n9 மனிதரால் வரையப்படாத திருவோவியங்கள்பற்றிய மரபு\n10 திருவோவியங்கள் கூறும் இறையியல்\n11 கீழைத் திருச்சபையில் திருச்சிலைக்கும் திருவோவியத்துக்கும் இடையே வேறுபாடு\n12 திருவோவியங்களின் கலைப்பாணி முறைகள்\n13 திருவோவிய எதிர்ப்பு இயக்கம்\n14 திருவோவியங்களில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கம்\nஉலகில் உள்ள பல சமயங்களில் கடவுளரையும் சமயம் தொடர்பான பொருள்களையும் சாயலாகவும் உருவமாகவும் படைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.[1] மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்தக் கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன.\nகிறித்தவ கீழைத் திருச்சபைகளில் திருவோவிய மரபு[தொகு]\nகிறித்தவ கீழைத் திருச்சபைத் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், இயேசு, அன்னை மரியா, புனிதர்கள், வானதூதர்கள், திருச்சிலுவை போ���்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு.\nமுப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. உருவமற்ற கடவுளுக்கு மனிதர் உருவம் கொடுத்தலாகாது என்னும் யூத மரபைப் பின்பற்றி, கடவுளுக்குக் கைகளால் சிலைகளை உருவாக்கலாகாது என்னும் எண்ணம் அக்காலத்தில் நிலவியது. தம்மைச் சூழ்ந்திருந்த கிரேக்க-உரோமைய சமயங்களிலிருந்து தங்கள் சமயத்தை வேறுபடுத்திக் காட்டவும் கிறித்தவர் இவ்வாறு செய்தனர்.\nபுனித தியடோர். அரிய நிறக்கல் திருவோவியம். காலம்: கிபி 900. காப்பிடம்: ப்ரெஸ்லாவ், புல்கேரியா.\n\"கிறித்தவக்\" கலைபற்றிய முதல் குறிப்புகள் பண்டைய கிறித்தவ அறிஞர்களான தெர்த்தூல்லியன் (கிபி சுமார் 160-220), அலெக்சாந்திரியா கிளமெண்ட் (கிபி சுமார் 150-212) ஆகியோரின் நூல்களிள் காணக்கிடக்கின்றன. கிறித்தவ நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய கிண்ணத்தில் \"நல்ல ஆயர்\" உருவம் இயேசுவின் அடையாளமாக வரையப்பட்டதைத் தெர்த்தூல்லியன் குறிப்பிடுகிறார்.[2] கிரேக்க சமய-கலாச்சார வழக்கப்படி, எர்மெசு என்னும் கடவுளை \"ஆட்டைச் சுமக்கும் ஆயராக\" சித்தரிப்பது வழக்கம்.\nபுனித கிளமெண்ட், அக்காலக் கிறித்தவர்கள் ஆவணங்களில் அடையாளம் இடப் பயன்படுத்திய முத்திரை மோதிரங்களில் கிறித்தவ அடையாளங்களாகப் புறா, மீன், புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல், யாழ், நங்கூரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றார். சிலைகளின் சாயல் ஏற்கத்தக்கனவல்ல, ஏனென்றால் கடவுளுக்குச் சிலை எழுப்புவது யூத மரபுப்படி தடைசெய்யப்பட்டிருந்தது. வாள், வில் போன்ற அடையாளங்கள் தடைசெய்யப்பட்டன, ஏனென்றால் கிறித்தவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது. மதுக்கிண்ணம் அடையாளமும் கிறித்தவர்களுக்கு உகந்ததல்ல.[3]\nமேலே குறிப்பிட்ட எல்லா அடையாளங்களும் புற சமயமாகிய கிரேக்க-உரோமைச் சமயத்தில் வழக்கத்தில் இருந்தவை. கிறித்தவம் அந்த அடையாளங்களில் சிலவற்றை ஏற்றுத் தன் கொள்கைக்கு ஏற்பத் தழுவியமைத்துக் கொண்டது. ஹெர்மீஸ் என்னும் கிரேக்க கடவுளின் அடையாளமாகிய \"நல்ல ஆயர்\" (ஆடு சுமப்பவர்) உருவகம் இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்பட்டது\nதிருவோவியத்தைக் குறிக்கின்ற eikōn என்னும் கிரேக்கச் சொல் புதிய ஏற்பாட்டில் சாயல், உருவம் என்னும் பொருளில் வந்தாலும், \"நிறங்களால் எழுதப்படும் ஓவியம்\" என்னும் பொருளில் வரவில்லை. உரோமையில் தொமித்தில்லா, கலிஸ்டஸ் ஆகிய சுரங்கக் கல்லறைகளில் பல நிறங்களில் எழுதப்பட்ட பண்டைய ஓவியங்கள் இன்றும் உள்ளன.\nகிறித்தவத்துக்கு முந்திய சமயப் பாணியிலும் ஞானக் கொள்கை என்னும் கோட்பாட்டுப் பின்னணியிலும் உருவான திருவோவிய வரலாறு உள்ளது. கிபி நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த ஏலியஸ் லம்ப்ரீடியஸ் (Aelius Lampridius) என்பவர் அலெக்சாண்டர் செவேருஸ் (கிபி 222-235) என்னும் மன்னர் கிறித்தவராக இல்லாமலிருந்தாலும், தம் வீட்டில் ஒரு சிறு கோவில் வைத்திருந்ததாகவும் அதில் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்ட உரோமைப் பேரரசர்களின் சாயல்களையும், தன் முன்னோரின் சாயல்களையும், இயேசு கிறித்து, அப்போல்லோனியஸ், ஓர்ஃபேயஸ், ஆபிரகாம் போன்றோரின் படங்களை வைத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.[4]\nபண்டைய கிறித்தவ அறிஞர் இரனேயஸ் (கிபி சுமார் 130-202), ஞானக் கொள்கையினர் என்போர் இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதித்த பிலாத்து இயேசுவின் சாயலை வரைந்ததாகவும், அவர்கள் அச்சாயலோடு கிரேக்க அறிஞர்களான பித்தாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் படங்களையும் வணங்கியதாகக் கூறியதாகவும் இகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.[5]\nமீட்பர் இயேசுவின் திருவோவியம். - \"கையால் செய்யப்படாத சாயல்\" - மரபுவழி திருச்சபைப் பாணி. எழுதியவர்: சீமோன் உஷாக்கோவ். காலம்: 1658.\nபிலாத்து இயேசுவின் உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த இயேசு வர வேண்டும் என்று கேட்டு மடல் அனுப்பினாராம். இக்கதையில் இயேசுவின் உருவச் சாயல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் \"ஆதாய் கொள்கை\" (Doctrine of Addai) என்னும் சிரிய மொழி ஏட்டில் இயேசுவின் திருவுருவச் சாயல் குறிப்பிடப்படுகிறது. சிறிது பிற்பட்ட காலத்தில் எவாக்ரியுஸ் (Evagrius) என்பவர் தரும் குறிப்பின்படி, இயேசு சிலுவை சுமந்து சென்றவேளை தம் ம��கத்தை ஒரு துணியால் துடைத்தபோது அத்துணியில் அவருடைய சாயல் பதிந்த வரலாறு வருகிறது.[6] இயேசுவின் சாயல் அதிசயமாகப் பதிந்த அத்துணி எதேஸ்ஸா நகரில் 10ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாகவும், பின் காண்ஸ்டாண்டிநோபுளுக்குச் சென்றதாகவும், 1204இல் சிலுவைப் போர் வீரர்கள் காண்ஸ்டாண்டிநோபுளைத் தாக்கியபோது அத்துணி காணாமற்போனதாகவும், அச்சாயலின் பிரதிகள் பல உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு எழுந்தது.\nமேலும், யூசேபியஸ் \"திருச்சபை வரலாறு\" என்னும் தம் நூலில், இயேசு, பேதுரு, பவுல் ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (Pan) என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும், சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே லூக்கா நற்செய்தியில் (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[7]\nஒருசில அறிஞர் கருத்துப்படி, மேற்கூறிய ஓவியம் அடையாளம் தெரியாத ஒரு கிரேக்கக் கடவுளின் சாயலாக இருக்கலாம். அல்லது அது கிரேக்க கலாச்சாரத்தில் \"நலம் கொணரும் கடவுள்\" என்று அறியப்பட்ட \"எஸ்குலாப்பியுஸ்\" (Aesculapius) என்பவரின் உருவாக இருக்கலாம். மன்னன் ஹேட்ரியன் காலத்தில் வெளியான நாணயங்களில் தாடியோடு ஹேட்ரியன் மன்னன் இருக்கிறார். அவருக்கு முன்னிலையில் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு நிற்கிறார். ஒரு குறிப்பிட்ட மாநிலம் அரசனுக்குப் பணிந்து வணக்கம் செலுத்தும் பொருளில் அந்த நாணய உருவம் உள்ளது.\nஇந்தப் பின்னணியில் மேலே கூறிய ஓவியத்தைப் புரிந்துகொள்ளலாம்.\nகிபி 313இல் உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவ சமயத்தைச் சட்டப்பூர்வமாக உரோமைப் பேரரசில் கடைப்பிடிக்கலாம் என்று ஓர் அறிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து மிகப் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்களாக மாறினர். இதன் விளைவாக, மக்கள் முன்னாட்களில் வணங்கிவந்த கடவுளரை விட்டுவிட்டு, கிறித்தவ முறைப்படி வணங்கலாயினர்.\nகிபி ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலர் தம் சொந்த வீடுகளில் புனிதர்களின் திருவோவியங்களை வைத்து வணக்கம் செலுத்தி���ர். கிபி 480-500 அளவில் புனிதர்களின் திருத்தலங்களில் நேர்ச்சைத் திருவோவியங்கள் இடம் பெறலாயின.[8]\nமன்னர் காண்ஸ்டண்டைன் கிறித்தவ மதத்தைத் தழுவிய காலத்தில் பெருமளவிலான குடிமக்கள் இன்னும் பண்டைய கிரேக்க-உரோமை சமயங்களையே கடைப்பிடித்தனர். அரசர் தெய்விக நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடைய உருவம் அல்லது சாயலுக்கு முன் விளக்குகளை ஏற்றி, அவருக்குத் தூபம் இடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய அரசர் வழிபாடு கிறித்தவர் நடுவே சிறிது காலமாவது ஏற்கப்பட்டது. அதை ஒரேயடியாக ஒழிப்பதாக இருந்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.\nகிபி 5ஆம் நூற்றாண்டில் நகராட்சி அலுவலகம், நீதி மன்றம் போன்ற பொது இடங்களில் அரச வழிபாடு தொடர்ந்து நிலவவே செய்தது.\nகாண்ஸ்டாண்டிநோபுள் நகரை உருவாக்கிய காண்ஸ்டண்டைன் பேரரசருக்கு கிபி 425 அளவில் மக்கள் அரச வழிபாடு செலுத்தியது சிலை வழிபாட்டுக்குச் சமம் என்று குற்றம் சாட்டினார் ஃபிலோஸ்டோர்கியுஸ் என்பவர்.இயேசு கிறித்துவுக்கு இதே முறையில் விளக்கேற்றி, தூபம் செலுத்தி வழிபடும் முறை மக்களிடையே பரவியதற்கு இன்னும் நூறாண்டுகள் தேவைப்பட்டன. விண்ணகத்துக்கும் மண்ணகத்துக்கும் அரசராகிய இயேசு கிறித்துவுக்கு அரச வழிபாடும் தெய்வ வழிபாடும் செலுத்துகின்ற பழக்கம் பரவலாயிற்று[9]\nகாண்ஸ்டண்டைன் மன்னன் காலத்திற்குப் பிறகு[தொகு]\nஇயேசு கிறித்துவும் புனித மேனாசும். எகிப்திலிருந்து வந்த கோப்து திருச்சபையின் திருவோவியம். காலம்: கிபி 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு\nகாண்ஸ்டண்டைன் மன்னன் காலத்திற்குப் பிறகு, மன்னன் முதலாம் தியோடோசியுஸ் ஆட்சியின்போது கிறித்தவம் உரோமைப் பேரரசின் அதிகாரப்பூர்வமான ஒரே சமயமாக அறிவிக்கப்பட்டது. எனவே, கிறித்தவக் கலை விரைவாக வளர்ந்ததோடு, தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக்கொண்டது.\nஇதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. 1) முதல் முறையாக, கிறித்தவர்கள் எந்தவொரு தடையுமின்றி, அரசியல் தலையீடுமின்றி, தங்கள் சமய நம்பிக்கையைக் கடைப்பிடிக்க முடிந்தது. 2) கிறித்தவம் ஏழை மக்களின் மதமாக மட்டுமே இராமல், சமூகத்தின் மேல்மட்டத்தினர் நடுவேயும் விரைவாகப் பரவியது.\nஇதன் விளைவாக, புனிதர்களைச் சித்தரித்த திருவோவியங்களும், மறைசாட்சிகளாக சாதனைகளைப் போற்றிய திருவோவியங்களும் பெருமளவில் தோன்றின.\nதிருவோவியங்கள் உயிர்த்துடிப்புள்ளவையாக உருவாக்கப்பட்டன. கிரேக்க-உரோமைக் கடவுளரின் உருவங்கள் சிலை வழிபாட்டுக்கு இட்டுச் சென்றன என்று முன்னாட்களில் குறைகூறப்பட்டதைத் தொடர்ந்து, கிறித்தவர் பெரும்பாலும், குறிப்பாகக் கீழைத் திருச்சபையினர், புனிதர்களுக்குச் சிலைகள் செய்யவில்லை.\nஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல்[தொகு]\nசீனாய் நகர நீலுஸ் (Nilus of Sinai) என்பவர் ஒரு புதுமையைக் குறிப்பிடுகிறார். ஆங்கிரா நகர் புனித பிளேட்டோ (St. Plato of Ankyra) ஒரு கிறித்தவ பக்தருக்குக் கனவில் தோன்றினார். கனவில் தோன்றியது யார் என்று தெரியாததால் அந்தப் பக்தர் குழம்பிக்கொண்டிருந்தார். பிறகுதான், தான் ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திருவோவியத்தில் கண்ட அதே முகம் கனவில் தோன்றியவருக்கும் இருந்ததைக் கொண்டு, கனவில் வந்தது ஆங்கிரா நகர் புனித பிளேட்டோ தான் என்று தெரிந்துகொண்டார்.\nஇவ்வாறு ஓவியத்திலிருந்து ஆளை அடையாளம் காணுதல் கிரேக்க-உரோமை மதங்களிலும் ஏற்கனவே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்னொரு பக்தருக்குப் புனித தெமேத்ரியுஸ் (Saint Demetrius) காட்சியளித்தாராம். அப்புனிதரைச் சித்தரித்த பல திருவோவியங்கள் இருந்தன. அவற்றுள் அதிகப் பழமையான ஓவியத்தில் கண்ட முகமே கனவில் தோன்றியவரின் முகம் என்று அந்தப் பக்தர் கூறினாராம். அந்த 7ஆம் நூற்றாண்டு கற்பதிகை ஓவியம் இன்றும் புனித தெமேத்ரியுஸ் (Hagios Demetrios) கோவிலில் உள்ளது.\nமற்றுமொரு நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க ஆயர் ஒருவர் அரபு நாட்டவரால் அடிமையாக விற்கப்பட்டு, பின்னர் தெமேத்ரியுஸ் என்னும் ஓர் இளம் போர்வீரரால் மீட்கப்பட்டார். தான் பிறந்த இடமாகிய தெசலோனிக்கா செல்லுமாறு அந்த இளைஞர் ஆயரிடம் கூறினார். ஆயர் தெசலோனிக்கா சென்று தெமேத்ரியுஸ் யார் என்று விசாரித்தபோது அந்நகரில் ஏறக்குறைய எல்லாப் போர்வீரர்களுமே \"தெமேத்ரியுஸ்\" என்னும் பெயர் கொண்டிருந்ததைக் கண்டு மலைத்துப் போனார். ஏமாற்றத்துடன் அந்த ஆயர் நகரிலிருந்த மிகப் பெரிய கோவிலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் அதிசயம் அவருக்காகக் காத்திருந்தது. கோவில் சுவர் ஒன்றில் தொங்கிய ஒரு திருவோவியம் ஆயரின் கவனத்தை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தபோது அந்தத் திருவோவியத்தில் கண்ட அதே முகம் கொண்ட இளைஞர் தான் தன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்றும் அவர் ஒரு பெரிய புனிதர் என்றும் ஆயர் கண்டுகொண்டார்[10]\nஇயேசு கிறித்து \"எல்லாம் வல்ல ஆண்டராக\" சித்தரிக்கப்பட்ட மிகப் பழமையான திருவோவியம். தேன்மெழுகுக் கலைப்பாணி. இயேசு கடவுளும் மனிதருமாக உள்ளாரெனக் காட்ட முகத்தின் இரு பக்கங்களிலும் வேறுபாடு. காலம்: சுமார் 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: புனித காதரின் துறவற இல்லம், சீனாய் மலை.\nசமயம் சார்ந்த திருவோவியங்களும், அரசரின் ஓவியமும், புரவலர்களின் ஓவியங்களும் தவிர வேறு மனித சாயலைக் காட்டும் ஓவியங்கள் வரையப்படலாகாது என்னும் ஒழுங்கு அக்காலத்தில் நிலவியது.\nபுனித லூக்கா எழுதிய அன்னை மரியா ஓவியம்[தொகு]\nபுனித லூக்கா வரைந்ததாகக் கருதப்படும் விளாடிமீர் நகர மரியா திருவோவியம்\nஇயேசுவின் வாழ்க்கையையும் போதனையையும் எடுத்துரைக்கின்ற நான்கு நற்செய்தி நூல்களுள் ஒன்றின் ஆசிரியர் புனித லூக்கா. அவரே திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலுக்கும் ஆசிரியர். இவர் திருத்தூதராகிய புனித பவுலின் உடனுழைப்பாளராகச் சென்று நற்செய்தி பரப்பினார். தம் நற்செய்தி நூலில் அன்னை மரியாவைப் பற்றி இவர் பல தகவல்களைத் தருகின்றார்.\nபுனித லூக்கா அன்னை மரியாவை நேரடியாகப் பார்த்து, அவரின் திருவோவியத்தை வரைந்தார் என்னும் உறுதியான ஒரு மரபுச் செய்தி உள்ளது. இம்மரபுச் செய்தி கிபி 5ஆம் நூற்றாண்டில் எழுந்தது.\nதெயோதோருஸ் லெக்டோர் (Theodorus Lector) என்னும் கிறித்தவ அறிஞர் 6ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய \"திருச்சபை வரலாறு\" என்னும் நூலில்[11] கூறுவது: \"பேரரசர் இரண்டாம் தெயோடோசியுசின் (இறப்பு: கிபி 460)மனைவியாகிய யூதோக்கியா (Eudokia) என்பவர் திருத்தூதர் லூக்காவால் வரையப்பட்ட \"இறைவனின் அன்னை\" என்னும் மரியாவின் திருவோவியத்தை (Hodegetria = \"வழிகாட்டுபவர்\") எருசலேமிலிருந்து பேரரசர் அர்க்காடியுஸ் என்பவரின் மகளாகிய புல்க்கேரியாவுக்கு (Pulcheria) அனுப்பிவைத்தார்.\" [12]\nமார்கரீத்தா குவார்தூச்சி (Margherita Guarducci) என்னும் தொல்பொருள் ஆய்வாளர், மேலே குறிக்கப்பட்ட \"இறைவனின் அன்னை\" திருவோவியம் வட்ட வடிவில் இருந்தது என்றும், அதில் அன்னை மரியாவின் முகம் மட்டுமே வரையப்பட்டிருந்தது என்றும் ஒரு மரபு உள்ளதைக் குறிப்பிடுகிறார். அத்திருவோவியம் காண்ஸ்டாண்டிநோபுளை வந்தடைந்ததும், அங்கு ���ரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டது என்றும், இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியமே பிற்காலத்தில் Hodegetria ([இயேசுவிடம் செல்ல] \"வழிகாட்டுபவர்\") என்னும் பெயர் கொண்ட அன்னையின் திருவோவியமாக வணங்கப்படலாயிற்று என்றும் அம்மரபு கூறுகிறது.\nஅறிஞர் குவார்தூச்சி இன்னொரு மரபையும் குறிப்பிட்டுள்ளார். கிபி 1261இல் காண்ஸ்டாண்டிநோபுளின் கடைசி மன்னர் இரண்டாம் பால்ட்வின் அந்நகரை விட்டுச் சென்றபோது மேற்கூறிய மரியாவின் கூட்டுத் திருவோவியத்தின் வட்டவடிவிலான முகப்பகுதியை மட்டும் தம்மோடு எடுத்துச் சென்றாராம். அது அங்கேவின் (Angevin) என்னும் அரச குடும்பத்தின் உடைமையாக இருந்ததாம். பின்னர், காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழ்ந்ததுபோல மீண்டும் ஒருமுறை, மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டதாம். இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியம் \"மோந்தேவேர்ஜினே\" (Montevergine) என்னும் இத்தாலிய நகரில் அமைந்துள்ள அன்னை மரியாவின் பெருங்கோவிலில்[13] மக்களால் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது[14][15]\nமோந்தேவேர்ஜினே கோவிலில் உள்ள திருவோவியம் கடந்த நூற்றாண்டுகளில் பலமுறை மீண்டும் மீண்டும் வரையப்பட்டதால், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியாவின் முகத்தின் அசல் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை வரையறுக்க இயலவில்லை.\nஇருப்பினும், அறிஞர் குவார்தூச்சி இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது, உரோமை நகரில் புனித உரோமை பிரான்சிஸ்கா (Saint Francesca Romana) கோவிலில் மரியாவின் மிகப் பழங்காலத் திருவோவியம் ஒன்று உள்ளது. அதை 1950இல் ஆய்வுசெய்தபோது, அந்தத் திருவோவியம் கிபி 5ஆம் நூற்றாண்டில் காண்ஸ்டாண்டிநோபுளுக்குக் கொண்டுவரப்பட்ட வட்ட வடிவ மரியா முகத்தின் எதிரெதிர் பிம்பமாக (reverse mirror image) அமைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது[16][17]\nபிற்காலத்தில், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியா திருவோவியங்கள் பலவாகப் பெருகின.[18] எடுத்துக்காட்டாக,\nஉரோமையில் புனித மரியா பெருங்கோவிலில் உள்ள திருவோவியம்;\nவிளாடிமீர் நகர இறையன்னை திருவோவியம்[19];\nஆத்தோஸ் மலைய���ல் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள மரியா திருவோவியம்[20]\nஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்[22]\nகருப்பு அன்னை மரியா திருவோவியம் (Black Madonna of Częstochowa)[23]\nசென்னையில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மரியா திருவோவியம்[தொகு]\nஐரோப்பாவின் பல பகுதிகளில் புனித லூக்கா வரைந்ததாக மரியா திருவோவியங்கள் பல இருந்தாலும், இந்தியாவில் சென்னை நகரில் புனித தோமையார் மலை திருத்தலத்தில் மிகப் பழைய மரியா திருவோவியம் ஒன்று உள்ளது. அது புனித லூக்காவால் வரையப்பட்டது என்றும், இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவராகிய புனித தோமாவால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு மரபு உண்டு[24]\nஎத்தியோப்பியா நாட்டில் பழங்கால மரியா திருவோவியங்கள் பல உள்ளன. அவற்றுள் குறைந்தது ஏழாவது புனித லூக்காவால் எழுதப்பட்டன என்றொரு மரபு உள்ளது.[25]\nமனிதரால் வரையப்படாத திருவோவியங்கள்பற்றிய மரபு[தொகு]\nசில திருவோவியங்கள் மனிதரால் வரையப்படாமல், இறையருளால் அதிசயமாகத் தோன்றின என்றொரு மரபு உள்ளது. இவ்வகை ஓவியங்கள் கிரேக்க மொழியி்ல் \"ஆக்கைரோப்போயேத்தா\" (αχειροποίητα = acheiropoieta) என்று அழைக்கப்படுகின்றன. இச்சொல்லின் நேரடிப் பொருள் \"கையால் செய்யப்படாத\" என்பதாகும். கடவுளைச் சார்ந்தவற்றை மனிதர் முழுமையாக எடுத்துரைப்பது கடினம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில், மனிதரால் வரையப்படாதவை என்னும் திருவோவியங்கள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவை ஆயின. அவை மீபொருளாகவும் (relic) கருதப்பட்டன. அத்தகைய ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு பிற ஓவியங்கள் எழுதப்பட்டன.\n\"கையால் செய்யப்படாத\" திருவோவியங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கீழ்வருவனவற்றை கூறலாம்:\nஎதேஸ்ஸா நகர் (இயேசுவின்) அடக்கத்துணித் திருவோவியம்[26]\n(மேலைத் திருச்சபையில்) குவாடலூப்பே அன்னை திருவோவியம்[28]\nகிறித்தவ மரபில் திருவோவியங்கள் ஆழ்ந்த இறையியல் உண்மைகளை உள்ளடக்கியிருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிறித்தவ நம்பிக்கைப்படி, கடவுள் மனிதர்மேல் கொண்ட பேரன்பினால் மனிதராகப் பிறந்து, மனிதரோடு மனிதராக வாழ்ந்து, சிலுவையில் உயிர்துறந்து மனிதரைப் பாவங்களிலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு நிறைவாழ்வைப் பெற்றுத் தந்தார். இவ்வாறு மனிதராகப் பிறந்தவர் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய தி��ுமகனே என்றும், அவரே கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருவாக உருவாகி மனிதரான இயேசு என்றும் கிறித்தவம் நம்புகிறது.\n“ தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது...வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:1,14). ”\nகடவுளின் வாக்கு, நாசரேத்து இயேசு என்னும் வரலாற்று மனிதராக உலகில் பிறந்தார் (\"மனித அவதாரம்\" = Incarnation) என்னும் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை இயற்கைப் பொருள்களின் வழியாகச் சித்தரிப்பது பொருத்தமே என்றும், இயற்கைக்கும் கடவுளுக்கும் இடையே பிணைக்கமுடியாத பிளவு இல்லை என்றும் கிறித்தவம் கூறுகிறது. இதுவே திருவோவியங்கள் எழுந்த வரலாற்றுக்கு அடித்தளம் ஆகும். இவ்விதத்தில் கிறித்தவம் தனக்கு முன்வரலாறாக அமைந்த யூத சமயத்திலிருந்து மாறுபடுகிறது. யூத சமயப் புரிதலின்படி, கடவுளுக்கு எவ்விதத்திலும் சாயலோ, உருவமோ, வடிவமோ கொடுப்பது தடைசெய்யப்பட்டது.\nஇணைச் சட்டம் என்னும் பழைய ஏற்பாட்டு நூல் கீழ்வருமாறு கூறுகிறது (இச 5:6-9):\n“ உன் கடவுளாகிய ஆண்டவர் நானே...என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர். ”\nவிடுதலைப் பயணம் என்னும் விவிலிய நூல்,\n“ நானே உன் கடவுளாகிய ஆண்டவர்...மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம் ”\nதிருவோவியத்திற்கோ திருச்சிலைக்கோ செலுத்துகின்ற வணக்கம் அப்பொருளுக்குச் செலுத்தும் வணக்கம் அல்ல, மாறாக, அப்பொருள் யாரைக் குறித்து நிற்கிறதோ அவருக்கே செலுத்தும் வணக்கம் என்பதைத் தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்கள் தெளிவாக விளக்கினார்கள். இதற்கு அவர்கள் இரு சொற்களைப் பயன்படுத்தினர்.\n\"சாயல்\" (ஓவியம்) என்பது eikōn (εἰκών) என்றால், அதற்கு மூலமான \"முதல்பொருள்\" archetupon (ἀρχέτυπον) ஆகும். மனிதர் செலுத்தும் வணக்கம் சாயலுக்கு அல்ல, அது குறித்துநிற்கின்ற மூல��்பொருளுக்கே ஆகும். பண்டைக் கிறித்தவ அறிஞர் புனித பேசில் கூறுவதுபோல[29],\n“ நான் சீசரின் சிலையைக் காட்டி, இது யார் என்று கேட்டால், நீ 'சீசர்' என்றுதானே பதில் சொல்வாய் அப்படிச் சொல்லும்போது, அச்சிலை செய்யப்பட்ட கல் சீசர் என்று பொருள் ஆகாதல்லவா. அச்சிலைக்கு நீ கொடுக்கும் பெயரும் வணக்கமும் அதற்கு மூலப்பொருளாக (archetype) உள்ள சீசருக்கு அளிக்கப்படுகின்றன என்பதே உண்மை. ”\nகீழைத் திருச்சபையில் திருச்சிலைக்கும் திருவோவியத்துக்கும் இடையே வேறுபாடு[தொகு]\nகீழைத் திருச்சபை (Eastern Orthodox) மரபுப்படி, தட்டையான தளம் தான் திருவோவியம் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அது இரு பரிமாணம் கொண்டது. கிறித்தவம் வேரூன்றிய கிரேக்க கலாச்சாரத்தில் முப்பரிமாணச் சிலை வடிக்கும் கலைப்பாணி நன்கு வளர்ந்திருந்தது. அத்தகு சிலைகள் கிரேக்க கடவுளரையும் பெருமக்களையும் சிறப்பிக்க உருவாக்கப்பட்டன. அவை உடல் சார்ந்த \"மனித\" அம்சங்களுக்கு அழுத்தம் கொடுத்தன; தெய்விக மற்றும் ஆன்மிக அழுத்தம் குறைவாகவே இருந்தது.\nஎனவே, கிரேக்க கலாச்சாரத்தில் வேரூன்றிய கீழைக் கிறித்தவம் கடவுள் சார்ந்தவற்றை மனித கலையில் வெளிப்படுத்த முப்பரிமாணச் சிலைகள் செதுக்குவது சரியல்லவென்றும், இரு பரிமாணத் திருவோவியங்கள் ஏற்புடையனவென்றும் முடிவுசெய்தது.\nமேலைப் பகுதியில் வேரூன்றிய கிறித்தவம் இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அங்கு, ஓவியங்களும் ஏற்கப்பட்டன, திருச்சிலைகளும் ஏற்கப்பட்டன. இரு பரிமாணக் கலையும் சரி, முப்பரிமாணக் கலையும் சரி, அவை கடவுள் சார்ந்தவற்றை மனித முறையில் எடுத்துரைக்க பொருத்தமானவையே என்னும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. படைப்புப் பொருள்கள் வழியாகக் கடவுளின் பெருமையை மனிதர் ஓரளவுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதும், படைப்புப் பொருளிலிருந்து, படைத்தவரைக் கண்டு அவருக்கே வணக்கம் செலுத்துவது தகுமே என்பதும் மேலைத் திருச்சபையின் அணுகுமுறை ஆயிற்று.\nகீழைத் திருச்சபையில் பிசான்சியக் கலை (Byzantine art) திருவோவியக் கலையாக வளர்ந்தது. அந்த ஓவியங்களில் தெய்விக அம்சமும் புனிதத் தன்மையும் அழுத்தம் பெற்றன. மனித வலுவின்மையும் புலன் கூறுகளும் அழுத்தம் பெறவில்லை. கிறித்தவக் குறியீடுகள் (symbols) மூலமாகத் திருவோவியங்கள் ஆழ்ந்த மறையுண்மைகளை மிக எளிய முற��யில் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு, இறையியலில் தனித் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் கிறித்தவ சமய உண்மைகளைப் புகட்டும் கருவியாகத் திருவோவியங்கள் அமைந்தன.\nஇன்றும் கூட, கீழைத் திருச்சபை மக்களின் வீடுகளிலும் கோவில்களிலும் திருவோவியங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம்.\nஇன்றுள்ள திருவோவியங்களுள் மிகப் பழமையானவை சீனாய் மலையில் அமைந்துள்ள கிரேக்க மரபுவழித் திருச்சபை சார்ந்த புனித காதரின் துறவியர் இல்லத்தில்[30] உள்ளன. அவை கிபி 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அதற்கு முன்னரும் திருவோவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை காலத்தால் அழிந்துபட்டன.[31]\nஇயேசு, அன்னை மரியா, புனிதர்கள் ஆகியோரைச் சித்தரிக்கும் பண்டைக் காலக் கலைப்படைப்புகள் சுவர் ஓவியமாக, கற்பதிகை ஓவியமாக, செதுக்கிய ஓவியமாக இருந்தன. அவ்வகை ஓவியங்கள் தத்ரூபமாக இருந்தன; பின்னரே இறுகிய கலைப்பாணிகள் எழுந்தன. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இவ்வோவியங்கள் ஃபாயூம் மம்மி ஆளோவியங்களை (Fayum mummy portraits)[32] ஒத்திருந்தாலும் அவற்றைவிட தரத்தில் சிறப்பாய் இருந்தன. அவை \"தேன்மெழுகுப் பாணியில்\" (encaustic paintings)[33] அமைந்த ஓவியங்கள்.\nஇயேசுவைச் சித்தரித்த பண்டைய ஓவியங்கள் பொதுப் பாணியில் இருந்தன. அவற்றில் இயேசு இளமைப் பருவத்தினராகச் சித்தரிக்கப்பட்டார். அவருக்குத் தாடி இருக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் இயேசுவை நீண்ட முடியுடையவராக, தாடியுடையவராகச் சித்தரிக்கும் பாணி இறுகிய முறையிலான பாணியாக மாறியது.\nஇயேசுவும் மரியாவும் உண்மையிலேயே எவ்வாறு தோற்றமளித்தனர் என்பது யாருக்கும் தெரியாது என்று புனித அகுஸ்தீன் கூறியதை இவண் கருதலாம்.[34] ஆனால் அகுஸ்தீன் இயேசு பிறந்து, வளர்ந்த திருநாட்டில் வாழ்ந்தவரல்ல. எனவே, அப்பகுதி மக்களின் பழக்கங்களையும் வாய்மொழி மரபுகளையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇயேசுவைச் சித்தரித்த ஆளோவியம் முதலில் ஒரே பாணியில் இருக்கவில்லை. செமித்திய பாணி இயேசுவைச் சிறிது சுருள்முடி கொண்டவராகச் சித்தரித்தது. கிரேக்க பாணி இயேசுவைத் தாடியுடையவராகவும், (கிரேக்க கடவுள் சூஸ் போல) தலையில் நடுப்பகுதி வகிடு கொண்டவராகவும் சித்தரித்தது. இவற்றுள், சிறிது சுருள்முடி கொண்ட இயேசு ஓவியமே மிக இயல்பானது என்று பண்டைக்கால எழுத்தாளர் தெயத��ருஸ் லெக்டோர் என்பவர் கூறினார்[35] அவர் கூறிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியைப் புனித தமஸ்கு யோவான் என்னும் மற்றொரு எழுத்தாளர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: கிரேக்க மதத்தைச் சார்ந்த ஓர் ஓவியரிடம் இயேசுவின் படத்தை வரையச் சொன்னபோது அவர் இயேசுவுக்குத் தாடியும், தலையில் நடு வகிடும் வைத்து வரைந்தாராம். அதற்குத் தண்டனைபோல, அவரது கைகள் சூம்பிப்போயினவாம்.\nகிறித்தவத் திருவோவியங்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது 6ஆம் நூற்றாண்டில்தான் என்று தெரிகிறது.[36] அவை வழிபாட்டின்போது பயன்படுத்தப்பட்டன. அவை புதுமைகள் புரிந்ததாகவும் மக்கள் ஏற்றனர்.[37] 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, திருவோவியங்கள் புரிந்த புதுமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.[38]\nஇருப்பினும், கிபி 2ஆம் நூற்றாண்டிலிருந்தே திருவோவியங்கள் வணக்கப் பொருள்களாகக் கருதப்பட்டதற்கு பண்டைக்கால கிறித்தவ எழுத்தாளர்களாகிய இரனேயஸ், யூசேபியஸ் போன்றோர் சாட்சிகளாய் உள்ளனர்.\nகிபி 8ஆம் நூற்றாண்டில் திருவோவிய எதிர்ப்பு இயக்கம் (Iconoclasm)[39] தோன்றியது.\nதிருவோவியங்களை வணக்கத்துக்குரிய பொருள்களாகக் கருதலாமா என்பது பற்றிய விவாதம் கிபி 4ஆம் நூற்றாண்டிலிருந்தே அவ்வப்போது எழுந்ததுண்டு.[40] ஆயினும் பொதுமக்கள் நடுவே திருவோவியங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.[41]\nகாண்ஸ்டாண்டிநோபுளை மையமாகக் கொண்டிருந்த பிசான்சியப் பேரரசின் ஆட்சியாளர்கள்[42] திருவோவியங்களின் பயன்பாடுபற்றி 8ஆம் நூற்றாண்டளவில் கேள்விகள் எழுப்பினர். யூதம், இசுலாம் ஆகிய சமயங்கள் தம் வழிபாடுகளில் திருவோவியங்களைப் பயன்படுத்தவில்லை; கடவுள் சார்ந்தவற்றை மனிதர் ஓவியங்கள் மற்றும் சிலைகள் வழியாக வெளிப்படுத்துவது \"சிலை வழிபாடு\" என்று அம்மதங்கள் கருதின. எனவே, பிசான்சியத்தில் திருவோவியங்களுக்கு எதிர்ப்பு எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் யூதமும் இசுலாமுமே என்று சிலர் முடிவுக்கு வந்தனர். ஆனால் இம்முடிவு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என அறிஞர் கருதுகின்றனர்.[43]\nகிபி 726-730 காலத்தில் பிசான்சிய பேரரசர் மூன்றாம் லியோ (ஆட்சிக்காலம்: 717-741)திருவோவியங்கள் வணக்கத்திற்குத் தடை விதித்தார். பல நூற்றாண்டுகளாக மக்களிடையே விரிவாகப் பரவியிருந்த திருவோவிய வணக்கத்தை லியோ தடை செய்தது மக்களிடையே பலத்த எதிர���ப்பைக் கிளப்பியது.\nலியோ இயற்றிய திருவோவிய வணக்க சட்டத்திற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு இருந்தது. திருச்சபைத் தலைவர்கள் சிலரும் ஆதரவு அளித்தனர். ஆனால் மிகப் பெரும்பான்மையான கிறித்தவ இறையியலாரும், துறவியரும் ஆயர்களும் அரச ஆணையைத் தீவிரமாக எதிர்த்தனர். பேரரசின் மேற்குப் பகுதிகள் அரச ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தன.\nகிரேக்க நாட்டில் ஒரு கலவரமே வெடித்தது. இதை அரச படைகள் 727இல் வன்முறையால் அடக்கின. 730இல் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் ஜெர்மானோஸ் திருவோவிய எதிர்ப்பு ஆணையை ஏற்க மறுத்துப் பதவி துறந்தார். பேரரசர் லியோ தமக்கு ஆதரவான அனஸ்தாசியோஸ் என்பவரை அந்தப் பதவிக்கு நியமனம் செய்தார். இவ்வாறு, தலைநகரான காண்ஸ்டாண்டிநோபுளில் திருவோவிய உடைப்புக்கு எதிராக எழுந்த கலவரம் அடக்கப்பட்டது.[44]\nபிசான்சிய (உரோமை) பேரரசின் கீழ் இருந்த இத்தாலிய தீபகற்பத்தில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியும் அவருக்குப் பின் திருத்தந்தை மூன்றாம் கிரகோரியும் அரச ஆணையைக் கடுமையாக எதிர்த்தார்கள். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி உரோமையில் சங்கம் கூட்டி, திருவோவிய உடைப்பாளர்களைச் சபைநீக்கம் செய்தார்.\nஇதற்கு எதிர்ப்பாகப் பேரரசர் லியோ தென் இத்தாலியையும் இல்லீரிக்கம் பகுதியையும் உரோமை மறைமாவட்டத்திலிருந்து பிரித்து, காண்ஸ்டாண்டிநோபுள் மறைமாவட்டத்தின் கீழ் இடம் மாற்றினார்.\nஅதே நேரத்தில் நடு இத்தாலியில் ரவேன்னா நகரில் மக்கள் ஆயுதம் தாங்கிக் கலவரத்தில் ஈடுபட்டனர் (கிபி 727). கலவரத்தை அடக்க லியோ கடற்படையை அனுப்பினார். ஆனால் புயலில் சிக்கிய கப்பல்கள் ரவேன்னா சென்றடைய இயலவில்லை.[45]\nதென் இத்தாலியில் திருவோவிய வணக்கம் அரச ஆணையை மீறித் தொடர்ந்து நடந்தது. ரவேன்னா பகுதியும் பேரரசிலிருந்து விடுதலை பெற்றதாகச் செயல்படலாயிற்று.\nபேரரசர் லியோவின் மகன் ஐந்தாம் காண்ஸ்டண்டைன் என்பவரும் திருவோவிய வணக்க எதிர்ப்பாளராகவே இருந்தார். ஆனால் பேரரசி ஐரீன் ஆட்சிக்காலத்தில் (797-802)திருவோவிய வணக்கத்துக்கு எதிரான சட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.[46]\nகிபி 815இல் பேரரசர் ஐந்தாம் லியோ மீண்டும் திருவோவிய எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், பேரரசி தியோதோரா (ஆட்சிக்காலம்: 842-855)திருவோவிய எதிர்ப்புச் சட்டங்களை ஒழித்தார். திருவோவ���ய வணக்கம் முறையானதே என்று அறிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து, பிசான்சிய நாணயங்களின் ஒரு பக்கம் அரசரின் உருவமும் மறுபக்கம் சமயம் சார்ந்த திருவோவியமும் பதிக்கப்படலாயின. இவ்வாறு அரசுக்கும் சமயத்துக்கும் உள்ள உறவு வலுப்படுத்தப்பட்டது.[10]\nதிருவோவியங்களில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கம்[தொகு]\nபிசான்சியத்தில் உருவாக்கப்பட்ட திருவோவியங்கள் 11ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவை. இதற்கு முக்கிய காரணம் திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்த 8-9 நூற்றாண்டுக் காலத்தில் நூற்றுக்கணக்கான திருவோவியங்கள் அடித்து நொறுக்கப்பட்டதே ஆகும். மேலும் 1204இல் நான்காம் சிலுவைப் போரின்போது வெனிசு நாட்டவர் பல கலைப் பொருள்களைக் கவர்ந்து சென்றுவிட்டனர். 1453இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது.\nதிருவோவிய வணக்கம் 11-12 நூற்றாண்டுகளில் ஆழமாக வேரூன்றியது. திருவோவியங்களை வணக்கத்திற்கு வைப்பதற்கென்று ஒரு தனித் திரை அறிமுகம் செய்யப்பட்டதும் இதற்குக் காரணம் ஆகும். அக்காலத் திருவோவியங்கள் மிகவும் இறுக்கமான பாணியில் எழுதப்பட்டன.\nஅதன் பிறகு எழுதப்பட்ட திருவோவியங்களில் உணர்ச்சி வெளிப்பாடு அதிகம் தோன்றுகிறது. ஆழ்ந்த ஆன்மிக உணர்வும் தெரிகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆத்தோஸ் மலையில் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள \"விளாடிமீர் இறையன்னை\" என்னும் மரியா திருவோவியத்தைக் கூறலாம் (காண்க: படிமம்).\n1261இல் தொடங்கிய பலயோலகஸ் மன்னரின் ஆட்சிக்காலத்திலும் மேற்கூறிய உணர்ச்சி நிறைந்த திருவோவியங்கள் உருவாக்கும் பணி தொடர்ந்தது.\n14ஆம் நூற்றாண்டில் திருவோவியங்களில் உள்ள உருவங்கள் நீண்ட முறையில் எழுதப்பட்டன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு \"ஓக்ரித் மரியா இறைவாழ்த்து ஓவியம்\" ஆகும்.\nஓக்ரித் - வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு இறை வாழ்த்துக் கூறுகிறார்.\nதிருவோவியங்களில் காணப்படும் ஒவ்வொரு கூறும் ஒரு குறியீடு ஆகும். எனவே, ஒவ்வொரு கூறும் ஒரு பொருள் கொண்டதாக அமைகிறது.\nஇயேசு கிறித்து, மரியா, புனிதர்கள், வானதூதர்கள் ஆகியோருக்கு எப்போதும் தலைப் பகுதியில் \"ஒளிவட்டம்\" (halo) இருக்கும்.\nவானதூதர்களுக்கு எப்போதுமே சிறகுகள் இருக்கும். சில வேளைகளில் திருமுழுக்கு யோவானுக்கும் சிறகு உண்டு. அவர்கள் \"தூதுவர்கள்\" என்பதால் இக்கூறு உளது.\nமுகச் சாயல் எப்போதுமே ஒரே பாணியில் இருக்கும்.\nஉடல் நிலைகள் (இருத்தல், நிற்றல், முழந்தாட்படியிடுதல், பறத்தல் போன்றவை) தரப்படுத்தப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு நிறத்துக்கும் தனிப்பொருள் உண்டு. தங்க நிறம் தெய்விகத்தையும் வானக மாட்சிமையையும் குறிக்கும்.\nசிவப்பு நிறம் இறைவாழ்வைக் குறிக்கும்.\nநீல நிறம் மனித வாழ்வு, மனித நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.\nவெள்ளை நிறம் கடவுளின் உள் ஆழத்தின் தன்மையைக் குறிக்கும். இது இயேசுவின் உயிர்த்தெழுதல், உருமாற்றம் போன்ற திருவோவியங்களில் உண்டு.\nஇயேசு மற்றும் மரியாவின் திருவோவியத்தில் சில சிறப்புப் பண்புகள் உண்டு. இயேசுவின் உள்ளாடை சிவப்பாகவும் வெளியாடை நீலமாகவும் இருக்கும். அதன் பொருள், \"கடவுளாக இருந்தவர் மனிதராக மாறினார்\" என்பதாகும்.\nமரியா திருவோவியத்தில் மரியா நீல உள்ளாடையும் சிவப்பு வெளியாடையையும். அணிந்திருப்பார். அதன் பொருள் \"மனிதப் பிறவியாகிய மரியாவுக்குக் கடவுள் தெய்விகக் கொடைகளை அளித்துள்ளார்\" என்பதாகும்.\nஇவ்விதத்தில், கடவுள் மனிதரை அன்புசெய்து, அவர்களுக்குத் தம் அருள்கொடைகளை வழங்கி, அவர்களைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துகிறார் என்னும் உண்மை திருவோவியம் வழியாக அறிவிக்கப்படுகிறது.\nதிருவோவியங்களில் காணப்படும் (கிரேக்க) எழுத்துகளுக்கும் பொருள் உண்டு. பல திருவோவியங்களில் அவற்றில் வரும் ஆட்கள்/நிகழ்ச்சிகளின் பெயர்கள் முழுதுமாக அல்லது சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.\n↑ Nicephorus Callistus Xanthopoulos எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி பிற்காலச் செருகலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.\n↑ மோந்தேவேர்ஜினே மரியா கோவில்\n↑ உரோமையில் மரியா திருவோவியம்\n↑ ஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்\n↑ கருப்பு அன்னை மரியா\n↑ புனித தோமையார் மலை மரியா திருவோவியம்\n↑ எதேஸ்ஸா நகர் திருவோவியம்\n↑ வெரோணிக்கா துவாலைத் திருவோவியம்\n↑ குவாடலூப்பே அன்னை திருவோவியம்\n↑ புனித காதரின் துறவியர் இல்லம், சீனாய்\n↑ ஃபாயூம் மம்மி ஆளோவியங்கள்\n↑ தேன்மெழுகுப் பாணி ஓவியம்\n↑ திருவோவிய எதிர்ப்பு இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்���ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/01232325/John-Abraham-film-protest.vpf", "date_download": "2018-10-18T14:31:39Z", "digest": "sha1:CYBA2SMB6SMNWH3H6EAJ57JFQSFFPJ47", "length": 10530, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "John Abraham film protest || மத உணர்வை புண்படுத்துவதாக ஜான் ஆபிரகாம் படத்துக்கு எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nமத உணர்வை புண்படுத்துவதாக ஜான் ஆபிரகாம் படத்துக்கு எதிர்ப்பு + \"||\" + John Abraham film protest\nமத உணர்வை புண்படுத்துவதாக ஜான் ஆபிரகாம் படத்துக்கு எதிர்ப்பு\nஜான் ஆபிரகாம் நடித்துள்ள சத்யமேவ ஜெயதே படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.\nஇந்தி படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குகின்றன. தீபிகா படுகோனேவின் பத்மாவத் படத்துக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. வன்முறை சம்பவங்களும் நடந்தன. இப்போது ஜான் ஆபிரகாம் நடித்துள்ள சத்யமேவ ஜெயதே படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த படம் வருகிற 15–ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇதில் மனோஜ் பாஜ்பாய், அம்ருதா கான்விகார், ஆயிஷா ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். மிலாம் மிலானி சவேரி இயக்கி உள்ளார். ஜான் ஆபிரகாம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி சையது அலி ஜாப்பரி என்பவர் ஐதராபாத்தில் உள்ள தபீர் புரா போலீசில் புகார் அளித்துள்ளார்.\nகுறிப்பிட்ட சமூகத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிரான காட்சிகள் டிரெய்லரில் உள்ளது. இது மனதை புண்படுத்துகிறது. சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைத்துள்ளனர். எனவே அந்த காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nமதத்தை இழிவுபடுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், இரு பிரிவினருக்கிடையே பகையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-10-18T13:50:43Z", "digest": "sha1:LP7MIWGXVTUYNGHMF64K2EFNZAQJEYQP", "length": 22994, "nlines": 253, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: புத்தகங்களும் மூன்று கேள்விகளும்...", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகடந்த ஏப்பிரல் 23ம் திகதி புத்தக தினத்தைக் கொண்டாடினோம்.\nஅது குறித்த எந்த விழிப்புணர்வும் எனக்கு இருக்கவில்லை.- ஒரு அரச வானொலி ஊடகம் அது குறித்து வினாக்கள் தொடுக்கும் வரை.- அந்த ஒலித்தொகுப்பைக் கேட்ட போது தான் வில்லியம். ஷேக்ஷ்பியரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக அமைந்த ஏப்பிரல் 23ஐ புத்தக தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி இருந்தது என்பது தெரியவந்தது. கூடவே ஷேக்ஷ்பியர் ஆங்கில இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்தும் ஆங்கிலம் என்ற மொழிக்கு அவர் உருவாக்கிக் கொடுத்த சுமார் 2000 வரையான புதிய சொற்கள் குறித்தும் அவர் எப்படி ஆங்கில மொழியை தன் பங்களிப்பால் வளமாக்கி வைத்தார் என்பது பற்றியும் புதிய தகவல்களைப் பெற முடிந்தது.\nதமிழுக்கு அப்படி வளம் சேர்த்தோர் யார் யார் எல்லாம் என்பது குறித்த சிந்தனை அங்கிருந்து ஆரம்பித்தது எனக்கு....\nஅது அவரவ��் சிந்தனை, ஆழம், அறிவு, தேடல், பார்வைகள், ஆர்வம், இருப்பு குறித்த பின்னணி, அனுபவங்கள் இவைகள் காரணமாக வேறுபடலாம். அவைகளை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவது பாதுகாப்பனதும் சிறந்ததுமாகும். இல்லையேல் இலங்கையர் இவர் தான் என தமிழ் நாட்டினர் இவர் தானென இலக்கு திசைமாறிப் போய் விடும்.\nஇப்போது புத்தகங்களில் இருந்து சடுதியாக தமிழுக்கு திசை மாறினோமே அது மாதிரியாக....\n{ ஆங்கிலேயர்கள் என்ற ஓர் இனம் உருவாகியது குறித்தும் ஆங்கில மொழி உருவாகியது குறித்தும் விபுலானந்த அடிகளார் ஆங்கில வாணி என்றொரு கட்டுரையில் அழகாக எழுதிச் செல்கிறார். ஆர்வமூட்டக் கூடிய அந்தக் கட்டுரையில் முழு உலகிலும் அப்பப்போ சம காலத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிச் செல்வதனூடாக முழு உலக அரங்கினையும் அங்கே ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கும் பாங்கிலான மொழிநடையில் விபரித்துச் செல்லும் அழகில் அவரின் பண்பு நலமும் மிளிரக் காணலாம். ஓரிடத்தில்,\n’திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டிலிருந்த காலத்திலே அராபி நாட்டு மக்கா மாநகரிலே முகம்மது நபி அவதரித்தார்.’எனச் சொல்லிச் செல்வது சும்மா ஒரு உதாரணம் தான். ( இலக்கியக் கட்டுரைகள்; விபுலானந்த அடிகள், ஆங்கில வாணி .1973; பக்.84) }\nஅவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள்.\n1. இதுவரை நீங்கள் படித்த புத்தகங்களுள் உங்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிற புத்தகம் எது\n2. அண்மையில் நீங்கள் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் எது\n3. புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கூற்றுக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன\nநீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.... உடனடியாக இவற்றுக்கு பதில் வரவேண்டும் என்பது நிபந்தனை.:)\nஎன்னைப் பொறுத்தவரை என் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது என்று கேட்டால் அது ராகுல சங்கிருத்தியாயன் எழுதி தமிழில் மொழிபெயர்ப்பாக வந்த ‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை மிக உறுதியாகச் சொல்லுவேன். ஏனென்று கேட்டால் ஒரு புத்தகம் ஒரு மனிதனின் சகல இருப்புகளையும் மறுசிந்தனைக்கு உட்படுத்த வைக்கும் ஒரு ரசவாதத்தை அது நிகழ்த்தியது தான்.\nஒரு ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சியினை மிருகமாக நாம் தோன்றி வாழ்ந்த காலத்தில் இருந்து ஒரு யுகப் பயணமூடாக நம்மை அழைத்துச் சென்று, எப்படி மனித இனம் படிப்படியாக விலங்குகளில் இருந்து வேறுபடத் தொடங்கியது; சந்தித்த சவால்கள் எத்தனை; பெண் மனித விலங்கின் ஆற்றலும் வழிநடத்தலும் எவ்வாறு இருந்தது; பின்னர் நிலையான குடியிருப்புகளும், பயிர்ச்செய்கையும்,ஆயுதங்களும், மொழியும் உருவாகிய பாங்கு; போர்கள்; அரசு ஒன்றின் உருவாக்கம்; குழு வாழ்க்கை இயல்பு; தோன்றிய பின்னணி, காலப்போக்கில் பொருளாதாரமும் அதிகாரமும் அரசும் எவ்வாறு தோற்றம் பெற்றது; முக்கியமாக சமயங்களின் உருவாக்கம் தோன்றியதன் உள்லார்ந்த அர்த்தங்கள்......எனத் தொடரும் அது கதை உருவில் வசீகரமாக விபரித்துச் செல்லும் பாங்கில் வடிவமைக்கப் பட்டிருந்தது.\nஉங்கள் முழு நம்பிக்கைகளையும் பார்வைகளையும் மறுவாசிப்புக்கும் மறுபார்வைக்கும் உட்படுத்த வல்ல அந்தப் புத்தகம் என் அறிவை விசாலிக்கச் செய்ததில் - அது கூடத் தவறு - மறு பார்வைக்கு - முழு சமூகமும் பண்பாடும் வரலாறும் வாழ்க்கைமுறையும் கட்டமைத்து நம்பவைக்கப் பட்ட சகல கருத்துருவாக்கத்தையும் புத்தகம் ஒன்றால் புரட்டிப் போட முடியும் என்று நான் அறிந்து கொண்ட வகையிலும் இந்தப் புத்தகம் என்னால் மறக்க ஒண்ணாதது. அறிவுக்கு கிடைத்த பெரு விருந்து அது இந்தப் புத்தகத்தை நான் என் பல்கலைக்கழக நாட்களில் வாசித்திருந்தேன்.\nகத்தி இன்றி ரத்தம் இன்றி புரட்சி ஒன்று நடக்குது பார்\nஆனால், அதன் பின் வாழ்க்கை வெள்ளத்தில் நீந்தும் பல்லாயிரம் கோடி உயிர்களுள் ஓடும் ஒரு சிறு காய்ந்த சருகு நான் என்ற ஞானத்தை வாழ்க்கையும் கீழ்க்கண்ட சங்கப் பாடலும் வழங்கிய பின்,\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன\nசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்\nஇனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்\nஇன்னா தென்றலும் இலமே, மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ யானாது\nகல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்\nமுறை வழிப் படூஉம் என்பது திறவோர்\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)\nஇப்படி ஒரு ஞானம் வந்த பிறகு; அதாவது வெள்ளத்தின் வழி ஓடும் ஒரு காய்ந்த சருகு ஒன்றின் பயணம் தான் வாழ்க்கை என்பதை அனுபவம் சொல்லித் தந்த பிறகு, வாசித்த ஒரு புத்தகம் மனதை சாந்தப் படுத்தியதி��்; வருடிக் கொடுத்ததில்; ஆதரவு தந்ததில் பல கேள்விகளுக்கான விடைகளை நம் அறிவுக்கு ஏற்ற விதத்தில் விளக்கம் தந்ததில் என்னை மிகவும் கவர்ந்தது.\nஅந்தப் புத்தகம் ‘ தன்னை அறியும் விஞ்ஞானம்.’ ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தாரின் வெளியீடாக வந்த இந்தப் புத்தகம் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். மிக அருமையான மொழிபெயர்ப்பு என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். விஞ்ஞானம் விட்ட வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பவல்ல இந்தப் புத்தகம் உங்கள் ஆண்மா கேட்கும் கேள்விகளுக்கு ஒரு குழந்தைக்கு தாய் காட்டும் பரிவோடு விளக்கங்களைத் தருகிறது. அதில் எந்த ஒரு மதப்பரப்பல் அறிகுறிகளும் இல்லை. இந்து தத்துவத்தின் அடிப்படையும் அது தானே ‘தென்னாடுடய சிவனே போற்றி; எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற விரிந்த அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் harmony கோட்பாட்டுச் சிந்தனை அங்கும் தொனிக்கக் காணலாம்.\nஅது, அதாவது, இந்த ‘உலகம் தழுவிய சிந்தனைக் கோட்பாடு’ ஒரு தமிழ் கோட்பாட்டுச் சிந்தனையும் கூட. இது குறித்தே ஒரு தனிப்பதிவு எழுதலாம்....\nஇதில் என்னை நானே உள்நோக்கிப் பார்க்கத் தூண்டியதும் முடிந்ததுமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு புத்தகங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான விடயங்களைப் பிரதி பலிக்கின்றன என்ற விசித்திர தோற்றப்பாடு தான். என்னே ஒரு contrast\nசிலவேளைகளில் மனதுக்கும் அறிவுக்கும் போட்டி ஒன்று வருமே அது மாதிரி. ஒன்று அறிவைத் திருப்திப் படுத்தியது; மற்றயது மனதைத் திருப்திப் படுத்தியது...\nசரி, இந்த ஒரு கேள்விக்கே இப்படி ஒரு நீண்ட பதிவு ஆகி விட்டதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.\nஇந்த முதலாவது கேள்விக்கான உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்���து. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2018-10-18T14:49:20Z", "digest": "sha1:EMBODVPDP4QERJ3LEYDGZQ5FHDEQCEMI", "length": 9918, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியம் அழிகின்றது: சுரேஷ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nதமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியம் அழிகின்றது: சுரேஷ்\nதமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியம் அழிகின்றது: சுரேஷ்\nதமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.\nபொத்துவில், கனர்கிராமம் 60ஆம் கட்டைப் பிரதேசத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் முக்கியமான இடங்களிலுள்ள காணிகளை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குறைந்த விலையில் தென்பகுதி சிங்களவருக்கு வாங்கி கொடுக்கின்ற தரகர்களாகவே இன்றுள்ள அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.\nஎனவே இதனை மக்கள் சரியாக விளங்கினால் மட்டும் தான் எங்கள் தமிழ் இனத்தையும் மண்ணையும் காப்பாற்ற முடியும். அத்துடன் காணி அபகரிப்பு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் அதிகரித்துச் செல்கின்றது.\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அழிக்கப்படவேண்டும் என்பதிலும், தமிழ் மக்களுக்கு தமிழர் தாயகம் என்ற அடையாளம், கலை கலாசார பண்பா��ு என்பவற்றைச் சீரழிப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கின்றது.\nஇதற்கு எமது தமிழ் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாணி அபகரிப்பு தொடர்பில் ஆராய வட மாகாண சபை உறுப்பினர்கள் வவுனியாவிற்கு விஜயம்\nமீள்குடியேற்றம், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்ற\nவரலாற்று சிறப்பு மிக்க பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்\nவரலாற்று சிறப்பு மிக்க பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் தேர்த்திருவிழா மிகச்\nபொத்துவில் கனகர் கிராம மக்களின் நிலமீட்பு போராட்டம் 43ஆவது நாளாக நீடிப்பு\nவனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்கும், பொத்துவில் கனகர் கிராம மக்களி\nசம்பந்தன் பதவிகளிலிருந்து விலகினாலே தமிழ் மக்களுக்கு தலைவராக இருக்கமுடியும் – சுரேஷ்\nஇரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் சிறந்த தலைவராகவும் இருக்கவேண்டுமானால் அவர் தனது\nதமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nதமிழ் மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவருகின்ற நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/lunch/", "date_download": "2018-10-18T15:13:00Z", "digest": "sha1:MPKAQUUT2ODURWGVQQGZ6GSZD2PJPOH5", "length": 23184, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "lunch | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஉணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில் புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ் போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக பு��ிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் […]\nஉணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பத...\nஉணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக்.\nஉணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது. மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை […]\nஉணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங...\nஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.\nபெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம். அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம். ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஓடுவது உடலுக்கும் சரி உள்ளத்திற்கும் சரி உற்சாகம் தரக்கூடியது.தினமும் ஓடலாம்,வாய்ப்பு கிடைக்கும் போது ஒடலாம்.ஆனால் பிரச்ச்னை என்றால் தனியே ஒடும் போது அதற்கான ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் போகலாம்.அதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஓடினால் உற்சாகமாக […]\nபெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும...\nஉணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...\nசாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான இணையதளம். சாப்பிடுவதற்கு நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன் இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள். போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக நண்பர்களை அணி சேர்ப்பது தான் […]\nசாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_74.html", "date_download": "2018-10-18T13:46:32Z", "digest": "sha1:WNJLQAOQUPB7SMV6DAEEZXADQOIY5ZIO", "length": 13172, "nlines": 145, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nஒரு காரியத்தை சுட்டிக்காட்டி, இதை நீங்கள் கற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அல்லாஹ்,\nஅவ்வாறு சொல்லி விட்டு, அதை நீங்கள் செய்தால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் பலிக்கும் என்று சொல்வானா\nசூனியத்தை கற்பதும், கற்றதன் அடிப்படையில் செய்வதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியம்.\nஅதனால் தான் அதை கற்காதீர்கள் என்று சொல்கிறான்.\nகற்பதே குஃப்ர் என்றால் அதை செய்து அதனால் ஏற்படும் விளைவுக்கு அல்லா���் துணை நிற்பானா\nஅவ்வாறு நம்பினால், ஷிர்க்கிற்கு அல்லாஹ் துணை நின்றான் என பொருளாகும் என்கிற ரீதியில் சிந்தித்தாலும் சூனியத்தை மெய்ப்பிக்க அல்லாஹ் துணை செய்ய மாட்டான் என்று புரியலாம்.\nசூனியம் அல்லாத கணவன் மனைவி பிரித்தலை தான் நான் நாடினால் செய்வேன் என்று அல்லாஹ் இவ்விடம் கூறுகிறானே தவிர சூனியத்தை அல்ல.\nஅல்லது சூனியம் என்கிற இணை வைப்பை தான் சொல்கிறான் என்று மீண்டும் அடம்பிடிப்பார்கள் என்றால் இணை வைத்தலை அல்லாஹ் என்றைக்கும் உண்மைப்படுத்த மாட்டான் என்பதற்கு மற்றொரு சான்றை தருகிறோம்.\nஅவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா\nஇந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.\nஇந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா\nஅல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் தீங்கு செய்யும் என்கிற கருத்து வரும் என்று கூறுவார்களா\nசிலைக்கு சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம் அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சிலைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.\nசூனியத்திற்கு தீங்கு செய்யும் சக்தி இருப்பதாக நம்புகிறவர்களிடம், அல்லாஹ் நாடினால் தான் தீங்கு செய்ய முடியும் என்று சொன்னால் தீங்குகள் அல்லாஹ்வால் தரப்படுகிறதே தவிர சூனியத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.\nஎப்படி பார்த்தாலும் சூனியத்தின் மூலம் எதையும் செய்ய முடியாது, அல்லாஹ் அவ்வாறு நாட மாட்டான் என்பது தெளிவு \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panmey.com/content/?cat=24", "date_download": "2018-10-18T14:00:31Z", "digest": "sha1:YLJN7JH65AJVXASTJED7BJI2SQGGWQHT", "length": 271041, "nlines": 277, "source_domain": "panmey.com", "title": "| Category | உரையாடல்", "raw_content": "\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்\nபெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உர���மையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய, சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.\nஇந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல், தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா\nபெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்�� வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.\nபாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும், அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள் ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.\nஉலகு தழுவிய ம���தலாளித்துவ, பொருளாதார சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை. மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல் கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.\nஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது. இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும். இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு. புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள் அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது, அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது. 1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், இன்புற்று வாழ்தல் என்பதற்கான மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.\nஅதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம், பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.\nஇன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்) கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள், பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது. அச்சமூட்டு��் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத் தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது. அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான் தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.\nஇந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை. இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான�� அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில் மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.\nஉலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்க���ம் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.\nஇந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன. உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.\nதீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nசமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக் கொள்ளவும் முடியாது.\n[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை ‘போர்களு���்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள்’ என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]\nPosted in உரையாடல், கோட்பாடு\t|\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா\nதேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.\n1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர���வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு, பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன் ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக் கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.\n1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்��ுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.\n[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.\nகண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]\nஎண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி. இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.\nஇந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.\nபகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்���ல் இருக்கும்.\nமதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.\nமையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று, மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள் இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.\nஇந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல் தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும் இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்���ிகள் நடக்கும்.\nஇதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.\nஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும் இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது. பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.\nபிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது, உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது, ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்���ாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின் ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள். இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.\nஇதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.\nபெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன. அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ சார்பு நிலை இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.\nதமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத��தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.\nபின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…\nஇது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.\nபாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள், மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.\nகுருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”\nஇந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.\n“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள் நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர். டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.\nசற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன். உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்���ம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி\nஅதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.\nPosted in உரையாடல், கோட்பாடு\t| Tagged இந்து தேசியம், இந்துத்துவம், உரையாடல், கோல்வால்கர், சதுர் வர்ணம், பகவத் கீதையை, பிரேம்\t|\nஉரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம்\nஉரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது\nஉலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோட�� தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nவாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.\nமுதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.\nமனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.\nஇவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் ம��யற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான்.\nஇந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.\nஇன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன ஏன் மக்கள் போராட வேண்டும் ஏன் மக்கள் போராட வேண்டும் மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா மக்கள் என்பது ஒற்றை அடையாளமா\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது. ���மெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா\nமரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.\nபெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும��� அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.\nPosted in உரையாடல்\t| Tagged அடையாள அரசியல், அம்பேத்கர், கருஞ்சிறுத்தைகள் இயக்கம், கருப்பின மக்கள், சூழலரசியல், பிரேம், பெண்ணரசியல், மரபு மார்க்சியம், மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், ரோசா பார்க்\t|\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்\nஉரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்\nகல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது\nகல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.\nஇன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.\nநவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான் ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள் மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.\nமாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற��கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.\nபக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.\nபெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.\nவளரிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.\nநூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள். “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.\n“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண்டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.\nவீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…\nநான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செய��்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக மாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு) பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.\nஇது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிரு���்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட ஒன்றுமில்லை…\nமக்கள் அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை, ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…\nPosted in உரையாடல்\t| Tagged அடையாள அரசியல், அணு உலை, அயோத்திதாசர், இனக்குடி அரசியல், நவீன அரசியல், மக்கள் அரசியல், மாற்று அறிவு, மாற்றுச் சிந்தனை, மின் ஊடகங்கள்\t|\nஉரையாடல்: 5- 2 அழிவைக் கொண்டாட எழுதலாம்-பிரேம்\nமாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை…அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த் தெடுப்பதும்தான் மக்களுக்கான இலக்கிய வாதிகள் என்பவர்களின் பணி என்கிறீர்கள். கலை இலக்கியங்களில் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் செயல் திட்டங்களோடு அவற்றைப் புனைவது என்பது படைப்பாளிகளின் படைப்புத்திறனை (creativity),குறுக்குவதில் முடியுமல்லவா மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதை காணமுடிகிறதே\nஇந்தத் தளத்திலான விவாதம் மாற்றுக் கலை-இலக்கியக் கோட்பாடு என்ற பெயரில் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்று. படைப்பாளிகளின் படைப்புத் திறன் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கேள்வியை மேம்போக்காக அணுகும்போது நியாயமான அக்கறை போலத் தோற்றம் தரும். ஆனால் இதற்குள் வரலாற்றுத் திரிபும், அரசியல் செயல் திட்டமும் பொதிந்துள்ளன. கலை இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே தனிமனிதர்களின் உற்பத்திபோலத் தோற்றம் தரும் கூட்டுப் படைப்புகள். தனிமனிதர்கள் கலைஞர்களாக உருவாதல் வரலாற்று முன்புலம், சமூக நிகழ்களம் சார்ந்த ஒரு நிகழ்வு. சமூகத்தின் அக்காலத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள கலை வடிவங்கள் மற்றும் கலை சார்ந்த நுட்பங்கள் எனப் பலவிதமான கூறுகள் இணைந்து கலைச் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.\nநாடகம் என்ற ஒரு வடிவம் இல்லாமல் ஒரு நாடகக் காப்பியத்தையோ, திரைப்படம் என்ற வடிவம் இல்லாமல் ஒரு திரைக்கதையையோ படைப்பாற்றலை மட்டும் கொண்டு ஒருவர் உருவாக்கிவிட முடியாது. இலக்கியத்தில் இது மிகத்தெளிவான ஒரு நிகழ்வு. உலக இலக்கியம் என்பதோ, தேசிய இலக்கியம் என்பதோ உருவாகாத ஒரு நிலையில் இலக்கியங்கள் சமயம் சார்ந்தோ, அரச மண்டலம் சார்ந்தோதான் உருவாக முடியும். சமயம், மற்றும் அரசின் புனிதம் பற்றியும் அதற்கு மாறாக மக்கள் நடக்கும் பொழுது நிகழும் துன்பங்கள், தீமைகள் பற்றியும் தான் செவ்வியல் இலக்கியங்கள் பேசுகின்றன. இதிகாச, காப்பிய எழுத்துக்கள் எது தர்மம் எது அதர்மம் என்பதைப் பற்றியவைகளாக உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயன்களைச் சுற்றியே இந்திய இலக்கியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இலக்கியச் சூத்திரம் மட்டுமில்லை மிக எளிமையான ஒரு அரசியல் சூத்திரமும்கூட. பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், இன்பம் சார்ந்த இலக்கியங்கள், போர்ப் பெருமை பேசும் இலக்கியங்கள் என ஒவ்வொரு வடிவமும் அவ்வக்கால அரசியலின் தெளிவான வெளிப்பாடுகள்தான். பௌத்தமும் சமணமும் போர், அடக்குமுறை, வெற்றிப் பெருமிதம், வன்கொடுமைகள் பற்றி சமூக உளவியலில் தடைகளை உருவாக்கிய பொழுது பேரரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது, சார்வாக, லோகாயத, ஆஜிவக மரபுகள் உருவாக்கிய பற்றற்ற தன்மை வணிகப் பெருக்கம், செல்வக் குவிப்பு, நகர சமூகத்தின் கேளிக்கைக்காக மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு எதிராக அமைந்தது. இதற்கு மாறாக மகாபாரதம், ராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் போரின் தேவையை உணர்த்தவும் வீரமும் வெற்றியும் சத்திரிய-அரச தர்மம் என்று நிலைநிறுத்தவும், செல்வப் பெருக்கம், நகர வாழ்க்கை பற்றிய மதிப்பீகளை மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டன. காளிதாசன், கம்பன் போன்ற பாவலர்கள் மகாகவிகளாக போற்றப்படுவதற்கு அவர்கள் கால அரசியலுக்கும், சமய விதிகளுக்கும் இயைந்த, அவற்றை பெருமை செய்யும் படைப்புகளை அவர்கள் உருவாக்கியதுதான் காரணம். தொன்மையான சமூகங்களில் சமய நம்பிக்கை, அரசின் புனிதம் இரண்டையும் ஏற்காத ஒரு எழுத்து உருவாக இயலாது, அப்படி உருவாகும் பொழுது அது மாற்று சமயம், மாற்று அரசு பற்றியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்,அழிக்கப்படும், தடை செய்யப்படும். அப்படிப்பட்ட எழுத்துக்களை சிறுகுழுக்கள் தமக்குள் பாதுகாத்து வேறு காலகட்டத்தில், வேறு சமூகத்தில் பரப்பும் முயற்சியை மேற்கொள்ளும். இந்தப் பின்னணியில் அரசியல் செயல் திட்டம், சமயப்பற்று, படைப்பாற்றல் என்பவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத செயல்பாடுகள் என்பது புரிய வரும்.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை.\nஎன்று ஒருவர் பாடும்பொழுது இறைநம்பிக்கை, சமயப்பற்று, அரசியல் திட்டம், பக்தி, படைபாற்றல், போர்க்குணம் அனைத்தும் கலந்த ஒரு சொல்லாடலாக வெளிப்படுகிறது. சைவத்தைக் காக்க சிவனடியார்கள் வைணவ அரசர்களை எதிர்த்து சிவபதம் சேர்ந்ததும், வைணவ நம்பிகள் சைவ அரசர்களின் அடக்குமுறையை எதிர்த்து வைகுண்டம் சேர்ந்ததும் அரசியல், சமயம், இறைநெறி அனைத்தும் கலந்த உளவியலின் வெளிப்பாடுகள். இவற்றைப் பதிவு செய்வனதான் இலக்கியங்கள், இதனை நுட்பமாகப் பதிவு செய்வதுதான் படைப்புத்திறன் என்று அறியப்பட்டது. கம்ப ராமாயணத்தை ஒரு வீரசைவரோ, திருவாசகத்தை ஒரு வீர வைணவரோ படைப்புத் திறன் கொண்ட பனுவல் என ஏற்க இயலாது. கிறித்துவம் பைபிள் தவிர அனைத்து நூல்களையும் சாத்தானியம் சார்ந்த சதித்திட்டங்கள் என்று அறிவித்திருந்த காலம் உண்டு. பிற சமய நூல்களை வாசிப்பது மட்டுமல்ல வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களாக கிறித்தவம்,இஸ்லாம் இரண்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்கள் இருந்தன.\nஇன்று நாம் அந்த வகையான சமய மைய, அரசுமைய நிலையிலிருந்து வெளியேறி இருக்கிறோம். இந்த வெளியேற்றமே, இந்த வகை புதிய இலக்கிய வடிவமே அரசியல் தேர்ந்தெடுப்ப்புதான். நாம் இன்ற�� நவீன எழுத்து என அறியும் ஒரு செயல்பாடு பல உயிர்களைக் காவு வாங்கிய பின், பல இலக்கியவாதிகள், வாசகக் குழுக்களைப் பலிவாங்கிய பின் உருவாகி வந்த ஒன்று. இதன் உலகத் தன்மை, இதன் வரலாற்று வடிவம், இதனுடன் தொடர்புள்ள படைப்பாற்றல், படைப்புரிமை, படைப்புத்திறன், படைப்புச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், எழுதுபவர் என்னும் தன்னடையாளம் அனைத்தும் மக்கள் அரசியலால் உருவாக்கப்பட்டவை, உறுதியளிக்கப்பட்டவை, பாதுகாக்கப்படுபவை. நாம் நவீன இலக்கியம், நவீன கலை என எதனை உருவாக்கினாலும் அதில் மக்கள் அரசியல், மனித உரிமை அரசியல், தனி மனித விழுமியம் என்பவை உள்ளடங்கி உள்ளன. சமயங்களோ, கொடுங்கோன்மை அரசுகளோ, புனித மரபுகளோ இந்த படைப்புரிமையை, படைப்பாற்றலை நவீன படைப்பாளிகளுக்கு வழங்கிவிடவில்லை. படைப்பாளிகள் மக்களை மறந்து விட்டு எழுதலாம், மக்களை மனதில் கொள்ளாமல் எழுதலாம், மக்களுக்கு எதிராகவும் மக்கள் வெறுப்பிலும்கூட எழுதலாம், ஆனால் அவர்கள் எழுத்து மக்கள் அரசியலின் உயிர்ச்சத்தில் உருவாவது. மக்கள் அரசியல் என்ற புதிய புலன்கள் கொண்டு அமைவது. மக்கள் அரசியல், மக்கள் தேசியம், மனித உளவியல் என்பவைதான் இந்த எழுத்துக்களின் களம், செயல்பாடு அனைத்தும். தமக்குப் பின்னால் மக்கள் சமூகமும், மக்கள் நீதியும், மக்கள் அரசியலும் உள்ளன என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு எழுத்துக் கலைஞரும் எதையாவது எழுதுகிறார்கள், அது சிறிய அளவிலோ, பரந்துபட்ட அளவிலோ இருக்கலாம் ஆனால் அங்கு மக்கள், மக்கள் அரசியல் என்ற கருதுகோள் மிக அடிப்படையாகச் செயல்படுகிறது. மக்களை மறந்த, மக்கள் அரசியலை மறுத்த நவீன எழுத்து என்ற தொடரே கோட்பாட்டு, கட்டமைப்பு வகையில் ஒரு இல்பொருள் உருவகம், ‘மார்க்சிய முடியாட்சி’ என்பது போல ஒரு முரண் தொடர்.\nஅடுத்து இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் என்று பகுத்து அறிவது பற்றி. மக்கள் அரசியல், பன்மை அரசியல், பிரதிநிதித்துவ அரசு என்பதைக் கொண்ட நம் நாட்டில் மக்கள் என்ற அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதல்ல. சாதி, குலம், மொழி, இனம், வர்க்கம், கிராமம், நகரம், அதிகாரப் பகிர்வு, வாழ்வாதார பங்கீடு, பாலின உரிமைகள் என்ற வகையில் பலவகை வேறு பாடுகளை, அடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன மக்கள் ���ுழுக்கள். அப்படியெனில் இதில் ஏதாவதொரு பகுதியைச் சார்ந்து, ஏதாவதொரு பகுதியின் பிரதிநிதியாக, ஏதாவதொரு பகுதியை நோக்கித்தான் எழுத்துக்கள் அமைய முடியும். அதன் கவிதையியல், அழகியல், இலக்கிய வடிவம், வகைமை, எடுத்துரைப்பு முறை என்பவை ஏதாவதொரு பண்பாட்டு, கருத்தியல் அடிப்படையில்தான் அமைய முடியும். இதில் நடுநிலை, பொதுத்தன்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கும் கவிதையியல் என்பதெல்லாம் நடப்பியல் சாத்தியமற்ற வெற்றுச் தொடர்கள். ‘இந்தியர்களாகி நாம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை வரியின் இந்தியர்கள் எங்கிருக்கிறார்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் தவிர. ஆனால் இதற்கு ஒரு கோட்பாட்டுப் பொருண்மை உள்ளது. அது போலத்தான் எழுதும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மக்கள் தொகுதியை கருத்தியல் பொருண்மையாகக் கொண்டுள்ளனர்.\nபாலித்தீன் இழைகள் சிலிக்கான் துகள்கள்\nபறக்கத் தொடங்கும் குஞ்சுகளின் முதல் பயணம்\nஎன்ற ஒரு கவிதையை எழுதி இதனை அனைத்து மக்களுக்குமானது என நான் எப்படிச் சொல்ல முடியும் இன்னும் ஒரு வகையில் இதனைக் கவிதை என்றுதான் நான் எப்படிச் சொல்ல இயலும். ஆனால் இயற்கையரசியல் உணர்ந்த, சூழலரசியல் புலன் கொண்ட ஒருவரின் கண்களை இந்த வரிகள் ஈரமாக்கும் என்பதையும் மறுக்க இயலாது.\nதூக்குக் கயிறை அறுக்கும் கத்தி“\nஎன்ற துணுக்கை எழுதிவிட்டு இந்த நூற்றாண்டின் காதலர்கள் அனைவருடைய வலியையும் தாங்கியுள்ளது இக்கவிதை எனத் தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு கவிஞர் சொல்வாரெனில் அதனை மறுக்க நமக்கு உரிமை இல்லைதான். ஆனால் குறைந்த பட்சம் தொலைபேசி இல்லாத ஊர்களில் உள்ள காதலர்களையாவது கொஞ்சம் விட்டுவிடுங்கள் என்று நாம் சொல்லக்கூடாதா என்ன.\nநான் சொல்ல வருவது அதிக சிக்கலற்றது: எழுத்து ஒவ்வொன்றும் அரசியலுடையது. அது ஏதாவது ஒரு பிரிவு மக்கள் பற்றியது, மக்களின் வாழ்வு, கனவு, துயரம், களிப்பு பற்றியது. சிலர் ஒடுக்கப்பட்ட, துயறுரும் மக்களின் வாழ்வு, வரலாறு பற்றியோ, விடுதலை விரும்பும் மக்களின் மொழியிலோ எழுதுகிறார்கள். சிலர் யாரும் ஒடுக்கப்படவில்லை, இதுதான் நம் காலத்திய வாழ்வு, இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நிறுவ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதிப்பார்க்கலாம் என எழுதுகிறார்கள் அதனையும் சில மக்கள் தம் எழுத்தாக கொண்டாடிக் கள���க்கிறார்கள். இவை அனைத்தும் பெரும் அரசியல் போராட்டத்தின், வாழ்வுரிமைப் போராட்டத்தின் நுண்மையும், பருண்மையுமான செயல்பாடுகள்தான். ஒடுக்குமுறை அரசியல், உலகமயமான சுரண்டல், பன்னாட்டு அதிகார மையங்கள், இயந்திர-தொழில் நுட்ப முதலீட்டியம் என்பவற்றின் வன்முறைகள் பற்றித் தெளிவான புள்ளி விவரங்களுடன் எழுதுவதுதான் மக்கள் அரசியல் என்று இல்லை. இன்றைய வாழ்க்கை, இன்றையக் கனவுகள், இன்றைய வலிகள், இன்றைய மனச்சிதைவுகள் பற்றி எழுதும் எல்லா எழுத்தும் அரசியல் எழுத்துக்கள்தான். எழுதுகிறவர்கள் அரசியலற்றவர்களாக இருக்கலாம், ஆனால் எழுத்துக்கள் அரசியலற்று இருப்பதில்லை. எழுதுகிறவர்கள் எழுத்தில் உள்ள அரசியலை எவ்வளவு முயற்சி செய்து அழித்து அழித்து எழுதினாலும் அழித்த தடங்களும் படிந்து, அழித்த வரிகளும் இணைந்து அவற்றை அதிக அரசியலுடையவையாக மாற்றும்.\nமக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதைக் காணமுடிவதாக நீங்கள் சொல்வது இன்றைய இலக்கியத்தில் மட்டுமல்ல தொல்சமூக இலக்கியங்களில்கூட நிகழக்கூடியது, அது வாசிப்பின் வழி அமைவது. நவீன வாசிப்பில் அனைத்தையும் மக்கள் மையப் பார்வையில் அணுகும்போது மக்கள் அரசியலும், பிரச்சினைப் பாடுகளும் புலப்படும். இதனைத்தான் நாம் அரசியல் வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்கிறோம். மக்களை மறுத்தும் மக்களை இழிவுபடுத்தியும் மக்களுக்கு எதிராகவும் எழுதலாம், மக்களை அழிப்பது பற்றிய திட்டங்களைக்கூட எழுதலாம். ஆனால் மக்களைப் பற்றி, ஏதாவதொரு மக்கள் குழுவின் பின்புலத்தில்தான் எழுத முடியும். யூத மக்களை அழிதொழிப்பது பற்றிய பெருமை பேசும் ஜெர்மனிய எழுத்துக்களில் இருந்துதான் இனப்படுகொலையின் மக்கள் உளவியலை நாம் புரிந்துகொள்கிறோம், பாலஸ்தினிய மக்கள் மீதான இஸ்ரேலிய வெறுப்பை அவர்களின் எழுத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறோம். அமெரிக்க கருப்பின மக்கள் பற்றிய வெள்ளையின எழுத்துக்கள், திரைப்படங்கள் வழியாக கருப்பின மக்களின் வரலாற்றுத் துயரை நாம் கண்டுணர இயலும். ஐரோப்பிய மத்திய கால ஓவியங்கள் கருப்பின அடிமைகள் பற்றி ஆவணங்களோ, பதிவுகளோ அல்ல ஆனால் ஒவ்வொரு ஓவியத்திலும் பின் விளிம்பில் துயருற்ற கருப்பின அடிமைக��ின் நிழல்கள் படிந்துள்ளதை மறைத்துவிட முடியாது. உங்கள் கண்கள்தான் உங்களின் முதல் அரசியல் கருவி, காண்பதும், காண மறுப்பதும் உங்கள் அரசியலை, கருத்தியலைப் பொறுத்தது.\nஇன்னொரு தகவல் ‘மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகள்’ என்பதுகூட தவறான ஒரு விளக்கம். மக்கள் பற்றிய மாறுபட்ட பார்வை கொண்ட பிரதிகள், மக்கள் அரசியல் பற்றிய மாற்றுக் கருத்துக் கொண்ட பிரதிகள், மக்களைவிட அதிகாரம், ஆதிக்கம் இவையே மேலானவை என்ற பார்வை கொண்ட பிரதிகள், தன்னுடைய மக்களைத் தவிர பிற மக்களின் மதிப்பினை ஏற்காத பிரதிகள் என்று அடையாளப் படுத்துவது இன்னும் விளக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களை மனதில், நினைவில் கொள்ளாத பிரதிகளின் தொகுப்பு என்று அடையாளப்படுத்தலாம் தானே\nசாப்ளின், சே, பாப் மார்லே படங்கள் ஆடை வடிவமைப்பில் இடம் பெறுவது பற்றிய மாணவர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்கள். பாப் மார்லியின் பெரிய படத்தை ஒரு அலங்கார உணவு விடுதியில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டம் சொன்னதாம். அவர்கள் சொன்ன காரணம் “சாப்பிடும் இடத்தில் இப்படியொரு படமா, அந்த முடியும் முகமும் குமட்டலை உருவாக்கும்.” அதில் உண்மை இருக்கலாம், அவர்களுக்கான உண்மை. அந்த இளைஞர்களைக் கூட்டமாகப் பார்த்தால் நமக்கு ஒரு வாந்திக்குவியலாகத் தோன்றலாம் இது நமக்கான உண்மை.\nபாப் மார்லியைத் தன் அறை முழுதும் ஒட்டி வைத்திருக்கும் மேட்டுக்குடி இளையோர் பற்றியும் நமக்குத் தெரியும், இதுவும் கவனத்திற்குரியது. அந்த முகத்தின் பின் மறைந்துள்ள மக்களை மனதில் கொள்ளாமல் அதனை ஒரு ஓவியமாக மட்டும் காண இயலுமா, இயலக்கூடும். ஆனால் அந்த முகமும் அதன் பின்னுள்ள வரலாறும், அந்தச் சடைமுடியும், அந்தக் குரலும் அந்த மக்கள் பற்றித்தான் பேசுகிறது. இந்தியர்களை இழிவானவர்களாக விளக்க எழுதப்பட்ட காலனியகால இலக்கியங்கள், குறிப்புகள், ஆவணங்களில் இருந்துதான் இந்திய வரலாற்றைத் தொகுத்தெழுதியிருக்கிறோம்.\nPosted in உரையாடல்\t| Tagged உரையாடல் பிரேம், பாப் மார்லே, மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை\t|\nஉரையாடல்: 5: 1 வைதிகம் அழிந்த இந்து மதம்\nஉரையாடல்: 5 – 1 வைதிகம் அழிந்த இந்து மதம்\nஅரசுகளின் கருவிகளாக மாற்றப்பட்டிருந்த பவுத்த, சமண, கிறிஸ்��வ மதங்கள் மக்கள் அரசியல், மற்றும் மார்க்சீய சிந்தனைகளின் தாக்கம் பெற்று தற்போது மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறு விளக்கம் செய்து கொள்கின்றன என்கிறீர்கள். இந்து மதத்தில் மேற்கண்ட சிந்தனைகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாகக் கூறமுடியுமா அல்லது அதன் சாதிக் கட்டுமானம் தகர்க்கப்படாதவரை அதனை மக்கள் நலன் சார்ந்ததாக மறு விளக்கத்திற்கு உட்படுத்த இயலாது எனச் சொல்லலாமா \nபௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் மதங்களுக்கிடையில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளன. இவை தொல்சமூக மதங்கள் போலக் காலப்படிவுகளாக, சமூகப் பழமை வழக்குகளாக மட்டும் அமையாமல் புதிய கருத்தியல்கள், புதிய சமூகப் பார்வைகள் கொண்டு கட்டப்பட்டவை. இவற்றின் குருமார்கள், போதகர்கள் மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கான புதிய கருத்துக்களை, புதிய நம்பிக்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.\nமக்கள் அதுவரை தாங்கள் கொண்டிருந்த சமய அமைப்பின்கீழ் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அறிந்தோ அல்லது அவற்றால் தமக்கு ஈடேற்றம் கிடைக்காது என்று தெளிந்தோ இந்தப் புதிய சமய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். இவை ஒருவகையில் சமூக, அரசியல் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. கிறித்துவம், இஸ்லாம் இரண்டும் இன விடுதலை, இனக்குழு ஒன்றிணைப்பு என்னும் வரலாற்றுச் செயல் பாடுகளாகவே தொடக்கம் பெற்றன. யேசு கிறிஸ்துவின் உயிர்த்தியாகம், நபித் தோழர்களின் போராட்டத் தியாகங்கள் மக்களின் கூட்டு நினைவுகளாக, குறியீட்டுச் சடங்குகளாக அம்மதங்களில் படிந்துள்ளன. அதன் குருமார்கள் பின்பு தெய்வங்களாகவோ, தேவதூதர்களாகவோ, புனிதர்களாகவோ மாற்றப்படுவது மானுடவியல் அடிப்படையில் இயல்பான ஒரு நிகழ்வு.\nமக்கள் பெருமளவில் ஏற்காமல் மதங்கள் பெரும் அமைப்புகளாக மாறுவதில்லை. இவற்றில் கிறித்துவமும் இஸ்லாத்தும் இறைநம்பிக்கை கொண்ட, இறையியல் விதிகள் கொண்ட மதங்கள், அதே சமயம் தெளிவான அரசியல், பொருளாதார, சமூக, சட்டவியல் கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றில் மக்களுக்கான, சமூக நலனுக்கான உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள் உள்ளன. இவற்றில் உள்ள அறம், ஒழுக்கம், இறையச்சம், சமூக நலம், நீதி பற்றிய கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படும் ப��ழுது மக்கள் அடக்குமுறைக்கும், ஏமாற்றுதலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாவது வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மிக எளிமையான ஒரு கேள்வியின் மூலம் இவற்றை சமய அறவியலாளர்கள் எதிர்க்க இயலும். இதுதான் கிறித்துவின் அறமா இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) இதுதான் இஸ்லாத்தின் நீதியா என ஏதாவது ஒரு கேள்வியில் தொடங்கிச் சீர்திருத்தம், மறு சீரமைப்பு நோக்கி மக்கள் இயக்கமாக மாறு வதற்கான இடம் இந்த மதங்களுக்குள் உள்ளது. துன்புறும் மக்களுக்கு மீட்சி, எளியோருக்கான நல்வாழ்வு என்ற நீதி யுணர்வுகள் அம்மதங்களின் உள்ளடக்கத்தில் உள்ளவை. அதே சமயம் அரசுகள், அடக்கு முறையாளர்கள் மக்களின் இறை அச்சத்தை மட்டும் பயன்படுத்தித் தம் கொடுங் கோன்மைகளை, சுரண்டல்களை எளிதாக நிகழ்த்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டுவித நிகழ்வுகளும் வரலாற்றில் மாறி மாறிப் பதிவாகியுள்ளதை நாம் காண் கிறோம்.\nஇந்து மதம் என்ற மதத் தொகுதியின் வரலாறு இவற்றிலிருந்து வேறுபட்டது. வர்ணப் பிரிவுகள், ஆதிக்கப்படிநிலை கொண்ட சாதி அமைப்பு, தீண்டாமை என்னும் வன்கொடுமை, பெரும்பான்மை மரபுகளை இழிவுறுத்தும் பிராமண மேலாதிக்கம் என்பவை இதன் தீராத அநீதிகளாக இருந்து வருகின்றன. மனித நேய மறுசீரமைப்புகளைத் தடுக்கும் அடிமை உளவியல் இதன் மிக் கடுமையான ஒரு பகுதி. இதற்கெதிரானவை பௌத்த-சமண மரபுகள், இவை முழுமையாக இந்தியச் சமூகங்களை மாற்றியமைக்கும் முன்பு திரிக்கபட்டன, அழிக்கப்பட்டன, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டன.\nஅண்ணல் அம்பேத்கர் மதங்களை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்: தொல்சமூக மதங்கள் (Primitive Religion) சட்டவிதிகளால் அமைந்த மதங்கள் (Religion of law) மெய்யியல் சார்ந்த மதங்கள் (Religion of Philosophy), இவற்றில் தொல்சமூக மதங்கள் வாழ்வியலுடன், இயற்கையுடன் நேரடி உறவுள்ளவை என்பதால் தொல்குடி மக்களுக்கு அது உகந்தது என்கிறார். மெய்யியல் அல்லது அறம் சார்ந்த மதங்கள் மக்கள் விடுதலைக்கானவை, நல் வாழ்வுக் கானவை, பௌத்தம் அவ் வகையில் அறம் சார்ந்த, பகுத்தறிவுக்கு உகந்த, விடுதலைக் கான நெறியாக உள்ளது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.\nஇந்து மதம் அல்லது வைதிகமையச் சமயம் சட்டங்களால் அமைந்த மதம்; பிரிவு படுத்தல், விலக்கி வைத்தல், அடிமைப் படுத்தல், ஒடுக்குதல் இவற்றையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வர்ணப் பகுப்பு, சாதிப்படிநிலை, தீண்டாமை இவைதான் அது கொண்டுள்ள சமூக விதி அதனால் “இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தால் நிரந்தரமான அடிமைகளாக உள்ளனர்” என்று இந்துச் சமூக உளவியலை அண்ணல் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\nசாதி ஒழிப்பு, இந்து மதத்தின் புதிர்கள், மதமாற்றம் எதற்காக போன்ற நூல்களில் இந்து மதங்கள் பற்றிய தன் மதிப்பீடுகளை ஆய்வின் அடிப்படையில் அம்பேத்கர் மிகவிரிவாக, மிக வலிமையாக முன்வைத்திருக்கிறார். அம்பேத்கர் இந்து மதம் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு இன்றுவரை அறிவுப்பூர்வமான ஒரு பதில்கூட முன்வைக்கப்படவில்லை. அம்பேத்கர் ‘இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று சொல்ல வந்த காந்தி நடப்பியல் அடிப்படையற்ற தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பையே இந்து மதம் பற்றிய தன் கருத்தாக முன்வைத்தார். “வர்ண விதிமுறை தீண்டாமையை ஆதரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு கடவுள் அதிலும் சத்தியம்தான் கடவுள் என்று சொல்வதும், அஹிம்சையை மனித குடும்பத்தின் வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக் கொள்வதும் தான் ஹிந்து மதத்தின் சாராம்சம்.” என்றும் “ஒரு மதத்தை அதன் தீய உதாரணங்களை வைத்து மதிப்பிடக்கூடாது நல்ல உதாரணங்களைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்” என்றும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஹிந்துமத ஆச்சாரியர்கள் மற்றும் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி அம்பேத்கரின் வாதத்திற்கு மேலும் சான்றுகளை உருவாக்கினார்.\nஇந்து மதத்தை ஒற்றை அமைப்பாக அணுகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்தச் சிக்கல்கள்தான் மக்கள் நலம் சார்ந்ததாகச் அதனைச் சீரமைத்தல், சமூகப் பொதுமை கொண்டதாக அதனை மாற்றுருவாக்கம் செய்தல் என்பதையும் தடுக்கின்றன. தொல்சமூகக் கூறுகள், சட்டவிதிகள், மெய்யியல் சார்ந்த சொல்லாடல்கள், பண்பாட்டு, நிகழ்கலைக் கூறுகள், வலிமையான சடங்குகள் எனப் பல அடுக்குகளை இந்து மதம் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. அதன் மையமான பகுதியை அடையாளம் காட்டுவதிலும் சிக்கல் உண்டு. அது ஒரு மதத்திற்கான கட்டமைப்புகள் இல்லாததாகவும் உள்ளது, அதே சமயம் ஒரு போருக்காக மக்களைத் திரட்டக்கூடிய வலைப்பின்னலையும் கொண்டுள்ளது. அதனால் அதன் வன்முறை பரவலாகவும், பதுங்கியிருந்து தாக்கும் தன்மையுடனும் உள்ளது. பழங்குடி மக்கள், தீண்டாமையால் வெளியிருத்தப்பட்ட மக்கள்,வைதிகத்தினால் இழிவு சுமத்தப்பட்ட மக்கள் என வேறுபாட்ட சமூகங்களையும் அவற்றின் வழிபாடுகள், இறைநம்பிக்கைகள், வழக்காறுகளையும் தன்னுடைய அரசியல் கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அடையாளம், உறவுமுறை, தொன்மக் கதைகள் என ஏதாவது ஒரு குறியீட்டு இணைப்பால் சிறுமரபுகளைத் தனது கட்டமைப்பிற்கு உட்படுத்திக் கொள்ளும் தகவமைப்பை இந்து மதம் பெற்றுள்ளது, அதே சமயம் அவற்றை இழிந்த, மாசு பட்ட மரபுகள் என்று அவமதிக்கும் உரிமையையும் எடுத்துக் கொள்கிறது.\nஇவை எப்படியிருந்த போதும் இன்றைய இந்து மதம் பௌத்தம், சமணம் என்ற முற்கால சீர்திருத்தங்களை அழித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஒரு மதம். அதே போல காலனிய அரசு, நவீன தேசியம் இரண்டிற்கும் எதிர் நிலையில் தன்மை மறுஉருவாக்கம் செய்து கொண்ட ஒரு மதம். இன்றைய இந்து மதம் எதிர்நவீன ஒன்றிணைப்புடன், மிகப்புதிதாக உருவாக்கிக் கொண்ட ஒற்றை அடையாளத் துடன் கட்டமைக்கபட்ட ஒன்று. 1950-க்குப் பின் உருவான புதிய ஒரு தேசிய அடையாளத்தை மிகப் புராதனமான ஒரு சொல்லாடலுடன் இணைத்து இந்து-இந்தியா என்பது போன்ற ஒரு புனைவை இதனால் கட்டமைக்க முடிகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் சைவ, வைணவ, சாக்தேய, குலதெய்வ முரண் மரபுகள் அமைதியான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பது இம்மதம் தன்னைப் புதிய அரசியலாக்கம் செய்துகொண்டதற்கான அடையாளம். சாதி, தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை பற்றி இந்த அரசியல்மதம் இருண்ட மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தின் உள்ளடங்கிய வன்முறையை மக்கள் அரசியலின்முன் புலப்படுத்தும் பொழுதுதான் இதற்குள் நிகழ் வேண்டிய மாற்றம் என்ன, தலைகீழாக்கங்கள் எவை என்பது பற்றிய உரையாடல் சாத்தியமாகும்.\nமனித நேயம் கொண்ட சமய நெறிகள், வைதிகத்தை எதிர்த்த ஆன்மிக இயக்கங்கள், மக்கள் சார்புடைய கிளைச் சமயங்கள், அடக்கு முறைகளுக்கு எதிராக உருவான சில சமயக் குழுக்கள் இந்திய வரலாற்றில் புதியன அல்ல. சாதிப் பிரிவுகளையும் சடங்குக் கேடுகளையும் எதிர்த்த தமிழின் சித்தர் மரபுகள் நமக்குத் தெரியும். வள்ளலார் (சீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம்) நாராயணகுரு (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்) ஜோதிபா புலெ (சர்வஜன சத்திய தர்மம்) என இந்திய ஆன்மிக மரபை நவீன அறத்துடன் இணைத்த செயல்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைதிகத்தை மறுத்தவர்கள், பிராமணக் கருத்தியலை அடியோடு வெறுத்தவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்து சமயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய முதல் தீமை என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.\nமதம், சமய வழக்காறு என்ற வகையில் இந்து மதங்கள் இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருப்பதை நாம் மறுக்கவோ, எதிர்க்கவோ இயலாது. ஆனால் அவை தம்மை மனிதநேயம் கொண்ட, மக்கள் உரிமையை மதிக்கும் மதங்களாக, ஒடுக்கப்பட்ட மக்களும் ஏற்கும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅதற்கான அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றி வளைக்காமல் அம்பேத்கர் வழியில் நேரடியாக முன் வைக்கலாம்: தீண்டாமை, சதுர் வர்ணம் இரண்டையும் கடைபிடிப்பது தெய்வத்திற்கு எதிரான பாவம் என்று அறிவிக்க வேண்டும், தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களை இந்தியக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு அர்ச்சகர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும், சேரி-ஊர் என இரண்டு வாழிடங்கள், இரண்டுக்கும் தனித்தனி இடுகாடுகள் இருப்பதைச் சமய அடிப்படையில் குற்றம் என அறிவிக்க வேண்டும், இந்து சமய மடங்கள், நிறுவனங்களில் தீண்டாமைக்குட்ட ஒருவர், பிற்படுத்தப்பட்ட ஒருவர், மற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று ஆச்சாரியர்களை நியமிக்கும் மரபை உருவாக்க வேண்டும், பெண்களுக்கும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், சமய நூல்களை கற்க- கற்பிக்க அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.\nவைதிக இந்து மதத்தை நம்பும் ஒருவரிடம் இந்தக் கோரிக்கைகளைக் கூறினால் அவருடைய பதில் இப்படியான ஒரு எதிர்க் கேள்வியாகவே இருக்கும். “இந்து தர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதைத் தானே சுற்றி வளைத்து நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்” அதற்கும் அப்பால் வைதிகம் மறுத்த இந்து சமயம் ஒன்று உருவாகும் என்றால் அதனை அழிக்க வேறு யாரைவிடவும் பிராமண சமயமே முன்நின்று போராடு���்.\nதற்போதுள்ள இந்தச் சிக்கலான நிலையைக் குடிமைச் சமூக, நவீனக் கருத்தியல்கள் வழியாகவே கையாள இயலும். அதற்கான அடிப்படைதான் மதம் நீங்கிய நவீன அரசும், மக்கள் உரிமை அரசியலும். காந்தி, அம்பேத்கர் இருவரும் முற்றிலும் எதிர் எதிர் நிலையிலிருந்து இதனை அணுகியிருந்த போதும் மிக அடிப்படையான மாற்றம் பற்றியே இருவரும் சிந்தித்துள்ளனர். காந்தி ஒரு உணர்ச்சிகரமான தொடக்கம், அம்பேத்கர் அதன் நெடிய நீட்சி, உண்மையான விடுதலை நோக்கிய அறிவும் ஆன்மிகமும் இணைந்த தேடல்.\nPosted in உரையாடல்\t|\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப் படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன\nஎல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.\nவளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொருளாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.\nகடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்��� போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன. மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன. அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.\nஎதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில் தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை. கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்��ட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும் பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி, மருத்துவ வசதி என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க் குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.\nஇராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம் காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன. இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.\nஇந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மாநில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள் இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க ம��டிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.\nஉண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது. இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசியல் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.\nஇன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன் எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். அந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது நடப்பியல் உண்மை.\nநாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு. இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர். பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் செல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால் ரஷ்ய செர்னோபில் பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…\nPosted in உரையாடல்\t|\nபரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம் -பிரேம்\nஉரையாடல் : 7 பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம்\nதலித்துக்கள் குறித்த பிரச்சினைகள், ஓட்டரசியல் தளத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் கவன ஈர்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சீரிய இலக்கியத்தளங்களிலும், அறிவார்ந்த தளங்களிலும், தமிழில் எவ்வித உரையாடலும் இல்லாமல் போய்விட்டது ஏன், இது பொதுச் சமூகப் பிரச்சினை என்பதிலிருந்து தலித்துக்களின் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது. இதன் பின்னணி குறித்து\nதலித் அரசியலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களும் சிறுகச் சிறுக உருவாகி தனித்த அரசியல் அடையாளமாக, அரசியல் சக்தியாக மாறிய பின் பாராளுமன்ற ஜனநாயகமும், உலகமயமான ஊடகங்களும் அதனை வேறு வழியின்றி, நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக் கொண்டன. இந்த வகை ஏற்பு, கவனம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக உள்ள ஒரு நாட்டில் போதுமானது என ���ினைக்கிறீர்களா 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது ஊடகங்களில் தலித் அரசியலுக்கென தினம் ஒருமணிநேரம் ஒதுக்கப்படுவதாக நாம் கணக்குக் காட்ட முடியுமா\nஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், பொருளாதாரம், சமூகப்பண்பாட்டுச் சிக்கல்கள், தலித் அரசியல் குரல்கள் எந்த அளவுக்கு ஊடக மதிப்பைப் பெற்றுள்ளன என்பதை பற்றிச் சிந்திக்கும் போது பெருங்கோபம்தான் வரும். தமிழகத்தில் தலைவர். தொல்.திருமாவளவன் வழியாக ஒரு கருத்தியல் பரவல் நடந்து கொண்டுள்ளது. ஆனால் தலித் அரசியலை ஏற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தவிர வேறு யாரும் அவரைத் தமிழினத் தலைமை என ஏற்பதில்லை. ஊடகங்களில் உள்ள பரந்த மனப்பான்மை கொண்ட நண்பர்கள் சிலர் சொல்வதுண்டு “சார் உங்க ஆளுபேச்சு ஒரு பத்தி அளவுக்கு சேர்த்தாச்சு, உங்க தலைவர் இதப்பத்தி சொன்ன கருத்த முழுசா சேக்க முடியல”. இது போலத்தான் நிலை உள்ளது. 1993-97 காலகட்டத்தில் அம்பேத்கர் உருவப் படத்துடன் ஒரு சுவர் எழுத்து எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையுடன் செல்ல வேண்டியிருந்தது. அண்ணா என்று பாசமாக என்னை அழைக்கும் இரண்டு இளைஞர்கள் புதுவைப் பகுதியில் சுவர் எழுத்து எழுதும் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. இன்று சில சுவர்களும், சில ஊடகங்களும் கைவசப்பட்டுள்ள நிலையில் தலித் அரசியலின் உருவமும் குரலும் மறைக்க முடியாத அளவுக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கியத் தளங்கள், அறிவார்ந்த தளங்கள் என அறிவித்துக் கொள்ளும் பகுதிகளில் தலித் அரசியல், தலித் கருத்தியல், அம்பேத்கர், அயோத்திதாசர் சிந்தனைகள் எந்த இடத்தைப் பெற்றுள்ளன “அவங்க எல்லா எடத்துலயும், வந்துட்டாங்கையா” என்றும் “நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றாலே தலித்தியம், பெண்ணியம் மட்டும்தான் என்பது போல மாத்திட்டாங்கையா” என்றும் இல��்கியப் பேரறிஞர்கள், சிற்றறிஞர்கள் எல்லாம் நெஞ்சுநோகக் கூறித் துயர்ப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இடைநிலைச் சாதிகளின் அரசியல் தற்போது தீண்டாமை மீட்புப் போராட்டமாக மாறியுள்ளது.\nதலித் அரசியல் பெரிய அளவில் உருவாகி இந்திய அரசியலைக் குழப்பி வருவதாகச் சில பேச்சுகளை நாம் கேட்க முடிகிறது. இத்தனைக்கும் அடையாளத்தை உருவாக்கும் அரசியலாக, குறியீட்டு அரசியலாகத்தான் தலித் அரசியல் தற்போதும் இருந்து வருகிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தலித் அரசியலுக்குக் கடுமையான சிக்கல் தொடக் கத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் அடிப்படையில் ஒன்றிணையாமல் தம்மை ஒடுக்கும், ஒதுக்கும் சாதிகளின் தலைமையிலான கட்சிகளின் அச்சுறுத்துதலுக்குப் பயந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் ஆதிக்கச் சாதியத் தலைமைகளை தம் தலைமைகளாக ஏற்று அடிமை நிலையைத் தொடர்வதும் அம்பேத்கர் காலத்திலிருந்து இருந்து வரும் ஒரு அவலம். வாழ்வாதாரம் அற்ற கிராம தலித் மக்கள் நில உடைமையாளர்களின் கட்டளைகளை மீற முடியாத நிலையில் தம் துயரங்களை வெளியே சொல்லவும் முடியாமல் வாழும் நிலையும், நகரங்களில் வாழநேர்ந்த தலித் மக்கள் தம் அடையாளத்தைக் காட்டிக் கொண்டால் நேரும் அவமானங்களுக்குப் பயந்துப் பதுங்கி வாழும் அவலமும், பெரும் மக்கள் தொகை இருந்தும் வாழிட அமைப்பால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கை முறையும், இந்திய அளவில் ஒருங்கி ணைந்த ஒரு அரசியல் சக்தியாக, ஒரு கூட்டி ணைப்பை உருவாக்க இயலாத உதிரித் தன்மையும் தலித் அரசியலை விளிம்பு நிலை அரசியலாகவே வைத்தி ருக்கின்றன. இந்து மத அடையாளத்தை மறுக்க இயலாத தலித் அடையாளம் தலித் விடுதலை அரசியலை சக்தி அற்றதாக மாற்றி விடுகிறது. இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து கொள்ளத் தயங்காத தலித் தலைமைகள் தலித் அரசியலின் மூளையை செயலிழக்கச் செய்கிறார்கள்.\nபெருந்தேசிய சக்திகள், பன்னாட்டு முதலாளிகள், உலகச் சந்தைகள் தந்துள்ள அதிகாரத்தின் துணையுடன் தீண்டா மையும், சாதி ஒதுக்குதலும் தற்போது இந்திய அளவில் மறுஉருவாக்கம் பெற்று வருகின்றன. இதற்குப் பன்னாட்டு அரசியல் தொடங்கி உள்நாட்டு பொருளாதாரம் வரை பல காரணிகள் உள்ளன. தலித் அரசியல் ஒரு துணை அரசியலாக இருப்பது வரை அனுமதிக்கலாம் என்ற திட்டம் கொண்ட அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லாம் நம் முன் உட்கார்ந்து கூட்டணி பேசி நிற்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதே என உள்ளே கொந்தளித்து உதட்டில் முறுவளிக்கும் தலைவர்கள். நம் வீட்டுப் பெண்களை மயக்கிக் கடத்திச் செல்ல அந்தப் பக்கத்தில் ஒரு இளைஞர் படையே உருவாகிக் கொண்டிருக்கிறது படையுடன் எழுவீர் பாட்டாளி வீரர்காள் என அழைப்பு விடும் இனமானத் தலைவர்கள். “பிராமண சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைநீட்டி அடித்ததுண்டா, கழுத்தை அறுத்ததுண்டா, கலப்பு மணம் செய்து கலந்து வாழ்ந்த சமூகம்தானே. அந்த இடைநிலைச் சாதிகள்தானே தீண்டாமையை உருவாக்கி நம் இருவரையும் பிரித்தது. சாதித் தமிழர்களை மட்டும் நொருக்கிவிட்டால் சங்கர மடத்திலும், ஜீயர் மடத்திலும் நாம் சமபந்தி விருந்துண்டு சந்தோஷமா வாழலாம்” எனப் பன்னாட்டு பஜனை செய்யும் நூலோர்கள். ஈழத்தமிழர்கள் அழிந்தால்தான் இந்தியத் தலித்துகளுக்கு விடுதலை என்பதைச் சொல்லிப் புரியவைக்க தம் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கும் முற்போக்கு மேலோர்கள். இப்படித்தான் தமிழக அரசியல் உளவியல் பன்முனை போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்தச் சாதி உளவியலுடன்தான் எழுதுகிற பலரும் இயங்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த இக்கட்டான நிலையில் இருநாள் கருத்தரங்கின் இடைவேளையின் போது அரசு பதிவு பெற்ற ஒரு தலித் எழுத்தாளரைப் பேசச் சொல்லி அனுப்பிவிட்டு “இலக்கியம் தன் கடமையைச் செய்யும்” என்று இருந்து விடுவதே அறிவுலகத்தினருக்கு பெரும்பாடாக உள்ள போது எங்கே தலித் இலக்கியம், கருத்தியல் பற்றிப் பேசுவது… அதற்குத்தான் தனியாக தலித் கலைவிழா இருக்கு, தலித் சிறப்பிதழ் இருக்கு, தனிக்குவளையில் அள்ளி தலித் கவிதை பருகித் தமிழ் வளர்க்க வேண்டியதுதான். சாதி அடிப்படையில் இலக்கியமா, இலக்கியத்தில் சாதிக்கு என்ன வேலை என்று புதிய சமூகவியலை தமிழருக்குப் புரியவைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டுள்ளன. தலித் இலக்கியம் தனி இலக்கியம் அது தலித்துகள் படித்து மண்ணாகப் போகட்டும், தமிழ் இலக்கியம் தனித்தன்மை கொண்ட இலக்கியம் அதுதான் பொது இலக்கியம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எழுத்துச் சந்தைக்கு இந்தக் பொது இலக்கிய வேடம் பொருத்தமானது. வெள்ளை யானைக்கு இணையாக ஒரு தலித் இலக்கியத்தை தலித்��ுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவராவது படைக்கவில்லையே என்ன காரணம் என்பது போன்ற ஒரு சிம்மக் குரலை நான் மதுரையில் கேட்டு நடுங்கி விட்டேன்… இந்த நடுக்கம் இன்னும் சிலகாலம் தொடரக்கூடும்…\nதலித் அரசியல் இந்தியச் சமூக- பண்பாட்டு உளவியலின் அடிப்படைகளை மாற்றி யமைக்கும் அரசியல், மாறுவேடமணிந்த மனிதக் கொடுமைகளை சமயம், சாத்திரம் என்ற பெயரில் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கும் இந்தியப் பொது நினைவை முற்றிலும் உருமாற்றம் செய்யக்கூடியது. இந்திய அறம், அழகியல், மனித நேயம் என்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது. இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்கப் பொதுச் சமூகம் என்ற சாதியச் சமூகம் இதுவரை தயாராக இல்லை. பொதுச் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்திஜீவிகளும் தலித் அரசியல் தலித்துக்களின் பிரச்சினை, அது வன்கொடுமை தடுப்புச் சட்டம், 23 சத இடஒதுக்கீடு என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற அளவில்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவீனத்தையே நவீனத்தன்மை என்று கொண்டாடும் படைப்பாளிகள் வடக்கையும் வதைக்கிறார்கள், தெற்கையும் தேய்க் கிறார்கள்.\nதலித் அரசியல் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அரசியல் என்பதையோ, இந்தியாவின் நவீனத் தேசியத்தின் முதன்மைக் கருத்தியலாளர் அம்பேத்கர் என்பதையோ, தலித் விடுதலை இன்றி இந்தியச் சமூகம் தன்னை மனித அறம் கொண்ட சமூகமாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையோ இலக்கியம் படைக்கும் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பரந்து கெடுக இந்த படைப்பாளிகள் கூட்டம் என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.\nPosted in உரையாடல்\t|\nநம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு ஏதும் இல்லைதான். என்றாலும் தனிமனித சாத்தியப்பாடு என்பதைக் கணக்கில் கொண்டால் ஏதேனும் ஒன்றிரண்டு அறிவுத் துறைகளில்தானே ஆழமாகச் செல்லவும் இயங்கவும் முடியும்\nஇந்த கருத்து நவீன அறிவுமரபின் அடிப்படையில் ஏற்கத் தக்க ஒன்றுதான். வேலைப் பிரிவினை பற்றிய அதே கருதுகோளை அறிவுத்துறையிலும் பொருத்திப் பார்க்கலாம். அனைவரும் அனைத்து வகை யான வேலைகளைச் செய்வதற்கும் தொழில் உத்திகளைக் கையாள்வதற்கும் திறன் பெற்றவர்கள்தான். ஆனால் தேவை கருதி நாம��� ஏதாவது ஒரு தொழில் பிரிவைக் கற்றுத் திறன் பெறுகிறோம், அதன் வழியாகச் சமூகத்திற்கு நம் பங்களிப்பை வழங்கி நமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது அடிப்படையான உண்மை. இதனைக் கடந்து தொழில் பிரிவுகள் மாற்றமுடியாதவைகளாக,ஏற்றத்தாழ்வுள்ளதாக மாறுவதும், உடல் உழைப்பு, மூளை உழைப்பு, திறன் சார்ந்த உழைப்பு, திறன்சார உழைப்பு எனப் பகுக்கப்பட்டு அதிகார அமைப்புகளாக இறுக்கமடைவது வன்முறையானது. இந்த வன்முறையின் விரிவான வடிவங்களை அறிவுத்துறைகள், தொழில்நுட்பம், கலைத் துறைகளில் நாம் காண்கிறோம்.\nஇதற்குக் காரணம் அறிவுப் பகிர்வில், பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வும் அதிகாரப் படிநிலைகளும். அறிவு ஒரு முதலீட்டு வைப்பாக, அதிகார உரிமையாக வைக்கப்படுவதால் நேரும் கெடுதி இது. மருத்துவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இது இன்று தனித்த உயர் தொழில் நுட்பமாக உள்ளது. ஆனால் உணவு, மருந்து, உடல் பேணுதல், நோய் அறிதல், நோய் தீர்த்தல் என்பவை சமூகப் பொது அறிவாக இருக்க வேண்டியவை, இருந்திருக்கின்றன. இன்று உணவு, வாழிடம், உடல் என அனைத்தும் உலகவயப்படுத்தப் பட்ட நிலையில் இனக்குழு, குடிமரபு மருத்துவம், நோய் தீர்வுகள் பயனற்றவையாக, பலன் தர இயலாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு என எதுவும் தற்பொழுது குடும்பம், குடிசார்ந்த வழக்கில் இல்லை. குடிமரபுகளில், இனக்குழுக்களில் கூட மருத்துவம், மாந்திரிகம், சடங்கு என்பவை தனித்திறமைகளாக, மறைபொருள் உத்திகளாக இருந்திருக்கின்றன. ஆனால் அவை அச்சமூகத்தின் குறியீட்டுப் பொது அறிவாகவும் இருந்தன. அது சமூகப்பொது நலனுக்கான ஒரு ஏற்பாடு. இந்த மறைபொருள் உத்தி பின்பு இறுக்கமடைந்து அரசு உரிமையாக மாறியதைச் சமூக வரலாறுகள் பதிவு செய்துள்ளன. வேட்டையும், போரும் வீரர் குழுக்களை உருவாக்கியதும், குழந்தை வளர்ப்பில் பெண் ஈடுபட குடியைக் காத்தலில் ஆண் ஈடுபட்டதின் வழி ஆண்வழி அரசியல் உருவாக்கப்பட்டதும் விளக்கப்பட்ட உண்மைகள். கடவுளை அறிதல்கூட அனைவருக்கும் உரியதல்ல என்றன சில ஆன்மிக மரபுகள், ஆன்மாவை விளக்க மதங்களும் உடலை விளக்க அறிவியலும் என்ற பிரிவினை ஏற்ற மேற்கத்திய வெள்ளைமைய அறிவு உலகின் பிற அறிவுகள் அனைத்தையும் அறியாமை என்று விளக்கியது நவீனப் பின்புலத்தில் நிகழ்ந்த வரலாற்று வன்முறை.\nஇந்தப் பின்னணியில்தான் பின்நவீனத்துவம் அறிவுத்துறைகளில் உள்ள மேலாதிக்கம் பற்றித் தன் விளக்கத்தை அளித்தது. அதிகாரம், ஆதிக்கம், வெளியேற்றம், விளிம்புநிலைப் படுத்தல், அடையாள அழிப்பு என்பவற்றில் உள்ள அறிவின் அரசியலை, கொடுங் கோன்மையை அது விளக்கியது.\nஇன்று நாம் செய்ய வேண்டியது: அறிவுத்துறைகளின் சிறப்புரிமைகளை, அறிவதிகார மையக்குவிப்பை கலைத்துவிட வேண்டும். இதன் வழியாகத்தான் அறிவுமுதலீட்டியத்தை நாம் எதிர்க்க முடியும். அறிவை மூலதன ஆற்றலாக மாற்றுவதற்கும், அறிவை விடுதலை அரசியல் செயல்பாடாக மாற்றுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அனைத்தையும் வெளிப்படையானதாக, விளக்கப்பட்டதாக மாற்றுவதில்தான் உள்ளது. இன்று அதனைச் செய்ய தனிமனித சாத்தியப்பாடுகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எழுத்து, சிந்தனை, அறிவுருவாக்கம், கலைத்தொழில் நுட்பம் எதுவும் தனி மனிதர்களின் உற்பத்தியல்ல. தனித்தன்மை, தனித்திறன், படைப்புணர்வு, தனிப்பெரும் அறிவு என்பவை பற்றிய கற்பனைகள் வழிபாட்டு மரபுகளுக்குத்தான் தேவையானவை.\nஇன்று எழுத்தை குழுவாக, பலர் இணைந்து உரையாடித் தரவுகள் பெற்றுப் பகிர்ந்து உருவாக்க இயலும், உருவாக்க வேண்டும். ஒருவரே எழுதும் எழுத்தும்கூட பல்வேறு எழுத்துக்களின் கூட்டிணைப்புதானே தவிர தனித்தூய்மை கொண்ட உருவாக்கம் அல்ல. அணுசக்தி ஒரு அழிவு சக்தி என்பதைப் பற்றி ஒருவரோ இருவரோ மட்டும் தனியாக இன்று எழுதிவிட இயலுமா, அது உலகெங்கிலும் உள்ள மாற்று அறவியல் பார்வை கொண்டவர்களின் கூட்டு உருவாக்கம். திரைப்படங்கள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று மறுஉருவாக்கங்கள், அரசியல் பகுப்பாய்வுகள் என்பவை பற்றிக் குழுவாக இணைந்து உரையாடி, பகுத்து, தொகுத்து, சரிபார்த்து எழுதுவதற்கான பயிற்சியும் பொறுமையும் நமக்குத் தேவை. இதற்கும் கூடுதல் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படும், தனிமனித உளச்சிக்கல்கள் தோன்றி முரண்களை மோதல்களை கசப்புகளை உருவாக்கக்கூடும். நான் இதன் கசப்பான பக்கங்களை அறிந்தவன், பலருக்கு கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றாலும் இதுதான் வழி. தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் அறிவு அனைவருக்குமானது, அறிவு அனைவராலும் உருவாக்கப்படுவது.\nஆழம், அடர்த்தி பற்றிய கருதுகோள்களை நாம் மறுத��துவிட வேண்டும். செம்மை, சிறப்பு, நுட்பம் என்பவை திறன் அடிப்படையில் தனிமனிதர்களை வெளியேற்றுவதற்கான தந்திர உத்திகள், எழுத்தில் இது இன்னும் கொடிய விளைவுகளை உருவாக்கும். ஒரு கதையெழுத்துக் கலைஞனாக இருந்தும் இதனைச் சொல்கிறேன், நான் ஒரு கதையை உங்களுக்குச் சொன்னால் எனக்கு நீங்கள் ஒரு கதையைப் பரிசாகத் தாருங்கள், அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. உங்களிடம் தற்பொழுது ஒரு கதை இல்லையென்றால் பரவாயில்லை, வேறு ஒருவரின் கதையை உங்கள் மொழியில் கூறுங்கள், தனிமனித சாத்தியப்பாடுகளை கடக்க இதுதான் வழி.\nPosted in உரையாடல்\t|\nஉரையாடல் : 3: 2\nஅரசியல் நீக்க வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், என்கிற அடிப்படைகளில் செயல்படுவோர்களால் தமிழ் அறிவுலகம் மேலாண்மை செய்யப்படும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் வைதீக-பிராமண மறுப்பு, விளிம்புநிலைக் கருத்தியல், தலித் அரசியல், பின் நவீனத்துவம், நுண் அரசியல், பாலரசியல், என்கிற மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள் தமிழ்ச் சிந்தனை உலகில் இதற்கான மரபுதான் என்ன\nமாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்… நிச்சயமாகச் சில பெயர்களைச் சொல்வதன் வழியாக இந்தக் கேள்வியை முற்றுபெறச் செய்யமாட்டேன். என் பெயரைக்கூட இதில் பொருத்திக் காட்ட மாட்டேன். மேலாண்மை செய்பவர்களின் அடையாளம் தெளிவானது, ஒரு மையம் நோக்கியது. ஆனால் மாற்று அரசியல் அப்படியல்ல பன்முகப்பட்டது, பல போக்குகளை, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது. வைதீக மறுப்பு இன்றி சூழலியல் அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளாமல் தலித் அரசியலில் செயல்படுபவர்கள், பாலரசியலை மிகத்தவறாகப் புரிந்து கொண்டு தமிழ் அடையாள அரசியலில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், செவ்வியல் மரபில் பற்று வைத்தபடி தமிழீழத் தனிநாடு உருவாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொண்டு உலகமயமாக்கத்தை ஆக்கபூர்வமானதாகக் காணும் சிந்தனையாளர்கள், தலித் அரசியலால் இந்திய மார்க்சிய அரசியல் சிதைக்கப்பட்டதாக நம்பும் இடதுசாரி சிந்தனையாளர்கள், விளிம்புநிலை அரசியலை ஏற்காத அம்பேத்கரியச் சிந்தனையாளர்கள், பெருந்தேசியத்தை முழுமையாக நம���பும் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் எனச் சிக்கலான விகுதிகளைக் கொண்டது இன்றைய மாற்று அரசியல் களம். இவற்றின் பன்முகத் தன்மையைப் புரிந்தேர்க்க வேண்டும் என்று நம்பும் எனக்குப் போர்வழி மாறுதல், ஆயுதமைய அரசியல் விடுதலையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை ஏற்க முடிவதில்லை, ஆனால் ஒரு மக்கள் திரள், ஒரு இனக்குழு அமைப்பு போரமைப்பாக மாறித் தம் விடுதலைக்காக போராடும் என்றால் அதனை மறுப்பதற்கான மெய்காண் முறையும் என்னிடம் இல்லை. இது சற்றுச் சிக்கலான நிலைதான், ஒன்றில் விரிவான புரிதலைக் கொண்டுள்ள எனக்கு மற்றொன்றில் தவறான அல்லது குழப்பமான புரிதல் இருப்பதை மறுக்க இயலாது. பௌத்த மெய்யியல், வள்ளலார், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், காந்தி, பாலழிந்த அடையாளம், அரசற்ற அமைப்பாக்கம், புதுவகைப் புனைவெழுத்து பற்றியெல்லாம் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் ஒரேவகை ஈடுபாட்டுடன், மதிப்புடன் பேசுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே எனக்கு வாய்த்திருக்கிறது. இந்த நிலையைத்தான் நான் பன்மை நவீனத்துவம் என்று அடையாளப்படுத்தி விளக்க முயற்சிக்கிறேன். இதனைத் தனி மனிதர்களின் பெயர்களுடன் அடையாளப்படுத்திக் காண்பதை விடச் செயல்பாடுகள், களம் சார்ந்த சொல்லாடல்கள் வழிதான் அடையாளம் காண வேண்டும். தமிழில் இவை அனைத்தும் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன என்பதை மட்டும்தான் நாம் இப்பொழுது குறித்துக் கொள்ள வேண்டும்.\nPosted in உரையாடல்\t|\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=9b9dcdc9982f65f8363c65d2a4fcde03", "date_download": "2018-10-18T15:05:54Z", "digest": "sha1:SAYIGT3MBJG3L5ZCWW55ZIG4PXGQIZFT", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ள��ாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\n��ரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்க��் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/will-the-nepali-peoples-dream-come-true-the-leftists-win/", "date_download": "2018-10-18T15:00:46Z", "digest": "sha1:EPR5PKNOCA2EZJINDIABQWNOMNEX5EBC", "length": 12682, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "நேபாள மக்களின் கனவு நனவாகுமா - இடதுசாரிகள் வெற்றி! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nநேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் 165 நேரடித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70% இடங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. 110 இடங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படை யில் நிரப்பப்படவிருக்கின்றன. 1990-ல் நேபாளம் மன்னராட்சியில் இருந்து, ஜனநாயக நாடானதற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்கு மகத்தான வெற்றி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதே ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வென்றது நினைவுகூரத்தக்கது. மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்ததால் ஒரே சித்தாந்தத்தைக் கொண்ட கட்சிகளின் வலுவும் கூடியது. ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி தன்னுடைய வழக்கமான கோட்டைகளான மலை நகரங்களுக்கும் அப்பால் தராய் சமவெளியிலும், மேல்மலைப் பகுதிகளிலும் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. 2008-ல் அரசியல் சட்ட வகுப்புக்கான பேரவை அமைக்கப்பட்டதிலிருந்தே தேர்தல்களில் தடுமாறிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சி, இரண்டாவது இடத்தை இந்தத் தேர்தலில் பிடித்து தன்னுடைய சரிவைக் கட்டுப்படுத்திவிட்டது.\nநேபாளி காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்த மாதேசி கட்சிகளும், முன்னாள் மன்னருக்கு விசுவாசிகளான கட்சிகளும்கூட இந்து மத அடையாளத்தைக் கொண்டு தேர்தலில் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்நிலையில், நேபாளி காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தற்போது அக்கட்சியின் முக்கியப் பணி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதுதான்.\nநேபாளத்தில் 1990 முதல் இதுவரையில் 13 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டனர். அரசியலில் ஸ்திரத்தன்மையே நிலைகுலைந்துவிட்டது. நிலையான அரசுக்காக மக்கள் ஏங்கியிருந்த நிலையில், இடதுசாரிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக வ��ிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒரே அணியாகப் போட்டியிட்டதால் மக்களுடைய ஆதரவு அதிகரித்தது. மன்னராட்சி யின் கீழ் இருந்த நேபாளம், குடியரசாக மலர வேண்டும் என்றபோது, அனைவருமே திரண்டு ஆதரித்தனர். நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சமரசப் பேச்சு நடந்தபோதும் அதே போன்ற ஆதரவு திரண்டது. 2015-ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேறுபாடுகளை மறந்து மீட்பு, நிவாரணப் பணிகளில் இணைந்து செயல்பட்டன. ஆனால், அரசு நிர்வாகம் யார் கையில் என்ற பூசலில் இந்த ஒற்றுமை குலைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரும்பான்மை வலிமை கிடைத்திருக்கும் நிலையில், நிர்வாகத்தில் இனி இடதுசாரிகள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நேபாள மக்கள் நீண்டகாலமாகக் காத்திருப்பது அதற்காகத்தான்\n« மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:24:16Z", "digest": "sha1:6Y3WTB74WEISEW7HH2KCYJ5V27DAEHNF", "length": 3015, "nlines": 55, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> திருப்பூர் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"திருப்பூர்\"\nவஹியை மட்டும் பின்பற்றுவோம்-திருப்பூர் பொதுக்கூட்டம்\nதலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம் நாள் : 27-04-2018 இடம் : திருப்பூர் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nதலைப்பு : மருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன நாள் : 31-12-2017 இடம் : திருப்பூர் மாவட்டம். உரை : இ.ஃபாரூக் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201804", "date_download": "2018-10-18T15:04:47Z", "digest": "sha1:I6IDGSHT7EXTQMTJJA3BMS36F74F7YGS", "length": 14545, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "ஏப்ரல் 2018 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி\nஎழுதத் தொடங்கியிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி (எடிட்டிங் செய்யப்பட வேண்டியது) லாரி. ரொம்பப் பழையது. ஏகத்துக்கு இரைகிறது. பென்ஸ் லாரியின் கியர் நடுவில் இசகுபிசகாகச் சிக்கி விடுவிக்கப்படும் ஓசை வேறே நாராசமாகக் காதில் விழுகிறது. சின்னச் சின்னப் புரைகளாக மரச் சட்டங்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறது. லாரி கடந்து போக, காற்றில் பலமான ஒச்சை வாடை. அது உயிரின் வாடை கூட. விரைவில் இல்லாது போகும் அது. வாடைபூசிய ��ம்பது நூறு கோழிகள் மரச்சட்டங்களில் அடைத்து வைக்கப்பட்டுப்…\nபுதிது : எழுதத் தொடங்கியிருக்கும் அடுத்த நாவல் : ‘சிலிக்கன் சங்கப் பலகை’\nநண்பர்களுக்கு அன்பான வாழ்த்துகள். ‘1975’ நாவல் மென்பிரதியாக, என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். நூல் அடுத்த சில மாதங்களில் வெளியாகும். மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – என் தமிழ் மொழியாக்கமான ‘பீரங்கிப் பாடல்கள்’ அடுத்த மாதம் (மே 2018) வெளியாகிறது என்பதையும் சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன். அடுத்து “Pepper Chronicles’ ஆங்கில நாவல் பதினோரு அத்தியாயங்களில் நிற்கிறது. கொங்கண்-மலபார் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சென்னையையும் தொட்டுப் பார்க்கும்…\nலாஸ் வேகாஸ் – ரெட்டை நாயனம் வெண்பாக்கள்\nகிரேசி மோகன் – இரா.முருகன் தினசரி வெண்பாக்களில் இன்று – weird history -100 years ago, Las Vegas consisted of 38 buildings. Today it has more than 500,000. நாஸ்தியாய் பூமியின்றி நாலுலட்சம் கட்டிடம் லாஸ்வேகாஸ் பூராவும் ஸ்லாட்மெஷின் வாஸ்தவம் வாதாட நேரமில்லை வாரீர் விரைந்திங்கே சூதாடிச் சேர்ப்போம் பணம். இரா.முருகன் ***************************************************** ’’சூதாடி மாமாவால்(சகுனி மாமா) சொத்தாம் சகோதரரை(தர்மன் இழந்தார்) தீதால் துரோபதையைத் தோற்றிடும் -போதாடை(போது ஆடை) பாஸ்(கண்ணன்)பொழிந்து காத்தாரே…\nரெட்டை நாயனம் வெண்பாக்கள் – சாக்கு உடுப்பு மர்லின்\nமன்றோ வனப்பதனை மாநாடு தான்கூட்டி சென்றோத ஓர்யுகம் போதாதே – என்றைக்கும் யாக்கை நிலைக்காது யாண்டும் நினைவாகும் சாக்கை உடுத்த அழகு. இரா.முருகன் மன்றோ – மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சாக்கை உடுத்தும் அழகு – உருளைக்கிழங்கு அடைத்து வந்த சாக்கு மூட்டையை மர்லின் மன்றோ உடுத்திக் கொண்டபோதும் அழகாகத் தெரிந்தார். ”டெர்லின் உடுப்பில், தறிகாட்டன் ஆடையில், மர்லின்மன் றோசினி மாமயக்கம் -பெர்லினின் ஹிட்லரே தோற்றிடுவார், HER-SELFஃபின்(மர்லின் மன்றோ) பேரழகு கட்லட் உருளைக் கிழங்கு’’….கிரேசி…\nரெட்டை நாயனம் – வெண்பாக்கள் : நூற்றுப் பதினேழில் போயிந்தி இசைகேட்டு\nகிரேசி மோகன் – இரா.முருகன் வெண்பாக்கள் பூஜியாமா தப்பித்து பூமிக்கு நீதியின்றி யோஜியாது பாம்போட்டு நாகசாகி மாஜிசெய்யா ஆயுசும் கெட்டியொரு நூறும் பதினேழும் போயிந் த��சைகேட்கப் பார். இரா.முருகன் 23-04-2018 பூஜியாமா தப்பித்து – பூஜியாமா எரிமலை வெடித்துத் தீக்குழம்பு பொங்கியபோது உயிர் பிழைத்து யோஜியாது பாம்போட்ட நாகசாகி – அமெரிக்கா 1945-ல் அணுகுண்டு போட்ட ஜப்பானிய நகர் நாகசாகியில் இருந்தும் மாஜி (லேட்) -காலமாகாமல் தப்பித்து ஆயுசு போயிந்தி இசை கேட்டு – யாரோ கித்தாரும்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/33596-2017-08-02-09-10-37", "date_download": "2018-10-18T13:33:47Z", "digest": "sha1:H3TJLWN77ZXKJ2HHGRGHP73BNFN2OZTR", "length": 32803, "nlines": 342, "source_domain": "www.keetru.com", "title": "என் பேனா என்பேனா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nin கைத்தடி - அக்டோபர் 2018 by மு.சி.அறிவழகன்\nவழக்கறிஞர் அ.அருள்மொழி - நேர்காணல் - தொடர் ஈழம் பற்றி வெளிவந்த பார்த்தீனியம், ஓர் கூர்வாளின் நிழலில் ஆகிய நூல்கள் நிறைய விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் எழுதியவர்கள் பெண்கள் என்பதாலா இருக்கலாம். அவர்கள் பெண்கள்… மேலும்...\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nடாக்டர் டி எம் நாயர்\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nகைத்தடி - அக்டோபர் 2018\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\nகடைசிப் பதிவேற்றம்: புதன்கிழமை 17 அக்டோபர் 2018, 09:56:48.\nஇறகை விட இலேசான மரணம்\nஎங் கதெ - நாவலை ஏன் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\n‘‘சிலர் புகழோடு பிறக்கின்றனர், சிலர் புகழை அடைகின்றனர், சிலர் மீது புகழ் வந்து அழுத்துகிறது\" (Some are born great, some achieve greatness, some have greatness thrust upon them) என்பார் ஷேக்ஸ்பியர். கடந்த வாரம், நக்கீரன் கோபால் மீது புகழ் வந்து அழுத்தியது.…\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅது என்ன நல்ல காதலும், கள்ளக் காதலும்..\nரஃபேல் - ஊழலில் பறக்கும் (வி)மானம்\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nமனிதன் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து அதனின் ஊடே தன்னை மிக சக்தி வாய்ந்த மற்றும்…\nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா\nவிலங்குகள் புணர்ச்சியின் (Mating) போது இன்பத்தை உணருமா\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nதீர்க்கமான சிந்தனை, ஆழ்ந்த அறிவு, சமூகம் சார்ந்த உண்மையான அக்கறையோடு தற்காலத்தில் வாழ்ந்த…\n‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய படைப்பாளி ’ டொமினிக் ஜீவா\n“கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப்…\nஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள் - வகுப்பு துவேஷம் ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி\nதமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம்…\nசென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக…\nஇந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து…\n19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்குப் பதில் “தமிழ்நாடு” தனது ஏப்ரல் 19…\nபரியேறும்பெருமாள்- சமத்துவ எதார்த்த சினிமா\nஇதுவரையிலான தமிழ்சினிமாக்களின் பார்வையை முதன்முறையாக உடைத்து நொறுக்கிய சினிமா என்றளவில்…\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\nகதைகளோடு கற்பனைகளையும் சேர்த்து கொண்டு கதாபாத்திரங்களை வைத்து பொழுதைப் போக்கும் படங்கள்…\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nநீங்கள் அடித்து விரட்டிய அதே பாம்பு அன்றிரவு படுக்கையில் உங்கள் பக்கத்தில் உங்களை…\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nமனிதன் ஒரு சமூக விலங்கு என்றார் அரிஸ்டாட்டில். அதனோடு சேர்த்து சமூகம் ஒரு மனித விலங்கு…\nஆதி மனிதன் குகையில் வாழ்ந்த போதே எழுத்தறிவு பெற்றுத் தன் திறமையைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறான். ஆனால் அவனுக்கு எழுத்து வடிவம் தெரியாததால், தான் நினைத்ததையும், பார்த்ததையும் பாறைகளின் மேல் கோடுகள் போட்டும், சித்திரங்கள் வரைந்தும் பத்திரப்படுத்தியிருந்தான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு பாறைகளின் மேல் வரையவும், எழுதவும் கூரிய கற்களை எழுதுகோலாய்ப் பயன்படுத்தியிருக்கிறான். அப்போதே பேனா போன்ற ஒன்றின் வருகைக்கு அடித்தளம் இட்டிருப்பது தெரிய வருகிறது.\nசுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு.4000 வாக்கில் ஈரமான களிமண் வில்லைகளில் எழுதுவதற்காகவும் மெழுகு பூசப்பட்ட மேல்பரப்பில் எழுதவும் எலும்பால் ஆன எழுத்தாணி போன்ற ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nசிறிது சிறிதாக முன்னேறிய மனிதன் மிருகங்களின் தோலைப் பதப்படுத்தி அதன்மீது எழுத முற்பட்டிருக்கிறான். காலப்போக்கில் எகிப்தியர்கள் காகிதத்தாள் போன்ற ”பேப்பிரஸ்” என்ற ஒன்றை கண்டறிந்தனர். அது நாணல் நார்களால் பின்னப்பட்ட மெல்லிய தாள் போன்று இருந்தது. அதன்மீது எழுத நாணல்களால் ஆன தூரிகைகளையே (நாணல் பேனா) உபயோகித்திருக்கிறார்கள்.\nஅதே போல் நாகரீக வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதன்மீது எழுத முற்பட்டிருக்கிறார்கள். வெண்கலத்தால் ஆன எழுத்தாணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலர் இரும்பால் ஆன எழுத்தாணிகளைக்கூட பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nகி.பி.600 லிருந்து 1800ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பியர்கள் பறவை இறகால் செய்யப்பட்ட இறகுப் பேனாவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக அன்னம்,வாத்து மற்றும் வான்கோழி போன்ற பறவைகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நீண்ட இறகுகளைக் கொண்டு மை தொட்டு எழுதியிருக்கிறார்கள்.\nஇந்த இறகுப்பேனாதான் மை ஊற்றுப் பேனாவின் முன்னோடி என்று சொல்லலாம். இதைச் சுவைபட சொல்ல வேண்டுமானால் பறவையின் இறகுகளை கொண்டுவந்து வெய்யிலிலும் நிழலிலும் உலர்த்தினார்கள். இறகுகளின் மேல் படிந்திருக்கும் எண்ணெய் பசை எழுதுவதற்கு தடையாய் இருந்த சிறுசிறு பகுதிகளைக் கவனமாக நீக்கினார்கள். அதன் முனையை கூர்மையான கத்தியைக் கொண்டு கூராக்கின���ர்கள். முனைக்கு சற்று மேலே மைத் துளி தேங்கி நின்று சிறிது சிறிதாக வெளிப்பட மெல்லிய குழி உருவாக்கினார்கள். இக்குழியில் தேங்கிய மையை இளகுவாக வழிய விட்டு அது காயும் முன்பே சுழித்து நெளித்து எழுதினர்.\nஎழுத்துக்களை வளைத்தும் நெளித்தும் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்ட தகுதியான இறகுகளை மட்டுமே இறகுப்பேனாவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றவற்றையெல்லாம் சுகமாகக் காது குடையப் பயன்படுத்தியிருப்பார்கள். அன்னம், வாத்து மற்றும் வான்கோழியின் இறகுகளைக் கொண்டு எழுதிவந்த ஒருசில எழுத்தாளர்கள் காக்கை, கழுகு, ஆந்தை மற்றும் பருந்து போன்ற பறவைகளின் இறகைக்கூட பேனாவாக உபயோகித்திருக்கிறார்கள். இவ்வகையான இறகுப் பேனா படித்தவர்கள் மத்தியில் பிரபலமாய் இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் இறகுப் பேனாக்கள் மை தொட்டு எழுத ஏதுவாக வளைந்து காணப்பட்டதே.\n இலத்தீன் மொழியில் பென்னா (penna) என்ற சொல்லுக்கு இறகுகள் என்று பெயர். இதுவே பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பென்னே (penne) என்று ஆனது. அதைத் தொடர்ந்து நாமும் நவீன எழுது கருவிகளை பேனா என்று அழைக்கிறோம். இப்பொழுது தெரிகிறதா, இறகுப் பேனாதான் தற்போதைய நவீன பேனாவிற்கெல்லாம் முன்னோடி என்று.\nபின்பு, கி.பி. 1803 –ல் உலோக முனை கொண்ட பேனா ( மையூற்றுப் பேனா ) இதுவரை புழக்கத்தில் இருந்து வந்த அனைத்து வகைப் பேனாக்களையும் பின்னுக்குத் தள்ளியது. இது ஆரம்ப காலத்தில் ஒரு சில குறைகளைக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் குறைகள் களையப்பட்டு தனக்கென தனி இடத்தைப் பிடித்தது.\nகி.பி.1884-ற்கு முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் நவீனப் பேனாவிற்கு உரிமை கொண்டாடினாலும் லூயி எட்சன் வாட்டர்மேன் என்பவர்தான் மையூற்றுப் பேனாவிற்கு தந்தை என்று கருதப்படுகிறார். இவர் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் தொட்டெழுதும் பேனா ஊற்று மைப்பேனாவாக உருமாறியது என அறுதியிட்டுக் கூறலாம். இப்பொழுதும் ஊற்று மைப் பேனாவை உபயோகிக்கும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.\nஇரண்டாம் உலகப் போர் காலத்தில் மையூற்றுப் பேனாவில் எழுதிய எழுத்துக்கள் தண்ணீர்பட்டு அழிந்து போனதால் அதன் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் பால் பாயிண்ட் பேனா. அது தண்ணீருக்கு அடியிலும் எழுத முடியும் என்ற அறிமுகத்துடன் வெளிவந்தது. அலுவலகங்களில் கார்பன் காப்பி மூலம் நகல் எடுக்க ஏதுவாக இருந்தது.\nஅதைத் தொடர்ந்து கண்ணாடி, பிளாஸ்டிக், மற்றும் அலுமினியத் தாள்களின் மேல் எழுதுவதற்கு ஏதுவாக பிரத்யேகமாகத் தாயாரிக்கப்பட்டதுதான் மார்க்கர் பேனா.\nஏற்கெனவே அச்சிடப்பட்ட வரிகளில் முக்கிய வரிகளையோ அல்லது முக்கிய வார்த்தைகளையோ வண்ண மை கொண்டு மிகைப்படுத்திக் காட்ட ஹைலைட்டர் பேனா, அடிக்கோடிட்டுக் காட்ட ஸ்டிக் பேனா, வெள்ளை நிற போர்டுகளில் எழுத மார்க்கர் பேனா, அழகாக எழுத ஜெல் பேனா, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட ஸ்கெட்ச் பேனா என ஏராளமான பேனாக்கள் தற்போது புழக்கத்தில் உள்ளது. இவ்வகைப் பேனாக்களில் பல, உபயோகித்தவுடன் தூக்கி எறியப்படும் யூஸ் அண்ட் த்ரோ வகைப் பேனாக்களே பெரும்பாலும் அதிக அளவில் உலா வருகிறது. மேலும் அதில் உள்ள மை தீரும் முன்பே குப்பையைச் சென்றடைவது மிகுந்த வேதனை அளிக்கும் விசயம்.\nகுடும்பப் பொகிசம்போல், ஒரு குடும்பத்திற்கு ஒரு பேனா என்ற பழக்கம் வழக்கொழிந்து போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஒரு மாணவனே ஏராளமான பேனா வைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் வரவேற்கத்தக்க விசயம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மிக அலட்சியமாய் குப்பைகளில் தூக்கி எறியப்படும் யூஸ் அண்ட் த்ரோ பேனாக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. பெரும்பாலும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளில் இதுவும் ஒன்று என்ற விழிப்புணர்வு பெற வேண்டியது நமது அனைவரின் கடமை. ஒரு முறை பயன்படுத்திய பேனாக்களையே மீண்டும் மீண்டும் உபயோகிப்பதில் கெளரவக் குறைச்சல் ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை.\nஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப பேனாக்களின் பரிணாம வளர்ச்சி அனைவரையும் மலைக்க வைத்தாலும் சிறுவயதில் பிஞ்சு விரல் கொண்டு எழுதிய பேனாவை ஒருபோதும் மறக்க இயலாது. பள்ளிப் பருவத்தில் யாரேனும், உன்னால் மறக்கமுடியாத அதிஷ்டமான ஒன்று எதுவெனக் கேட்டால் என் பேனா, என்பேனா இல்லை வேறெதையேனும் சொல்வேனா\nபேனாவின் கட்டுரை பேனா இல்லாமல் எழுதியது......அ ருமை\nஎழுதுதலைப் பற்றிய ஒரு புத்தகம் இது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/68-september.html", "date_download": "2018-10-18T13:51:51Z", "digest": "sha1:TWOEP6KPEIUQDCOLK4QCCDDOKNSTCVAI", "length": 2261, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "செப்டம்பர்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t புள்ளிகளை இணை : புதுப்படம் வரை 2137\n2\t பெரியார் ஆயிரம் 3960\n3\t இது என்னப்பா புதுசா இருக்கு\n4\t பிஞ்சுகளின் பக்கம் 2019\n5\t சின்னக்கை சித்திரம் 1757\n6\t இப்ப நெலம இப்படித்தான் இருக்கு\n7\t உலக நாடுகள் - பெனின் 1690\n10\t அறிஞர் அண்ணா பிறந்த நாள் : செப்டம்பர் 15 4935\n12\t மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் வைப்பது ஏன்\n13\t சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 13 3086\n14\t சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சாதித்தவர் 1570\n15\t குட்டிக் கதை - உழைப்பின் மகிமை 4662\n16\t பிரபஞ்ச ரகசியம் - 3 பனிக்கட்டியால் ஆன உலகம் 7930\n17\t அறிஞர்களின் வாழ்வில் 3282\n18\t சடை எருமை 3963\n19\t உண்ணுவதை எண்ணுவதைப் பொறுத்தே உங்கள் வாழ்வு\n20\t அன்பு மடல் 8 1389\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/99-jan-2016.html", "date_download": "2018-10-18T14:48:04Z", "digest": "sha1:XF7QZKAZEGQ3AJSQMEXACV5D7WMYRPYN", "length": 2076, "nlines": 43, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜனவரி", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t தங்கத் தாத்தா வாழ்க்கையிலே... 1927\n3\t தினகரத் திருநாள் 1548\n6\t எளிமையாய்க் கற்போம் எல்லா குறள்களையும்\n7\t பிஞ்சுத் திரை 1413\n8\t வண்டலூர் பூங்காவில் 30 குட்டிகளை ஈன்றது கண்ணாடி விரியன் 1409\n9\t சும்மா மொக்க போடாதீங்க 1401\n10\t குழந்தைகள் நாடகம் 1357\n11\t சின்னக்கை சித்திரம் 1251\n12\t பெரியார் 1000 சாதித்த செல்வங்கள் 1298\n13\t எங்க வீட்டுப் பிள்ளை 1355\n14\t வரைந்து பழகுவோம் 1484\n15\t சனிக் கோள் நிலவின் புதிய படங்கள் 1459\n16\t உலக நாடுகள் 1672\n17\t பிஞ்சுகளின் சமூக அக்கறை 2412\n18\t இனி எல்லாம் வண்ணமயம்... 1389\n19\t கடந்த இதழ் விடைகள்: 1530\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_37.html", "date_download": "2018-10-18T14:46:38Z", "digest": "sha1:RVGUURGVR77DN2ZW34PV25XWWC7NOME6", "length": 7096, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘எமது கிராமம் எமக்கு வேண்டும்’ ஜனாதிபதியிடம் வலியுறுத்த கேப்பாப்புலவு மக்கள் தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘எமது கிராமம் எமக்கு வேண்டும்’ ஜனாதிபதியிடம் வலியுறுத்த கேப்பாப்புலவு மக்கள் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 02 January 2017\nதமது கிராமத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்த முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தீர்மானித்துள்ளனர்.\n“இறுதி மோதல்களினால் இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில் சூரிபுரம் காட்டுப்பகுதியில் மாதிரிக் கிராமத்தினை உருவாக்கி அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இதுவரை வாழ்ந்து வருகின்றோம்.\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு நாம் வாக்களித்தது, எமது பூர்வீக நிலங்கள் விடுக்கப்படும் என்பதாலேயே. எமது பூர்வீக நிலங்கள் முழுமையாக விடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. மாதிரிக் கிராமத்தில் எம்மால் தொடர்ந்து வசிக்க முடியாது. எம்மை மாதிரிக் கிராமத்தில் தொடர்ந்து தங்க வைத்திருப்பது எமது நாட்டுக்குள்ளேயே சிறையில் வாழ்வதற்கு ஒப்பானதாகும். எமது கிராமத்துக்கு பஸ் சேவைகள் இல்லை. பிரதான வீதிகள் புனரமைக்கப்படவில்லை. மின்சார வசதிகள் இல்லை. இவை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும் எமது வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி வரும்போது, கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to ‘எமது கிராமம் எமக்கு வேண்டும்’ ஜனாதிபதியிடம் வலியுறுத்த கேப்பாப்புலவு மக்கள் தீர்மானம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘எமது கிராமம் எமக்கு வேண்டும்’ ஜனாதிபதியிடம் வலியுறுத்த கேப்பாப்புலவு மக்கள் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2014/09/27/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-18T13:40:30Z", "digest": "sha1:L7AAIQGM6OF4QNO5WK4W6JZFHO47CGKG", "length": 8355, "nlines": 402, "source_domain": "blog.scribblers.in", "title": "பத்திராசனம் செய்யும் முறை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » பத்திராசனம் செய்யும் முறை\nதுரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து\nஅரிய முழந்தாளி லங்கையை நீட்டி\nஉருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்\nபரிசு பெறுமது பத்திரா சனமே. – (திருமந்திரம் – 560)\nசரியான முறையில் வலது பக்க காலை இடது பக்க தொடையின் மேல் வைத்து, இரு கைகளையும் முழங்காலின் மீது நீட்டி இருக்க வேண்டும். அந்நிலையில் உடல் நேராக நிமிர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பத்துடன் இதைச் செய்தால் இது நன்மை தரும் பத்திராசனம் ஆகும்.\nதுரிசு – குற்றம், அங்கை – உள்ளங்கை, உருசி – விருப்பம், செவ்வே – நேராக\nஅட்டாங்க யோகம் ஆசனம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ பத்மாசனம் செய்யும் முறை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/mobile-phone-accessories", "date_download": "2018-10-18T14:53:16Z", "digest": "sha1:GA2CIODQDWDF3DJWJHUY3UCUMFRBBHFC", "length": 8932, "nlines": 174, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 3 யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 97 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/aamir-khan-bags-rs-88-crore-deal-176559.html", "date_download": "2018-10-18T13:32:36Z", "digest": "sha1:C7YIP6JLSQ42KJR5R4T7OBJG4SXT25AY", "length": 11562, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான் | Aamir Khan bags Rs 88 crore deal! - Tamil Filmibeat", "raw_content": "\n» விளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான்\nவிளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான்\nபாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க ரூ.88 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசினிமாவை விட விளம்பரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் இன்றைய நடிகர்கள். காரணம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. கவிதையாய் சொல்லும் விளம்பரங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைகிறது.\nநடிகர்கள் உபயோகிக்கும் பிராண்டுகளை ரசிகர்களும் பின்பற்றுகின்றனர் என்பதாலேயே விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தவிர கைமேல் அதிக காசும் கிடைக்கிறது.\nஇந்திப் பட உலகில் சல்மான், ஷாரூக், அமீர் போன்ற பிரபல நடிகர்களும், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் போன்ற நடிகைகளும் விளம்பரப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஅமீர் கான் ரூ. 88 கோடி\nசினிமாவைப் போல சின்னத்திரை உலகிலும் பிரபலமடைந்துள்ள அமீர்கான் ரூ.88 கோடிக்கு விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.\nடெல்லியை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானக் கம்பெனி ரூ.10 கோடிக்கு கரீனா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளது.\nபெயிண்ட் விளம்பரம் ஒன்றில் நடிக்க கத்ரீனா கைப் ரூ. 8 கோடி பெற்றுள்ளாராம்.\nகுளிர்பான விளம்பரத்தில் நடிக்க ரன்பீர் கபூர் வாங்கும் சம்பளம் 8 கோடியாம்.\nசல்மான் சம்பளம் ரூ.20 கோடி\nசல்லு நிறைய விளம்பரத்தில் நடிக்கிறார். கோலா விளம்பரத்தில் நடிக்க மட்டும் அவருடைய சம்பளம் 20 கோடி ரூபாயாம்.\nநம் ஊரிலும் விஜய், சூர்யா, பிரசன்னா, விக்ரம், மாதவன் போன்ற பிரபல நடிகர்கள் பலரும் விளம்பரம் மூலம் அதிக அளவில் கல்லா கட்டி வருகின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:06:51Z", "digest": "sha1:ZEMPDTXIFTPJKLSMNITZDAOFW276QVQ6", "length": 10302, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மராத்திய தமிழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமராத்திய தமிழியல் என்பது மராத்தி மொழிக்கும், மராத்திய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.\n\"மராத்திய சரபோஜி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள். மராத்திச் சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன.\"[1]\n\"தமிழகத்தின் தென்பகுதியான தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளை கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவார்கள்.\" அன்று தமிழ்நாட்டை ஆண்ட நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகள் காரணமாக ஏகோஜியே தஞ்சையின் முதலாம் மன்னராக 1676 ஆம் ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். இவரை 'ஏகராஜ மகாராஜ' என்றும் குறிப்பிடுவதுண்டு. \"இம்மன்னர் காலம் முதல் தமிழகத்தில் தமிழ், வடமொழி, தெலுங்கு மொழிகளுடன் மராட்டியும் வளம்பெறத் தொடங்கியது. எகோஜியும் வடமொழி, தெலுங்கு, தமிழ், மராட்டி ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்.\" இவரைத் தொடர்ந்து வந்த சகஜி (1684-1712) மன்னரும் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்று இருந்தார். இவரது அவையில் பல தமிழ்ப் புலவர்களும் இருந்தார்கள்.[2]\nஎப்படி இருப்பினும், தமிழகத்தில் மராட்டிய ஆட்சி தமிழுக்கு ஒரு வறட்சியான கால கட்டமாகவே கருதமுடியும். தமிழுக்குக் கிடைத்திருக்க கூடிய பல வளங்கள் சிதறடிக்கப்பட்டன, அல்லது தடைப்பட்டன. தமிழைப் பொறுத்தவரை இதை ஒரு அன்னிய ஆட்சியாவே கருதலாம்.\nதமிழில் உள்ள மாராத்திச் சொற்கள்[தொகு]\n↑ மு. வரதராசன். (2004 பதிப்பு). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி. பக்கம் 21.\n↑ ஆ. குணசேகரன். 2004. சரசுவதி மகால் நூலகம்: தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள். சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.\nசு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-410/", "date_download": "2018-10-18T14:19:41Z", "digest": "sha1:SJ2BNOSDKQKEOZXJASLTFUWRBRN5B6YV", "length": 13674, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபகுதி நேர பொறியியல் படிப்பு: ஜூன் 22ல் கலந்தாய்வு தொடக்கம்\nசென்னை, ஜூன் 7-தொழில் நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறி யியல் கல்லூரிகளில் 2012-13 கல்வியாண்டுக்கான முத லாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக் கான கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 22ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை கோயமுத்தூர், தொழில் நுட்பக்கல்லூரியில் நடை பெறவுள்ளது.22ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித் துறை) மற்றும் சிவில் இஞ்சி னியரிங் (கட்டிடவியல்) பிரி வுக்கும், 23ம் தேதி மெக் கானிக்கல் இஞ்சினியரிங் (இயந்திரவியல்) பிரிவுக்கும், 24ம் தேதி எலக்டிரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / கணிணி பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.மேலும் விபரங்களை றறற.வ-னவந-யீவநெ.உடிஅ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவ / மாணவியர் தங்களது மதிப் பெண் மற்றும் பணி அனுப வம் பற்றிய சந்தேகங்கள் ஏதுமிருப்பின் ஜூன் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் கோயமுத்தூர் தொழில் நுட் பக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் செயல் அலுவலகத்தில் நேரில் சென்று தெளிவு பெறலாம். விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் தபாலில் அனுப் பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறவில்லை யெனினும் தகுதியுள்ள மாண வர்களும் மேற்கூரிய தேதி களில் அசல் சான்றிதழ்களு டன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nசத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு\nசென்னை, ஜூன் 7-பள்ளிக்கூடங்களில் சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 20 ந் தேதி வரை நீட் டிக்கப்பட்டு உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங் களில் 31.7.2011 அன்று வரை காலியாக உள்ள 4,149 சத்து ணவு அமைப்பாளர், 5,465 சமையலர் மற்றும் 6,442 சமை யல் உதவியாளர் ஆக மொத்தம் 16,056 காலிப்பணியிடங் களில் தகுதியான பெண்களை வேலைக்கு அமர்த்திட முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தகுதியானவர்கள் ஜூன் 5 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 20 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளியில் சத்துணவு பணியாளர்கள் நேரடி நிய மனத்திற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 5 ந் தேதியில் இருந்து ஜூன் 20 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு கிராமப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டருக்கும், நகர்ப்புறமாக இருந்தால் மாநகராட்சி கமிஷனருக்கும் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:20:43Z", "digest": "sha1:2VG54GSCGZRIBWDT5MSHW6EK2K4EIXRH", "length": 14617, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் இலவச சைக்கிள் சேவையை பெறுவது எவ்வாறு ?", "raw_content": "\nசென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் இலவச சைக்கிள் சேவையை பெறுவது எவ்வாறு \nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகின்ற ஆக்ஸ்ட மாதம் முதல் இலவச சைக்கிள் திட்டம் ஒன்றை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்குகின்றது. இந்த மெட்ரோ சைக்கிளை இலவசமாக பயன்படுத்துவது மற்றும் பெறுவது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசென்னை பெருநகர போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ள சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்கும் நோக்கில் ரயில் பயணிகள் அருகாமையில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் வாயிலாக பயணிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nவரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த சேவையில் முதற்கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மிதிவண்டி சேவை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.\nகேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் இதுபோன்ற இலவச மிதிவண்டி சேவையை வழங்கி வருகின்ற ஆதிஸ் பைசைக்கிள் கிளப் என்ற அமைப்புடன் இணைந்து இலவச சைக்கிள் சேவையை மெட்ரோ நிர்வாகம் சென்னை பெருநகரக்கும் வழங்க உள்ளது.\nமெட்ரோ இலவச சைக்கிள் பெறும் வழிமுறை என்ன \nசென்னை மெட்ரோ ரெயில் சேவையில் வழங்கப்பட உள்ள இந்த இலவச மிதிவண்டியை பெற பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும், இதற்காக மெட்ரோ நிர்வாகம் விரைவில் தொலைபேசி எண் ஒன்றை வெளியிட உள்ளது.\nஇந்த எண்ணிற்கு உங்களை பற்றிய தகவல் மற்றும் ரெயில் பயணிகள் அட்டை எண் போன்றவற்றை பதிவு செய்து எஸ்எம்எஸ் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அதனை பெற்றுக் கொண்டு ரயில் நிர்வாகம் அதனை பரிசீலித்துவிட்டு, பயணியின் செல்போனுக்கு பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும், அதனை ரெயில் நிலையங்களில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் காண்பித்து சைக்கிள்களை பெற்றுக் கொள்ளலாம்.\nஅவ்வாறு பெறப்படும் சைக்கிள்கள் மெட்ரோவின் 7 ரயில் நிலையங்களில் எங்கேனும் ஒரு இடத்தில் திரும்ப சைக்கிள்களை ஒப்படைக்கலாம். இலவசமாக வழங்கப்படுகின்ற மிதிவண்டி திருடு போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பயணிகள் தரும் கைப்பேசி எண்ணை வைத்து, அவரது முழுவிபரமும் பெற இயலும் ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரு���் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/37272-karnataka-assembly-election-2018-omar-abdullah-s-tweet-et-tu-karnataka-garners-hilarious-replies-on-twitter.html", "date_download": "2018-10-18T15:03:26Z", "digest": "sha1:PLOKQ4SP2ZXMUR427J6XEIANBJYJFJHF", "length": 8846, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "'யூ டூ கர்நாடகா'- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ட்வீட்! | Karnataka Assembly Election 2018: Omar Abdullah's tweet 'Et tu Karnataka' garners hilarious replies on Twitter", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n'யூ டூ கர்நாடகா'- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ட்வீட்\nகர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி நிலவரம் தெரிந்த நிலையில், 'யூ டூ கர்நாடகா' என்று குறிப்பிட்டு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.\nகர்நாடக தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு சுமார் 10 மணியளவில் முடிவுகள் கணிக்க முடிந்தன. அதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் பாஜக தலைமைக்கும் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்தனர். இந்த நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, \"யூ டூ கர்நாடகா\" என ட்வீட் செய்தார்.\nபாஜக ஆட்சி அமைக்கும் மாநில வரிசையில் கர்நாடகாவும் சேர்ந்துவிட்டதாக , ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் அப்படி ஒரு ட்வீட்டை பதிந்திருந்தார்.\n'யூ டூ ப்ரூட்டஸ்' என்பது ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில், ப்ரூட்டஸை நோக்கி, 'யூ டூ ப்ரூட்டஸ்' என்று கூறியவாறு சீஸர் தாக்குதலுக்கு உள்ளாகி பதில் தாக்குதல் நடத்தாமல் இறந்துபோவார்.\nகாஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணியிடம் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதை குறிப்பிடும் வகையில், ஒமர் அப்துல்லா இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் - கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஐ.பி.எல்: நாடு திரும்பும் ஜோஸ் பட்லர்; ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=12&str=110", "date_download": "2018-10-18T13:42:02Z", "digest": "sha1:RGLTTVSKZE7PM2W3PV267DOCERIJL2OP", "length": 3250, "nlines": 45, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகமல் இயக்கத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நட��கையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/live-updates/page/590/", "date_download": "2018-10-18T15:03:03Z", "digest": "sha1:TX3T5TFLVGNGJJ7JNY25N2T3HDJ2OZTS", "length": 11256, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Live Updates | ippodhu - Part 590", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n#MeToo : பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் – மூவர் குழு நவம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபாலியல் புகாருக்கு ஆளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் ராஜினாமா \nடெல்லியில் வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை\n”ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன்”\n”எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா”: பொதுவிடுமுறை என அறிவிப்பு\n”கட்சியினருக்கு சசிகலா கொடுத்த முதல் ஷாக்”\n”காந்தி படம் கட்டாயமல்ல”: காதி நிறுவனம்; ”போஸ் கொடுத்தால் மட்டும் காந்தியாகிவிட முடியாது”: கெஜ்ரிவால்\nஜல்லிக்கட்டு : மதுரை அவனியாபுரத்தில் அதிகளவில் போலீசார் குவிப்பு\n”1.5 லட்சம் கோடி ரூபாய்”: 205 போயிங் விமானம் வாங்க ஸ்பைஸ்ஜெட் திட்டம்\n”நடிகர், நடிகைகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடி, தமிழக எம்.பி.க்களுக்கு நேரம் ஒதுக்காதது ஏன்\n”தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரவேண்டும்” : பீட்டா\nராணுவ அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கும் 3வது வீரர்\n‘தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்’\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத��துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/blog-post_2644.html", "date_download": "2018-10-18T14:21:45Z", "digest": "sha1:NGHSVOGKVQED5ZAFVHK2TUM5APPUCJ23", "length": 8844, "nlines": 131, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அம்மா மருந்தகம்", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nநாட்டில் நடைபெறும் பெரும் பெரும் ஊழல்களில் மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் சொல்லி மாளாதவை.\nசெத்துப் போய் விட்ட பிணத்தை வைத்துக்கொண்டு உயிருக்கு போராடுவதாய் நாடகமாடி வேதனையின் உச்சத்தில் இருக்கும் அந்த குடும்பத்தாரிடமிருந்து ஈவு இரக்கமின்றி பணம் பறிப்பது ஒரு பக்கமென்றால்,\nபோலியாக மருந்துகள் தயாரித்து மக்கள் உயிருக்கே உலை வைப்பது இன்னொரு பக்கம்..\nமுறையாக கற்று தேர்வு பெறாமல் போலி ஆவணங்கள் மூலம் டாக்டர் தொழில் செய்யும் போலிகள் ஒரு பக்கமென்றால்.\nபணத்துக்காக, அவசியமேயில்லாமல் அறுவை சிகிட்சை செய்தல், இரத்தம் திருடுதல், கிட்னி திருடுதல் என கொள்ளையர்களின் கூடாரமாக மாறி நிற்கும் மருத்துவமனைகள் மறு பக்கம்..\nஎந்த துறையில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெறற்றால் கூட பொறுத்துக்கொள்ளும் மனம், உயிர் காக்கும் மருத்துவத் துறையிலேயே அது நடைபெற்றால் நிச்சயம் பொறுக்காது.\nஅந்த பாவம் அவர்களை சும்மாவும் விடாது.\nமக்களின் அடிப்படை தேவையான மருந்துத் துறையை இன்று அரசே கையில் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய திட்டம்.\nவணிக நோக்கில் செயல்படக்கூடிய வியாபாரமாக இல்லாமல்\nநிஜமாகவே இது குறைந்த விலையில் உயிர் காக்கும் திட்டமாக சமூகத்தில் அடையாளம் காணப்படுமேயானால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/science-news/page/2/", "date_download": "2018-10-18T14:56:16Z", "digest": "sha1:FY72TLCWLCUQZSHWABRK4AB37HIZ6RMK", "length": 12542, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "அறிவியல் Archives » Page 2 of 4 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nநியூட்ரினோ என்னும் புதிரான துகள்\nதேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன். ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. பூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ துகள்கள் வந்து���ொண்டிருக்கின்றன. எனினும், சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் ...\n“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று ...\nவேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...\nகுறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்\nசிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான, அனிர்பன் ராய் கூறியதாவது: ஒரு சராசரி இந்தியருக்கு ஹீமோ டயாலிசிஸ் செய்வது மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். அதற்கான கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே ...\nகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், ���ுறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மற்ற துறைகள் நவீனத்துக்கு மாறிவிட்ட நிலையில், விவசாயமும் நவீன முறைக்கு மாறினால்தான் ...\nஅறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=25611", "date_download": "2018-10-18T13:33:55Z", "digest": "sha1:EV473FOQO7LWGPHBNSG5DY3LU4QGR3IV", "length": 5772, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "சந்திர நந்தினிக்கு திருணமண நிச்சயார்த்தம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் ப���ி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nசந்திர நந்தினிக்கு திருணமண நிச்சயார்த்தம்\nin சினிமா, செய்திகள் June 5, 2018\nசந்திர நந்தினி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் தேசிய விருது வாங்கிய நடிகை ஸ்வேதா பாசு. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nகோதா பங்காரு லோகம் என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற அவர் அங்கு அனுராக் கஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்தார்.\nசில நாட்களுக்கு முன் இவர் இயக்குனர் ரோஹித் மித்தலை நிச்சயதார்த்தம் செய்தார் என்ற வதந்தி வந்தது.\nஇந்த நிலையில் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தற்போது உறுதி செய்துள்ளனர், அதோடு இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறதாம்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:38:54Z", "digest": "sha1:DBVUHDNG63HHIVOR5XUCQO5SSJ6BNIJG", "length": 12538, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி News in Tamil - புதுச்சேரி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nபுதுச்சேரியில் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.. 20 பேர் கைது\nபுதுச்சேரி: புதுச்சேரி சென்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயன்ற 20 பேரை...\nவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும்-வீடியோ\nவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம்...\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை ...\nதென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி-வீடியோ\nதென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம்...\nஅரபிக்கடலில் உருவானது 'லூபன்' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை\nசென்னை: அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய...\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nவடமேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம்...\nவருது வருது.. புதுசா ஒரு காற்றழுத்தம் வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி வருது.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ...\nபுதுச்சேரி யில் உடனடியாக உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி தேர்தல் துறை அலுவலகம்...\nதென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை ...\nசுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி\nசுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்....\nஅரபிக்கடலில் புயல்.. மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்\nசென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செ...\nஏடிஎம் கொள்ளையில் திருப்பம்.. நூதனமாக திருடிய மருத்துவர் விவேக் அதிரடி கைது\nபுதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சில...\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக ���ாய்ப்பு: அக்.5 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்...\nபுதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. போலீஸ் குவிப்பு\nதமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T14:26:22Z", "digest": "sha1:G37OJLJKEZRIC5PGK3KUSH5JXJ7WNOOE", "length": 17872, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "கண்கள் பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nநமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது\nnathan July 2, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\nநமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப் பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் …\nவீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.\nnathan June 5, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\n1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு, நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.\nகண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது\nnathan April 15, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\nஇளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு …\nகண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்\nnathan April 13, 2018 அழகு குறிப்புக���், கண்கள் பராமரிப்பு No Comments\nஇளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு …\nவிரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nnathan April 4, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\nநாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nகண்களுக்கு ரோஸ் வாட்டர் தரும் புத்துணர்ச்சி,tamil new beauty tips\nரோஜா நீரில் காணப்படும் ஆன்டி- பாக்டீரியல் மற்றும் அதன் நன்மைகள் பல நிறைந்துள்ளது. இது தூசு, மாசு, கண் சிவத்தல், கண் அழற்சி, மேக் அப் மற்றும் அழகு சாதன பொருட்களினால் ஏற்படும் தீங்கில் இருந்து கண்களை பாதுகாக்கிறது. • சிறிதளவு …\nமுக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:\nnathan February 5, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\nபுருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும். * சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க …\nகண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா…\nகண்கள் துடிப்பது பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால் உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதுமட்டுமின்றி, நம் இருக்கும் மனநிலையையும் குறிக்கும். இங்கு கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து …\nகண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்\nஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள கண்களுக்கு மை தீட்டி, மெலிதாக ஒரு கோடு ஐ லைனர் வைத்து, மஸ்காரா தடவினால் போதுமானது. கண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்ஐ மேக்கப் :\nமன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதனை போ��்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை.\nகருவளையங்களை போக்க சில டிப்ஸ்\nnathan January 29, 2018 அழகு குறிப்புகள், கண்கள் பராமரிப்பு No Comments\nகருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று… ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை …\nஈர்க்கும் கண்களைப் பெறுவது எப்படி எனத் தெரியுமா\nகண்கள் சிறியதோ, பெரியதோ, அவற்றில் ஈர்ப்பு இருந்தாலே ரசிக்கும்படி இருக்கும். கண்கள் சோர்வாக இருந்தால் நீங்கள் கண்ணாடியில் சற்று உற்றுப் பாருங்கள். கண்களில் வறட்சி தென்படும். சுருங்கியிருக்கும். கண்களில் ஜீவனே இருக்காது. அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தெரிந்து கொண்டு …\nகண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். பெண்கள் என்றால், மிகுந்த கவலைப்படுவர். இதற்காக, டாக்டர்களை பார்த்து அலைய வேண்டியதில்லை. தயிரும், மஞ்சள் தூளும் போதும் என்கின்றனர், இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள்.\nமொபைலில் கவனம்… வரலாம் கருவளையம்\nமுகத்தின் மற்ற பாகங்கள் தவிர்த்து கண்ணுக்குக் கீழ்ப் பகுதியில் மட்டும் பார்ப்பதற்குக் கருமை நிறமாகத் தெரிந்தால் அதைக் கருவளையம் என்று சொல்வோம். கருவளையம் எதனால் வருகிறது தவிர்ப்பது எப்படி என்பது குறித்துப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஜான்சி\nபெண்களுக்கு இமை அழகு என்பது முக்கியம், ஏனெனில் அவர்களின் முகத்தினை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டும். மேலும், புருவத்தினை த்ரெடிங் செய்யும் போது, மெல்லியதாக செய்வதை விட கொஞ்சம் முடிகள் இருக்கும் வண்ணம் த்ரெடிங் செய்வது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-18T14:28:00Z", "digest": "sha1:WZ5HHTXRKCQAG5OTT4DEJEUQKCU3G3CW", "length": 10070, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "இது என்ன நடையா?", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பில் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சில டிப்ஸ் கொடுப்பார், நடிகை வடிவுக்கரசிக்கு ஒரு டிப்ஸ் தந்தார்.‘வா கண்ணா வா’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் ஷெட்டில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். என்னுடைய நடை எப்பவுமே ஆம்பளை நடை மாதிரி இருக்கும். இதை கவனித்த சிவாஜி, ஏய், இது என்ன நடையானு கேட்டார்.“என்னடா நாம நல்லாத்தானே நடக்கிறோம், அப்புறம் ஏன் நடையானு கேட்கிறார்” என்று நினைத்தபடி அவர்கிட்டே போனேன்.“பொண்ணுன்னா நடையிலே ஒரு நளினம் இருக்கணும். நீ என்ன இப்படி நடக்குறே…” என்று சொல்லிவிட்டு, தலை யிலே புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒரு கோடு கிழித்து அதில் நடந்து காட்டி, இப்படி நடந்து பழகுன்னு சொல்லி விட்டார். நானும் அப்படியே செய்யறேன்னு தலையாட்டி வந்தேன்.அப்பதான் சினிமாவுக்கென்று ஒரு தனி நடை இருக்கிறது என்பதே எனக்கு தெரிந்தது. அவர் சொன்ன மாதிரி நடக்கறது நளினமா அழகாயிருக்கலாம். ஆனால் நான் ஆம்பள மாதிரி நடந்து பழகிட்டேனே… அதனாலே அன்னியிலிருந்து அவர் ஷெட்டில் இருக்கும்போது மட்டும் நளினமா நடந்து போவேன், வருவேன். அவர் இல்லாதபோது பழையபடி என் இஷ்டத்துக்கு நடந்து போவேன், என்கிறார் வடிவுக்கரசி.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக��க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/10/blog-post_19.html", "date_download": "2018-10-18T14:18:44Z", "digest": "sha1:BE265N7OCM7W23RRYOYHLEH7DYAKXDTX", "length": 35491, "nlines": 307, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இது தாங்க நான் பேசினது....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇது தாங்க நான் பேசினது....\n”நேற்று; இன்று; நாளை” oz தமிழ் வரலாற்று ஆவணம்\nஒரு கவிதைக் குழந்தை இங்கு பிறந்திருக்கிறது. அதனைக் கொண்டாடும் முகமாக நாங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் என் அன்பார்ந்த பணிவான வணக்கம்.\nஇப்படி ஒரு இடத்தில் நிற்பதற்குப் பொதுவாக 2 ,3 தகுதிகள் வேண்டும். 1. தலைக்குள்ளே ஏதேனும் இருக்க வேண்டும். 2. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சிறப்பாகச் சொல்லுகின்ற மேடை ஆளுமை இருக்க வேண்டும். 3. உங்கள் நிமிடத் துளிகளுக்கு பயனுள்ளதாக ஒரு நியாயத்தை செய்யவேண்டும். மூன்றும் இல்லாத நான் உங்கள் 3 நிமிடங்களைத் திருடிக் கொள்ளப் போகிறேன். அதற்கு முதலிலே என்னையும் என் பொருட்டு பாஸ்கரனையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nபெண்ணைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றுபற்றி இன்று பேசலாம் என்று இருக்கிறேன்.\nஅதுக்கு முதல் தமிழ் நாட்டில பெண்ண எப்பிடிப் பாத்திருக்கினம் இலங்கையில பெண்ணை எப்பிடிப் பார்த்திருக்கினம் எண்டு பாக்கிறது பாஸ்கரன்ர கவிதையை விளங்கிக் கொள்ளுறதுக்கு கட்டாயம் தேவை எண்டு நினைக்கிறன்.\nதமிழ் நாட்டில பெண்ண பார்த்த மாதிரி இலங்கையில பெண்ணை பாக்கயில்ல.\n14ம் நூற்றாண்டளவில காளமேகப் புலவர் பாடின ஒரு பாட்டொண்டு பற்றிச் சொல்ல வேணும்.\n“இந்திரையை மார்பில் வைத்தான்;ஈசன் உமையை இடத்து\nஅந்திபகல் அமைத்தான்; அம்புயத்தோன் – கந்தம் மிகு\nவெந்தாமரை மயிலை வேண்டி வைத்தான் நாவில்; உலகு\nஉண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்”\nஎன்னெண்டா, உலகத்தையே சாப்பிட்டுட்டு கக்கின தாமரைக் கண்ணன் திருமால் இருக்கிறார் எல்லோ அவர் தன் மனைவி திருமகளை நெஞ்சில / இதயத்தில இருத்திட்டார். சிவபெருமான் தன்ர உடம்பில பாதியையே தன்ர பொம்பிளைக்குக் குடுத்திட்டார். பிரம்மன் என்னடா எண்டா வெண்தாமரைக்கு மேல மயிலப்போல இருக்கிற கலைமகளுக்குத் தன்ர நாக்கில இடம் குடுத்திட்டாராம். அது தான் பாட்டின்ர பொருள்.\nஅவர் சொல்லாத ஒரு விஷயமும் இருக்கு. அது அடுத்த ஜெனரேசனை பற்றினது. மேல சொன்ன ஆக்கள் பெரிய ஆக்கள். படைத்தல் காத்தல் அழித்தல் வேலையைச் செய்யிறவை. அவை என்னெண்டா தங்கட உடம்பிலயே இடம் குடுத்திட்டினம். ஆனா பிறகு வந்த அவையின்ர அடுத்த சந்ததி; முருகன், பிள்ளையார், கண்ணன் இருக்கினமெல்லோ அவை அப்பிடி எல்லாம் குடுக்க ஏலாது எண்டுட்டினம். முருகன் எனக்கு வலது பக்கம் ஒண்டு இடது பக்கம் ஒண்டு வேணும் எண்டிட்டார். கிருஷ்னர் நப்பின்னை, ராதை எல்லாம் ஸ்பெஷலா இருந்தாலும் நான் கூத்தடிக்க எனக்கு கன பேர் வேணும் எண்டிட்டார். பாவம் பிள்லையார் ஓடி ஆடித் திரிய முடியேல்ல. அவர் ஆத்தங்கரை ஓரமா இருந்து கொண்டு ஆஅராவது அம்மா மாதிரி (பார்வதி) ஒரு பொம்பிளயக் கொண்டு வாங்கோ நான் இப்பிடி ஒரு கதையா இருக்கிறன் எண்டிட்டார்.\nஇத நாங்கள் எங்கட அன்றாட வாழ்க்கையிலயும் பொருத்திப் பாக்கலாம்.\nதமிழகத்தில அதுக்குப் பிறகு பாரதி வந்தார் பெரியார் வந்தார். இப்ப அண்மையில ஆனந்த விகடனில கூட நல்ல ஒரு கவிதை பெண்ணைப்பற்றி வந்திருந்தது.\nஇப்ப இணைய வெளியள்ளில பெண்விடுதலையைபற்றி நல்ல சூடான வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கு. நான் அங்கை எல்லாம் போகையில்ல. சரி பிழை எல்லாம் அவரவர் நியாயங்களுக்கு உட்பட்ட்து தானே\nஇப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.\nஇந்த போஸ்ட்காட் எண்டு ஒரு காட் முந்தி ஒருகாலத்தில இருந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ( தந்தி மாதிரி அது ஒரு விஷேஷமான சாமான். இது 2ஐயும் பற்றியே கனக்க கதைக்கலாம். அது எங்கட வாழ்க்கையோட எப்பிடி இணைஞ்சிருந்தது, தபால்காரர் எப்பிடி குடும்ப அங்கத்தவரா இருந்தார்.. ஈபிடி எல்லாம்) அப்படிப் போஸ்ட்காட்டுகளில கவிஞர்மார் கவிதைகளால கடிதம் எழுதி அனுப்பி இருக்கினம். கொழும்பில மகாகவி இருந்தார். மட்டக்களப்பில நீலாவாணன் இருந்தார். யாழ்ப்பாணத்தில முருகையன் இருந்தார். இவைக்குள்ள நல்ல நட்பிருந்தது. இவை கதைக்கிறது கவிதைகளாலயும் போஸ்ட்காட்டாலயும் தான்.\nஅப்பிடி 1958ம் ஆண்டு நீலாவாணனுக்கு மகாகவி ஒரு போஸ்ட்காட் அனுப்பி இருக்கிறார்.\n“காடும் நகரும் கடந்து கடுகதியில் ஓடுவதும்;\nபொங்கும் உவகையிலே பாடுவதும் - எல்லாம் இனிதே\nஎனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன்றெமக்கு”\nஎண்டு யாழ்ப்பாணத்தில மனைவியை விட்டிட்டு கொழும்பில இருந்து எழுதின துண்டொண்டு கிட்டடியில கிடைச்சுது. இத விட அம்மாமாரைப் பற்றி; அவையின்ர சமையலப் பற்றி பாடி இருக்கினம் கனக்க.\nசரியாய் பெரிய நிலவப் போல\nவடிவாய் தின்பீர் என்கிறாள்” எண்டும்\n எண்டும் பாடி இருக்கினம் கனக்க.\n“சொந்தத்தில கார், கொழும்பிற் காணி\nசிந்தை இழப்பான் தண்டபாணி” எண்டு ஒரு குறும்பா கூட வந்திருக்கு.\nஆனால் ஒரு பெண்ணை தனக்கு சமனா மதிச்சு அவளின்ர உணர்வுகளை; நியாய அநியாயங்கள; சரி பிழையள; நன்மை தீமையல; ஒரு நியாயமான வழிகாட்டல தந்த மாதிரி குறிப்பிடத் தக்க பாட்டுகள் எதுவும் வந்த்தா எனக்கு நினைவில்லை.\nஆனால்,ஈழத்துப்பொப்பிளயள் எழுதி இருக்கினம்.போர்க் காலத்தில ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டிச்சினம் அது வேற.\nபோர் காலத்தைக் கடந்து வெளியில வந்தா அதாவது வெளிநாடெண்டு வந்தா ”குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்” நாங்கள் நாங்களே எங்களைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.\nவிதை மாதிரி ஒரு நடந்த சம்பவம் ஒன்றை மட்டும் சொல்லுறன்.கல்லூரிக்கு போற மாணவி. தான் தமிழ் பையன கல்யானம் கட்டமாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. ஏனெண்டு கேட்டா பிள்ல சொல்லுது,’ இஞ்ச இருக்கிற ஒரு டெசபிளிட்டி ஆளே தனக்கான எல்லா வேலையையும் தானே செய்யிறார். ஏன் ஒரு தமிழ் பையனால தனக்கான ஒரு நேரத் தேத்தண்னியக் கூட போடத் தெரியுதில்ல\n அதோட,புலம்பெயர்ந்த நாட்டில தமிழ் பெண்கள் கொஞ்சம் எழுதி இருக்கினம். ஆழியாழ் இங்கு இருக்கிறா.’ வட்ட வீடொண்று வேண்டும்; வானத்து வளைவுடன் “எண்டு சொன்ன கவிதைக்குச் சொந்தக் காரி. பாமதி இருக்கிறா.”விழுந்து கிடந்தது காணும் எழும்பு” எண்டு பெண்ணை எழுப்பி விடுற கவிதையள் அவவின்ர.\nஇந்த ஒரு பின்னணியில தான் நான் பாஸ்கரன்ர கவிதையளப் பார்க்க விரும்பிறன்.\n2டே பிள்ளைகள். இரண்டும் பெண்பிள்ளைகள். காதலித்து மணமுடித்த மனைவி. இந்தக் கவிதைக் குழந்தைக்கும் அவர் மனைவியே காரணதாரி என்று அவரது முகவுரை சொல்கிறது. எனவே பெண்களால் சூழப்பட்டவர் மாத்திரமில்லை; பெண்களால் அவர் திறமைகள் இன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல்லாம்.\nஅதனால் அவர் பெண்ணைப்பற்றி என்ன நினைக்கிறார்; எப்படி அவர்களை அவர் பார்க்கிறார் என்ற பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.\nசற்றே பெரிய கவிதை. 3 பரம்பரை சார்ந்த்து. இதனுடய கருப்பொருள் ஒரு பெரிய விஷயம். புலம்பெயர்ந்த நாட்டில் பெண்சார்பாக குடும்பங்களுக்குள் நிகழும் மாற்றங்களை சிந்தனைப்புரட்சியை சமூக பார்வைகளைச் சொல்லுகிற விதத்தில்; அதனோடு கவிஞன் தோழமையோடும் ஆதரவோடும் பயணிக்கும் வகையில் இந்தக் கவிதையை ஒரு ‘ஒஸ் ரமிழ் வரலாற்று ஆவணம்” என்று சொல்வேன்.\n( இது தான் கவிதை\nஇந்த அழகுக் கவிதைக்கு நான் பொருள் விரித்து எந்த ஒரு விளக்கமும் நயமும் சொல்லத் தேவையே இல்லை.எளிய சொல்லும் சந்தமும் கருத்தும் காதினையும் கருத்தினையும் காந்தம் போல கவர்ந்திடவல்லவை.\nஇந்தத் தொகுதியின் ஒரு துளி தான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது.. இப்புத்தகத்தின் முழுக் கவிதைகளையும் படித்து முடித்தபின் ‘இவரொரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்” என்றொரு படிமம் உங்களுக்குள் அடையாளம் பெறும்.அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றியும் கூட.\nகவிதைப்பிரியன், தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வலைத்தளத்துக்குச் சொந்தக்காரன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன், தேர்ந்த நாடகக் கலைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் உள்ள மனிதன்.\nவிழா நாயகனுக்கும் அவர் தன் குடும்பத்தாருக்கும் என் அன்பினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தமைக்கு நன்றியையும் கூறி அத்துடன் உங்கள் பெறுமதி மிக்க 3 நிமிட்த் துளிகளைத் தந்து என்னைத் தாங்கிக் கொண்டமைக்கு உங்களுக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். - இது நான் சொல்லாது விட்ட பகுதி )\nஇதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல போயிட்டுது. பிறகு கவிதைய வாசிக்க வெளிக்கிட்டு.... அது ஏற்க��வே ஒரு பட்டிமன்றக் கவிதை. அதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல வேணும்....\nஇந்தக் களபரத்துக்குள்ள இந்தக் கவிதை ஏன் முக்கியம் பெறுகிறது என்ற முக்கியமான பகுதியையும் தவற விட்டு.....( ஒரு ஆணின் பார்வையில்; புலம்பெயர் நாட்டில் 3 பரம்பரைகளுக்குள் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்டு; ஏற்பட்ட மாற்றங்கள எளிமையான தமிழில் சொல்லிய திறத்திலும் அதன் வரலாற்றுப் பெறுமதியிலும் இக்கவிதையைத் தாண்டி எவரும் போக முடியாது. ஒஸ்தமிழ் அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கிடையே பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள பற்றி அறிய வேணும் எண்டால் இக் கவிதைக்குள் பல முக்கியமான கருப்பொருள்கள் இருக்கின்றன ) வந்தமர்ந்தேன்.\nகவிதையை தனியாய் அடுத்த பதிவில் போடுகிறேன்.\n1. நேரத்தி்ற்குள் நிற்கவேண்டும். முடியவில்லை என்றால் மறுக்க வேண்டும். அது அந்த மனிதருக்கு நான் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.\n2. விழாவின் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.\n3. என்னால் பேப்பரைப் பார்க்காமல் சுயமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது இந்த மேடை.\n4. என்னை ரசிக்கவும் கேட்கவும் கிரகித்து சகித்துக் கொள்ளவும் ஆட்கள் இருந்தார்கள். (நெஞ்சை நிறத்த ஒரு விஷயம் இது.இதைப் பதியாமல் எல்லால் அகல இயலாது. கோவிந்தராஜன் என்ற ஐயா, இவரை அன்று தான் முதன் முதலில் கண்டேன். பஸ்கரனின் ஆத்மார்த்த மதிப்பிற்குரிய ஒருவர். முதல் பிரதி வாங்க அழைக்கப் பாட்டவர். பாஸ்கரனே அவரைப் பற்றி சிறப்பாக மேலையில் சிலாகித்து பெருமை கொண்டவர். நான் மேடையை விட்டு இரங்கிய கையோடு என்னை நெருங்கி, பெண்னைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். )\nஎப்படி ஒரு பெண் தன் கணவனால் பார்க்கப் படவேண்டும் என்பது பற்றியும் ஒரு ஆண் தன் குடும்பத் தலைவியால் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி சொன்னார்.”ஆண் தன் மகளை எப்படி நேசிக்கிறாரோ அது மாதிரி தன் மனைவியை நேசிக்க வேண்டும். பெண் எப்படி தன் மகனை நேசிக்கிறாரோ அது மாதிரி தன் கணவனை நேசிக்க வேண்டும்”\n5.பிரபலமான ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. எனக்கு அவரை முன் பின் தெரியாது.தன்னை அறிமுகப்படுத்திய போது வியந்து போனேன். தன் அடையாள அட்டையையும் தந்து, “இன்றய நிகழ்வில் உங்களுடய பேச்சுத் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். ��ிக இரக்கமுடயவராக இருந்திருக்க வேண்டும். அவர் சொன்னது சரியோ பிழையோ நக்கலோ தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் எனக்கு அது ஆறுதலூட்டும் மருந்துச் சொல்லாக இருந்தது என்பதை கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஇதை சொதப்பல் என்று சொல்லமுடியாது.நன்றாக இருக்கின்றது தொடரட்டும் உங்கள் நயப்புரைகள் சிட்னி மேடைகளில்.....\n[quote]இப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.[quote]\nஇலங்கை ஆண்கள் சம உரிமை கொடுப்பதால் கவிதை எழுதவில்லை என நினைக்கிறேன்..:)..\nவயிற்றுக்குள் இருந்து தோன்றிய அருவமான வட்டமான கவளம் ஒன்று தொண்டையை வந்தடைத்து கண்களில் கண்ணீராய் நிறைந்தது. சொன்னது உண்மையோ பொய்யோ இந்த அன்பு என்னை நெகிழ்த்தியது. என்னை எழுப்பி விட்ட வல்லமை இந்த சிறு சொற்களுக்குள் இருந்தது.\nநன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை. பந்தம் அதைத் தாண்டியது. இது போதும்\nஇது நொந்து நூலான கதை புத்தன். இது எப்பிடித் தொடரும் சொல்லுங்கோ\nமோதிரம், வளையலாகி அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே ஓடித் தப்பிட வேண்டாமா\nஇலங்கை பெண் என்ற கருப்பொருள வச்சு உங்கட பாணியில ஒரு கதை எழுதுங்கோவன் புத்தன்.\nஇரக்கத்தோடும் அக்கறையோடும் வந்து உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி புத்தன்.\nபொருத்தமான பகிர்வாய் இருந்திருக்க வேண்டும் குமார். அது தான் முக்கியம்.\nவரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி. கன நாளாய் உங்களை இந்தப்பக்கம் காணவில்லை. இன்று கண்டது மகிழ்ச்சி.\nஉங்களின் தன்னம்பிக்கையான பேச்சும் எழுத்தும் மேன்மேலும் மிளிர வாழ்த்துக்கள் மணிமேகலா அவர்களே.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇது தாங்க நான் பேசினது....\nதமிழகத்துக் காளமேகமும் ஈழத்துக் கவி வெள்ளமும்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள��� இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239692", "date_download": "2018-10-18T14:06:17Z", "digest": "sha1:67PQNLGRO4GHEUUM5JLQXD2IHNXRO3NF", "length": 25774, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "கோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம் - Kathiravan.com", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nகோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்\nபிறப்பு : - இறப்பு :\nகோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்\nஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். “களங்கமர் காத்த விநாயகர்” என விளங்கும் விநாயகப் பெருமான் மற்றும் குரு பகவான் அல்லது ப்ருஹஸ்பதி என விளங்கும் தட்சிணாமூர்த்தி. எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் போது குரு பகவானை வழிபட்டு வளம் பெறவும் கிரக நிலைகளினால் உண்டாகக் கூடிய தீமைகளில் இருந்து விடுபெறவும் பக்தர்கள் இக்கோயிலை மொய்க்கின்றனர். ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம் வாருங்கள் நடைதிறப்பு, பூசை நேரம் மற்றும் எப்படி செல்வது உட்பட அனைத்து தகவல்களையும் காண்போம்.\nஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ளத��. இது குருவுக்கான முதன்மை தளங்களுள் ஒன்றாகும்.\nகுரு பெயர்ச்சி சமயத்தில் மக்கள் குரு பகவானுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழன் ஆகும். எனவே சிறப்பு பூஜைகள் எல்லா வாரமும் வியாழன் அன்று செய்யப் படுகின்றன.\nஆலங்குடி என்ற இவ்விடத்தின் பெயர் ஒரு பழங்கதையிலிருந்து உருவானதாகும்.பாற்கடல் கடையப்படும் போது வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷத்தினால் தேவர்களின் முயற்சியானது தடை பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் சிவபெருமானிடம் ரட்சிக்குமாறு வழிபட்டனர். சிவபெருமான் உடனே அந்த கொடிய விஷத்தை குடித்ததால் ஆலங்குடி என்ற பெயர் இவ்விடத்திற்கு உருவானது.\nஇதன் மூலவரும் ஆபத்சஹாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் கஜமுகாசுரன் மூலம் பயங்கரமான அனுபவங்களை பெற்ற சமயத்தில் அவன் விநாயகப் பெருமானால் தோற்கடிக்கப் பட்டான். எனவே விநாயகர் இவ்விடத்தில் “களங்கமர் காத்த விநாயகர்” என்று வழிபடப்படுகிறார்.\nபார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாங்கல்யதிற்காக தவமிருந்து பின்பு அவரையே மணம் முடித்ததால் இவ்விடம் “திருமண மங்களம்” என்ற பெயரிலும் புகழ் பெற்று விளங்குகிறது.\nகும்பகோணத்திலிருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தேசிய நெடுஞ்சாலை எண் 66ல் பயணித்தால் 30 லிருந்து 35 நிமிடங்களில் செல்லத் தகுந்த தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த கோவிலில் தினமும் நான்கு நேரங்களில் பூசை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு முதல் பூசை நடைபெறுகிறது. உச்சிகாலம் 12.30 முதல் 1 மணி வரை மதிய நேரத்தில் பூசை நடத்தப்படுகிறது. சாயங்காலம் 5 மணிக்கு தொடங்கும் பூசை 6 மணி வரை நடைபெறுகிறது. இரவில் 8.30 மணியிலிருந்து 9 மணி வரை பூசை நடத்தப்படுகிறது.\nஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் மூலவர், இந்தப் புண்ணியத் தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஆவார். பார்வதி தேவி இங்கு ஏலவர்குழலி அல்லது உமை அம்மை என்று அழைக்கப்படுகிறார். முன்பொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது.\nகுரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.\nஒரு ராசி சித்திரைத் திருவிழா, கார் திருவிழா, பங்குனி உத்திரம் உள்ள தாய் பூச மாதம் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன, பவுர்ணமியன்று சிறப்பு பூசைகள் நடைபெறும். கிரகங்களின் வழி வியாழன் கடந்து செல்லும் நாள் தெட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nPrevious: ஆபீஸருடன் அப்பார்ட்மெண்டில் தனியாக இருந்த அம்மணி… உள்ளே வந்த முன்னாள் கணவர்… அப்புறம் நடந்த எதிர்பாராத கிளைமேக்ஸ்\nNext: வைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைதான்… பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. ��தேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடும��… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2012/10/blog-post_16.html", "date_download": "2018-10-18T14:14:09Z", "digest": "sha1:YAY3ZKFEJQ3OIQSVXH3JSUUU4X5KWTE7", "length": 5128, "nlines": 125, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: வலசைபறவை", "raw_content": "\nஐரோப்பா மற்றும் சைபிரியாவிலிருந்து கோவை, சூலூருக்கு வருகை புரிந்த கொசு உள்ளான் குழுவே வருக சனிக்கிழமை 13.10.2012 அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வ��வேற்றோம். சிங்கைக்குளத்தில் முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வருகிறார்களோ சனிக்கிழமை 13.10.2012 அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வரவேற்றோம். சிங்கைக்குளத்தில் முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வருகிறார்களோ வலசை ஒரு புதிர். நீர்கரை ஓரங்களில் நடந்தும், ஓடியும், நத்தை, நீர்ப்பூச்சி, சங்குப்பூச்சி உண்ணும். குழு நீர் பரப்பின் மீது துரிதமாகவும், நெருக்கமாகவும், வளைந்து, ஒன்றுசேர்ந்து திரும்பிப்பறக்கையில் சூரியஒளியில் சின்னப்பறவைகளின் அடிப்பாகம் பளீரிடும்,அழகைச்சொல்ல வார்தைகள் இல்லை. ரஷ்யாவில் 9.8.77 –ல் காலில் வளையமிட்டது தமிழ்நாடு கோடியக்கரைக்கரையில் 25.8.90 அன்று காணக்கிடைத்தது.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201806", "date_download": "2018-10-18T15:01:02Z", "digest": "sha1:GI6TVWU3OVETEC5FVN5GHAYQLUSOGRWL", "length": 15612, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "ஜூன் 2018 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nவெளிவர இ��ுக்கும் என் அடுத்த நாவல் ‘1975’-இல் இருந்து ஓர் அத்தியாயம் அத்தியாயம் 20 பிப்ரவரி 1977 மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம். பேங்க் கவுண்டர் திறக்கக் காத்திருந்த ரிடையர்ட் பட்டாளக்காரர் ஸ்க்வாட்ரன் லீடர் அமர்ஜித் சிங், கவுண்டர் மேல் வைத்திருந்த ப்ளாஸ்டிக் தட்டில் இருந்து ஒவ்வொரு குண்டூசியாக எடுத்துப் பொறுமையாகத் தன் தலைப்பாகையில் குத்திக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களின் அடையாளக் கையெழுத்துகள் கொண்ட ஸ்பெசிமென் சிக்னேசர் காகிதங்களைத்…\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nநெய்மார் விளையாடும் நேர்த்த பிரஸீலா பையன்மார் கோல்போடும் ஜெர்மனியா வையாது ஆடிக் கெலித்திடும் அர்ஜண்ட்னா யார்வெல்வார் தேடி அலைந்தேகும் பந்து. இரா.முருகன் 1/2 யாரோடும் புத்தம் புதுநட்பு பேணாதீர் ***பார்போய் அழகி படுக்கையில் சேராதீர் பேணிவைப்பீர் பாஸ்போர்ட் பணம்பொன்னும் ரஷ்யாவில் காணவாரீர் ஃபீஃபா களிப்பு இரா.முருகன் 2/2 ***பார்போய் – going to the bar (pub) ————————————————————- கோல்நானார் கண்டு கடவுளை கோல்போஸ்ட்டில் சந்திப்பாய் – பால்போடும் ரெஃப்ரி பரந்தாமர்: -கால்பந்து வேல்முருகர் மாமனின் வீர…\nFIFA2018 பந்து – சிறுகதை (இரா.முருகன் கதைகள் தொகுப்பிலிருந்து)\nThis story is from the anthology இரா.முருகன் கதைகள் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி FIFA 2018 (Russia) சிறப்புப் பதிவு பந்து இரா.முருகன் ———————– கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி,…\nபந்து – 1 கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தில், வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு…\nNew : மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 3\nஜூன் 2018 குமுதம் தீராநதி இதழில் வெளியான பகுதியில் இருந்து இரா.முருகன் : உங்களுடைய இந்த அனைத்துச் சிறுகதைகளைப் பற்றியும் ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், மலையாள, ஏன் இந்திய இலக்கியத்தில் சிறுகதை என்ற வடிவம் நசிந்து தேயும் காலகட்டத்தில் அதற்குப் புத்துயிர் ஊட்ட வந்தவை இவை. பத்தாண்டு எழுதாமல் இருந்து எழுத வந்தபோது கதையாடலிலும் கதைக் கருவிலும் ஏற்பட்ட மாற்றம் உங்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு மொழியின் இலக்கியத்தையே பாதித்திருக்கிறது. உங்கள் எழுத்தை விரும்பி வாசிக்கும் வாசகர்கள்…\nபுதிய சிறுகதை : தேங்காய் ரம் : இரா.முருகன்\n10.06.2018 காமதேனு வார இதழில் பிரசுரமாகியுள்ளது தேங்காய் ரம் இரா.முருகன் முன்பனிக்கால சனிக்கிழமை சுகமான வெய்யிலோடு விடிந்தது. நடு ராத்திரிக்கு அப்புறம் தூங்கியது போதுமானதாக இல்லை என்று உடம்பு புகார் செய்தது. நேற்று தாகசாந்தி கொஞ்சம் அதிகம். அருணன் வருவதாக உறுதியளித்து, கடைசி நேரத்தில் ஃபோன் செய்து வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டான். அவனுக்காக வாங்கி வைத்த தேங்காய் ரம் என்ற வினோதமான திரவத்தை முழுக்க அருந்த நான் மட்டும் தான் இருந்தேன். அப்புறம் தான் கஸ்டமர் நாதமுனி…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:23:33Z", "digest": "sha1:OSAO7FKLE3FSYIAYEFRWMMQIR4QERGZV", "length": 7584, "nlines": 102, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:மலையக ஆவணகம் - நூலகம்", "raw_content": "\nஇலங்கை மலையக தமிழர்களின் ஆவணக்காப்பகம்\nமலையக நிர்மாணச் சிற்பி கோ. நடேசய்யர்\nஇலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள் - ஓர் அறிமுகம்\nஇலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்\nஇலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள்\nமலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்\nமலையகத் தமிழர் தேசிய இனமே\nஇந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினைகள் இலங்கை-இந்திய உறவில் ஏற்படுத்திய தாக்கம் 1948-1989\nமலையக மக்களின் சமூக-பொருளாதாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை\nமலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்\nவரவும் வாழ்வும் - மலையக நாட்டாரியல் சிந்தனைகள்\nகண்டி இலக்கியச் செய்தி மடல்\nசி. வி. வேலுப்பிள்ளை 100வது ஜனன தின நினைவு மலர்\nசெவ்வரும்பு (தோழர் சந்திரகுமார் நினைவு மலர்)\nமலைகளை வென்ற மானுடம்: தோழர் நாராயணன் நினைவு மலர் 2010\nபெருந்தோட்டக் கைத்தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு\nஉத்தேச அரசியலமைப்பின் மூலம் இந்திய வம்சாவளியினர் பெறும் நன்மைகள்\nபாராளுமன்றத்தில் விடுதலை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முழக்கம்\nமலையக ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [58,783] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 12 செப்டம்பர் 2012, 20:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/74-january-2014.html", "date_download": "2018-10-18T14:19:01Z", "digest": "sha1:K7DUFCYFUJBAOV7KELVU6C6WQFIB35GG", "length": 2146, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜனவரி", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n2\t உலகப் புகழ் ஓவியர் - ஓவியம் 2492\n3\t டைட்டானியம் (Ti) 4191\n5\t அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala) 4156\n6\t புதிர்க் கணக்கு 3120\n7\t மேதைகளின் வாழ்வில் 2612\n9\t இது பழ மின்சாரம் 3492\n10\t பிரபஞ்ச ரகசியம் -7 6546\n13\t நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ் 3196\n14\t ஆரோக்கிய உணவு எல்லாருக்கும் ஏற்ற கொய்யாப் பழம் சாப்பிடுங்க...\n15\t பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்லத் தவறாதீர்\n16\t அவமானங்கள் என்ன செய்யும்\n17\t அன்பு மடல் 3055\n18\t வள்ளுவர் குரல்.... 2800\n20\t அறிவியல் பொங்கல் 2115\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_29.html", "date_download": "2018-10-18T13:33:32Z", "digest": "sha1:NIF3A4I6X6QOXREOHAOMOVU64E2ZJYQC", "length": 6869, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு\nபதிந்தவர்: தம்பியன் 15 June 2017\nநாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் தற்போதைய கருத்திற்கொண்டு மாவட்ட செயலாளரை தலைமையில், மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.\nமதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்கக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக���க அரசாங்கம் முடிவு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kerala-floods-ways-help-people-god-s-own-country-327838.html", "date_download": "2018-10-18T13:25:19Z", "digest": "sha1:ZFJ67ZBTNO5M2WWUALTRDNFXFD7PDPFL", "length": 22754, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா வெள்ளம்: மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம்.. அரசு உருவாக்கி உள்ள வழிகள்! | Kerala Floods: Ways to help people in God's Own Country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரளா வெள்ளம்: மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம்.. அரசு உருவாக்கி உள்ள வழிகள்\nகேரளா வெள்ளம்: மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம்.. அரசு உருவாக்கி உள்ள வழிகள்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் கேரளா மக்களுக்கு உதவ பல வகையான ஏற்பாடுகள் கேரளா அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nநம் இந்திய நாட்டிலே இயற்கை எழில் பொங்கும் அழகிய மாநிலம் கேரளா தான். அதனால் தான் அதை கடவுளின் நகரம் என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட பெருமைக்கு பேர் போன கேரளா தற்போது இயற்கையின் கோபத்தை சந்தித்து வருகிறது. தற்போது கொட்டித் தீர்த்த கனமழையால் அங்கு எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட 13 க்கும் மேற்பட்ட பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் மீள முடியாத அளவு மிதந்து கொண்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 19,500 கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த 100 ஆண்டுகளில் பெய்த மழையை காட்டிலும் மிகுந்த கொடூரமான பாதிப்பை தற்போது கேரளா மாநிலம் கண்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது ஒரு பக்கம் என்றால் ஏராளமான மக்கள் உணவு, மின்சாரம் போன்றவை இல்லாமலும் தவித்து வருகின்றனர். குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்தது மட்டுமில்லாமல் முதல் தளம் முழுவதும் தண்ணீரால் மூழ்கிவிட்டது. மக்கள் வேறு வழி இல்லாமல் உயரமான பகுதிகளுக்கு சென்று அங்கேயே ரொம்ப நேரம் காத்து கிடக்கும் பரிதாப நிலை அங்கு உருவாகியுள்ளது.\nஇதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் இன்னும் நீர் மட்டம் உயரும் என்று அங்குள்ள உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆபிரகாம் கூறுகிறார். இதனால் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. சிவப்பு அபாய எச்சரிக்கையை நோக்கி கேரளா நகரப் போய்கிறது என்பது கவலைக்கிடும் விஷயமாக எல்லோர் மனதிலும் நிலவி வருகிறது. ஏராளமான உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பெரும் பிரச்சினைக்கு நடுவில் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளார். வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவியும் மற்றும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வெள்ளத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வரை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nகண்டிப்பாக இந்த அறிக்கை வறுமையில் வாடும் குடிமக்களுக்கு போய் சேரும் என்று நம்பலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கேரளாவில் கிட்டத்தட்ட 1. 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் தங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தங்கள் உயிரை நீத்துள்ளனர் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் உள்ள மலப்புரம் மற்றும் இடுக்கி பகுதிகளில் கிட்டத்தட்ட 2000 க்கும் அதிகமான வீடுகள் நிலச்சரிவால் சரிந்து விழுந்துள்ளன. மேலும் இந்த வெள்ளத்தால் கொச்சி விமான நிலையத்தின் பயண போக்குவரத்து ஆகஸ்ட் 26 வரை தடை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 35 க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nநிறைய மக்கள் தங்கள் நிலையை இணையத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். ஏன் செங்கன்னூர் பகுதியில் இருந்து கூட ஒரு நபர் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தன் நிலையை வீடியோ மூலம் மக்களுக்கு இணையத்தில் தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் ஆலப்புழாவில் நிறைய மக்கள் உணவு, மின்சாரம் என்று எதுவும் இல்லாமல் தவித்து வருவதை படம் பிடித்து வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளார்.\nஇது எல்லாம் உங்களுக்கான ஓரிரு உதாரணங்கள் தான். இன்னும் இது போல் ஆயிரம் ஆயிரமாக மக்கள் தங்கள் நிலைமையை எப்படி கூறுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். நம்பிக்கையுடன் போராடி வருகின்றனர். இந்த ஒரு நிகழ்வே போதும் இயற்கை நம்மளை காட்டிலும் மிகப்பெரிய சக்தி என்பதற்கு. இயற்கை பேரழிவு என்பது எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்.\nஇதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க இதுவே சரியான நேரம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை பறைசாற்ற வேண்டும். வெறும் வாய் மொழி பேச்சு இல்லாமல் செயலில் காட்ட இறங்க வேண்டும். அதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து செயல்பட நாம் முன்வர வேண்டும். உங்களின் ஒவ்வொரு உதவியும் நாடி ஒவ்வொரு உயிரும் அங்கே காத்து கிடக்கிறது. நம்மால் முடிந்த நிவாரண உதவியை அளிப்பதே நாம் நாட்டுக்கு செய்யும் முதல் கடமையாகும். உங்களின் ஒரு சிறிய ஆதரவு அங்கே ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டு எடுக்கப் போகிறது. நம்முடைய சிறு உதவி பெரு வெள்ளத்திற்கு முன் எந்த இயற்கை வெள்ளமும் காணாமல் போகும் என்பதை நாம் காட்ட வேண்டும்.\nநீங்கள் உதவ விரும்புகிறீர்கள் என்றால் கேரளா முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி மூலம் இணையத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்க முடியும்.\nஇணைய வழி உதவியை தவிர மற்ற வழியில் உதவ:\nவெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவியாக உடைகள், உணவுப் பொருட்கள், சானட்ரி நாப்கின், சமைக்கும் பாத்திரங்கள், பயிறு வகைகள், படுக்கை விரிப்புகள் என்று அத்தியாவசியமான பொருட்களைக் கூட அளிக்க நீங்கள் முன்வரலாம். அமேசான் நிறுவனம் கூட கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக தன் பங்களிப்பை கொடுக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை நீங்கள் இதன் மூலம் அனுப்பி வைக்கலாம்.\nபிரபல கூகுல் நிறுவனமும் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக தன் சேவையை தொடங்கி உள்ளது. கேரளாவில் உள்ள உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினரை கண்டறிய உதவும் சேவையை நமக்கு வழங்கியுள்ளது. எனவே இங்கே உதவியை பெறலாம்.\nஅரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஹெல்ப்லைன் எண்கள் :\nஉங்களின் அவசர உதவியை நாடி கேரளா மக்கள் உள்ளார்கள். உதவி செய்வோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். மனித நேயத்துடன் ஒன்றாக இணைந்து மீட்டெடுப்போம் நம் கேரளா நகரை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வோம்.\nவாருங்கள் உதவி செய்ய ஒன்று திரள்வோம்\nkerala flood rain கேரளா வெள்ளம் மழை\nதெலுங்கானாவில் தனித்துவிடப்பட்ட பாஜக.. தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் ரிலீஸ்\nதாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி\nமலையேறிவிட்டு போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய ஆந்திரா பெண் #sabarimala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:26:06Z", "digest": "sha1:IHY26NISHIX4WLE46KWDP6AX72RHA6YJ", "length": 17718, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஹேர் கண்டிஷனர் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\nபெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று ஈரமான தலைமுடியை உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பதுகூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, …\nசிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது\nnathan January 29, 2018 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, …\nகூந்தலுக்கு கண்டிஷனரை எப்படி பயன்படுத்த வேண்டும்\nதலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.\nகூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். hair fall control egg conditioner\nnathan January 25, 2018 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nகூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா திடமான தலைமுடிக்கு… தேவையான பொருட்கள்: – முட்டைகள் …\nகூந்தலுக்கு சிறந்த எண்ணெய் எது\nகூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்க எந்த எண்ணெயை பயன்படுத்தலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். கூந்தலுக்கு சிறந்த எண்ணெய் எதுதேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் …\nகூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி\nnathan January 17, 2018 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nமுதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும் சீப்பை எடுத்துக் கொள்ளவும். • முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி …\nசெம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு\nnathan January 8, 2018 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nசெம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.\nதலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி\nnathan January 5, 2018 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\n* கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும். …\nகூந்தலுக்கு பழங்களை வைத்து ஹேர் மாஸ்க்\nகூந்தலுக்கு போதிய ஈரப்பசை கிடைக்க ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கை போட வேண்டும். கூந்தலுக்கு பழங்களை வைத்து ஹேர் மாஸ்க் கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று …\nnathan December 29, 2017 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nஇயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது, அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் இதில் …\nஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவது எப்படி\nஅழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலரும் தங்களில் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் கூந்தல் மென்மையிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக காணப்படுகிறது. இந்நிலைக்கு தீர்வளிக்கும் வண்ணம் கடைகளில் கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. இந்த கண்டிஷனர்கள் கூந்தலின் …\nவெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு\nஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும். வெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வுஎத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு …\nசெம்பருத்தி ஹேர் டானிக் – ட்ரைப்பண்ணலமா..\nnathan December 26, 2017 கூந்தல் பராமரிப்பு, ஹேர் கண்டிஷனர் No Comments\nசெம்பருத்தி பூ- 10 கிராம், சுருள்பட்டை – 10 கிராம், வெந்தயம் – 5 கிராம், உலர்ந்த செண்பகப்பூ – 5 கிராம், இவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் வெயிலில் வைத்து எடுங்கள். ஒரு வாரத்தில், சேர்க்கப்பட்டுள்ள …\nஇனி கெமிக்கல் கண்டிஷனர்கள் எதற்கு… \nபட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே வறண்டிருக்கும் கூந்தல் பளபளக்க, வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ‘ஹோம்மேடு ஹேர் கண்டிஷனர் டிப்ஸ்’ இதோ…\nஉங்கள் கூந்தலை வளம் பெற வைக்கும் பொருட்களை பற்றி தெரியுமா\nதேவையான அளவு கவனிப்பு மற்றும் ஊட்டத்துடன் சிறிது நேரமும் செலவிட்டால் உங்கள் தலைமுடியின் இயற்கையான முன்பிருந்த அமைப்பினை திரும்பப் பெறமுடிவதோடு முடி நன்கு மிருதுவாகவும் இருக்கும். நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய தலைமுடிக்கான எளிய செய்முறைகள் இதோ உங்களுக்காக. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/29667-visiri-movie-review.html", "date_download": "2018-10-18T15:03:02Z", "digest": "sha1:UKUJO6ACENKULUAEHPGKUUJOWZP6YIBM", "length": 10549, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "விசிறி –திரை விமர்சனம் | Visiri Movie Review", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nநட்சத்திரங்கள்: ராம் சரவணா, ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெபானி, டி.அரசகுமார்,ஷர்மிளா, இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்நாத், நவீன் சங்கர், ஒளிப்பதிவு: விஜய் கிரண், இயக்கம்: வெற்றி மகாலிங்கம், தயாரிப்பு: ஜமால் சாகிப்-ஜாபர் ஆதிக்.\nதீவிரமான அஜித் ரசிகர் ராஜ் சூர்யா. அதேபோல், விஜய் ரசிகர் ராம் சரவணன். சமூக வலைதளத்தில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. இந்நிலையில், ஒரு பிரச்னையிலிருந்து ரமோனா ஸ்டெபானியைக் காப்பற்றும் ராஜ் சூர்யா, அவர் மீது காதல் வயப்படுகிறார். விஜய் ரசிகரையே காதலித்து கல்யாணம் செய்யும் தீர்மானத்துடன் அவர் இருப்பதை அறிந்து, தான் ஒரு விஜய் ரசிகன் என்று பொய் சொல்லி, காதலிக்க த���டங்குகிறார்.\nஇந்நிலையில், போஸ்டர் ஒட்டுவதில் ராஜ் சூர்யாவுக்கும், ராம் சரவணனுக்கும் இடையே நடக்கும் சண்டையில் ராம் சரவணனின் தங்கை தான் ரமோனா என்பதும், ராஜ் சூர்யா பொய் சொல்லிக் காதலித்ததும் வெட்ட வெளிச்சமாகிறது. கடைசியில், ராஜ் சூர்யா - ரமோனா ஒன்று சேர்ந்தார்களா தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா - ராம் சரவணன் இணைந்தார்களா தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா - ராம் சரவணன் இணைந்தார்களா\nவிஜய் –அஜித் இருவரும் சினிமாவில் சம போட்டியாளர்களாக இருந்த போதிலும், நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் போது, அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொண்டு சலசலப்பை ஏற்படுத்தாமல், இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு சிறப்பாக இருக்கலாம் என்கிற போதனையை ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து, விஜய்–அஜித் ரசிகர்களை மட்டும் குறிவைத்து எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.\nராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல - தளபதி ரசிகர்களாக மாறி இருக்கின்றனர். போஸ்டர் ஓட்டுவதில் தொடங்கி, சமூக வலைதளங்களில் சண்டை போடுவது வரை நிஜமான விசிறிகளாகவே வாழ்ந்துள்ளனர். நாயகி ரமோனா ஸ்டெபானியும், நாயகர்களின் பெற்றோர்களாக வரும் நடிகர்- நடிகைகளும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை பாதகம் இல்லாமல் செய்திருக்கின்றனர்.\nதன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் என மூவர் கூட்டணியின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவு சிறப்பு. ரேட்டிங் 2.5/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெ��்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஹெராயின் கடத்தல்: 2 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை\nபாகிஸ்தான் ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39785-supreme-court-agrees-to-hear-plea-by-17-aiadmk-mlas-on-27.html", "date_download": "2018-10-18T14:59:05Z", "digest": "sha1:KTL4AFG6BYZ7SE56JYIB55XNUXNRTOIY", "length": 11989, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ல் உச்சநீதிமன்றம் விசாரணை | Supreme Court agrees to hear plea by 17 AIADMK MLAs on 27", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ல் உச்சநீதிமன்றம் விசாரணை\n17 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று தகுதி நீக்க வழக்கை ஜூன் 27ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த புகாரை தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.\nஇதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்தநிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.\nஇதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.\nஇந்தநிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் சார்பு எம்.எல்.ஏக்களின் வக்கீல் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் மற்றும் அருண் மிஸ்ரா இந்த வழக்கு நாளை மறுநாள்(27ம் தேதி) விசாரணை வரும் என்று தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nடி.டி.வி.தினகரனை தோலுரிக்கத் தயாராகும் சிவசங்கரி... அ.ம.மு.க-வில் பதற்றம்\nஅதிர வைக்கும் சபரிமலை விவகாரம்... பெண் வழக்கறிஞரை விரட்டிய டி.டி.வி.தினகரன்\nஅ.தி.மு.க 47ம் ஆண்டு தொடக்க விழா: 'ரத்தத்தின் ரத்தமே' செயலி துவக்கி வைப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு ச���ன்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஓய்வுப்பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர்க்கு பார் கவுன்சில் கண்டனம்\nஒருநாள் தரவரிசை: ஆஸ்திரேலியா 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2017/09/27/srilanka-north-rapists/", "date_download": "2018-10-18T13:43:59Z", "digest": "sha1:XPZJS4CJGOJKHMVOSIQ7FVF5RBHDTVDX", "length": 25017, "nlines": 190, "source_domain": "yourkattankudy.com", "title": "வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை (முழு விபரம்) | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை (முழு விபரம்)\nயாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு ட்ரையல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வன்புணர்வு, கொலைச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக் கொலையின் சூத்திரதாரியாகிய சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் இந்த வன்புணர்வு சம்பவத்தை வீடியோ மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த வன்புணர்வுக் கொலைச் சம்பவம் சர்வதேச ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ட்ரையல் எட் பார் விசாரணையின் ஆரம்ப தினத்தன்று நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜரான பதில் சட்டமா அதிபர் டபிள்யு.டி.லிவேரா குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கில் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பில், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷயந்த், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய ஏழுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nவவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திரிகோணமலை மேல் நீதிமன்��� நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரையல் எட் பார் விசாரணை நடைபெற்றது.\nமாணவி வித்தியா தனது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார். இவர் வழக்கமாகப் பாடசாலைக்குச் செல்லும் காட்டுப்பாதையில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் கைகால்கள் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட அலங்கோலமான நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nவாய்க்குள் துணி அடைக்கப்பட்டமையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தலையில் அடிபட்டதனால் மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்திருந்தது. வித்தியா கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என உடற் கூற்றியல் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தக் கொலைச்சம்பவம் புங்குடுதீவு பகுதியையே உலுக்கியிருந்ததுடன், யாழ் குடாநாடு மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்துடன், பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் போது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் யாழ் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு சேதமேற்பட்டது.\nநிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குக் கலகம் அடக்கும் பொலிசாரைக் களத்தில் இறக்க வேண்டிய தேவை எழுந்திருந்தது. இந்தச் சம்பவத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதுடன் அரச சொத்தாகிய நீதிமன்றத்திற்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 139 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.\nவித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவைச் சேர்ந்த சகோதரர்களான 40 வயதுடைய பூபாலசிங்கம் இந்திரகுமார், 34 வயதுடைய பூபாலசிங்கம் ஜெயக்குமார், 32 வயதுடைய பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி புங்குடுதீவு மக்கள் வீதியில் இறங்கி பொலிசாருடன�� வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇக்குற்றத்தின் சூத்திரதாரியாகக் கருதப்படுகின்ற சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரைப் பிடித்துத் தாக்கிய ஊர் மக்கள் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் பொலிசார் அவரை மீட்டு கைது செய்து கொண்டு சென்றனர்.\nஅதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அவரைப் பாதுகாப்பதற்காக முற்பட்டார் என கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத் தலைவராகிய வி.ரீ.தமிழ்மாறன் மீது குற்றம் சுமத்திய பொதுமக்கள் அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற முடியாதவாறு முற்றுகையிட்டிருந்தனர்.\nபின்னர் பொலிசார் அவரையும் சுவிஸ் குமாரையும் கோபம் கொண்டிருந்த பொதுமக்களிடமிருந்து காத்து, மாற்று வழிப்பாதையாக கடல் வழியூடாகப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். ஆயினும் சுவிஸ் குமார் உடனடியாக பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து சில தினங்களின் பின்னர் அவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.\nவித்தியாவை புங்குடுதீவைச் சேர்ந்த சிவதேவன் துஷ்யந்த் என்பவர் ஒருதலைப்பட்சமாகக் காதலித்தார். வித்தியா அதற்கு உடன்படாத காரணத்தினால் அவர் மீது பழிதீர்த்துக்கொள்வதற்கு, தனது நண்பன் தில்லைநாதன் சந்திரஹாசனுடன் சேர்ந்து அவரைக் கடத்துவதற்கு அவர் திட்டமிட்டார். இந்தத் திட்டத்திற்கு சுவிஸ்குமார் சூத்திரதாரியாகச் செயற்பட்டார்.\nஒரு திருட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டமைக்காக வித்தியாவின் தாயார் அளித்த சாட்சியம் காரணமாக ஏற்கனவே பகை உணர்வு கொண்டிருந்த இருவர், இவர்களுடன் மேலதிகமாகச் சேர்ந்து கொண்டனர். வித்தியா மீது பழிதீர்க்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஅந்தத் திட்டத்தின்படி வித்தியா பாடாசலைக்குத் தனிமையில் சென்ற போது ஆளரவமில்லாத இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் சிவதேவன் துஷ்யந்த் மற்றும் தில்லைநாதன் சந்திரஹாசன் ஆகிய இருவரினால் கொலை செய்யப்பட்டார் என பொலிசார் தமது ஆரம்ப விசாரணை அறிக்கையில் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என 11 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் இருவருக்கு எதிராகச் சாட்சியங்கள் இ��்லை என்ற காரணத்திற்காக அந்த இரண்டு பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, கொல்லப்பட்ட வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றத்திற்காக சுவிஸ் குமாரின் தாயார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nகொலைச் சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் திகதி சிறைச்சாலையில் சுகவீனம் காரணமாக மரணமானார்.\nஇந்த வழக்கில் மூன்று சகோதரர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோருடன் மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷ்யந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய 9 பேர் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.\nஇந்த எதிரிகளுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.\nஇந்த வழக்கில் கண்கண்ட சாட்சியாக ட்ரையல் எட் பார் விசாரணையின்போது மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் தோன்றிய மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன், வித்தியா எவ்வாறு கடத்தப்பட்டார் என்பதையும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதையும் தனது சாட்சியத்தில் விவரித்தார்.\nசம்பவ தினத்தன்று காலை வித்தியா பாடசாலைக்குச் செல்லும் வழியில் அவருக்காக, சிவதேவன் துஷ்யந்த், தில்லைநாதன் சந்திரஹாசன், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய நால்வருடன், தானும் சுரேஸ்கரனும் காத்திருந்ததாகவும், வித்தியா வந்ததும், அந்த நால்வரும் அவரை வழிமறித்து பிடித்து பற்றைக் காட்டுக்குள் இருந்த பாழடைந்த வீட்டுக்குக் கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅந்தப் பாழடைந்த வீட்டில் கூட்டு வன்புணர்வு நடந்ததாகவும் ஸ்மார்ட் ஃபோனில் வீடியோ படம் எடுத்ததாகவும், அந்த வீடியோவை சுவிஸ் குமாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும், அவர் அதனை வெளிநாட்டுக்கு கொண்டு போகப் போகின்றார் என்றும் அவர்கள் பேசிக் கொண்டதாகவும், புவனேஸ்வரன் சாட்சியமளிக்கையில் கூறினார்.\nவன்புணர்வுக்குப் பின்னர் மயங்கி�� நிலையில் கிடந்த வித்தியாவை, அந்தப் பாழடைந்த வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் பற்றைக்காட்டில் உள்ள ஒர் அலரி மரத்தடிக்கு, நால்வரும் கைத்தாங்கலாகத் தூக்கிச் சென்றனர். அந்த மரத்தில் வித்தியாவின் கைகள் இரண்டையும் கழுத்துக்குப் பின்னால் இழுத்து ஒன்றாகச் சேர்த்து, அவருடைய பாடசாலை சீருடையின் இடுப்புப் பட்டியினால் கட்டினார்கள். வித்தியாவின் புத்தகப் பையின் பட்டியினாலும், சப்பாத்துக் கயிறுகளினாலும் அவருடைய கால்கள் இரண்டையும் இழுத்து மரத்துடன் கட்டினார்கள்.\nஅவருடைய வாயையும் உள்ளாடைத் துணியினால் அடைத்தார்கள். வித்தியாவின் உடைகளை அவர் மீது போட்டார்கள் என நடராஜா புவனேஸ்வரன் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். ட்ரையல் எட் பார் நீதிமன்ற விசாரணை முறையில் இந்த வழக்கு கடந்த நான்கு மாதங்கள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n« “கல்முனை மாவட்ட யோசனையை சேர்க்காவிட்டால் பதவியை தூக்கி எறிவேன்” – பிரதி அமைச்சர் ஹரீஸ்\nஅத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1195&slug=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3A-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:51:58Z", "digest": "sha1:CVEM5WJL3HKCQONFCIO4J5L4WWSUM4EW", "length": 17496, "nlines": 133, "source_domain": "nellainews.com", "title": "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.\nமத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களின் விளைச்சலுக்கு போதுமான விலை தேவை, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்டசூர் நகரில் கடந்த ஆண்டு ஜுன் 6-ம் தேதி போராட்டம் நடத்தினார்கள்.\nஇதில் விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். ஆனால், ஒரு ஆண்டாகியும் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. இந்நிலையில், மாண்டசூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து முதலாம் ஆண்டு நினைவையொட்டி ராகுல் காந்தி அங்கு சென்றிருந்தார்.\nஅங்குள்ள பிப்லியா மண்டி நகரில் கிஷான் சம்மிரிதி சங்கல்ப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில் பேசினார்.\nபேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.\nஅதன்பின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:\n‘‘பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன் என���று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.\nவிவசாயிகளின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், ஒருமுறைகூட அவர் வாய்திறந்து பேசவில்லை.\nஅதேசமயம், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் அமரீந்தர் சிங் ஆகியோரிடம் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அவர்கள் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தனர்.\nமாண்டசூரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, விவசாயிகள் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகள் குறித்து கவலைப்படவில்லை.\nஅவர்கள் பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கானது, அவர்களுக்கு மட்டுமே சலுகையை வழங்குகிறது. மெகுல் சோக்ஷிக்கும், நிரவ்மோடிக்கும் நெருக்கமானவராக மோடி இருந்து வருகிறார்.\nமெகுல் சோக்சிக்கும், நிரவ் மோடிக்கும் ரூ.30 ஆயிரம் கோடியை நரேந்திர மோடி கடன் கொடுத்திஇருக்கிறார். ஆனால், அந்தப் பணத்தின் மூலம் விவசாயிகளுக்கு இருமுறை கடன் தள்ளுபடி வழங்க முடியும்.\nநாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் விவசாயிகளின் கடின உழைப்பால் வருவதுதான். பணக்காரர்கள் அல்ல. அதனால்தான் நாம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். என்னுடைய முக்கியத்துவம் என்பது என்னுடைய நாட்டு மக்கள், அதன்பின் 2-வது காங்கிரஸ் தொண்டர்கள், 3-வது காங்கிரஸ் தலைவர்கள்.\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு இருந்தாலும் எந்தவி��மான பயனும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை 1200 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், மாநிலத்தில் கோடிக்கணக்கில் கடன் வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினர்களோ தற்கொலை செய்து கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி பேசினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/date/201711/pages", "date_download": "2018-10-18T13:52:38Z", "digest": "sha1:6N7Y77GD7C4PE3WHTWQJY65UMIZ3G26G", "length": 9603, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "November 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n75 k 0 0 முதற் பக்கம்\n16 k 2 2 0 114 22 k ஆண் தமிழ்ப் பெயர்கள்\n32 k 0 0 ஜவகர்லால் நேரு\n27 k 0 0 தூய்மை இந்தியா இயக்கம்\n14 k 0 0 டெங்குக் காய்ச்சல்\n12 k 0 0 தமிழ்நாடு\n11 k 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n13 k 1 1 0 0 31 k சுப்பிரமணிய பாரதி\n9.9 k 0 0 இந்திரா காந்தி\n9.7 k 0 0 விவேகானந்தர்\n12 k 1 1 -3 3 39 k சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n9.7 k 0 0 எயிட்சு\n4.1 k 4 4 1.5 k 1.6 k 37 k குற்றப் பரம்பரைச் சட்டம்\n9.1 k 0 0 ம. கோ. இராமச்சந்திரன்\n7.1 k 2 2 0 388 25 k வேலுப்பிள்ளை பிரபாகரன்\n8.8 k 0 0 சிலப்பதிகாரம்\n7.3 k 2 2 -3 5 22 k சுற்றுச்சூழல் மாசுபாடு\n6.1 k 3 3 1 51 40 k சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)\n8.3 k 0 0 பால் (பானம்)\n5.9 k 1 18 321 355 42 k தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்\n6.5 k 2 2 0 4 98 k சுபாஷ் சந்திர போஸ்\n8.1 k 0 0 முத்துராமலிங்கத் தேவர்\n8.1 k 0 0 மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n8.1 k 0 0 குத்தாட்டப் பாடல்\n3.9 k 4 4 0 198 19 k இராமலிங்க அடிகள்\n1.3 k 3 9 -19 k 18 k 40 k அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n7.1 k 1 1 -14 14 87 k தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்\n2.5 k 3 6 1.3 k 1.8 k 27 k பதினெண் கீழ்க்கணக்கு\n1.3 k 5 9 731 4.1 k 11 k விநாயகர் (பக்தித் தொடர்)\n6.9 k 0 0 தமிழ் ராக்கர்ஸ்\n6.7 k 0 0 கரகாட்டம்\n7.7 k 1 1 -4 4 61 k மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\n6.4 k 0 0 வேளாண்மை\n6.3 k 0 0 இந்திய அரசியலமைப்பு\n6.3 k 0 0 அன்னை தெரேசா\n6 k 0 0 ஔவையார்\n1.5 k 2 3 2.1 k 2.1 k 5.6 k குழந்தைக்குப் பெயர் வைத்தல்\n6 k 0 0 ஈ. வெ. இராமசாமி\n5.8 k 0 0 தமிழர் வரலாற்றுக் காலக்கோடு\n3.7 k 2 2 -2 4 99 k வ. உ. சிதம்பரம்பிள்ளை\n5.6 k 0 0 தமிழ் விக்கிப்பீடியா\n4.7 k 1 1 -8 8 57 k தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n4.3 k 1 1 63 63 2.3 k பெண் தமிழ்ப் பெயர்கள்\n5.2 k 0 0 காமராசர்\n3.3 k 1 9 556 566 17 k தமிழக ஆளுநர்களின் பட்டியல்\n5.1 k 0 0 கருத்தரிப்பு\n5.1 k 0 0 உயர் இரத்த அழுத்தம்\n5 k 0 0 மின்னியற்றி\n4.9 k 0 0 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்\n4.8 k 0 0 மழைநீர் சேகரிப்பு\n4.7 k 0 0 ஆழிப்பேரலை\n4.7 k 0 0 கீழாநெல்லி\n4.7 k 0 0 வெங்காயம்\n4.4 k 0 0 பகுப்பு:மூலிகைகள்\n4.3 k 0 0 தமிழ்நாடு காவல்துறை\n4.3 k 0 0 சூரியக் குடும்பம்\n4.2 k 0 0 குழந்தைகள் நாள்\n4.2 k 0 0 புதிய ஏழு உலக அதிசயங்கள்\n4.1 k 0 0 இராணி இலட்சுமிபாய்\n4.1 k 0 0 தமிழக மாவட்டங்கள்\n4 k 0 0 தாஜ் மகால்\n3.9 k 0 0 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்\n3.3 k 1 1 -73 73 21 k திருமணப் பொருத்தம்\n3.9 k 0 0 பெண்களின் கல்வி\n3.9 k 0 0 எலுமிச்சை\n3.9 k 0 0 இந்தியக் குடியரசுத் தலைவர்\n3.9 k 0 0 கருச்சிதைவு\n3.9 k 0 0 தமிழக வரலாறு\n3.8 k 0 0 விஜய் (நடிகர்)\n3.8 k 0 0 சிலம்பம்\n3.8 k 0 0 தமிழ் இலக்கணம்\n3.8 k 0 0 தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்)\n3.8 k 0 0 கா. ந. அண்ணாதுரை\n3.7 k 0 0 அபுல் கலாம் ஆசாத்\n3.7 k 0 0 கண்ணதாசன்\n3.7 k 0 0 தமிழ் நாட்டார் பாடல்கள்\n3.7 k 0 0 கற்பூரவல்லி\n3.6 k 0 0 முதலாம் இராஜராஜ சோழன்\n3.6 k 0 0 தேசிக விநாயகம் பிள்ளை\n3.6 k 0 0 கட்டுரை\n1.8 k 2 2 0 38 5.8 k விலங்குகளின் பெயர்ப் பட்டியல்\n3.5 k 0 0 ஆய கலைகள் அறுபத்து நான்கு\n3.5 k 0 0 இந்திய வரலாறு\n3.4 k 0 0 தேங்காய்\n3.4 k 0 0 குழந்தைகள் தின விழா\n3.4 k 0 0 அண்ணாமலையார் கோயில்\n3.4 k 0 0 கற்றாழை\n3.4 k 0 0 ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை\n3.3 k 0 0 இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்\n3.3 k 0 0 தில்லையாடி வள்ளியம்மை\n3.3 k 0 0 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)\n3.3 k 0 0 ஜெ. ஜெயலலிதா\n3.3 k 0 0 ஆத்திசூடி\n2.3 k 1 1 83 83 83 தொமஸ் அல்வா எடிசன்\n3.3 k 0 0 வயிற்றுப் புண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/actor-karthi-says-every-dream-should-be-given-opportunity/", "date_download": "2018-10-18T14:16:38Z", "digest": "sha1:EXY2CVKW5P5PG22PXG3EVKI6OPSFCH4G", "length": 23029, "nlines": 269, "source_domain": "vanakamindia.com", "title": "‘ஒவ்வொரு கனவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கனும்’ – நடிகர் கார்த்தி உருக்கம்! – VanakamIndia", "raw_content": "\n‘ஒவ்வொரு கனவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கனும்’ – நடிகர் கார்த்தி உருக்கம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n‘ஒவ்வொரு கனவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கனும்’ – நடிகர் கார்த்தி உருக்கம்\nஎன்னுடைய சொந்த கணக்கு வழக்குகளைக் கூட நான் பார்த்ததில்லை. ஆனால் அகரம் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை பார்க்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் சரியான வழியில் செலவிடப்படுகிறது என்பதில் பெரும் கவனத்துடன் இருக்கிறோம். ‘ஒவ்வொரு கனவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ - நடிகர் கார்த்தி\nடல்லாஸ்: ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களின் கனவுகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அகரம் அறக்கட்டளை செயல்படுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.\nடல்லாஸில் நடந்த ஃபெட்னா விழாவுக்காக வருகை தந்திருந்த கார்த்தி, அகரம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து தனி அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாகப் பேசினார்.\n‘நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்தில் நமது பங்கு முக்கியமானது. எத்தனையோ கனவுகளுடனும் நம்பிக்கையுடனும் இருக்கும் மாணவர்களுக்கு, பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. எங்கள் தந்தை சிவகுமார் அறக்கட்டளை மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பரிசு வழங்கி வந்தார். அதைப் பின்பற்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அகரம் அறக்கட்டளையை நிறுவினோம்.\nஅடுத்தவர் நிலையிலிருந்து யோசிக்க வேண்டும் என்று அப்பா எங்களுக்கு சொல்லி வளர்த்துள்ளார். தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே உதவி சேர வேண்டும் என்பதற்காகத் தான் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய குடும்ப நிலையை பார்த்து முடிவு செய்கிறோம்.\nமுதலில் எங்களுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு தான் ஆரம்பித்தோம். அண்ணனும் நானும் எங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை பங்களிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அந்த சதவீதத்தை அதிகரிக்கவும் செய்கிறோம். ஆனாலும் எல்லா மாணவர்களுக்கும் உதவ முடிவதில்லை.\n50 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்ததில், சரியான உதவி கிடைத்தால் 10 ஆயிரம் பேர் கட்டாயம் நன்றாகப் படித்து முன்னேறி விடுவார்கள் எனத் தெரிந்தது. ஆனால் 2 ஆயிரம் பேரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது. அதனால் தான் உதவும் மனப்பான்மை கொண்டவர்களிடம் உதவி கேட்க முடிவு செய்தோம்.\nஇன்னமும் தெருவிளக்கில் படித்து 1170 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன படிக்க வேண்டும். படிப்பதற்கு உதவி கேட்கலாம் என்று கூட தெரியவில்லை. இப்படிப்பட்ட மாணவர்களை உயர்கல்வி படிக்க வைப்பது நம்முடைய கடமையாகும்.\nஅகரம் அறக்கட்டளை மூலம் படித்த ஒரு மாணவன், தன்னுடைய தம்பியை தன்னுடைய வருமானத்தில் எஞ்சினீரியங் படிக்க வைத்தார் என்பதே பெரும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இருவரும் தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அந்த அண்ணனும் தம்பியும் அகரம் அறக்கட்டளையில் தன்னார்வலர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.\nஎன்னுடைய சொந்த கணக்கு ���ழக்குகளைக் கூட நான் பார்த்ததில்லை. ஆனால் அகரம் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை பார்க்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் சரியான வழியில் செலவிடப்படுகிறது என்பதில் பெரும் கவனத்துடன் இருக்கிறோம்.\n‘ஒவ்வொரு கனவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தில் தொடந்து இயங்குகிறோம் என்று கார்த்தி கூறினார்.\nமேலும், பணம் சேர்த்து வைத்தால் அழித்து விட முடியும். ஆனால் புண்ணியம் சேர்த்து வைத்தால் அழிக்க முடியாது. பெற்றோர்களும் உறவினர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் நடக்கக் கூடாது. படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்ற எண்ணம் வரும் வகையில் பிள்ளைகளிடம் எதையும் திணிக்கக் கூடாது. என்றும் கார்த்தி தெரிவித்தார்.\nTags: Agaram FoundationAmerican TamilsFeTNA 2018Karthisuryaஃபெட்னா 2018அகரம் அறக்கட்டளைஅமெரிக்கத் தமிழர்கள்கார்த்திசூர்யா\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\n‘சங்க காலத்திலேயே முற்போக்கு கொண்ட தமிழ்நாட்டில், பெரியார் ஒரு ஆச்சரியமில்லை’ – அமெரிக்க விழாவில் மொழி ஆய்வாளர் விக்டர்\nஆஸ்திரேலியாவில் ஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது ஆண்டு விழா\nசமூக நீதி விழாவாக அமெரிக்காவில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வ��ளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/france/04/156835", "date_download": "2018-10-18T13:44:38Z", "digest": "sha1:QY3GK6FCV63YHTMENMFDKPXLA4NHFROK", "length": 6591, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "பரிசினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள்!!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால��� கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபரிசினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள்\nபரிசின் பழக்க வழக்கத்தினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பரிசின் மாவட்டக் காவற்துறை அதிகார மையத்தில் (préfecture de police) இருந்து, பிரித்தெடுக்கப்பட்ட 1800 புதிய அதிகாரிகளை, இன்று பரிசின் மாநகரசபையில், பரிசின் மாநகர முதல்வர் அன் இதால்கோ வரவேற்றுள்ளார்.\nஇவர்கள் பரிசில் அநாகரிகச் செயல்களிற்கு எதிராக (lutte contre les incivilités) களமிறக்கப்பட உள்ளனர். ஏற்கனவே உள்ளவர்களுடன் இவர்களும் இணைந்து , சிகரட் அடிக்கட்டைகளைக் கீழே எறிதல், சிறுநீர் கழித்தல், கண்டபடி குப்பைகளைப் போடல், மற்றும் இது போன்ற அநாகரிகச் செய்களிற்கு குற்றப்பணம் வசூலிப்பார்கள்.\nஇந்த 1800 பேரில் பெரும் பகுதி மேற்கண்ட பணிகளில் ஈடுபட மற்றவர்கள், கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை விநியோகப் பணியில் ஈடுபட உள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-maruti-celerio-facelift-price-starts-at-rs-4-15-lakhs/", "date_download": "2018-10-18T13:37:20Z", "digest": "sha1:7E62SE3ZZP2SMNHUAOS4DQBTHEH7W3QU", "length": 13106, "nlines": 94, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\n2017 மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் முதல் ஏஎம்டி எனப்படும் ஏஜிஎஸ் கியர் பெற்ற மாடலின் மேம்படுத்தப்பட்ட 2017 மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ. 4.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nவிற்பனையில் உள்ள செலிரியோ காரில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 68hp ஆற்றல் மற்றும் 90Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் என இருதேர்வுகளில் கிடைக்க உள்ளது.\nவிற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான தோற்ற பொலிவினை வழங்கும் வகையில் புதிய செலிரியோ காரில் புதுப்பிக்கப்பட்ட முன் மற்று���் பின்புற பம்பர்கள், க்ரோம் கார்னிஷ் மற்றும் பனி விளக்கு அறைக்கான பீசல் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.\nஇன்டிரியர் அம்சங்களில் கருப்பு மற்றும் பீஜ் நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதலான பிரிமியம் அம்சத்தை பெற்றதாகவும், புதிய இருக்கை கவர்களை கொண்டுள்ளது.\nமொத்தமாக 12 விதமான மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்ற செலிரியோ காரின் அனைத்து வகைகளிலும் ஓட்டுநர் பக்க காற்றுப்பை மற்றும் ஓட்டுநர் இருக்கை பட்டை எச்சரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்ஷனலாக அனைத்து வேரியன்டிலும் பயணிகளுக்கு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.\n2017 மாருதி செலிரியோ கார் விலை பட்டியல்\n2017 மாருதி செலிரியோ Maruti celerio Maruti Suzuki மாருதி சுசூகி செலிரியோ மாருதி செலிரியோ\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sjcam-sj-5000-sports-action-camera-black-price-pgXr3S.html", "date_download": "2018-10-18T13:47:37Z", "digest": "sha1:MP6MNPK4YQD6XAOEWH3VZ3VTI5TO66PJ", "length": 16578, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை சலுகைகள��� & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 10,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கே���ரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே BSI CMOS\nசென்சார் சைஸ் 1/2 .33 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 2000 sec\nசுகிறீன் சைஸ் 1.5 inch\nசஜசம் சுஜி 5000 ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:21:29Z", "digest": "sha1:ACCCAIGN5N4DKF2WCLJXN4DPS2NC4KLV", "length": 8368, "nlines": 152, "source_domain": "bepositivetamil.com", "title": "கல் வைரம் » Be Positive Tamil", "raw_content": "\nஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கு 10 சிறிய பைகள் உள்ளன. 9பைகளில் 10 கூழாங்கற்கள் உள்ளன. எஞ்சியுள்ள ஏதோ ஒரே ஒரு பையில் மட்டும் 10வைரகற்கள் உள்ளன.\nஅனைத்து கூழாங்கற்களும், வைரகற்களும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும், பார்வையால் வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது.\nஒரு வைரகல்லின் எடை 1.1கிராமும், சாதா கல்லின் எடை 1கிராமுமாய் இருக்கும்.\nஉங்களருகில் ஒரு எடை போடும் மெஷினும் உள்ளது. ஒரே ஒரு முறை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம்.\nஎந்தப் பையில் வைரகற்கள் உள்ளன சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் வைரகற்கள் உங்களுக்கு தான்.\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\n1) Queenஐ எடுத்து, King பக்கத்தில் வைத்து, செக் வைக்க வேண்டும். அப்போது, கருப்பு Rook (யானை), queenஐ வெட்டும்.\n2) Knight (குதிரையால்) செக் வைக்க செக்மேட் ஆகிவிடும்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/455-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-vegetable-corn-semolina-khichdi.html", "date_download": "2018-10-18T14:53:05Z", "digest": "sha1:YGLQJWNXYWFGPHHBCXYHJVC2QRMADOMF", "length": 5022, "nlines": 81, "source_domain": "sunsamayal.com", "title": "காய்கறி மக்காச்சோள ரவை கிச்சடி / Vegetable Corn Semolina Khichdi - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nகாய்கறி மக்காச்சோள ரவை கிச்சடி / Vegetable Corn Semolina Khichdi\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nமக்காச்சோள ரவை - 1 கப்,\nபொடியாக நறுக்கிய காய்கள் - ஒரு கப் (பட்டாணி, காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ்),\nவெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)\nசிறிய தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு,\nபச்சை மிளகாய் - 5,\nஎலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,\nகொத்தமல்லி தழை - சிறிது,\nமஞ்சள் தூள் - கால் சிட்டிகை,\nதண்ணீர் - இரண்டரை கப்,\nஉப்பு - தேவையான அளவு.\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்,\nகடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்,\n*அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.\n*வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.\n*மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.\n*தண்ணீர் கொதி வந்தவுடன் எலுமிச்சைப்பழ ஜூஸ், உப்பு சேர்த்து தணலைக் குறைத்து வைத்து ரவையை தூவியது போல் கொட்டிக் கிளறவும். கடாயை மூடி 15 நிமிடங்கள் மிகக் குறைந்த தணலில் வேகவிடவும்.\n*இடையில் ஒரு முறை கிளறிவிடவும். கொத்தமல்லி தழை தூவி தேங்காய் சட்னி, பீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.\n*மக்காச்சோள ரவை வேக சிறிது நேரம் எடுக்கும்.\n*வதக்கும் போதே மஞ்சள் தூள் சேர்ப்பதால் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும். எலுமிச்சைப்பழ ஜூஸை கொதித்தவுடன் விடவேண்டும். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/49618", "date_download": "2018-10-18T14:42:20Z", "digest": "sha1:QWJ7JHLJZQ5UFJSXR7PDP535FRHJGJWF", "length": 10752, "nlines": 38, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஆத்ம ஞானம் என்றால் என்ன?", "raw_content": "\nஆத்ம ஞானம் என்றால் என்ன\nஆன்மீகத்தின் உயர் நோக்கமாக சொல்லப்படும் கருத்து யாதென்றால் பிறப்பு இறப்பு தளையறுத்து ஆத்மஞானம் பெற்று வீடுபேறு எய்துவதே என பல ஆன்மீக நூல்கள் உரைக்கின்றன. இதில் ஆத்மஞானம் என்பது என்ன என்று பல ஆன்மீக வல்லார்க்கு தெரிவதேயில்லை. வெறுமனே சடங்குகள் ஆற்றுவதும், வேள்வி இயற்றுவதும், உருவ வழிபாடு செய்வதும் இந்த ஆத்மஞானத்தைப் பெற்றுத்தராது, என்றால் மோட்சத்தை தராது என்று பொருள். அப்படியானால் இவை வெறும் காலக் கழிவும் பணச் செலவுமே ஏற்படுத்துகின்றன என்று சொல்லலாம். ஆத்மஞானம் என்றால் என்ன என்று ஆனந்த மூர்த்தி எனப்படும் பிரபாத் ரஞ்சன் சர்க்கார் விளக்குகிறார். விளங்கியவர் அதன்படி ஒழுகினால் பயன் அடையலாம்.\n\"ஆத்மஞானமே ஞானமாகும்\". ஆத்மஞானம் என்பது என்ன தன்னறிவு என்றால் என்ன இதோ பாருங்கள், ஒவ்வொரு வாழுயிரிக்கும் தன்னைக் காண்பதற்கல்லாமல் பிறரைக் காண்பதுவே பழகிப் போன இயல்பாக உள்ளது. இதாவது, எப்பொழுதெல்லாம் ஒருவர் அகம்நோக்கிய பொருளாக ஆகின்றாரோ அப்பொழுது அவர் பிறரை புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தன்னை (ஆன்மாவை) புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்வதில்லை. ஒருவருடைய அகம்நோக்கிய நிலை ஒருபோதும் புறவயத் தன்மையோடு இணைவதில்லை என்பதுதான் தொந்தரையாக உள்ளது. நீங்கள் மிகப் பலவற்றை அறிய விரும்புகிறீர்கள் ஆனால் ஒருபோதும் உங்களை (ஆன்மாவை) அறிய விரும்புவதில்லை.\nஉமது \"ஆன்மாவே\" உமக்கு மிக நெருக்கமான பொருள் ஆகும், ஆயினும் நீங்கள் ஒருபோதும் உமது ஆன்மாவை அறிய விரும்புவதில்லை. அது தான் இங்கு இரங்கத்தக்கதாக உள்ளது, அது தான் இங்கு தொந்தரையாக உள்ளது. ஆத்மஞானம் என்பது காட்சிப்பொருளற்றதன்மையைக் கொண்ட ஒரு நிலையை குறிக்கின்றது. அது, ஒருவர் தமக்குள்ளேயே ஒருவரது சொந்த ஆன்மாவையே பார்த்துக் கொண்டபடி வேறு எந்த புறவயத்தன்மை நோக்கிய அறிவுசார் அல்லது மனத்துக்குரிய செயல்திறனை வழிநடத்தாது இருப்பதாகும்.\nஉங்களிடம் மனத்துக்குரிய செயல்திறன்கள் மிகப் பல உள்ளன. உங்களிடம் அறிவுசார் செயல்திறன்கள் கூட மிகப் பல உள்ளன, ஆயினும் நீங்கள் உமது மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான செயல்திறன்களைப் எப்போதும் பிற காட்சிப் பொருள்களிடத்தே தூண்டுவிட்டு அலைக்க முயல்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான எல்லா செயல்திறன்களையும் ஒருக்கி (withdraw) இச்செயல்திறன்களை உமது ஆன்மாவை நோக்கித் தூண்டி வழிநடத்தி, அதோடு ஏதொரு காட்சிப் பொருளுலகோடும் தொடர்புகொள்ளாமல் அமைதியுடன் இருப்பீர்களானால் உங்கள் மனதினதும், ஆன்மாவினதுமான அந்த நிலையே, அந்த சார்பியல் நிலையே ஆத்மஞானமாகும். இதுவே மெய்யான ஞானமாகும் ஏனென்றால் பிற அறிவுகள் யாவும் சார்பியல்களால் மாசுபட்டுள்ளன.\nஇந்த ஞானம் ஏதொரு இரண்டாம் புறவயத்தன்மையை சாராததால் முழுமைப் பண்பு கொண்டதாக விளங்குகிறது, இதுவே ஆத்மஞானமாகும். இந்த ஆத்மஞானத்தைப் பெற ஒருவர் பல நூல் மடலங்களைப் படிக்கத் தேவையில்லை.\nஒருவர் இந்த ஆத்மஞானத்தை அடைய நேர்மையான உந்தவாவை வளர்த்துக்கொள்ளல் வேண்டும் அதோடு பரம்பொருளிடத்தில் அன்புறு பக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இதுவே ஊழகம் (தியானம்) ஆகும். மேலும் இந்த செயன்முறையில், தன்னையுணதலுக்கு (ஆன்மஉணர்தலுக்கு) பின்னே ஒருவர் வீடுபேறு என்னும் மோட்சம் அடைகிறார். இதுவே சிவபெருமானின் மறுவுரையாகும். கீழே இந்த தமிழ் மொழிபெயர்ப்பின் ஆங்கில மூலம் உள்ளது.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/f55-forum", "date_download": "2018-10-18T13:31:19Z", "digest": "sha1:3AKPK7XTQSMZ6SZTJHQJ33Y7AGVF7GIV", "length": 28648, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மா��ிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமேன்மக்கள் வாழ்வில் - தொடர் பதிவு\nபுகழ் பெற்றவர்களின் வாழ்வில் - தொடர் பதிவு\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nபுகழ் பொற்றவர்கள் வாழ்வில் ..... (:ஒட\nஉண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..\nஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஹிட்லர் இறந்தது 95 வயதில்...\nகவிப்புயல் இனியவன் Last Posts\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதற்காலத்தில் இப்படியும் ஒரு தலைவர்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nசிவாஜி (ஒரு பக்க வரலாறு)\nவாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nபெரியார் சொன்ன ஆங்கில வார்த்தை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகொலை செய்ய���்பட்ட அரசியல் தலைவர்கள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபெருந்தலைவர் காமராஜரின் வியப்பான பதில்.........\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவால்மார்ட் – வரலாற்ற நாயகன்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nவிடிவதற்குள் நான்கு கோடி பாடல்கள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஎத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்\n“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்\nமாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில் அந்த மாமனிதன்..\nஉலகினில் உயர்ந்த கணித மாமேதை ராமனுஜன்\nஅறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை:தெரியுமா உங்களுக்கு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதிருவள்ளுவர் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்��ி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லு��்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/world/2018/jan/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2844404.html", "date_download": "2018-10-18T13:16:53Z", "digest": "sha1:DY45WWHHLK5MFE4TPTOTSS62G4UWS2FW", "length": 9461, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிட்டனில் முதல் பெண் சீக்கிய எம்.பி. நிழல் அமைச்சராக நியமனம்- Dinamani", "raw_content": "\nபிரிட்டனில் முதல் பெண் சீக்கிய எம்.பி. நிழல் அமைச்சராக நியமனம்\nBy DIN | Published on : 14th January 2018 12:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரிட்டனின் முதல் பெண் சீக்கிய எம்.பி.யான பிரீத் கௌர் கில்லை அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தாம் அமைத்துள்ள நிழல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நிமயமித்துள்ளார்.\nபிரிட்டனில் ஆளும் அரசின் அமைச்சரவையை விமர்சிப்பதற்கும், தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும் பிரதான எதிர்க்கட்சி நிழல் அமைச்சரவைய��� அமைப்பது வழக்கம். அதன்படி எதிர்க்கட்சியின் மூலம் ஒவ்வொரு துறைக்கும் நிழல் அரசுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அரசில் அத்துறையை வகிக்கும் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்புவது மரபாகும். இந்த வகையில் எதிர்க்கட்சியானது மாற்று அரசு போல் செயல்படும்.\nஇதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் 8-இல் நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பிர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் சீக்கியப் பெண்ணான பிரீத் கௌர் கில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உள்துறை தேர்வுக் குழுவ உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தனது நிழல் அமைச்சரவையில் பிரீத் கௌர் கில்லை சர்வதேச வளர்ச்சிக்கான நிழல் அமைச்சராக நியமித்துள்ளார்.\nமுன்னதாக, எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பிரீத் கௌர் கூறுகையில் \"இந்தத் தேர்தலுக்கு முன்பு இங்கு சீக்கிய எம்.பி.யே இருந்ததில்லை. எனவே சீக்கியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.\nஅப்போது முதல் அவருக்குத் தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் அனைத்துக் கட்சிகள் அடங்கிய தேர்வுக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதோடு, பிரிட்டனில் வாழும் சீக்கியர்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201808", "date_download": "2018-10-18T15:04:22Z", "digest": "sha1:TFBCGS4EHQVCPJEXEI6INUOL5MMKJQ2K", "length": 10513, "nlines": 184, "source_domain": "www.eramurukan.in", "title": "ஆகஸ்ட் 2018 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான…\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்…\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nBy இரா.முருகன் | ஆகஸ்ட் 1, 2018\nAn excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி எட்வின்சேட்டன் வேலை ஆரம்பித்தது அவருடைய குழுவிலுள்ள வேலையாட்கள் வெளிச் சருகை உரித்து சுத்தமாக்கி ��ைத்த பெரிய வெங்காயத்தோடுதான். இடது கையால் ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உயர்த்திப் பிடித்து வலது கையில் வைத்திருந்த கத்தியால் நீள வாக்கில் அரிந்து தரையில் வைத்திருந்த முறத்தில் போட்டார் அவர். இடது கையில் வெங்காயம் இல்லாவிட்டாலும் வலது கையில் பிடித்திருந்த கத்தி உயர்ந்தது. ஒரு முறம் நிறையும்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/india-to-deliver-petrol-diesel-home/", "date_download": "2018-10-18T14:45:17Z", "digest": "sha1:VPRYTKNZWJ5ANQZFH667EPMT3THSTOB7", "length": 13885, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பால் மற்றும் பேப்பர் போல வீடு தேடி வரும் பெட்ரோல்,டீசல்..!", "raw_content": "\nபால் மற்றும் பேப்பர் போல வீடு தேடி வரும் பெட்ரோல்,டீசல்..\nபெங்களூரு மாநகரில் மைபெட்ரோல்பம்ப் (MyPetrolPump) என்ற நிறுவனம் வீட்டுகே பால் மற்றும் செய்தித்தாள் வருவது போல பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றது. ஆரம்பகட்டமாக பெங்களூரு நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.\nநாட்டிலே முதன்முறையாக பெங்களூரு மாநகரில் மை பெட்ரோல் பம்ப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச டெலிவரி கட்டணமாக ரூ.99 வசூலிக்கும் இந்நிறுவனம் உங்கள் இருப்பிடத்துக்கே டீசல் , பெட்ரோல் போன்றவற்றை டெலிவரி செய்கின்றது.\nஇசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள டேங்க் வாயிலாக பெட்ரோலிய பொருட்களை டெலிவரி செய்கின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டுக்கே பெட்ரோல் டெலிவரி செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.\nமுதல் 100 லிட்டர் வரையிலான பெட்ரோல் , டீசல் போன்றவற்றுக்கு டெலிவரி கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.99 வசூலிக்கப்படுகின்றது. அதற்கு மேல் 100 லிட்டருக்கு கூடுதலாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 என்ற விகிதத்தில் வசூலிக்கப்படுகின்றது.\nஇவர்கள் ஆரம்ப நிலையில் நாள் ஒன்றுக��கு 5000 லிட்டர் டீசல் டெலிவரி செய்து வருகின்றது. குறிப்பாக தற்போது இந்நிறுவனம் 20 வாடிக்கையாளர்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் 16 பள்ளிகளும் அடங்கும். இந்நிறுவனம் பயன்படுத்துகின்ற பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 950 லிட்டர் ஆகும். மேலும் இந்த டேங்க் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்புகளின் கட்டுமான வழிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுதற்கட்டமாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இதே போன்ற திட்டத்தை மற்ற நகரங்களிலும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/29143233/1173371/Hansika-pairs-with-Nitin-after-8-years.vpf", "date_download": "2018-10-18T14:34:56Z", "digest": "sha1:IDDFUIGOMGS4JW7FOCPHACEWBEQEHBUJ", "length": 14609, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த நிதின் - ஹன்சிகா || Hansika pairs with Nitin after 8 years", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 ஆண்டுகளு���்கு பிறகு இணைந்த நிதின் - ஹன்சிகா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், தெலுங்கு பக்க தலைகாட்டிய ஹன்சிகா நிதினுடன் 8 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த்திருக்கிறார். #Hansika\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், தெலுங்கு பக்க தலைகாட்டிய ஹன்சிகா நிதினுடன் 8 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த்திருக்கிறார். #Hansika\nதமிழில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த குலேபகாவலி படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹன்சிகா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை.\nவிக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள `துப்பாக்கி முனை' திரைப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். அதுமட்டுமின்றி அதர்வாவுடன் `100' என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் வேறு எதுவும் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் தலைகாட்ட தொடங்கி உள்ளார்.\nநிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கவுள்ளார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம் ஹன்சிகா நிதின் கூட்டணி இரண்டாவது முறையாக இணையவுள்ளது.\nஏற்கெனவே 2010-ஆம் ஆண்டு ஈஸ்வர ரெட்டி இயக்கத்தில் ‘சீதாராமுல கல்யாணம் லங்கலோ’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். #Hansika #Nitin\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்���ம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nஅஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\nஅடுத்த சுற்றுக்கு தயாரான ஹன்சிகா\nநான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா\nஹன்சிகாவிற்கு கை கொடுக்கும் தனுஷ்\nகுழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், அதன்பின் தான் திருமணம் - ஹன்சிகா\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/16488", "date_download": "2018-10-18T14:22:11Z", "digest": "sha1:BQBKFV3SZXUUMA55K6YB4BWOFMQE5KEJ", "length": 16231, "nlines": 89, "source_domain": "globalrecordings.net", "title": "Sena: Sena Central மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sena: Sena Central\nISO மொழியின் பெயர்: Sena [seh]\nGRN மொழியின் எண்: 16488\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sena: Sena Central\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A61008).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருக�� மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61009).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61010).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61011).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61012).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A62491).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Sena [Mozambique])\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82399).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82393).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Sena [Mozambique])\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82394).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Sena [Mozambique])\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82392).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82391).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A61001).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Sena [Mozambique])\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A61002).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSena: Sena Central க்கான மாற்றுப் பெயர்கள்\nSena: Sena Central எங்கே பேசப்படுகின்றது\nSena: Sena Central க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sena: Sena Central\nSena: Sena Central பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239695", "date_download": "2018-10-18T13:45:44Z", "digest": "sha1:F4CW776KJBGYA6HFVDQ356TBZOTQUCFL", "length": 18950, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "வைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைதான்... பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nவைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைதான்… பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nபிறப்பு : - இறப்பு :\nவைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைதான்… பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nகவிஞர் வைரமுத்து மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் உண்மை தான் என பாடகி சின்மயி கூறியிருப்பது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் அடையா���மாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.\nதனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.\nஅவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன் எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், பிரபல பாடகி சின்மயி, இந்த உண்மையான செய்தி என்றும் இது பொய்யான செய்தி கிடையாது என தனது டுவிட்டர் பக்கத்தில் அப்பெண்ணின் பதிவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.\nPrevious: கோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்\nNext: லண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எ���்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mnspirit.com/Software", "date_download": "2018-10-18T13:27:52Z", "digest": "sha1:B3MXLPZCFO2VOVYI5JE5RWTEQA5FG4BJ", "length": 5961, "nlines": 65, "source_domain": "mnspirit.com", "title": "Srinivasa Panchanga Software Download", "raw_content": "முராரி பதிப்பகம் Murari Publications\nஉங்கள் ஜாதகப் பலன்களை துல்லியமாக அறிய உங்கள் ஜாதகத்தை ஸ்ரீநிவாஸன் சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கம்ப்யூட்டர் மூலம் கணித்துக் கொடுக்கப்படும்.\nராசி, நவாம்ச சக்கரம், கிரகபாத சாரம், பாவச்சக்கரம், பாவஸ்புடம், விம்சோத்தரி தசாபுத்தி அந்தர முடிவு காலங்கள்.\nராசி, ஹோரை, திரேக்காணம், சதுர்த்தாம்சம், சப்தாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷோடசாம்சம், விம்சாம்சம், சதுர் வ��ம்சாம்சம், சப்த விம்சாம்சம், திரிம்சாம்சம், காவேதாம்சம், அக்ஷவேதாம்சம், சஷ்டியாம்சம் போன்ற அனைத்துச் சக்கரங்களும் அதன் சிறப்புக்களும்.\nநவக்கிரகங்களுக்கான தனித்தனி அஷ்டவர்க்க அட்டவணைகள், திரிகோண சோதனை, ஏகாதிபத்ய சோதனை அஷ்டவர்க்கப் பலன்கள், அஷ்டவர்க்க வாஸ்து, சர்வாஷ்டவர்க்கம் பார்க்கும் முறைகள் கிரகஷட்பல அட்டவணை.\nபஞ்சபட்சி சாஸ்திரத்தின் முக்கியத்துவம், உங்கள் நட்சத்திரப்பட்சி வேலை செய்யும் நாட்கள் படுபட்சி, அதிகாரபட்சி நாட்கள்.\nஜீவசரீர நாடிப்படி பலன்தரும் தசாபுத்தி அந்தர காலங்கள், நவக்கிரக பரிகார முறைகள், உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கு தாராபலன்கள் உள்ள நட்சத்திரங்கள், தோஷ பரிகாரங்கள் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள், ஜன்ம தாரை நட்சத்திரங்கள், தோல்வி தரும் நட்சத்திரங்கள், உங்கள் நட்சத்திரத்திற்கு உத்தம பொருத்தமுள்ள நட்சத்திரங்கள், மத்திம பொருத்தமுள்ள நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள், எண் கணித விவரங்கள்\nஆகிய அனைத்தும் கொண்டு 100 பக்கங்களுக்கு மேல் திருக்கணிதப்படி கணிக்க ரூ. 500/-.\nஜாதக பலாபலன்கள் ஒரு ஜாதகத்திற்கு ஐந்து கேள்விகளுக்கு எழுதிக்கொடுக்க ரூ. 500/-.\nதொகையை \"M.V.NARANARAYANAN\" என்ற பெயருக்கு DD on Salem / MO / @par Cheque கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/narhta/", "date_download": "2018-10-18T14:55:01Z", "digest": "sha1:CEXJR2MPXYZQGAM2VBFLQ2277QPX7SSM", "length": 11478, "nlines": 46, "source_domain": "tamilpalsuvai.com", "title": "தீராத மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு அருமருந்தாகும் நார்த்தம் பழம்! – TamilPalsuvai.com", "raw_content": "\nதீராத மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு அருமருந்தாகும் நார்த்தம் பழம்\nநார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.\nநார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை.\nகனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.\nநார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.\nகனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.\nஉடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.\nபித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.\nநார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட���டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.\nகர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.\nசிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n← உடனடியாக சளித்தொல்லையை போக்கும் கருந்துளசி ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க, ரத்த சோகை, ரத்த அழுத்தம் சீராக அருகம்புல் சாறு குடியுங்கள் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க, ரத்த சோகை, ரத்த அழுத்தம் சீராக அருகம்புல் சாறு குடியுங்கள்\nசால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைல் பெண்களை இந்த அளவுக்கு ஈர்க்குமா\nமஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்க 7 பாட்டி வைத்தியங்கள்\nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nதூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குது\nதுடிப்பாக செயல்படும் மக்கள் பின்பற்றும் மிக இயல்பான பழக்கவழக்கங்கள்\nமாதவிடாய் சரிவர வராததற்கு காரணங்கள் இவைதான்\nபெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&date=2003&list=pages&filter=main&sort=users", "date_download": "2018-10-18T13:24:47Z", "digest": "sha1:RSSWUVV2DBJWZFNVBZYEPBNGOPJROQW7", "length": 5322, "nlines": 82, "source_domain": "ta.wikiscan.org", "title": "2003 - Articles - Wikiscan", "raw_content": "\n6 33 48 k 58 k 47 k கிறித்தோபர் கொலம்பசு\n6 17 21 k 21 k 20 k உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)\n5 9 5.3 k 5.2 k 5.2 k திராவிட மொழிக் குடும்பம்\n4 6 15 k 14 k 14 k கட்டிடங்களின் பட்டியல்\n2 10 3.4 k 3.3 k 3.3 k தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்\n2 6 2.9 k 2.8 k 2.8 k தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்\n1 9 26 k 26 k 26 k அப்பல்லோ திட்டம்\n1 6 21 k 20 k 20 k ஐக்கிய நாடுகள�� சபை உறுப்பு நாடுகள்\n1 4 29 k 29 k 29 k நாடுகள்வாரியாக நகரங்களின் பட்டியல்\n1 4 15 k 18 k 14 k அஞ்சல்தலை சேகரிப்பு\n1 4 13 k 12 k 12 k தேசிய இனவாரியாக மக்கள் பட்டியல்\n1 4 17 k 17 k 16 k ஐக்கிய அரபு அமீரகம்\n1 2 11 k 10 k 10 k அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு\n1 4 11 k 10 k 10 k நூற்றாண்டுகளின் பட்டியல்\n1 2 6.7 k 6.5 k 6.5 k ஐக்கிய நாடுகள் அவை\n1 2 8 k 7.8 k 7.8 k குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்\n1 2 5.4 k 5.2 k 5.2 k பொழுதுபோக்குகளின் பட்டியல்\n1 3 4 k 3.9 k 3.9 k கிமு 6-ஆம் நூற்றாண்டு\n1 1 5 k 4.9 k 4.9 k தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n1 1 4.7 k 4.6 k 4.6 k இலங்கையின் புவியியல்\n1 2 2.7 k 2.7 k 2.7 k எமிரேட்ஸ் கோபுரங்கள்\n1 3 2 k 1.9 k 1.9 k கிமு 6ஆம் ஆயிரமாண்டு\n1 3 1.4 k 1.4 k 1.4 k கிமு 7ஆம் ஆயிரமாண்டு\n1 4 4.2 k 4.1 k 4.1 k யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்)\n1 3 2.1 k 2 k 2 k கிமு 5ஆம் ஆயிரமாண்டு\n1 2 1.4 k 1.4 k 1.4 k கிமு 9ஆம் ஆயிரமாண்டு\n1 1 3 k 2.9 k 2.9 k விண்வெளி அறிவியல்\n1 3 865 871 865 கிமு 8ஆம் ஆயிரமாண்டு\n1 1 2.8 k 2.7 k 2.7 k இந்தியத் துணைக்கண்டம்\n1 1 2.6 k 2.6 k 2.6 k உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்\n1 1 1.8 k 1.7 k 1.7 k இலங்கை மாநகரங்களின் பட்டியல்\n1 3 327 327 327 இந்தியாவிலுள்ள நகரங்களின் பட்டியல்\n1 1 509 509 509 ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்\n1 1 54 54 54 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\n1 1 66 66 66 புவியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/topic/venkaiah_naidu", "date_download": "2018-10-18T14:41:15Z", "digest": "sha1:VLNFFEGTWPWPPNIQ3ROJ32U36AK45UPX", "length": 13250, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களை பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும்: வெங்கய்ய நாயுடு\nபிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களைப் பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தெரித்துள்ளார்.\nபாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது: வெங்கய்ய நாயுடு\nவெறுமனே பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துளளார்.\nஅமெரிக்காவில் 'உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு': வெங்கய்ய நாயுடு சிறப்புரை\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக ஹிந்து காங்கிரஸ் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்புரையாற்றுகிறார்.\nகடைக்குட்டி சிங்கம் படத்தைப் பாராட்��ிய குடியரசுத் துணைத் தலைவர்: சூர்யா, பாண்டிராஜ் உற்சாகம்\nகிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல்...\nமாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி: வெங்கய்ய நாயுடு அறிவிப்பு\nமாநிலங்களவையில் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமரால் எடுக்கப்பட்ட புரட்சிகர நடவடிக்கை: வெங்கய்யா நாயுடு புகழாரம்\nசரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட புரட்சிகரமான\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் பிரதமரின் புரட்சி: வெங்கய்ய நாயுடு\nஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியன பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகர நடவடிக்கைகள் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\nஎம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: வெங்கய்ய நாயுடு வேதனை\nஅவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள்: வெங்கய்ய நாயுடு ஆவேசம்\nமாநிலங்களவையை தொடர்நது முடக்கி நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள் என்று வெங்கய்ய நாயுடு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\nமுத்தம் கொடுக்க அனுமதியும், விழாவும் எதற்கு துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு\nமுத்தம் கொடுக்க அனுமதியும், முத்த விழாவும் எதற்கு என்று துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.\n'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்\nஇப்படி ஒரு வேண்டுகோளை துணை ஜனாதிபதியே முன்வைக்கும் போது அதில் ஊடகங்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடக் கூடாது எனும் மிரட்டல் தொனி தான் அதிகம் தெரிகிறது.\nதாயை வணங்க மாட்டீர்கள் எனில் வேறு யாரை வணங்கப் போகிறீர்கள் அப்ஸல் குருவையா\nஇந���தியாவில் பலருக்கும் வந்தேமாதரம் என்று சொல்வதில் என்ன சிக்கலோ தெரியவில்லை. கேட்டால் தேசியம் என்ற பெயரில் இந்துத்வாவைத் திணிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.\nஉஷாபதியிலிருந்து உப ராஷ்டிரபதியாவதால் வெங்கய்யா நாயுடு பெற்றதும், இழப்பதும்\nஇதுவரை மிகப் பரபரப்பான அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருந்த வெங்கய்யா இனி சற்றே அந்தப் பரபரப்பிற்கு ப்ரியாவிடை கொடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய பயண நிர்பந்தங்களும், நெருக்கடிகளும்\nஉஷாபதி டு துணை ராஷ்டிரபதி வரை: தென்னக அரசியலில் வெங்கய்ய நாயுடுவின் சுவாரஸ்யப் பயணம்\nநீங்கள் நீளவாக்கில் நாமம் வைத்துக் கொண்டாலும் சரி... குறுக்குவாட்டில் நாமம் வைத்துக் கொண்டாலும் சரி இந்த தேசத்துக்கு மட்டும் பட்டை நாமம் போட நினைக்காதீர்கள்\nவெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்த அமைச்சரவைப் பொறுப்புகளை இனி நிர்வகிக்கப் போவது இவர்களே\nமுன்னதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பையும், அமைச்சர் நரேந்திர தோமர் சுரங்கத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/06/5-23.html", "date_download": "2018-10-18T14:24:29Z", "digest": "sha1:NIDNJEIUM6YXQINXDCJU6C4XHYTK4U6V", "length": 16473, "nlines": 465, "source_domain": "www.ednnet.in", "title": "5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்ப வினியோகம் தொடங்கியது விண்ணப்பிக்க 23-ந்தேதி கடைசி நாள் | கல்வித்தென்றல்", "raw_content": "\n5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்ப வினியோகம் தொடங்கியது விண்ணப்பிக்க 23-ந்தேதி கடைசி நாள்\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிற அரசு சட்ட கல்லூரிகளில் 2017-2018 கல்வி ஆண்டில் பி.ஏ., எல்.எல்.பி., 5 ஆண்டு சட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.\nஇந்த விண்ணப்பங்களை சென்னை ஆர்.ஏ.புரம், எண்.5, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் ‘பூம்பொழில்’ வளாகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலும் நேரில் பெறலாம்.\nஇந்தப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை.\nசென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை, திர���நெல்வேலி ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் 5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் 1,052 இடங்களும், 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பில் 1,262 இடங்களும் உள்ளன.\nபுதிதாக ராமநாதபுரம், விழுப்புரம், தர்மபுரி ஆகிய 3 இடங்களில் இந்த ஆண்டு அரசு சட்ட கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\n5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பத்தை பெற்றுச்சென்றனர். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் பெறுவதற்கு பல கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.\n5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்பம் வரும் 23-ந்தேதி வரை கொடுக்கப்படும். அன்றுதான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.\n3 வருட எல்.எல்.பி., படிப்பில் சேர வரும் 7-ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்படும். விண்ணப்ப வினியோகத்துக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி கடைசி நாள். அன்றுதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.\nமாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பிறகு பரிசீலிக்கப்பட்டு, கலந்தாய்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201809", "date_download": "2018-10-18T14:59:24Z", "digest": "sha1:G2PKK2ZS5I4IKLHOVK5IOZW7ZRSVQTEW", "length": 9738, "nlines": 180, "source_domain": "www.eramurukan.in", "title": "செப்டம்பர் 2018 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான�� – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது வெண்பா இயற்றலாம் வா நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே நண்பாஎம் டைம்ஸோனில் நள்ளிரவு என்தோழி செண்பா அருகில் இருப்பு மண்ணரிப்பு ஆய்வாம் மடைமாற்றி நய்யாக்ரா தண்ணியின்றித் தான்தூர்த்துத் தக்கவழி – கண்டாரே திண்ணம் அருவி திரும்பப் பெருகிவரும் மண்கொள்ளை அங்கில்லை காண் https://www.dailymail.co.uk/news/article-1338793/Niagara-Falls-ran-dry-Photos-moment-iconic-waterfall-came-standstilll.html The day Niagara Falls ran dry: Newly-discovered photos…\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத் தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர் ஆணாடப் பெண்நடனம் அஃதுபோல் தாமடித்துப் பெண்ணாட ஆண்நடனம் என்று https://www.indy100.com/article/nfl-male-cheerleaders-women-new-orleans-saints-8534031 ஆடிப் பெருங்காற்றில் அம்மி பறப்பதுபோல் ஆடி அலைக்கழிந்து செய்திசொல்வோம் – தேடி புயல்தகவல் பார்த்து செயல்மறக்கப் பின்னால் பயல்நடப்பான் சும்மா அசைந்து https://www.indy100.com/article/hurricane-florence-latest-updates-path-weatherman-video-death-toll-8538841 இங்கேயும் தேசபக்தி என்றால் இதுவென்று சங்கூதக் கூட்டமுண்டு கண்பனித்து – பொங்கி குதிப்பார் கொடியசைப்பர் குப்பாயம் போடார் எதிர்கொள்வர் ஃப்ளாரன்ஸ் புயல் https://www.indy100.com/article/hurricane-florence-latest-shirtless-man-american-flag-myrtle-beach-south-carolina-8538871 பானாசோ நிக்கமைத்து வேணும்போல் பேரொலியை…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/lehengas/black+lehengas-price-list.html", "date_download": "2018-10-18T14:01:15Z", "digest": "sha1:2IHJ2356YQQ52JELYWK7IPKFXF4QEL5J", "length": 26324, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "பழசக் லெஹெங்காஸ் விலை 18 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபழசக் லெஹெங்காஸ் India விலை\nIndia2018 உள்ள பழசக் லெஹெங்காஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பழசக் லெஹெங்காஸ் விலை India உள்ள 18 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 83 மொத்தம் பழசக் லெஹெங்காஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நெட் சரி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 9503 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Homeshop18, Snapdeal, Grabmore, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பழசக் லெஹெங்காஸ்\nவிலை பழசக் லெஹெங்காஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பாகல்பூரி சில்க் மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௧௬கிடைப்ஸ் Rs. 12,599 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பாகல்பூரி சில்க் சரி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 7021 Rs.1,170 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சே��்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பாப்டேல் பழசக் Lehengas Price List, திவா பழசக் Lehengas Price List, உன்பராண்டெட் பழசக் Lehengas Price List, லிட்டில் இந்தியா பழசக் Lehengas Price List, மத்வாலி பழசக் Lehengas Price List\nநெட் சரி ஒர்க் பழசக் பிங்க் செமி ஸ்டிட்ச்த் பாலிவுட் ஸ்டைல் லெஹெங்கா 1249\nஜார்கெட்டே வெல்வெட் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் பாலிவுட் டெசிக்னெர் லெஹெங்கா கம்௦௭\nஜார்கெட்டே மச்சினி ஒர்க் க்ரெய் செமி ஸ்டிட்ச்த் பாலிவுட் டெசிக்னெர் லெஹெங்கா ரஃ௪௨௨\nநெட் லாஸ் ஒர்க் க்ரெய் பிளைன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 6009\nநெட் சரி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஜட்௧௨\nகரிஷ்மா கபூர் நெட் மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 425\nஜார்கெட்டே பார்டர் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் பாலிவுட் ஸ்டைல் லெஹெங்கா 424\nநெட் பட்ச ஒர்க் எல்லோ செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 962\nதீபிகா படுகோனே ஜார்கெட்டே வெல்வெட் மச்சினி ஒர்க் பழசக் பாலிவுட் டெசிக்னெர் லெஹெங்கா 473\nநெட் மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 444\nஜார்கெட்டே மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா மஃ௭\nநெட் மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 375\nசசிகுர்ட் சரி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௫௯௧\nநெட் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 445\nநெட் சரி ஒர்க் க்ரெய் செமி ஸ்டிச்த்த் லெஹெங்கா 9513\nநெட் மச்சினி ஒர்க் பழசக் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஊட்டி\nஆர்ட் சில்க் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஸ்௦௫\nநெட் மச்சினி ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 480\nகாட்டன் பழசக் பிரிண்டெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா தஃ௪௯௯\nஅலியா பட் நெட் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் பாலிவுட் டெசிக்னெர் 157\nரா சில்க் சரி ஒர்க் பழசக் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா சி௬௬ம்பக்\nநெட் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா வத்ஸ௧௮௪௮\nநெட் சரி ஒர்க் க்ரெய் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 9513\nரா சில்க் லாஸ் ஒர்க் பழசக் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஸஃ௪௧\n- பாப்பிரிக் Raw Silk\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/12177", "date_download": "2018-10-18T13:50:52Z", "digest": "sha1:R5POMY72MQOUDXSR6CDHDV4IOQSSYQFN", "length": 5277, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Komba: West Komba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Komba: West Komba\nISO மொழியின் பெயர்: Komba [kpf]\nGRN மொழியின் எண்: 12177\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Komba: West Komba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKomba: West Komba க்கான மாற்றுப் பெயர்கள்\nKomba: West Komba எங்கே பேசப்படுகின்றது\nKomba: West Komba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Komba: West Komba\nKomba: West Komba பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/7449", "date_download": "2018-10-18T14:51:40Z", "digest": "sha1:CGM3MJMTJBY5PS42HFVOULWPI7FHNPC6", "length": 12291, "nlines": 99, "source_domain": "globalrecordings.net", "title": "Azerbaijani, North: Terekeme மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7449\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Azerbaijani, North: Terekeme\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80643).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80644).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80645).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Azerbaijani, North)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80646).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAzerbaijani, North: Terekeme க்கான மாற்றுப் பெயர்கள்\nAzerbaijani, North: Terekeme எங்கே பேசப்படுகின்றது\nAzerbaijani, North: Terekeme க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Azerbaijani, North: Terekeme\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக ��ொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_804.html", "date_download": "2018-10-18T14:28:45Z", "digest": "sha1:KH7CS4DMURG22R4KNXU4PRJLB5AVT4UI", "length": 44241, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, இலங்கையில் அடைக்கலமளிக்குக - அரசுக்கு வலியுறுத்து ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, இலங்கையில் அடைக்கலமளிக்குக - அரசுக்கு வலியுறுத்து\nஇலங்கையில் அடைக்கலம் கோரும் மியன்மாரின் ரோஹிங்ய முஸ்லிம்களை திருப்பி அனுப்புதல் தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.\nரோஹிங்ய அகதிகள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசை கோரியுள்ளதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,\nமியன்மாரிலிருந்து ரோஹிங்ய முஸ்லிம்கள் பெருந்தொகையில் வெளியேறி வேறு நாடுகளுக்கு தஞ்சம் கோரி வருவது சர்வதேச சமூகத்தினதும், அதன் ஓர் அங்கமான இலங்கையினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாறு வெளியேறும் ரோஹிங்ய முஸ்லிம்கள் பெரும்பாலும் பங்களாதேஷ், இந்தியா மற்றும் மலேஷியா போன்ற அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் பெற்றுள்ளனர். மிக சொற்பமான ரோஹிங்ய அகதிகளே இலங்கையில் அடைக்கலம் பெற முயற்சித்தனர்.\nபெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சமின்றி பல வருடங்களாக தொடரும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் கடந்த சில வாரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளன எனலாம்.\nஇலங்கைக்குள் நுழையும் ரோஹிங்ய மக்களுக்கு அனுமதியை ரத்துச் செய்யுமாறு இலங்கை அரசினால் குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் ‘தேசிய சமாதானப் பேரவை’ மிகுந்த வேதனை அடைகிறது. அகதிகள் என்றும் கருத்திற்கொள்ளப்படாது அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வருத்தத்துக்குரிய விடயம்.\nமியன்மாரில் வன்முறைகள் காரணமாக சொத்துக்களையும் வாழ்விடங்களையும் நேசத்துக்குரியோரையும் இழந்து தவிக்கும் குறிப்பிட்ட சமூகத்தவர்களின் இந்த நிர்க்கதி நிலை ஒருவகையில் இலங்கை���ில் இடம்பெற்ற நிகழ்வுகளை எதிரொலிப்பதாய் இருக்கின்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற இன முரண்பாடு, பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.\nஇலங்கையர்களாகிய நாம் அவர்களை இழந்து விட்டோம். ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் நுழைவதை தடுக்கும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறு தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்துகின்றது. எமது நாட்டிலிருந்து புகலிடம் கோரிச் சென்றவர்களுக்கு ஏனைய நாடுகள் அடைக்கலம் வழங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மனிதாபிமான அடிப்படையில் நாமும் அகதிகளைப் பொறுப்பேற்க வேண்டும். ஐ.நாவின் அங்கத்துவ நாடு என்றவகையில் அகதிகள் நிலைப்பாட்டில் விழுமியங்களை பேணியவாறு சர்வதேச பொறுப்புக்களில் பங்கேற்க வேண்டும் எனும் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.\nபிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மியன்மார் அரசுக்கு அழுத்தங்களை வழங்குமாறும், சர்வதேச தன்னார்வ அமைப்புக்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசைக் கோரியுள்ளமையை மேற்கோள் காட்டுகின்றோம்.\nஇலங்கை மத ரீதியாக பிணைக்கப்பட்ட, இறுக்கமான உறவுகளை மியன்மாருடன் நீண்டகாலமாகப் பேணி வருகின்ற நாடாகும். பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டு போர் மற்றும் முரண்பாடுகளை களைந்து சமரச இணக்கப்பாடுகளை நோக்கி நடைபயிலும் நாடாக இலங்கை இருக்கின்றபோதிலும், மியன்மார் நாட்டுக்கும் மியன்மார் மக்களுக்கும் தேவையின்போது உதவ வேண்டிய தார்மீகக் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.\nநிரந்தரமாக இல்லாவிடினும் சுமூகமான நிலைக்கு திரும்பும் வரை...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்க���வதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக��க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/100_11.html", "date_download": "2018-10-18T14:53:54Z", "digest": "sha1:ZPLOBYBIA2OH7RN54PV7OVDOHDMWIFYS", "length": 43784, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா வழங்க திட்டம் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாணவர்களுக்கு தினமும் 100 ரூபா வழங்க திட்டம் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nஇலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.\nஅடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.\nஅடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஇலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பாடசாலை கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.\nஇலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.\nஇந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பாடசாலை செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பாடசாலை செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் என கூறப்படுகின்றது.\nகல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் \" மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது\" என கூறுகின்றது. \"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந��த யோசனை முன் வைக்கப்படுகின்றது\" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.\n\"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்\" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.\nஇந்த யோசனையை \"மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் \"என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரான சிதம்பரபிள்ளை நவரெத்தினம்.\n\"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அனுப்புவார்கள். மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பாடசாலைகளில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு\" என்று அவர் கூறுகிறார்.\n\"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்\" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.\nசமுகப்பெயர்வை ஏற்படுத்துவதில் கல்வியின் பங்கு கணிசமானது. இலங்கையின் கல்வி முறையில் நிலையான கொள்கையை வகுத்து தொழிபடுவதன் மூலம் உயர்ந்தபட்ச சமுகப்பெயரவை அடைவதற்கு எத்தனிக்கலாம்.\nஇதில் மாணவர் இடைவிலகல் கல்வியின் முதலீட்டில் பாரிய சிதைவினை ஏற்படுத்தி வருவது மறுப்பதற்கில்லை. அதற்காக இத்திட்டம் பொருத்தமான நடைமுறையாக அமையப்போவதுமில்லை.\nஇச்சந்தர்ப்பத்தில் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள கல்வியமைச்சர் கல்வியில் முதற்தர நாடான பின்லாந்தின் அனுபவங்களை அறிந்து வருவது அவசியமாகும்.\nபரீட்சைக்காக மாணவர்களை நெட்டுரு பண்ணுகின்ற கல்விமுறையை நீக்கி ஜனநாயக வகுப்பறைகளை உருவாக்கி மாணவர்கள் விரும்புமிடமாக பாடசாலைகள் மாறாதவரை இடைவிலகலும் நிழல்போல் தொடர்ந்து கொண்டேவரும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்கு��் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34911-2018-04-12-00-24-24", "date_download": "2018-10-18T13:33:43Z", "digest": "sha1:XQIHVVYJZYDOJSTYQOQPZBWZJF7HWT7L", "length": 57038, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியத் தொழிற்ச���்கங்கள் (திருத்த) மசோதா", "raw_content": "\nதொழிற்சாலைகள் (இரண்டாவது திருத்த) மசோதா\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nஇனி அவைப் பெருமுதலாளிய நலச் சட்டங்கள்\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nதொழிலாளர் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கை\nஅம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்\nமதம் மாறுவதே சாதி ஒழிப்பில் முதல் படி\nபார்ப்பனர்கள் படிப்பாளிகளேயொழிய அறிவாளிகள் அல்லர் - ஏன்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2018\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 13, 1943, பக்கங்கள் 252-254)\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):\n“1926 – ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”\nஇந்த மசோதா குறித்து பொதுமக்களின் கருத்து அறியும் பொருட்டு சுற்றுக்கு விடுவதே இதன் நோக்கமாகும். எனவே, இந்த மசோதாவில் அடங்கியுள்ள விதிகள் குறித்து எவ்வகையிலும் விரிவான விவாதம் நடத்தி அவையின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவசியமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த மசோதாவின் பிரதான அம்சங்கள் என்ன, இதனை அரசு ஏன் கொண்டுவருகிறது என்பதை அவைக்குக் கூறினால் போதுமானது என்று கருதுகிறேன்.\nஇந்த மசோதா மூன்று பிரதான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. இரண்டாவதாக, இவ்வாறு தொழிலதிபரால் அங்கீகரிக்கப்படும் தகுதியைப் பெறுவதற்கு தொழிற்சங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று மசோதா கோருகிறது. மூன்றாவதாக, இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா நிபந்தனைகளையும் முறையாக நிறைவேற்றி, அங்கீகாரத்துக்குத் தகுதிபெற்ற தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிக்க மறுப்பதை சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக மசோதா அறிவிக்கிறது.\nநான் ஏற்கெனவே குற���ப்பிட்டது போன்று, இந்த மசோதாவின் தகுதிகள் குறித்து இப்போது விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இந்த மசோதா தற்போது சுற்றுக்கு விடப்படுவதால் இப்போதைய கட்டத்தில் அதில் அரசாங்கம் முன் வைத்திருக்கும் ஷரத்துகள் தற்காலிகமானவையே என்பது தெளிவு. இவை இறுதியானவை அல்ல. தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள், மாகாண அரசாங்கங்கள், மற்றும் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் போன்றோரின் கருத்துகளைப் பெறும் வரை இந்த ஷரத்துகளை இறுதியானவையாக்கும் உத்தேசம் ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மசோதா சுற்றுக்கு விடப்படுவதன் விளைவாக பெறப்படும் பல்வேறு பரிந்துரைகளையும், யோசனைகளையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயல்படும்போது இம்மசோதா இப்போதிலிருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கக்கூடும்.\nதிரு.என்.எம்.ஜோஷி (அதிகார சார்பமற்ற நியமன உறுப்பினர்): இதுவே சரியான நடைமுறை.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அனைவரது கருத்தும் இவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இப்போது அவைக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இந்திய அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை ஏன் ஏற்றுக்கொண்டது என்பதைத்தான்.\nஇந்த விஷயம் ஏற்கெனவே பரிசீலிக்கப்பட்டது என்பதையும், தொழிற்சங்கங்களை தொழிலதிபர்கள் அங்கீகரிக்கும் பிரச்சினை சம்பந்தமாக மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது என்பதையும் அவை அறியும். தொழிலாளர்கள் பிரச்சினையை ஆய்வு செய்து அறிவதற்கு மன்னரால் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். தொழிற்சங்கங்கள் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியுறுவதற்கும், தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நேச உறவுகளைக் கட்டி வளர்ப்பதற்கும் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ராயல் கமிஷன் பெரிதும் வலியுறுத்தி இருந்ததை அது வெளியிட்ட அறிக்கையைப் படித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். சட்ட நடவடிக்கைகள் ஏதுமின்றி, தொழிலதிபர்களின் விருப்பார்வ சம்மதத்தோடு தொழிற்சங்க அங்கீகாரத்தைப் பெற முடியுமானால் அது மிகவும் உகந்ததாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்று அப்போதைய கட்டத்தில் ராயல் கமிஷன் தெரிவித்த கருத்தும் அவைக்கு நினைவிருக்கும். அது மட்டுமல்ல, தொழிற்சங்கங்களை தாமே முன்வந்து அங்கீகரிக்க தொழிலதிபர்கள் தயாராக இல்லை என்பதை 1929-ல் 12 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு – ராயல் கமிஷன் அறிவித்ததும் கூட அவைக்கு நினைவிருக்கும். இன்னும் சொல்லப்போனால் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதை எதிர்த்து ராயல் கமிஷன் முன் தொழிலதிபர்கள் என்ன ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்களோ அதே ஆட்சேபனைகளைத் தான் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுப்பதற்கு இப்போதும் கூறுகின்றனர். எனவே, நிலைமை எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.\n1937-ல் மாகாண சுயாட்சி உதயமாகி, புதிய சட்டத்தின்படி பெரும்பாலான மாகாண அரசாங்கங்கள் பதவியேற்ற பிறகு இந்தப் பிரச்சினை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை மதிப்பிற்குரிய அவை உறுப்பினர்கள் நினைவில் வைத்திருப்பர் என்று நம்புகிறேன். தொழிற்சங்கங்களைத் தொழிலதிபர்கள் அங்கீகரிப்பது சம்பந்தமாக பல தனிநபர் மசோதாக்களும் அமைச்சரவைகளின் மசோதாக்களும் அப்போது கொண்டுவரப்பட்டன. இது குறித்து தனியார் மசோதா ஒன்றும், அப்போதைய அமைச்சரவையின் மசோதா ஒன்றும் சென்னையில் தாக்கல் செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதே போன்று பம்பாயில் பம்பாய் தொழில் தகராறுகள் மசோதாவை அரசாங்கம் கொண்டுவந்தது. மத்திய மாகாணங்களில் இதே மாதிரியான ஒரு மசோதாவைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு, அதற்கான நகல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களிலும் இவ்வாறே செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பம்பாயில் தவிர ஏனைய மாகாணங்களில் இந்த மசோதாக்கள் சட்டமாவதற்கு முன்பே அங்கிருந்த அமைச்சரவைகள் பதவி விலகி விட்டன. எனினும், மாகாண சுயாட்சி நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டது. இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று அவ்வப்போது தொழிலாளர் நலத்துறை மாநாடுகளை நடத்துவதாகும். இத்தகைய முதல் மாநாடு 1940ல் நடைபெற்றது. அப்போது இந்தப் பிரச்சினை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதற்கு மாநாட்டின் முன் போதிய தகவல்கள் இல்லை என்பது அப்போது உணரப்பட்டது. எனவே இந்த விஷயம் குறித்து மாகாண அரசாங்கங்கள், தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் கருத்தறிவதற்காக மாகாண அரசாங்கங்களுக்கு இதனை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசாங்கத்தை மாநாடு கேட்டுக் கொண்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருத்துகள் 1941-ஆம் ஆண்டில் கூட்டப்படவிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது. எனவே இதன் பேரில், இது விஷயம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைச் சேகரித்து அனுப்பும்படி மாகாண அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் கடிதம் எழுதிற்று. அவ்வாறே பல்வேறு மாகாண அரசாங்கங்களும் ஏராளமான விவரங்களையும் கருத்துகளையும் சேகரித்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தன. இவை யாவும் 1941ல் நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது பின்கண்ட முடிவு எடுக்கப்பட்டது: இது விஷயம் குறித்து மத்திய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அது முற்றிலும் மாகாண ரீதியிலானதாக இருத்தலாகாது என்றும், மாகாண அரசாங்கங்களிடமிருந்தும், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளிலிருந்தும் வரும் பதில்களை அடிப்படையாகக் கொண்டு அந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய அரசாங்கம் இப்பணியை மேற்கொண்டது. பல்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களையும் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட தரப்பினர் தெரிவித்த கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டே இப்போதைய இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த மசோதாவின் பிறப்பு மூலம். தொழிலாளர்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றுவது மாகாண அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும் மத்திய அரசாங்கம் இப்பணியை தானே மேற்கொண்டதற்கு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம்.\nஇந்த மசோதா குறித்து மேற்கொண்டு எதுவும் கூறுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. நான் ஏற்கெனவே கூறியது போன்று இந்தப் பிரேரணைகள் எல்லாம், முன்மொழிவுகள் எல்லாம் தற்காலிகமானவையே, முடிவானவை அல்ல. இந்த நகல் மசோதா பற்றிப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் பெறும் வரை இது விஷயத்தில் மு���ிவு ஏதும் எடுப்பதற்கில்லை. நான் இப்போது சொல்ல விரும்புவதெல்லாம் இந்த சட்டமன்றம் எதிர் நோக்கிய மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்பதே ஆகும். மேலும் இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மசோதாவாகும். அமெரிக்காவையும் சுவீடனையும் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் விஷயம் சுயவிருப்பத்துக்கு விடப்பட்டிருக்கிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவாக இருக்காது என்று நம்புகிறேன். மசோதாவிலுள்ள எந்த ஒரு ஷரத்தையும் பற்றி நான் முடிவு எடுப்பதற்கு முன்னர் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய விரும்புகிறேன். எனவே, அது சம்பந்தமான பிரேரணையை முன்வைக்கிறேன்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): பிரேரணை முன்மொழியப்படுகிறது:\n“1926-ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”\n1திரு.பி.ஜே.கிரிபித்ஸ் (அசாம்: ஐரோப்பியப் பிரதிநிதி): தலைவர் அவர்களே, பொது மக்களின் கருத்தறிய மசோதாவைச் சுற்றுக்கு விட வேண்டும் என்பதே இப்போதைய முன் மொழிவாகும்… தொழிற்சங்கங்களுக்குப் பல பகைவர்கள் இருக்கிறார்கள் என்பதை மாண்புமிகு நண்பருக்கு நினைவூட்டுகிறேன்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொழிலதிபர்கள் அவர்களில் ஒருவர்.\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதிகள் IV, நவம்பர் 13, 1943, பக்கம் 256)\n1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, சுற்றுக்கு விடுவதற்கு நான் முன்வைத்திருக்கும் மசோதா சர்ச்சையைக் கிளர்த்தி விட்டிருக்கிறது. இது எதிர்பாராததாகும். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் இந்த மசோதா சர்ச்சைக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட நான் விரும்பவில்லை என்பதையும், பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினேன். இந்த விவாதத்தில் பங்கு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களை எவ்வகையிலும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் செய்யவில்லை. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வேன் என்பதையும், உரிய சந்தர்���்பம் வரும்போது அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வேன் என்பதையும் அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.\nஇப்போது நான் எழுந்து பேசுவது சபையின் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களுக்குப் பதில் கூறுவதற்காக அல்ல. எனினும் அதே சமயம் என்னுடைய நண்பர் திரு.கிரிபித்ஸ் முன்வைத்துள்ள சில விமர்சனங்களுக்கு நான் பதில்கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து மிகவும் நியாயமற்றது என்று கருதுகிறேன். ஒரு வகையில் தெளிவற்றதும், அவருடைய சொற்களிலேயே கூறுவதானால் பொருளற்ற ஷரத்துகளைக் கொண்டதுமான ஒரு மசோதாவை நான் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். இத்தகைய தெளிவற்ற, பொருளற்ற ஷரத்துகளைக் கொண்ட ஒரு மசோதாவை பரிசீலிக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டுக் கொண்டிருப்பது நேர்மையற்றது, நியாயமற்றது என்பது அவரது வாதம். இந்த வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக இந்த மசோதாவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தெளிவற்ற அல்லது அர்த்தமற்ற எந்த விதிகளும் இதில் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியே ஒரு சில ஷரத்துகள் தெளிவற்றவையாகவும், வேறு சில ஷரத்துகள் இன்னும் அதிக விளக்கம் தேவைப்படுபவையாகவும் இருப்பதாக ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும்கூட இந்தக் குற்றச்சாட்டை நேர்மையானதாக நான் கருதவில்லை. இப்போது சபையின் முன் வைத்துள்ள இந்த மசோதாவை இப்போதைய அதன் வடிவத்தில் அப்படியே சட்டமாக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டால் அதை குறைகூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும்; ஆனால் நான் அவ்வாறு கேட்கவில்லை. மாறாக, பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்கு மசோதாவைச் சுற்றுக்கு விடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். இவ்வாறு சுற்றுக்கு விடப்படுமானால் பல்வேறு தரப்பினரின் வழிகாட்டுதலை அரசாங்கம் பெற முடியும்; இத்தகைய வழிகாட்டுதலின் மூலம் மசோதாவில் விடப்பட்ட இடைவெளிகளை முடிவில் நிரப்புவதும், தெளிவற்ற ஷரத்துக்களை திட்டவட்டமானவையாக ஆக்குவதும் சாத்தியமாகும். எனவே, திரு.கிரிபித்ஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இந்த மசோதாவை கோட்பாட்டளவில் தவறானதாகத் தாம் கருதுவதாகவும் திரு.கிரிபித்ஸ் கூறினார். இது அவரவர்களது அபிப்பிராயத்தைப் பொறுத்தது. இந்த மசோதா கோட்பாட்டளவில் முற்றிலும் ஆரோக்கியமானது, சட்டமாக்கப்படுவதற்கு அறவே தகுதியானது என்று இன்னொரு புறத்தில் பலர் கருத்துத் தெரிவித்ததையும் நாம் செவிமடுத்துக் கேட்டோம். எனவே, அவரது இந்தக் குற்றச்சாட்டை இங்கு நான் கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதில்லை.\nஅவர் எழுப்பியிருக்கும் இரண்டாவது பிரச்சினை பிரதிநிதித்துவம் வாய்ந்த ஒரு தொழிற் சங்கம் என்பது என்ன என்பதை நான் விளக்கவில்லை என்பதாகும். இப்போது நான் கூறப்போவதை அவர் தமது மனத்தைப் புண்படுத்துவதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒன்றைக் கூறுகிறேன்: ஒன்று அவர் இந்த மசோதாவின் ஷரத்துக்களை படித்திருக்க மாட்டார் அல்லது அப்படியே படித்திருந்தாலும் அவற்றைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார். இந்த மசோதாவில் இரண்டு பிரதான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதை அதன் ஷரத்துக்களிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். முதல் நிபந்தனை – ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அது சில கட்டுப்பாடுகளை, வரையறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவது நிபந்தனை – இத்தகைய கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் அது பூர்த்தி செய்வது மட்டும் போதாது, ஒரு குழுமம் நடத்தும் தேர்வுக்குள்ளாகி அதன் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும். உண்மையில், இன்னும் சொல்லப்போனால், தொழிலாளர்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு முத்தரப்பு குழுமம் வழங்கும் சான்றிதழில் குறிப்பிடப்படும் இதர நிபந்தனைகளைப் பொறுத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதித்துவ இயல்பு அமைந்திருக்கும்; இது இந்த மசோதாவின் பிரதான கோட்பாடாக, அடிப்படை அம்சமாக இருக்கும். இது ஒருபுறமிருக்க, நிர்ணயிக்கப்படும் வேறு சில நிபந்தனைகளையும் தொழிற்சங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறும் 28 (டி) ஷரத்தின் (ஜி) உப ஷரத்தையும் என்னுடைய நண்பர் பெரிதும் ஆட்சேபித்திருக்கிறார். இந்த ஷரத்தின் நோக்கத்தை திரு.கிரிபித்ஸ் எவ்வாறு முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டார் என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதில் அரசாங்கத்தின் நிலை என்னவென்றால���….\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த உப ஷரத்து (ஜி) பற்றி நான் குறிப்பிடவே இல்லை.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய உறுப்பினரை நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். மேலே கூறியபடி அவர் பேசியதாகத்தான் நான் எடுத்துக்கொண்டேன். நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். இது விஷயத்தில் அரசாங்கத்தின் நிலை முற்றிலும் தெளிவாக இருக்கிறது. அதனை இரத்தினச் சுருக்கமாகக் கூற முடியும். 1941ல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகள் எங்களுக்குத் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் அரசாங்கம் ஐயத்துக்கிடமற்ற ஒரு முடிவுக்கு வந்தது; அதாவது தான் விதித்துள்ள நிபந்தனைகள் போதுமானவை என்ற தீர்மானத்துக்கு அது வந்தது. எனினும் இது குறித்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்க அரசாங்க விரும்பவில்லை. அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னர் மாகாண அரசாங்கமோ அல்லது முதலாளிகளோ இந்த மசோதாவில் சில நிபந்தனைகளைச் சேர்ப்பது அவசியம் எனக் கருதக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இவ்வகையான ஒரு நிலைமை ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது; மேற்கொண்டு நிபந்தனைகளை விதிப்பதற்கு இந்த ஷரத்து வகை செய்கிறது. நாங்கள் பெறக்கூடிய எந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் இணைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்துள்ளோம். மற்றபடி பிரதிநிதித்துவத்தின் இயல்பு என்ன என்பதைப் பொறுத்த வரையில் இந்த மசோதா எவ்வகையிலும் நிச்சயமற்றதாகவோ, தெளிவற்றதாகவோ இல்லை என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும். புதிய ஷரத்து 28 (டி)யின் உபஷரத்தான (இ)ல் “அது பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த வாசகத்தின் பொருளை அவைக்கு விளக்கிக் கூறுவீர்களா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கம் என்று குழுமத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட தொழிற்சங்கத்தை அது குறிக்கிறது.\nமாண்��ுமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: குழுமம் ஒரு விசாரணையை மேற்கொள்ளும். இது பற்றி என் நண்பர் திரு.ஜோஷி அபிப்பிராயம் தெரிவிக்கும்போது, தனிப்பட்ட உறுப்பினர்களின் கருத்துகள் உட்பட எல்லாவிதமான தகவல்களையும் கோரிப் பெறுவதற்கு குழுமம் அதிகாரம் பெற்றிருக்கிறது என்று கூறினார்.\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: “பிரதிநிதித்துவம்” என்பதற்கு என்ன பொருள் என்பது குறித்து குழுமத்துக்கு ஏதேனும் வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்பது இதன் உத்தேசமா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவ்வாறுதான் நினைக்கிறேன். எந்த விஷயம் குறித்து எவ்வகையான நெறிமுறைகளை குழுமத்துக்கு வழங்க தாங்கள் விரும்புகிறார்கள் என்பது பற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஆக, இந்த விஷயத்தில் நீங்கள் வெறுமையான மனத்தோடு இருக்கிறீர்கள்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வெறுமையான மனமல்ல, திறந்த மனம்: எனவேதான் என் நிலையை சரி நுட்பமாக வரையறுத்துக் கொள்ள விரும்புகிறேன்.\nமசோதா பற்றி உரையாற்றிய திரு.கிரிபித்சும் ஏனைய உறுப்பினர்களும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டனர்: அதாவது ஷரத்து Jயைப் பயன்படுத்துவதில் இந்த மசோதாவின் செயற்பாட்டிலிருந்து அரசு தொழில் நிலையங்களுக்கு தவறான முறையில் அரசாங்கம் விதி விலக்கு அளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்; அவர்களது சொற்களிலேயே கூறுவதானால், இது விஷயத்தில் அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டனர்.\nநல்லது, ஐயா, முதல் வாதத்துக்கு நான் அளிக்க விரும்பும் பதில் தருக்கவியல் எப்போதுமே வாழ்க்கையாக இருப்பதில்லை என்பதுதான். தருக்க முரண்பாடு நம்மை அதிதீவிரவாதத்தை நோக்கிப் பிடித்துத்தள்ளும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. தருக்க முரண்பாட்டுக்குப் பதில் அதிதீவிரவாதத்தை எந்த மனிதனும் விரும்புவான் என்று நான் நினைக்கவில்லை. ஷரத்து 28 (ஜே) யைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் ஏதேனும் சொல்லுவதானால் அரசாங்கம் பயங்கொள்ளி அல்ல, அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொள்ளவில்லை, அரசாங்கம் விவேகமாகவே செயல்படுகிறது, அரசாங்கம் எச்சரிக்கையாகவே இருக்கிறது என்றுதான் கூறுவேன். இந்த ஷரத்து ஓரளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது எ���்றே கருதுகிறேன். இந்த மசோதாவிலிருந்து அரசாங்கத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் உத்தேசம் ஏதுமில்லை. இந்த மசோதாவின் ஷரத்துகள் அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் எப்போது செயல்படுத்தப்படும் என்பதற்கு ஒரு தேதி நிர்ணயிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். எனவே, அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் ஏதேனும் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்றால் அது இந்த மசோதாவின் ஷரத்துக்களை அவற்றின் விஷயத்தில் செயல்படுத்துவது சம்பந்தமானதல்ல, மாறாக அரசாங்க நிறுவனங்களுக்கு அவற்றை எந்தத் தேதியிலிருந்து செயல்படுத்துவது என்பது சம்பந்தப்பட்டதேயாகும்.\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு அவசியம் இருக்கக்கூடும்.\nதிரு.பி.ஜே.கிரிபித்ஸ்: அப்படி என்ன அவசியம்\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் ஏற்கெனவே கூறியது போல் இந்தக் கட்டத்தில் நான் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை. ஊழியர்களை பணிக்கமர்த்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலாகாக்கள் அவர்களுடைய தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கப் போதிய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக அஞ்சல் மற்றும் தந்தித் துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். தனியார் துறைகளைவிடத் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதால் இந்த மசோதாவை அதன் விஷயத்தில் செயல்படுத்தும் தேதியைத் தள்ளிப்போடுவதன் காரணமாக ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஐயா, இதற்கு மேல் நான் கூறுவதற்கு எதுவுமில்லை.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): ஆக, பின்வருமாறு பிரரேபிக்கப்படுகிறது:\n“1926 ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதா பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விடப்படுகிறது.”\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/65-june.html", "date_download": "2018-10-18T13:33:37Z", "digest": "sha1:DIFSCDK2Y7LSEAW6TLZVCMWIOW7YALBW", "length": 2191, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜூன்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t குட்டிக் கதை : நல்வழி காட்டிய குழந்தைகள் 8023\n2\t உயிரினங்களை மதிக்கும் அயல்நாடுகள் 4368\n4\t “நிறைய ��த்துக்கிட்டோம்” “பயம் போச்சு” “நண்பர்கள் கிடைச்சாங்க” 3573\n5\t பிரமிடுகளின் நகரம் கெய்ரோ 7739\n6\t உலகப் புகழ் பெற்றவர்கள் 4701\n7\t உலக நாடுகள் 2756\n8\t சாமிகளின் பிறப்பும் இறப்பும் 10 4442\n9\t பனியில் வாழும் பாண்டாக்கள் 5027\n11\t புள்ளிகளை இணை புதுப்படம் வரை 2551\n12\t கணிதப் புதிர் 4590\n13\t சுவையான செய்திகள் 2532\n14\t அன்பு மடல் 5 2342\n15\t சீண்டினால் சினந்து நோக்கு 3115\n16\t பிஞ்சுகளின் சிந்தனைக்கு 2977\n18\t உலகப் புகழ் ஓவியர் - ஓவியம் 2203\n19\t சின்னக்கை சித்திரம் 2322\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/january-is-cultural-month-of-tamil.html", "date_download": "2018-10-18T14:36:59Z", "digest": "sha1:SLHC7QTUZLGW6N5BVLEPRFQ7EDVQGL33", "length": 14302, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக கனடா அறிவித்தது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக கனடா அறிவித்தது\nby விவசாயி செய்திகள் 10:00:00 - 0\nஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக கனடா அறிவித்தது\nஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.
எம்-24 என்று பெயரிடப்பட்ட இந்தத் தீர்மானத்தில், “வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகனடா சமுதாயத்துக்காக கனடா வாழ் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்��ையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோ-ரோக் பார்க் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த மே 20, செப்டம்பர் 29-ம் திகதிகளில் விவாதம் நடைபெற்றது. கடந்த 5-ம் திகதி இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் வாழும் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்” என கூறப்பட்டுள்ளது.\nகடந்த 1983-ல் கனடாவில் வெறும் 150 தமிழர்கள் மட்டுமே வசித்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 3 இலட்சத்தைத் தாண்டி விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசிறப்பு செய்தி ஜெயலலிதாவை கொல்ல சதியா\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண���டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/12", "date_download": "2018-10-18T13:37:22Z", "digest": "sha1:ISBXVXSLSCLJCZAEDRH22XYKPK5ENR2Z", "length": 2918, "nlines": 71, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nகூகுள் தடை போட்ட அந்த நடிகை யார் தெரியுமா\nTamil Cinema News – ஒரே மாதிரி ஆடுவது பாலகிருஷ்ணா தான் – Gautamiputra Satakarni – கார்த்திக் பேச்சு\nTamil Cinema News – தமிழ்நாடு எனக்கு ஒரு நல்ல கணவரை கொடுத்தது – Devaiyan\nபிக்பாஸ் வீட்டில் போதைபொருள் பயன்படுத்திய நடிகை | Big Boss Bigg Boss Tamil Cinema News Kollywood\nவாய்ப்பு தந்தால் நான் ரெடி தயாரிப்பாளர்களுக்கு உயரமான நடிகை தூது | Tamil Cinema News\nஇன்னொரு நடிகையுடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்ட நீத்து சந்திரா \nவிஜயின் உண்மை முகத்தை போட்டுடைத்த இயக்குனர் | Tamil Cinema News | Tamil Hot | Kollywood\nநடிகர் சூர்யாவின் பத்து வகையான சேட்டைகள் | Tamil Cinema News | Kollywood | Kollywood News\nயோகி பாபு பற்றி யாருக்கெல்லாம் தெரியும்\nகுக்கரில் BISCUITS செய்வது எப்படி\nசத்யராஜ் மகளை திருநங்கை என்று கூறியதால் பரபரப்பு – Tamil cinema news | Kollywood news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2018-10-18T13:37:47Z", "digest": "sha1:II5XXITSQIJWSZ3FGDYI2EUCX3DFYVTO", "length": 6476, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னையில் 5மணி நேரமாக மழை! மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் 5மணி நேரமாக மழை மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது\nசென்னையில் 5மணி நேரமாக மழை மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது\nசென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வருகிறது. இன்று இரவு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது. நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது.\nதிடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த நான்கு மணி நேரமாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் மன்னடி பகுதியில் சாலைகள் ஆறு போல் ஓடுகின்றன இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahendranek.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-10-18T13:18:49Z", "digest": "sha1:SMW2SCHRHUDRTVCWIAQ2CNJRMQL6YK5E", "length": 6323, "nlines": 71, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: நறுமணம் உளவோ?", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nபயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்\nநறியதும் உளவோ நீ அறியும் பூவே\nகாதலன் அல்லது காதலி தரும் பரிசுப் பொருட்கள் என்ன மதிப்பு என்று கணக்கிட முடியுமா அவை பொருட்கள்தான், நிச்சயம் சந்தையில் அதற்கு மதிப்பிருக்கும். ஆனால் அதே மதிப்பைக் காதலில் பொருத்திப் பார்த்தால் வரும் சிக்கல்தான் இந்தக் கவிதையிலும் வரும் சிக்கல்.\nஇயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற கேள்வி மிகப் பிரபலமானது. நிச்சயமாக மணமில்லை என்பது உண்மை. அது உலகின் நியதி. ஆனால் காதலுக்கு மட்டும் பொருந்தாது.\nகாதல் புரியும் காதலர், தாங்கள் வாழும் தனிப்பட்ட உலகிற்கு சென்றுவிடுவார்கள். அதே கடற்க்கரைதான், ஆனால் அது வேறு உலகம். எப்படி குழந்தைகள் ஒரே டப்பியைச் சமையல் பாத்திரமென்றும், உடனே அதை வீடெனவும் மாற்றிக்கொள்ளும் வேறுபட்ட உலகத்தில் இருக்கிறார்களோ அதே போலத்தான், காதலர்கள் உலகமும்.\nகாட்டை வாசனை மூலம் அறிந்து தேனை மட்டும் ஊறிஞ்சி வாழும், அழகிய இறகுகள் கொண்ட தும்பியைக் கேட்கிறான். அவனுக்கும் சற்று சந்தேகம்தான். அதனால்தான் உண்மையைச் சொல் என்கிறான். காதலனாய் ஆனதும் கூந்தலில் மணம் வருவதும், சாதாரணமானவன் ஆனதும் மறைந்து போவதும், அவனுள் கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதற்கு சரியானதென தும்பியிடம் கேட்டுள்ளான்.\nஜெயமோகன் சொல்வது போலக் கவிதை நிகழ்காலத்தில் தான் நடக்கிறது. இது எழுதி இரண்டாயிரம் வருடமிருக்கும். ஆனால் அது படிக்கும் கணத்தில்தான் நடக்கிறது. எனவே காதலனாய் படிக்கும் போது கவிதை திறந்துகொள்ளும். அறிஞர்கள் போல (நக்கீரனார்) படித்தால் நிச்சயம் பாட்டில் பிழை இருக்கும். கவிதை திறக்காது.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_main_spl.asp?id=14&page=2", "date_download": "2018-10-18T15:08:40Z", "digest": "sha1:ZOC6UH6L2Y7RRCQV5ST4IRNWNCO5WOMD", "length": 20665, "nlines": 320, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆதீனத்தின் கோயிலில் புஷ்கர முக்கிய விழா\nதுறவிகள் தாங்கள் மேற்கொள்ளும் சங்கல்பத்தை ஒருநாளும் மீறுவதில்லை. காஞ்சி மடத்தின் மகா பெரியவர் மாபெரும் தீர்க்கதரிசி. இறையருள் நிரம்பப் பெற்றவர். ஒருமுறை அவர் தனது ....\nபொதிகைக்கு பெருமை சேர்த்த ஆதீனம்\nதிருவாவடுதுறை ஆதினத்தின் 23-வது பட்டமாக பதவியேற்றவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சரிய சுவாமிகள். இவர் 1983 முதல் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக ....\nகல்லிடைக்குறிச்சியில் 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பெரிய பிரான் கோயில் தான் கொசக்குடி பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி ரயில் ....\nகல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. அதை வைத்து தான் தளச்சேரி மடத்துக்கும் ....\nகல்லிடைக்குறிச்சி என்னும் கல்யாண புரிகல்லிடைக்குறிச்சி என்னும் கல்யாண புரி\nதாமிரபரணி ஆற்றில் அம்பாசமுத்திரத்துக்கு என்று தனி முத்திரை உண்டு. இவ்வூரை காசிக்கு இணையான ஊர் என்றும் அழைப்பர். ....\nமுன்னொரு காலத்தில் சேர மன்னன் கேரளாவை ஆண்டு வந்தான். அவன் திருமாலுக்குக் கோயில் கட்ட விரும்பினான். தன்னுடைய ....\nஜெப்ரானிக்ஸ் தனது சிறப்புக் கட்டண விளையாட்டு பொருட்களை பினிக்ஸ் கேமிங்க்\nஎக்ஸ்பஃபோ 18 எனும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது. கேமர்ஸ் டிரீம் ரேஞ்ச் மூலம் முடிவுல்லா விளையாட்டு அனுபவத்தினை பெற செய்தது.\nஜெப்ரானிக்ஸ் இந்தியா பி. லிட். ....\nமட்டன் சுக்கா சும்மா மணமணக்கும்... மதுரை ருசி சேர்ந்தால் கேட்கவா வேணும்...\nமட்டனை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து மட்டன், ....\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பனீரை வைத்து தோசை செய்து பார்க்கலாமா\nமுதலில் பனீர் துருவலுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து ....\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சீயம் செய்து பார்க்க ரெடியா... வாங்க அப்படியே கிச்சனுக்கு...\nபச்சரிசியையும், உளுந்தையும் ஊற வைத்து உருட���டும் ....\nஇஞ்சி வறுவல்எப்பவுமே இயற்கையான முறையில் வளரும் காய்கறிகள், நாட்டுக்கோழி, ஆடு, மீன் போன்றவைகளை உண்பதால் எந்தவித சிக்கலும் இல்லை. நாட்டுக்கோழி சூடு என பலர் ....\nஅல்வா, கேசரி கலந்த சுவையில் இருக்கும் கோதுமை குல்கந்தை செய்து பார்க்கலாம்... வாரீங்களா\nவாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து ....\nஎண்ணி 36 நாள்ல தீபாவளி வரப்போகுது... முன்னாடி எல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்பே, பலகாரங்களை பிளான் பண்ணி வீட்ல ரெடி பண்ண ஆரம்பிச்சுருவாங்க... இப்ப டிரெண்ட் ....\nநமது இல்லம் : அழகான சமையலறை எப்படி இருக்கணும்...\nவீட்டிலேயே பெண்கள் மிகவும் அதிக நேரம் இருக்கும் இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் காலை எழுந்தவுடன் காபி போடுவது, டிபன் தயாரிப்பது, மதிய உணவு, இரவு டின்னர் என ....\nஇதய நோய் இருக்கா.. நீங்கள் தெரிந்த கொள்ள வேண்டியது\nமகாதமனி நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. மகாதமனி நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், ....\nஇந்திய உளவு அமைப்பான RAW தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்\nபோதை மாத்திரைகள் கேட்டு மெடிக்கலை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்\nதேவாரம் வனப்பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டுயானை : விவசாயிகள் புகார்\nசேதமடைந்த 330 பகுதிகளில் மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு\nதொடர் விடுமுறை எதிரொலி பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது: சென்னையிலிருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்\nபுதிய தொழில் நுட்பம் மூலம் 388 கோடியில் மின் உற்பத்தி நிலையம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்\nநன்றி குங்குமம் தோழி *சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை ...\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா\nநன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி* தங்க நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ...\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்ப���ு விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப்பயறை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். பின் இரண்டு நாள் கழித்து ...\nவெறும் கடாயில் உளுந்தை வாசனை வரும்வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ...\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=531", "date_download": "2018-10-18T13:56:30Z", "digest": "sha1:S7YMR7DY22DFH6DW3FQD3E3B42J6WYJ3", "length": 7811, "nlines": 30, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா\nRe: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா\nஅன்று பல மனைவியரை மணந்ததிற்கு காரணங்கள்\nஅக்காலங்களில் இளம் குழந்தைகள் மரணம் அடைவது சகஜமான ஒன்று. அதே போல் மருத்துவ வசதி குறைந்திருந்ததால் மனைவி பிரசவத்தில் இறப்பதும் அதிகம். அதனால் சந்ததி வளரவேண்டுமெனில் அதிக குழந்தைகளை பெற்றாக வேண்டும்.\nபிறவி எடுப்பதே பிறருக்கு உதவத்தான் என்பது சனாதன தர்மக் கோட்பாடு. இல்லறம் என்பதே இந்த தர்மத்தை செய்ய உதவும் வாழ்க்கை தர்மம். தான் மட்டும் பிறருக்கு உதவவுவதில்லை தர்மம் என்பது. வழி வழியாக அந்த தர்மத்தை தொடர வைக்க வேண்டும். அத��ால்தான் பிள்ளைகள் இல்லாதோர் புத் என்னும் நரகத்துக்கு ஆட்படுவர் எனச் சொல்லி வைத்தனர்.\n2. ஆண்களின் எண்ணிக்கை குறைவு.\nபோர், வேட்டையாடுதல், தொழில் செய்யும்பொழுது அகாலமாக மரணமடைதல் இத்யாதி காரணங்களால் ஆண்கள் அதிகம் மரணித்துக் கொண்டே இருப்பர். அதனால் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இனக்கவர்ச்சி இயல்பானது. அறநெறி என்பது இயல்பான இருவருக்கும் இடையிலான இனக்கவர்ச்சியை ஒப்புக் கொள்ளுதலே ஆகும். வலுக்கட்டாயமாக பிடிக்காத ஒருவரை அடைதலே அதர்மம் எனச் சொல்லப்பட்டது.\nஇன்று அன்று போல் ஆண்களின் எண்ணிக்கை இல்லை. பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம். குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து விட்டது. அன்று அவ்வளவு ஏழ்மையில் குழந்தைகளை எளிதாக வளர்க்க முடிந்தது, இன்று பேராசை, ஆணவம், ஆடம்பரம் காரணமாக சில குழந்தைகளுக்கு மேல் வளர்க்க இயல்வதில்லை. பலபேருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆசை இல்லை.\nபெண்களை அடக்குதல் என்பது கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மட்டுமே இங்கே இருக்கிறது. அது நம் கலாச்சாரத்தை சார்ந்தது அல்ல.\nஇன்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கம் இல்லாவிட்டால் பல ஏழை ஆண்களுக்கு திருமணமே ஆகாமல் அவர்களின் வம்சமே பூண்டற்று போய்விடும். அன்று ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளா விட்டால் பல பெண்களுக்கு திருமணமே ஆகி இருக்காது. வலிமை மிக்க சந்ததிகளை பெற்றிருக்க மாட்டார்கள். ஆக திருமணம் என்பதின் 5 ஒப்புக் கொள்ளப்பட்ட வகைகள் அன்றும் சரி இன்றும் சரி ஒன்றாகவே இருக்கிறது, மிச்சம் இரு திருமண வகைகள் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.\nஅடுத்ததாக மது அருந்தி கும்மாளம் போட்டதாக நீங்கள் சொல்லி இருப்பது.\nஇதை நீங்கள் பாகவத புராணத்தில் படித்தீர்களா மகாபாரதத்தில் படித்தீர்களா இல்லை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஏதேனும் ஒருவர் எழுதிய புத்தகத்தில் படித்தீர்களா\nபாகவதத்தில்தான் இப்படி ஒரு காட்சி வரும்.\n1. யாருமே கள் அருந்தி தன் இயல்பு நிலையிலிருந்து மாறி இருக்க மாட்டார்கள். அவர்கள் அங்கே செய்தது அவர்களின் இயல்பு நிலையே.\n2. அந்த நிகழ்விலே ஒரு மிகப்பெரிய வாழ்க்கை உண்மை விளக்கத்தை த்ரௌபதி - சத்யபாமா உரையாடல் தரும். அதை நீங்கள் படித்ததாகவே தெரியவில்லை. இதை முழுமையாக ப��ித்து உங்களுக்குத் தருகிறேன்.\nதேனும் மதுதான், பழரசமும் மதுதான். இன்று ஒரு பிக்னிக் போய் நாம் விளையாடுவது போலவே அன்று அவர்கள் சென்றதும் ஒரு பிக்னிக் தான்.\nமது என்றால் போதை தருவது என்றால் தாய்ப்பால் ஒரு சிறந்த மது. அது தெரியுமா உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80", "date_download": "2018-10-18T14:02:38Z", "digest": "sha1:A4SXBM64PAR4PBXWE3DHBSJLX6GKNUOZ", "length": 30133, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக்கீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீ என்பது சிறிய தட்டையான பேக் செய்யப்பட்ட ஒரு இனிப்பாகும். இதில் வழக்கமாக பால், மாவு, முட்டை மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள ஆங்கிலம் பேசும் அநேக நாடுகளில் இதற்கான பொதுப்பெயர் பிஸ்கட் என்பதாகும். ஆனால் பிற நாடுகளில் குக்கீ மற்றும் பிஸ்கட் ஆகிய இரு பெயர்களும் வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பினும் பல நாடுகளிலும் இரண்டு பெயர்களுமே பயன்படுத்தப்படுகின்றன. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் வெறும் பன்னைக் குறிக்கும்[1], அமெரிக்காவில் பிஸ்கட் என்றால் ஸ்கோன் போன்ற விரைவு பிரட்டைக் குறிக்கும்.\n5 இங்கிலாந்திலுள்ள பிஸ்கட்டுகள் (குக்கீகள்)\nஇதன் பெயரானது டச்சுச் சொல்லான koekje அல்லது சிறிய கேக் என்று பொருள்படும் (முறைசாரா) koekie என்ற பெயரிலிருந்து வந்தது. இது வட அமெரிக்காவிலுள்ள டச்சு வழியாக ஆங்கில மொழிக்கு வந்தது.\nகுக்கீ கேக் என்பது ஒரு பெரிய குக்கீயாகும், இதை பிற கேக்குகள் போன்றே ஐசிங் கொண்டு அலங்கரிக்கலாம்.\nகுக்கீகள் பெரும்பாலும் முறுகலாக வரும்வரை அல்லது அவை மென்மையாக இருக்கக் கூடியளவுக்கு பேக் செய்யப்படும். ஆனால் சில வகையான குக்கீகள் பேக் செய்யப்படுவதே இல்லை. குக்கீகள் சர்க்கரை, மசாலாக்கள், சாக்லேட்டு, வெண்ணெய், வேர்க்கடலை, பட்டர், பருப்புகள் அல்லது உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை உள்ளடக்கித் தேவையான பொருட்களைப் பயன்படுத்தி பலவகையான வடிவங்களில் செய்யப்படுகின்றன. குக்கீயின் மென்மைத் தன்மையானது அது எவ்வளவு நேரத்துக்கு பேக் செய்யப்படுகிறது என்பதைச் சார்ந்தது.\nபொதுவாக குக்கீகள் இந்த வழியில் செய்யப்படலாம். குக்கீயானது கேக் மற்றும் பிற இனிப்புச் சேர்க்கப்பட்ட பிரட்டுகளிலிருந்து வந்ததாக இருந்தபோதும் பெரும்பாலும் இதன் அனைத்து வடிவங்களிலும் ஒட்டுந்தன்மைக்கான ஊடகமாக நீர் நீக்கப்பட்டிருக்கும். கேக்குகளிலுள்ள நீரானது முடிந்தளவுக்கு மெல்லியதான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது (கேக்குகளில் இது \"மாவு, முட்டை மற்றும் பாலின் கலவை\" என அழைக்கப்படும்[2]), இது கேக்கின் மென்மைத் தன்மைக்குக் காரணமான நுரைகள் சிறப்பாக உருவாக அனுமதிக்கின்றது. குக்கீயில் ஒட்டுந்தன்மைக்கான ஊடகம் சில வகையான எண்ணெயாக மாறியுள்ளது. வெண்ணெய், முட்டை மஞ்சள் கருக்கள், காய்கறி எண்ணெய்கள் அல்லது பன்றிக்கொழுப்பு எந்த வடிவத்தில் எண்ணெய்கள் இருந்தாலும் அது தண்ணீரை விட கூடுதலான பாகுநிலை கொண்டது. மேலும் அது உயர் வெப்பநிலையில் தண்ணீரைவிட எளிதாக ஆவியாகக் கூடியது. இதனாலேயே தண்ணீருக்குப் பதிலாக வெண்ணெயைப் பயன்படுத்திச் செய்யப்படும் கேக்கை ஓவனிலிருந்து எடுத்த பின்னர் அது கூடுதல் அடர்த்தியாக இருக்கும்.\nபேக் செய்யப்பட்ட கேக்குகளிலுள்ள எண்ணெய்கள் தயாரிப்பு முடிவுற்றுள்ள பொருட்களில் சோடாவாக செயல்படுவதில்லை. அவை கலவையை ஆவியாக்கி தடிப்பாக்குவதை விட விடுவிக்கப்படும் வாயுக்களின் நுரைகளை தெவிட்டுநிலையடைய வைக்கின்றன. முட்டைகளைச் சேர்த்தால் மற்றும் பேக்கிங் தூளை வெப்பமாக்குவதால் காபனீரொக்சைட்டு விடுவிக்கப்பட்டால் அந்த வாயுக்களில் குறைந்தளவான நீர் முட்டைகளிலிருந்து வந்திருக்கலாம். இந்த தெவிட்டுநிலையானது குக்கீயின் அமைப்புரீதியான விரும்பப்படும் அம்சத்தை உருவாக்குகிறது. உண்மையில் அனைத்தும் பொரித்த உணவுகளிலும் புதையாத அளவான ஒரு ஈரப்பதமுடன் (எண்ணெய் எனப்படுகிறது) முறுகல்தன்மை தெவிட்டுநிலையடைகிறது.\nபயணத்துடன் பெருமளவில் தொடர்புபடுவதால் பேக்கிங்கை ஆவணப்படுத்துகின்ற காலகட்டத்திலிருந்தே குக்கீ-போன்ற கடினமான வேஃபர்கள் அதில் ஒரு ப���ுதியாக இருந்துள்ளன. ஆனால் நவீன தரநிலைகளால் குக்கீகள் எனக் கருதப்படும் அளவுக்கு அவை இனிப்பாக இருக்கவில்லை.[3]\nகி.பி 7 ஆம் நூற்றாண்டில் பெர்சியா பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சர்க்கரையின் பயன்பாடு சாதாரணமாகிய பின்னர் அங்கேயே குக்கீகள் தோன்றியிருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது.[4] அவை பின்னர் ஸ்பெயினின் முஸ்லிம் வெற்றிப்பேற்றினூடாக ஐரோப்பாவுக்குப் பரவின. 14 ஆம் நூற்றாண்டில் இருந்து ஐரோப்பா முழுவதுமே அரச சமையலிலிருந்து சாலையோர விற்பனையாளர்கள் வரையான அனைத்து நிலை சமூகங்களிடையேயும் சாதாரணமாகிவிட்டன.\nஅந்த நேரத்தில் உலகளாவிய பயணமானது பரவலடைந்ததுடன் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்ட பயணக் கேக்குகளை ஒத்த நவீனமயமான குக்கீகள், அதன்பின் இயற்கையாகவே பயணத் துணையாகின. குறிப்பாக நன்கு பயணப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலும் ஒரேமாதிரியான பெயர்களாலேயே நன்கு பிரபலமான ஆரம்பகால குக்கிகளில் ஒன்று ஜம்பிள் ஆகும். இது ஒப்பீட்டளவில் கடினமானது. பருப்புகள், இனிப்பூட்டி மற்றும் தண்ணீர் ஆகியவற்றிலிருந்தே பெரும்பாலும் தயாரிக்கப்பட்டது.\n\"koekje\" என்ற பெயரானது டச்சு வருகையுடன் அமெரிக்காவை அடைந்திருந்தபோதும் குக்கீகள் ஆங்கிலக் குடியேற்றத்தின் ஆரம்பகாலத்தில் (1600களில்) வந்தன. இது \"குக்கீ\" அல்லது குக்கி என்று ஆங்கில உச்சரிப்பைக் கொண்டிருந்தன. ஆரம்பகாலத்தில் பிரபலமாகியிருந்த அமெரிக்கன் குக்கீகளில் மக்கரூன், ஜிஞ்சல்பிரட் குக்கீகள் மற்றும் பல்வேறுவகையான ஜம்பிள்களும் அடங்கும்.\nவெண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியன கலந்த கிரீமால் புதிய பாணியில் செய்யப்பட்ட மிகச் சாதாரணமான நவீன குக்கீயானது 18 ஆம் நூற்றாண்டுவரை பொதுவான ஒன்றாக இருக்கவில்லை.[5]\nகுக்கீகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதன் அடிப்படையிலேயே பரவலாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில் குறைந்தது பின்வரும் வகைகள் உள்ளடங்கியிருக்கின்றன:\nதுளி (ட்ராப்) குக்கீகள் ஒப்பீட்டளவில் மென்மையான மாக்கலவையிலிருந்து செய்யப்படுகின்றன. அது கரண்டியில் நிரப்பி எடுக்கப்பட்டு பேக்கிங் தாளின்மீது துளியாக விழ விடப்படும். பேக் செய்யப்படும்போது திட்டாகக் காணப்படும். மாக்கலவையானது பரவி தட்டையாகும். சாக்கலேட் சீவல் குக்கீகள் (சுங்க மாளிகை குக்கீகள்), ஓட்மீல் (அல்���து ஓட்மீல் உலர் திராட்சை) குக்கீகள் மற்றும் பாறை (ராக்) கேக்குகள் ஆகியவை துளி குக்கீகளின் பிரபலமானவை.\nகுளிர்சாதன குக்கீகள் விறைப்பான மாக்கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதை மேலும் விறைப்பாக்குவதற்கு குளிரூட்டப்படுகிறது. மாக்கலவை பொதுவாக உருளைகள் போல ஆக்கப்பட்டு பேக் செய்வதற்கு முன்னர் வட்ட குக்கீகளாக வெட்டப்படுகின்றன.\nஅச்சிலிடப்பட்ட குக்கீகளும் விறைப்பான மாக்கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பேக் செய்வதற்கு முன்னர் அவை அச்சிலிட்டு உருண்டைகள் ஆக்கப்படுகின்றன அல்லது கைகளால் குக்கீ வடிவங்கள் ஆக்கப்படுகின்றன. ஸ்னிக்கர்டூடில்கள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் குக்கீகள் ஆகியவை அச்சிலிடப்படும் குக்கீகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nஉருளை குக்கீகள் விறைப்பான மாக்கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது உருட்டப்பட்டு குக்கீ நறுக்கியைப் பயன்படுத்தி வடிவங்களாக வெட்டப்படுகின்றது. இதற்கு ஜிஞ்சர்பிரட் பிஸ்கட்டுகள் ஒரு எடுத்துக்காட்டாகும்.\nஅழுத்தப்பட்ட குக்கீகள் மென்மையான மாக்கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பேக் செய்வதற்கு முன்னர் குக்கீ அழுத்தியிலிருந்து வேறுபட்ட அலங்கார வடிவங்களில் பிதுக்கப்படுகின்றது. ஸ்பிரிட்ஸ்ஜ்பாக் என்பது அழுத்தப்பட்ட குக்கீக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nபட்டி (பார்) குக்கீகள் மாவு, முட்டை மற்றும் பாலின் கலவையை அல்லது பிற பொருட்களைக் கொண்டது. இவை தட்டம் ஒன்றுக்குள் ஊற்றப்படும் அல்லது அழுத்தப்படும் (சிலவேளைகளில் பல அடுக்குகளில்) பேக் செய்யப்பட்ட பின்னர் குக்கீ-அளவில் துண்டுகளாக வெட்டப்படும். பிரவுனீஸ் மாவு, முட்டை மற்றும் பாலின் கலவை வகைக் பட்டி குக்கீக்கு எடுத்துக்காட்டாகும், அதே சமயம் ரைஸ் கிரிஸ்பீ இனிப்புகளும் பட்டி குக்கீக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் அதை பேக் செய்யவேண்டியதில்லை. சில சமயம் அது தானியப் பட்டியை ஒத்தது. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பட்டி குக்கீகள் \"ட்ரே பேக்ஸ்\" எனப்படுகின்றன.\nசாண்ட்விச் குக்கீகள் உருளை அல்லது அழுத்தப்பட்ட குக்கீகளாகும். அவை இனிப்பூட்டி சேர்க்கப்பட்டு ஒரு சாண்ட்விச் போல ஒன்றாக்கப்படுகின்றன. மார்ஷ்மல்லோ, ஜாம் அல்லது ஐசிங் கொண்டு அவை நிரப்பப்படலாம். வனிலா ஐசிங் கொண்டு நிரப்பப்பட்ட இரண்டு சாக்கலேட் குக்கீகளாலான ஒரியோ குக்கீ இதற்கு எடுத்துக்காட்டாகும்.\nகுக்கீகளையும் ஐசிங் கொண்டு குறிப்பாக சாக்லேட் கொண்டு அலங்கரித்து இனிப்புவகையை ஒத்த தோற்றமுள்ளதாக மாற்றலாம்.\nபிஸ்கட்டின் (குக்கீ) அடிப்படைச் செய்முறையில் மாவு, கொழுப்பு (பெரும்பாலும் பன்றிக்கொழுப்பு), பேக்கிங் தூள் அல்லது சோடா, பால் (தயிர் அல்லது பால்) மற்றும் சர்க்கரை ஆகியவை உள்ளடங்கும். பொதுவானச் சுவை மாற்றங்களுக்கு பால்கட்டி (சீஸ்) அல்லது பிற பால்பொருட்கள் போன்ற பொருளுடன் சர்க்கரை மாற்றாக பயன்படுத்தப்படலாம். ஷார்ட்பிரட் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள பிரபலமான பிஸ்கட்டாகும்.\nகுக்கீயை விபரிக்க பிஸ்கட் என்ற சொல் பயன்படுத்துவதானது விவாதத்துக்குக் காரணமாகியுள்ளது. ஆங்கிலத்தில் (ஐக்கிய இராஜ்ஜியம்) 'பிஸ்கட்' மற்றும் 'குக்கீ' என்ற இரண்டு சொற்களுமே ஒரே உணவு வகையைக் குறிப்பதற்கு அல்லாமல் இரண்டு வேறுபட்ட வகைப்படுதல்களாகப் பார்க்கப்படுகின்றன. [மேற்கோள் தேவை]\nஇங்கிலாந்தில் குக்கீ என்ற சொல் சாக்லேட் சில்லு (சிப்) குக்கீகளை அல்லது ஒரு வேறுபாட்டை (எ.கா ஓட்ஸைக் கொண்டுள்ள ஸ்மார்ட்டீஸ் குக்கீகள்) மட்டுமே குறிக்கிறது.\n↑ குக்கீ - பிரிட்டானிக்கா ஆன்லைன் என்சைக்ளோபீடியா\n↑ மெரியம்-வெப்ஸ்டர்'ஸ் காலேஜியேட் டிக்சனரி , பத்தாவது பதிப்பு. மெரியம்-வெப்ஸ்டர், இங்க்.: 1999.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2014, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/29203409/1166511/Sakshi-Agarwal-says-Rajini-acting-with-God-Giving.vpf", "date_download": "2018-10-18T14:47:35Z", "digest": "sha1:64DC5R7WESBYE2IW6GQMNTF56W3FUIG6", "length": 17960, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினியுடன் நடித்தது கடவுள் கொடுத்த பரிசு - சாக்ஷி அகர்வால் || Sakshi Agarwal says Rajini acting with God Giving gift", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியுடன் நடித்தது கடவுள் கொடுத்த பரிசு - சாக்ஷி அகர்வால்\nஇரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது கடவுள் கொடுத்த பரிசு என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியிருக்கிறார். #Kaala #SakshiAgarwal\nஇரஞ்சித் இ��க்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது கடவுள் கொடுத்த பரிசு என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியிருக்கிறார். #Kaala #SakshiAgarwal\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.\nஇப்படம் குறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, ‘ரஜினி சார் படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் வெளிநாடுக்கு சென்ற போது அங்கு இருப்பவர்கள் ரஜினியை பார்த்திருக்கீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் பார்த்ததில்லை என்று கூறினேன். ஆனால், இப்போது அவருடன் படத்திலேயே நடித்திருக்கிறேன் என்பது கடவுள் கொடுத்த பரிசாக கருதுகிறேன். ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது.\nஇப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே, ஒரு படம் வரைந்தார். அது அந்த படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் வரைந்தார். நான் பேசுவதை கவனித்துக் கொண்டே படத்தையும் திறமையாக வரைந்தார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது.\nஇயக்குனர் பா.இரஞ்சித் தான் இப்படத்தின் தலைவன். இவர் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது.\nபடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இரு���்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷை படப்பிடிப்பின் போது நான் பார்க்கவே இல்லை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தான் பார்த்து பேசினேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இவரது நடிப்பு ஹாலிவுட் வரை சென்றிருப்பது பெருமை.\nகாலா திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூன் 7ம் தேதி ரசிகர்களை போல் நானும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றார்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nமீண்டும் ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ\nஒரே இடத்தில் ரஜினி, சூர்யா\nமீண்டும் ரஜினியுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்\nகனவு நினைவானது - ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்\nகுறைவாதான் பேசுவார், ஆனால், நிறைய அர்த்தங்கள் - ரஜினி பற்றி சிம்ரன்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பா���ுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/17145333/1163760/57-feet-gomateshwara.vpf", "date_download": "2018-10-18T14:36:43Z", "digest": "sha1:TUMD3DTGKDR4BYKFKU26GD4YIR3EBSS5", "length": 14685, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "57 அடி உயர கோமதேஸ்வரர் || 57 feet gomateshwara", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n57 அடி உயர கோமதேஸ்வரர்\nஜைனர்களின் புகழ்பெற்ற ஆலயமான கோமதேஸ்வரர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nஜைனர்களின் புகழ்பெற்ற ஆலயமான கோமதேஸ்வரர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nஜைனர்களின் புகழ்பெற்ற ஆலயமாக இருக்கிறது, கோமதேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. வித்யகிரி என்று அழைக்கப்படும் குன்றின் மீது இந்த பிரமாண்டமான கோமதேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக்கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும். அப்போது கோமதேஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதேஸ்வரரை வழிபடுகிறார்கள். சிறந்த ஆன்மிக தலமான இதன் புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. 2006-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்தக் கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாசனில் இருந்து 54 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் குனிகல், எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால், 2 மணி நேரம் 40 நிமிடத்தில் இக்கோவிலை சென்றடையலாம்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்க���- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகுலசேகரன்பட்டினம் தசரா அன்றும் - இன்றும்\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள்\nஆலயத்தில் பிரகாரம் வலம் வரும் முறை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=latestEvents&eID=424&news=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:46:52Z", "digest": "sha1:6J6MRPTQNICPHJIBJBHUAOBLF7YB6XIN", "length": 4777, "nlines": 50, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செ��்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nகமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239698", "date_download": "2018-10-18T13:25:55Z", "digest": "sha1:YLPHNINZW7TFDIDR7VOZQNGCYM5IDJAE", "length": 17597, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "லண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nலண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர்\nபிறப்பு : - இறப்பு :\nலண்டனில் வடக்கு பிரச்சினை பற்றி பேசிய பிரதமர்\nசிறிய குழுக்களின் செயல்பாடுகளே, வடக்கில் தற்போது நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை என பிரதமர் ரணில் விக்கிரமிங்க தெரிவித்துள்ளார்.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விரிவுரையின் பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டதன் பின்னர் அங்கு விசேட விரிவுரையொன்றிலும் கலந்து கொண்டார்.\nPrevious: வைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைதான்… பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nNext: புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய���வில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்��ிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/show/puthu-puthu-arthangal/109634", "date_download": "2018-10-18T13:41:08Z", "digest": "sha1:276HL2GVPWEJ5FPTQIQ462QM4M56OYEB", "length": 4967, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Puthu Puthu Arthangal - 13-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் ப��ஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-10-18T13:18:20Z", "digest": "sha1:7XYFN6LBVGB73TPJJMZJ472WSXEVWEWJ", "length": 15869, "nlines": 214, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nWednesday, April 10, 2013 அனுபவம், உடல் எடை குறைய, உடல்நலம், சமூகம் 7 comments\nஎப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் சுலபமான விஷயம் அல்ல.\nயாருக்கெல்லாம் உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உண்ணும உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.\nஅதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் சில கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.\nஅதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி, உடல் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.\nஆகவே ஆரோக்கியமான உடலையும் அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊ��்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.\nமேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஸ்லிம்மாக இருக்கும்.\nபெர்ரிஸ் பழம் : உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.\nஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த\nஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.\nஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது\nமருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.\nமேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.\nதக்காளி: சமையலில் பயன்படுத்தும் தக்காளி உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு உடலை சுத்தம் செய்கிறது.\nஅதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது. ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால் தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.\nசாக்லேட்: சாக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சாக்லேட்டில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும். நிறைய ஆராய்ச்சியில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ என்னும் வேதிப்பொருள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உடலை கட்டுக்கோப்பாகவும் வைக்கும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ��ற்படும் போது சிறிது டார்க் சாக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு உடல் எடையும் கூடாமல் இருக்கும்.\nஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல் உடலும் ஸ்லிம்மாகவும்,\nசருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.\nசர்க்கரை குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உதவும் தகவல்கள்... நன்றி...\nஅப்படியா நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில வீடுகளில் தம்பதிகள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_11.html", "date_download": "2018-10-18T14:29:56Z", "digest": "sha1:CMNSUT4EJ2ODIWERYEMAZ6XZWTH23JLA", "length": 12183, "nlines": 181, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் எ��்ன செய்வார்\nSaturday, May 11, 2013 அரசியல், அனுபவம், சமூகம், சிறுகதை. ராமதாஸ்., நிகழ்வுகள் No comments\nஒரு வழியாக, சித்திரை முழு நிலவு நாள், டாக்டர் ராமதாசின் உத்தரவுப்படி, மிக வெற்றிகரமாக கொண்டாடியாயிற்று. வழக்கமான வன்முறைகளும் அரங்கேறி விட்டன.நடந்த வன்முறைகளை அங்கீகரிக்கும் விதமாக, \"முடிந்தால் கைது செய்' என்று, சவால் விட்டார்.ராமதாசின் சவாலை, வேண்டுகோளாக ஏற்று, கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டார் முதல்வர்.\nபா.ம.க.,வினர் கூற்றுப்படி, முதுபெரும் தலைவரான, அதாவது, வலிமை வாய்ந்த கட்சியினருடன் கூட்டணி அமைத்தும், கடந்த சட்டசபை தேர்தலில் மூன்றே சீட்டில் ஜெயித்த, வயதானவரான, உடல் நிலை சரியில்லாதவரான ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆனால், பாலங்களில் குண்டு வைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, மரங்கள் வெட்டி சாய்ப்பு என்று, வன்முறைகள் பெருகி வருகின்றன.வட மாவட்டங்களில், இழந்த செல்வாக்கை திரும்பப் பெற, பா.ம.க.,வுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன.கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய வன்னியர்களுக்கு, கல்வி சேவையாற்றலாம்;\nஅவர்களின் பொருளாதாரம் ஏற்றம் பெற, புதிய முயற்சிகளை செய்யலாம்.இப்படிப்பட்ட வழிகளை எல்லாம் விட்டு விட்டு, \"மரங்களை சாய்ப்பேன், காதல் திருமணங்களை தடுப்பேன், வன்னியரை தூண்டி வன்முறையை வளர்ப்பேன்' என்ற அரசியல் நெறி முறையை பின்பற்றுவது, அழகல்ல.இவ்வளவு சம்பவங்களுக்கும் காரணமாக இருந்து விட்டு, முதல் வகுப்பு சிறையில், காந்திய சிந்தனை பற்றிய நூல்களை, ராமதாஸ் படித்துக் கொண்டிருப்பதாக, நாளேடுகள் வாயிலாக அறிகிறோம்.\nசிறையில் இருந்து அவர் வெளிய வந்த பின் தான், காந்திய சிந்தனைகளை வாழ்க்கையில் பின்பற்ற போகிறாரா அல்லது பொழுது போகாமல் சிறையில் படித்துக் கொண்டிருக்கிறாரா என்பது தெரிய வரும்.\nநன்றி - காளிதாஸ் , மதுரை\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட���ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:25:57Z", "digest": "sha1:5SPLXNWBKXHFYJX3NZ3XES5JDPCXBSQL", "length": 10157, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவுடன் s-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லையென்றால், ரஷ்யாவிடம் இராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகளின் தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியா சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஅத்துடன் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இவ்வாறு கூறினார்.\nமேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த மைக் பொம்பியோ “இந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nமுந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளுடன் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசை ஒன்றை சுற்றி அமர்ந்தி\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலி\nரஷ்யாவில் பேருந்து விபத்து: பதினொரு பேர் உயிரிழப்பு\nரஷ்யாவின் ச்வாஷியா பிராந்தியத்தில் பேருந்து ட்ரக் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் பதினொரு பேர்\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: இங்கிலாந்து- குரேஷியா அணிகள் தீவிர பயிற்சி\nஉலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு பின்னர், மீண்டும் இரசிர்களை யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர், குதுகலப்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:54:25Z", "digest": "sha1:NXOUDH2XIL24UMI75ULVDUN37XX2QPRW", "length": 16831, "nlines": 90, "source_domain": "tamilpalsuvai.com", "title": "சரும பராமரிப்பு – TamilPalsuvai.com", "raw_content": "\nCategory Archives: சரும பராமரிப்பு\nகண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்…\nஅதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. * பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும். * மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். * கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம்… Read More »\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக் கூடும். இதனை சரி செய்ய நம் வீ��்டிலேயே தீர்வு இருக்கிறது. பேக்கிங் சோடாவில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை உள்ளது. மேலும் இது ஸ்கின் பராமரிப்புக்கு ஏற்றது. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர்… Read More »\nமுதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா\nஉங்கள் முகத்தில் மட்டுமே பரு உருவாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா சாரி ,நீங்கள் இவ்வளவு நாள் நினைத்திருந்தது தவறு என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோலால் மூடப்பட்ட உங்கள் உடலின் வெவ்வேறு பாகங்களில் பருக்கள் உருவாகலாம். இந்த தோள்பட்டைப் பரு பிரச்னையினால் பெண்களை விட ஆண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உங்கள் முகத்தில் தோன்றும் பருக்களைப் போன்றே தோள்பட்டையிலும் இறந்த தோல் செல்கள், அதிக இயற்கை எண்ணெய்ச் சுரப்பு (சருமம்) மற்றும் பிற அசுத்தங்கள் உங்கள் தோலினை ஊடுருவிச்… Read More »\nசருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்\nசிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதைப் பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். கைகளையும், கால்களையும் மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கமாக இருக்கும். இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கோல்டு க்ரீம்களைப் பூசிக்கொள்வோம். ஆயினும், சருமம் வறட்சியடைந்து காணப்படுதல் என்பது ஒரு நோயல்ல. இது ஒருசில புறக் காரணிகளால் ஏற்படுவதாகும். இருப்பினும் சிலருக்கு சில நோயின் காரணங்களினாலும், பரம்பரைக்… Read More »\nஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்\nஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்���ுகின்றனர். மேலும் இதையே முதன்மையாக தேர்ந்தெடுத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு… Read More »\nதழும்புகளை மறைய செய்ய சூப்பர் டிப்ஸ்\nபொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால்,… Read More »\nமரு தொல்லையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்\nபொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர். அவைற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை இஞ்சி ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது… Read More »\nமுகத்தில் பேஸ்ட் போடாதீங்க உங்களுக்கும் இதே நிலைமை தான்… – Video\nமுகத்தில் பேஸ்ட் போடாதீங்க உங்களுக்கும் இதே நிலைமை தான்…வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள் இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் எலுமிச்சை\nஅனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் ��ாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள்… Read More »\nதோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்\nகஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து… Read More »\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\n இந்த தப்பையெல்லாம் முதல்ல சரிப்படுத்திகோங்க\nஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்\nஇறைச்சியுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\n10 நாட்களில் தலையில் இருந்து கொட்டிய முடியை மீண்டும் வளரச் செய்யும் சில வழிகள்\nஉடல் நலம் பெற குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வாரி வழங்கும் ஓர் அற்புத பானம்\n108 கிலோவில் இருந்து குறைந்தது எப்படி ஆனந்த் அம்பானி சொல்லும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=841874", "date_download": "2018-10-18T15:09:27Z", "digest": "sha1:P5UUFC6A52PT32YBPPRLETLZABXBVINA", "length": 10074, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரிய கோயிலில் சித்திரை திருவிழா சிவகங்கை பூங்கா குளத்தில் தீர்த்தவாரி | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபெரிய கோயிலில் சித்திரை திருவிழா சிவகங்கை பூங்கா குளத்தில் தீர்த்தவாரி\nதஞ்சை, ஏப். 30: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழாவையொட்டி சிவகங்கை பூங்கா குளத்தில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.\nதஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் ஓலை சப்பரத்தில் சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாள் திருவீதியுலா நடந்தது. 26ம் தேதி தஞ்சை ராஜவீதிகளில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் நிறைவு நாளையொட்டி நேற்று நடராஜர் சுவாமிக, தஞ்சை ராஜவீதிகளில் புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து ஆதி சிவகங்கை குளம் எனப்படும் சிவகங்கை பூங்கா குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, கோயில் செயல் அலுவலர் மாதவன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம், பாஜ மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர் கொடியிறக்கப்பட்டு 18 நாட்கள் நடந்த சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. தீர்த்தவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு: தஞ்சை சிவகங்கை பூங்காவையொட்டி கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது.\nஇந்த ஆலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த ஆலயத்தின் வழியாக தீர்த்தவாரிக்கு சிவகங்கை பூங்கா குளத்துக்கு சுவாமி செல்ல வேண்டும். ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்துவதால் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் இந்த வழியாக செல்லக்கூடாது என்றனர். தகவல் அறிந்ததும் சிவகங்கை பூங்கா ஆஞ்சநேயர் வழிபாட்டு குழுவினர், பெரிய கோயில் ஓதுவார் கமிட்டி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சிவகங்கை பூங்கா வளாகத்துக்கு வந்தனர். இந்த குளத்துக்கு செல்லும் பாதையை கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயத்தை சேர்ந்தவர்கள் இரும்பு கேட் போட்டு அடைத்துவிட்டனர். இதனால் தஞ்சை நகரில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது புனிதநீர் எடுத்து செல்ல முடியவில்லை. இப்போது தீர்த்தவாரி நடத்த அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். தீர்த்தவாரிக்கு சுவாமியை உள்ளே விடவில்லை என்றால் இந்து அமைப்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர். மேற்கு இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங���கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தனர். இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டை விரைவில் முடித்து கொள்வதாக கூறி வழிபாட்டை முடித்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபருவநிலை மாற்றத்தால் குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்\n6 மாத சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 15வது நாளாக உண்ணாவிரதம்\nதேசிய நீர் விருதுகளை பெறவிண்ணப்பிக்க அழைப்பு\nவரி உயர்வை கைவிட வலியுறுத்தி பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10231-Makkal-thilagam-mgr-part-4/page233", "date_download": "2018-10-18T13:14:24Z", "digest": "sha1:45VCNYKIICSWZFUX5OYM5JOHCXIGVXRU", "length": 28149, "nlines": 362, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr part 4 - Page 233", "raw_content": "\n4வது படம் - 1962- மாடப்புறா -\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் பெயரால் நமது திரிக்கு புதிதாக வருகை புரிந்திருக்கம் மக்கள் திலகத்தின் ரசிகரை உளமாற வரவேற்கிறோம்.\nஇப்பல்லாம் எதை எதையெல்லாமோ கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க ஸார்.\nஅசல் கெமிஸ்ட்ரியைப் பாக்கணும்னா இந்தப் பாடலைப் பாருங்க.\nசரோஜா தேவி care free-யாக MGR-உடன் பாடிக்கொண்டே விளையாடுகிறார்,\nபதிலுக்கு MGR முறைப்பும், முறைப்புக்கு நடு நடுவே ரசிப்பும் காட்டுகிறார்.\nஇருவர் முகத்தையும் கவனியுங்கள். இருவரும் நிஜமாகவே இதை enjoy பண்ணுகிறார்கள்\nஎன்பது கண்கூடு. அதுதான் கெமிஸ்ட்ரி.\nஇந்த கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகள் மிகை. கட்டிப் பிடித்தலோ தேவையே இல்லை.\nபாடல் முழுவதும் சரோஜா தேவிக்கும் MGR-க்கும் குறைந்த பட்சம் 10-அடி இடைவெளி இருக்கிறது.\n10-அடி தூரத்தில் நின்று இருவரும் கொஞ்சறாங்களே அதுதான் ஸார் கெமிஸ்ட்ரி. இந்த கெமிஸ்ட்ரி பழகி வருவதில்லை, இயல்பாக அமைவது.\nபாடல்: உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்\n2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள்: ஒரு பார்வை\n1963ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. யாரும் அதனை விழா நடத்திக் கொண்டாடப்போவதில்லை. இருந்தாலும் தினமலர் இணையதளம் அந்தப் படங்களை தன் வாசகர்களுக்கு நினைவுகூர்கிறத.\n1963ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழிக்க முடியாது இன்றைக்கும் தொலைக்காட்சிக்கு வருமானத்தை அள்ளித் தரும் பல படங்கள் 1963ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானது இந்த ஆண்டுதான். அவரின் சினிமா பொன்விழா ஆண்டு இது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கற்பகம் படத்தில் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான். அந்த வகையில் அவருக்கும் இது பொன்விழா ஆண்டு. 1963ம் ஆண்டு சினிமா ரசிகனுக்கு கொண்டாட்டமான ஆண்டு. காரணம் எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து சகட்டுமேனிக்கு வெற்றியும் பெற்றன. சிவாஜியின் படங்கள் பேமிலி செண்டிமெண்டுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக இருந்தது.- இருவருமே தலா 10 படங்களில் நடித்திருந்தனர்.\nஎம்.ஜிஆர் நடித்த படங்களின் பட்டியல். (அடைப்புக்குறிக்குள் கதாநாயகி மற்றும் இயக்குனரின் பெயர்கள்)\nபெரிய இடத்து பெண் (சரோஜாதேவி-டி.ஆர்.ராமண்ணா)\n.நீதிக்கு பின் பாசம் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)\n3.சித்தூர் ராணி பத்மினி (வைஜயந்திமாலா-நராயணமூர்த்தி)\n10.நான் வணங்கும் தெய்வம் (அஞ்சலிதேவி-கே.சோமு)\nஎம்.ஜி.ஆர், சிவாஜி தவிர ஜெமினி கணேசன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், கைராசி, களத்தூர் கண்ணம்மா, மீண்ட சொர்க்கம், பார்த்திபன் கனவு, புதிய பாதை, வீரக்கனல், யானை பாகன் என 8 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்த ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படமும் பெரிய வெற்றி பெற்றது.\nஇந்த ஆண்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு மொத்தம் 46 படங்கள் வெளிவந்துள்ளது. அவைகள் அனைத்திற்கும், உலக நாயகன் கமல்ஹாசன், புன்ன���ை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கும் 2013 பொன்விழா ஆண்டு. அவர்களுக்கு தினமலர் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.\nபுரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது\nமுதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்\nஇதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்\nநானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்\nமக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட,\n\"புரட்சி நடிகர் எம் ஜி ஆர்\" என்ற பெயரில் இந்த திரியில் புதிதாக இணைந்துள்ள அன்பு நண்பர் அவர்களை வருக வருக என்று வரவேற்று வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறேன்.\nஅன்புடன் : சௌ செல்வகுமார்\nவிகடன் வார இதழில் mgr\nசமீபத்தில் எம்ஜிஆரின் சிறப்புகளாக 25 விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தது ஆனந்த விகடன் வார இதழ். இவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்த சிறப்புதான். என்றாலும் மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் வாயால் கேட்டாலும் இனிமைதானே\nசினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்… 25 மட்டும் இங்கே\nஎம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். ‘உரிமைக் குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி\nஎம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்\nசிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்’ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம��� ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்\nமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத் தார்\n‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்\nநம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா\nஎம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது\nகாஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது\nநாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்\nசினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்\nஎம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா\nதமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்… ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்\n‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை\nஅறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்து���ொள்வார்ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்\nஅடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்\nஎம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்\nமுழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்\nஅன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்\n’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.\nஅதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்\nசென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nமக்கள்திலகம் திரியில் என்னை உங்களுடன் இணைத்துக்கொண்டு வரவேற்பு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/157100/news/157100.html", "date_download": "2018-10-18T13:46:46Z", "digest": "sha1:3PIE2LNXLN452PUVOFGRCU4V4UFWEUDF", "length": 7828, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த விஷயங்கள தான் பொண்ணுங்க பசங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்களாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த விஷயங்கள தான் பொண்ணுங்க பசங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்களாம்…\nஎதிர்பார்ப்பு என்பது மனிதர்களின் இயல்பா��� குணாதிசயங்களில் ஒன்று. சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களைப் பொருத்து அதன் அளவு வேறுபடும். அதுபோல பொதுவாகவே ஆண்களிடம் பெண்களுக்கும் பெண்ணிடம் ஆணுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.\nகுறிப்பாக, பெண்களுக்கு ஆண்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவரவர் தேவைக்கேற்ப இருக்கும். அப்படி எல்லா பெண்களும் ஆண்களிடம் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்\nஆண்கள் எப்போதும் எல்லா விஷயங்களிலும் அவசரப்படுவதுண்டு. அது தவறு. அதிலும் குறிப்பாக, தாங்கள் எங்கேயாவது வெளியே கிளம்பும்போது நிச்சயம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.\nகணவன், மனைவிக்குள் நன்றி என்பது இருக்கத் தேவையில்லை தான். ஆனால் ஒருவர் செய்யும் நல்ல விஷயத்தை மற்றொருவர் பாராட்டலாம். ஆனால் ஒருபோதும் ஆண்கள் இதைச் செய்வதே இல்லை.\nசிடுசிடுப்புடன் இல்லாமல் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அறிவியல்பூர்வமாக எதையும் ஆராய்ந்து குறைகூறிக்கொண்டே இருக்காமல் சற்று நகைச்சுவை உணர்வுடன் சிரித்துப் பேச வேண்டும்.\nஆண்கள் என்றாலே வீரம், கம்பீரம் என்பதை எப்போதும் எல்லா நேரமும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்காமல் வீட்டில் உள்ள பெண்களிடம் சிறிது நேரம் செலவழித்து மென்மையாக மனதுக்கு இதமாகப் பேசிக் கொண்டிருக்கலாம்.\nஇல்லற வாழ்வில் எல்லா நேரத்திலும் கணவனை நூறு சதவீதம் புரிந்துகொண்டு நடக்க முடியாது. அதனால் ஆண்கள் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடனும் இருக்கலாம்.\nஉறவுகளில் எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் தாங்களாகவே முன்வந்து அன்பு, பரிசு, காதல், முத்தம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதில் ஆண்கள் கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/101-mar-2016.html", "date_download": "2018-10-18T14:24:33Z", "digest": "sha1:IPRLK6QPIZYTVBPATASCGKHEPZ6SBITA", "length": 2101, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மார்ச்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t கதை கேளு...கதை கேளு... 1911\n2\t ’ஒரே ஒரு ஊர்ல...’ 1822\n3\t சும்மா மொக்க போடாதீங்க 1998\n4\t மின்சாரம் எதனால் ஆனது\n5\t பிஞ்சு & பிஞ்சு 1899\n6\t என்னம்மா...பாட்டிம்மா.. இப்படி பண்றீங்களேம்மா... 2256\n7\t பிரபஞ்ச ரகசியம் 32 2005\n8\t ஒன்று போல் இருக்கும் இரண்டு\n11\t குழந்தைகள் நாடகம் 1601\n12\t சின்னக்கை சித்திரம் 1238\n13\t எண்ணிப் பார் ஏழு வேறுபாடு 1345\n14\t உலக நாடுகள் 1762\n15\t எனக்குப் பிடித்த பெண் 2101\n16\t 2015-ல் நடந்தது என்ன\n17\t திணித்து வருவதல்ல திறமை\n20\t தங்கத் தாத்தா வாழ்க்கையிலே... 1200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-deepika-paducone-22-11-1739624.htm", "date_download": "2018-10-18T14:11:22Z", "digest": "sha1:GYRXW6RL2EUYRENEPDPFD745CO6TTNXB", "length": 11705, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே - Deepika Paducone - தீபிகா படுகோனே | Tamilstar.com |", "raw_content": "\nபடப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே\nராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதில் பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து இருப்பதால் எதிர்ப்பாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.\nராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோனே டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோனேவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.\nலட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது. அவரது தலைக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் சிலர் அறிவித்துள்ளனர்.\nஅரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு இந்த தொகையை உயர்த்தினார். தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார். தொடர் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோனே அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனால் படபிடிப்புகளில் பங்கேற்பதை ஒத்திவைத்துள்ளார். விழாக்களில் பங்கேற்பதையும் ரத்துசெய்து விட்டார். ஐதராபாத்தில் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தீபிகா படுகோனே ஒப்புதல் அளித்து இருந்தார்.\nஆனால் தற்போது திடீரென்று விழாவுக்கு வரமுடியாது என்று அவர் தகவல் அனுப்பி இருப்பதாக தெலுங்கானா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nதீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் வற்புறுத்தி உள்ளனர். நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் போனில் தீபிகாவுடன் பேசி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nதீபிகா படுகோனே பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை பிரகாஷ் படுகோனே பிரபல பேட்மின்டன் வீரர் ஆவார். ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில்தான் தீபிகா படுகோனே அறிமுகமாகி ‘ஓம் சாந்தி ஓம்’ இந்தி படத்தில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார்.\nஇதனால் தீபிகா படுகோனே பாதுகாப்பில் கர்நாடக அரசு அக்கறை எடுத்து பிற மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் கடிதங்கள் அனுப்பி வருகிறது.\n▪ மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.\n▪ பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது\n▪ சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவத���\n▪ ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா\n▪ என்னை பலாத்காரம் செய்யணுமா - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2014/08/13/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2018-10-18T13:35:39Z", "digest": "sha1:IJLDNJX6246AVNYUY2NBRPU4WWA3AJXZ", "length": 8545, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை\n» திருமந்திரம் » இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை\nஇறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை\nபற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்\nமற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்\nநற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்\nஉற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. – (திருமந்திரம் – 197)\nபற்றுக்களில் இருந்து நாம் விடுபட நம் குருநாதனாகிய சிவபெருமானுக்கு பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறோம். ஆனால் நம் சிவனுக்கு பிடித்த மலர், பிற உயிர்களைக் கொல்லாமை என்கிற விஷயமாகும். நம்முடைய நடுங்காத திட மனமே, நாம் அவனுக்கு ஏற்றும் சிறந்த தீபமாகும். நம் குருநாதனை வைத்து வழிபடச் சிறந்த இடம் நம்முடைய இருதயமே\nதிருமந்திரம் ஆன்மிகம், கொல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ சிறிது உணவு தானம் செய்வோம்\nகொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/03/17/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:28:29Z", "digest": "sha1:OTACX5RMLAFSLCZMG4K247ZYUNG3LW6F", "length": 18967, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "மூன்று முஸ்லிம் பெண்கள் செலுத்திவந்த விமானம், பெண்களுக்கு வாகன அனுமதி மறுக்கும் சவூதியில் !! | Lankamuslim.org", "raw_content": "\nமூன்று முஸ்லிம் பெண்கள் செலுத்திவந்த விமானம், பெண்களுக்கு வாகன அனுமதி மறுக்கும் சவூதியில் \nபெண்கள் கார் ஓட்ட அனுமதி மறுக்கப்படும் சவூதி அரேபியாவுக்கு முஸ்லிம் பெண்கள் செலுத்தி வந்த விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. பஹ்ரைன் விமான சேவையின் போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தை பிரூனையில் இருந்து பெண் விமானிகள் ஜித்தா நகருக்கு செலுத்தி வந்துள்ளனர். இந்த மூன்று பெண் விமான ஓட்டிகளும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம் சமூகதளங்களில் பிரபலம் அடைந்துள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவது தடுக்கப்படும் உலகின் ஒரே நாடாக சவூதி அரேபியா இருந்து வருகிறது.\nஎனினும் சவூதியில் பெண் விமான ஓட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2014 இல் ஹனதி அல் ஹின்தி, சவூதியில் விமானம் ஓட்ட அனுமதி பெற்ற முதல் பெண் விமானியாக பதிவானார். எனினும் பெண்கள் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பல சவூதியில் பதிவாகி இருந்தன.\nஎனினும் சவூதி பெண்கள் கடந்த ஆண்டு முதல் முறை உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதோடு, மொத்தம் 978 பெண் வேட்பாளர்களும் அந்த தேர்தலில் போட்டியிட்டனர்.\nமார்ச் 17, 2016 இல் 10:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சிந்தனை மாற்றீடுகளும் உள்முரண்பாடுகளும் – இஹ்வான்கள் ஒர் உதாரணமாக …..\nநாங்கள் ஏன் முல்லைத்தீவுக்கு சென்றோம் தெரியுமா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகு��ாம் \n« டிசம்பர் ஏப் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-10-18T14:03:43Z", "digest": "sha1:H2ABBLNNCMMGQFDD6WB2IJRH752TVMHX", "length": 10539, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈட்டி எறிதல் (விளையாட்டு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஈட்டி எறிதல் என்பது ஈட்டி அல்லது ஈட்டி போன்ற ஒன்றை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு தட களத்தில் ஓடிவந்து அந்த விசையுடன் எறிவர். ஒவ்வொருவருக்கும் மூன்று சுற்றுக்கள் தரப்படும். ஈட்டியின் முனை முதலில் நிலைத்தைக் குத்தினால், அந்த முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். ஈட்டி கிடையாக போய் விழுந்தால், ஈட்டியின் இறுதி முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். எந்தப் போட்டியாளர் அதிக தூரம் எறிகிறாரோ அவரே வெற்றியாளர்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2016, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vaarththai.wordpress.com/2009/11/16/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:47:52Z", "digest": "sha1:FICSY74Z3PEJG72F4OK6O5VB4JYY6UCV", "length": 22407, "nlines": 331, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "ஏன்….. இப்படி…. செய்தேன் | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\n28 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் நவம்பர் 16, 2009\nகுதிச்ச பிறகு தான் தெரியிது,\nஇப்படி ஒரு முடிவ என் வாழ்க்கையில நான் எடுத்திருக்கக் கூடாது.\nஇப்ப சிந்திச்சி என்ன பிரையோஜனம்\nஇந்த பாவம் சும்மா விடுமா\nஅட கடவுளே, மூழ்க ஆரம்பித்து விட்டேன்.\nநமக்கு எப்பவுமே சொந்த புத்தியே கிடையாதுங்க.\nஅடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்கவேண்டியது.\nசரி பார்த்தமான்னு மூடிட்டு இல்லாம\nஆயிரம் நொட்ட சொல்ல வேண்டியது.\nநீங்களே சொல்லுங்க, சுயமா சிந்திச்சி\nஎழுதுறவங்களுக்கு எரிச்சல் வர்றது நியாயம் தான.\nசும்மா சொல்லக்கூடாதுங்க, நான் பாடா படுத்துனவங்க நிறைய பேறு.\nயுகபாரதி உட்பட பலர் சந்தோசப்படுவர்.\nசில சமயம், அவங்க இடுகையை விட என் பின்னூட்டம்\n“கண்ணா நாங்கெல்லாம் ரியல் வோர்ல்ட்லயே பனங்காட்டு Fox.\nஇந்த பதிவு உலகத்தில நீயெல்லாம்,…. இந்தா”ன்னு\nதட்டு நிறைய pedigree கொடுத்துவங்களும்\nஅதுக்காக சும்மா விட்ற முடியுமா\nபொங்கி வரும் புதுவெள்ளமே ன்னு\nவீட்டில கேட்டு கேட்டு வளர்ந்தது\n(பக்கத்து வீட்டு பாட்டி; அவ பேர புள்ளய கொஞ்சுறத)\nபல ஆங்கிள்ல அனலைஸ் பண்ணேன்.\nஒரே கன்குளுஷன் தான் கிடைத்து.\nஅட, சும்மா..ஜாலிக்கு அனுபவம், எப்புடீ, கதை, கதைகள், சும்மா, நகைச்சுவை, பொது, பொதுவானவை, மொக்கை, ரசித்தவை\n← வாங்க…..வாங்க….\tஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா\n28 responses to “ஏன்….. இப்படி…. செய்தேன்”\nநல்ல ஆரம்பம், கலக்குங்க. உங்க பின்னூட்டங்கள்லேர்ந்து நீங்க கொஞ்சம் சராசரிக்கு அதிகமான ஆள்ங்கிறது புரிஞ்சது. எழுத ஆரம்பிச்சிருக்கிற ஸ்டைலைப் பார்த்தா இன்னும் அதிக உயரங்களை எட்டுவீங்க போலத் தெரியுது.\nசும்மா,கலக்கல் மொழி.நீங்க ஜெயிக்காட்டி யார் ஜெயிக்கிறது பாசுஇனி,நீங்கதான் நம்மளையும் சேர்த்து பார்க்கணும்.ஆத்துல போற தண்ணி.அள்ளி குடி மச்சி…\nஉன் இடுகைக்கு அழைக்க உனக்கு என்ன\nஉள் நெஞ்சில் அலறல் தெறிக்க,\nவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பா.ரா\nவெறித்தனம்.. அதுவும் அந்த கவிதை பத்தி பேச வார்த்தையே இல்லை\nஇப்படி பொதுவா சொன்னா எப்படி\nகுந்தவை 17:00 இல் நவம்பர் 16, 2009\nஅம்மாடியோவ் இந்த போடு போடுறீங்க.\nஇந்த குழந்தை தத்தி தத்தி\nஇராஜராஜன் 17:03 இல் நவம்பர் 16, 2009\nதங்கள் பின்னூட்டம் பார்த்தேன், வந்தேன் உங்கள் வலைப்பக்கம்.\nஉங்களின் எழுத்து நடை நல்லா இருக்கு பொதுவா படிக்கவைக்கும்.\nநீங்க என்னதான் பனங்காட்டு fox -ஆ இருந்தாலும் மூழ்கிவிட்டால் கடப்பார நீச்சல் தவிர மத்த எல்லா நீச்சலும் அடிக்க இந்த வலையுலகமே கத்துதரும்.\nநல்ல தொடக்கம் வாருங்கள், தொடருவோம்\nசௌந்தர், நம்ம கைராசி நல்லா இருக்கு போலிருக்கே வண்டி புறப்பட்டதுமே ஸ்பீட் புடிக்குது\nஆர்வம் நல்லதுதான். அது நிறைய இருப்பது தெரிகிறது. அது குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அதே நேரத்தில், நகைச்சுவைக்காக நீங்க எழுதியிருந்தாலும் – அதிகமாக நெகடிவ் அப்ரோச் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – எழுத்தில். நெகடிவாக ஆரம்பிச்சு, பாசிடிவா முடிச்சிருக்கீங்க. முழுவதுமே – பாசிடிவா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. (நான் ஒன்றும் மகா மகா கிடையாது\nகொஞ்சம் என்னை பட்டை தீட்டி விடுங்கள் kgg.\nஸ்ரீராம் 19:50 இல் நவம்பர் 16, 2009\nவிடுங்க, நல்ல முடிவுதான்…மற்றவர்களுக்குப் பின்னூட்டம் போட்ட இடத்தில் நமக்கு வர்ற பின்னூட்டம் த்ரில்தான் Ready…Start…Go\nஇந்த த்ரில் நல்லாதான் இருக்கு.\nஆனா, இது த்ரிலா, போதையான்னு பயமா இருக்கு\n(ஆயிரம் தான் இருந்தாலும் சீனியரை மேடம்ன்னு தான கூப்பிடணும்.)\nநானும் உங்களை போல் தான்.\nசுரேஷ் 11:47 இல் நவம்பர் 18, 2009\nஇது சுஜாதா கிட்ட சுட்டது தானே.\nஅடடா சந்தடி சாக்குல நம்பள சுஜாதா கூட link\n//சுஜாதா கிட்ட சுட்டது// ங்கிறத விட\nஆனா, bhuvanesh blog மாதிரியேங்கிறது தான்\nபயமா இருக்கு. புவனேஷ்யோட அந்த\n“ஒரு வயசு பொண்ண” எத்தன தடவ படிச்சாலும் மலைப்பா தான் இருக்கு…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nநாங்க...... தின்னு கெட்ட மதுர பரம்பர\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n↑ Top வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/37541-deve-gowda-invites-mk-stalin.html", "date_download": "2018-10-18T14:59:08Z", "digest": "sha1:RGGC664UTJ4KJ7F7YQGP2I5PNPUDFRKT", "length": 8724, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தேவகவுடா! | Deve Gowda invites MK Stalin", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nமு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தேவகவுடா\nகுமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) ராஜீவ் காந்தி நினைவு நாள் என்பதால் வரும் புதன்கிழமை (23-5-2018) கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிரான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி,சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த பதவியேற்பு விழாவை பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமை���்கும் ஒரு வாய்ப்பாகவும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nமாரத்தானில் ஓடி சாலையில் தடுமாறி விழுந்த கர்நாடக அமைச்சர்\nபரிதி இளம்வழுதி மறைவுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஇந்திய ராணுவத்திடம் கெஞ்சும் பாகிஸ்தான் ராணுவம்\nஇந்தியா டு அமெரிக்கா வெறும் ரூ.13,499 தான்: வாவ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/godrej-care-pack-fully-auto-washing-machine-extended-warranty-0-2-year-old-appliance-price-p7QMtd.html", "date_download": "2018-10-18T13:54:39Z", "digest": "sha1:FUNZGKJDB43B3MQR4346YCJXIFY7ZUZU", "length": 15748, "nlines": 283, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ்\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ்\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ் விவரக்குறிப்புகள்\nகோட்ரேஜ் கேர் பேக் பியூல்ல்லி ஆட்டோ வாஷிங் மச்சினி எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி 0 2 இயர் ஓல்ட் அப்ப்ளிங்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_20.html", "date_download": "2018-10-18T14:15:46Z", "digest": "sha1:QIJWZLEBSFZNFQWEUIHE6H2SHJPIV55K", "length": 17566, "nlines": 231, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nSaturday, April 20, 2013 அரசியல், அனுபவம், அன்பு., சமூகம், சிறுகதை, நகைச்சுவை 13 comments\nமன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம்.\nஅனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது.\nமக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது.\nஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.\nமுதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.\nஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.\nஅடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.\nஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.\nஅடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும். அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”\nஅடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர், அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார்.\nஅந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது.\nஇந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார்.\n“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.\n“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள்.\nஅன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் அன்பு. அன்புதான் இறைவன். அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி.\nஇதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.\n“உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.\nஅன்பே சிவம்... கதை அருமை...\nஅன்பை உணர்த்தும் கதை சிறப்பு.\nஅருமையான பகிர்வு... அன்பே சிவம்\nஅருமையான கருத்து மற்றும் விளக்கம்\nசொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமை\nஇதையே தான் நானும் சொல்கிறேன் யார் தான் கேட்கிறார்கள் :)மிக்க நன்றி சகோதரரே அருமையான கதைப் பகிர்வுக்கு .\nகதை அல்ல அதில் சொல்ல படுவது தான் உன்மை ...நன்றி .\nகதை அல்ல அதில் சொல்ல படுவது தான் உன்மை ...நன்றி .\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில வீடுகளில் தம்பதிகள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-aug-25/q&a", "date_download": "2018-10-18T14:03:01Z", "digest": "sha1:YSAJTDNNLHWUY55OAIQK6OWGBNCQP2KY", "length": 15171, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன் - Issue date - 25 August 2018 - கேள்வி-பதில்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nபசுமை விகடன் - 25 Aug, 2018\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92/", "date_download": "2018-10-18T14:33:47Z", "digest": "sha1:HCVOQBRW46FCOTVJWZCCJM7SUZO4UYXG", "length": 29805, "nlines": 130, "source_domain": "tamilbtg.com", "title": "அயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல – Tamil BTG", "raw_content": "\nஅயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல\nஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அதுபோலவே, நவீன கால அயோக்கியர்கள், “நான் மறுபிறவியை நம்புவதில்லை,” என்று கூறினால், அவர்களின் அறியாமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அயோக்கியர்களும் பைத்தியக்காரர்களும் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் உண்மை என்பது— இயற்கையின் சட்டம் எ��்பது—அப்படியேதான் இருக்கும்.\nநீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ, எத்தகைய குணத்தை வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல மறுபிறவியில் நீங்கள் உடலை ஏற்க வேண்டும். இந்த அயோக்கியர்கள் தங்களுடைய ஆன்மீக அறிவின்மைக்கு ஏற்றாற்போல வேறோர் உடலை ஏற்க வேண்டிவரும் என்பது வாஸ்தவமான உண்மை. அவர்கள் இதை நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம், அதனால் எதுவும் மாறப் போவதில்லை.\nசீடர்: “நீங்கள் எங்களை தொழிற்சாலையைச் சார்ந்த நாகரிகத்திலிருந்து விலகி மறுபிறவிக்கு தயார் செய்வதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் விவசாயத்தையும் கிராமத்தையும் அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. நாங்கள் தொழிற்சாலைக்குச் சென்று எட்டு மணிநேரம் வேலை செய்து வீட்டிற்குத் திரும்பி, வாழ்க்கையை அனுபவிக்கவே விரும்புகிறோம்,” என்று யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால், அவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் எவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கின்றோமோ, அதுபோல நீங்களும் வாழ்க்கையை அனுபவிக்கலாம். நாங்களும் உண்கிறோம், உறங்குகிறோம், இதர பணிகளையும் செய்கிறோம். ஆனால் நீங்கள் உங்களுடைய வாழ்வின் உண்மையான தொழிலான ஆன்மீக முன்னேற்றத்தினை மறக்கும் விதத்தில் வாழ்வை அனுபவிப்பீர்கள்—இது புத்திசாலித்தனமா நீங்கள் தற்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளீர்கள், உங்களுடைய மறுபிறவியை முன்னேற்றிக்கொள்வதே உங்களின் உண்மையான தொழில், உண்மையான ஆன்மீக ரூபத்தை மீண்டும் பெற்று ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்வதே உங்களுடைய உண்மையான தொழிலாகும்.\nஎப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நிச்சயம் மறுபிறவி உண்டு. உங்களுடைய தற்போதைய செயல்களின் காரணத்தினால் மறுபிறவியில் நீங்கள் ஒரு நாயின் உடலில் பிறவியெடுப்பதாக எடுத்துக்கொள்வோம். அது வெற்றிகரமானதா நீங்கள் உண்மையான விஞ்ஞானத்தை அறிதல் மிக அவசியம்: நாய்களுடன் சங்கம்கொள்ளும் நிலைக்குப் பதிலாக கடவுளிடம் சங்கம்கொள்ளும் நிலையை எவ்வாறு அடைவது நீங்கள் உண்மையான விஞ்ஞானத்தை அறிதல் மிக அவசியம்: நாய்களுடன் சங்கம்கொள்ளும் நிலைக்குப் பதிலாக கடவுளிடம் சங்கம்கொள்ளும் நிலையை எவ்வாறு அடைவது அதுவே புத்திசாலிதனம். அதுவே வெற்றி.\nசீடர்: ஆனால் இந்தப் பிறவியில் சிறந்த வாழ்க்கை என்பது எது விளக்கெண்ணையைக் கொண்டு ஒளி பெறுவதா விளக்கெண்ணையைக் கொண்டு ஒளி பெறுவதா பூமியைத் துளையிட்டு பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு ஒளி பெறுவதா பூமியைத் துளையிட்டு பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு ஒளி பெறுவதா பெட்ரோலியம் உபயோகிப்பதில் என்ன தவறு பெட்ரோலியம் உபயோகிப்பதில் என்ன தவறு ஆமணக்கு விதைகளை வளர்ப்பது, பெட்ரோலியத்திற்காக துளையிடுவதைக்காட்டிலும் சிறந்ததா\nஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு ஒளி தேவை. அந்த பணியினை எளிமையான முறையில் உடனடியாக முடித்து விடுவது சிறந்ததாகும். மீதமுள்ள நேரத்தினை மிச்சப்படுத்தி தன்னுணர்வினை வளர்த்து பக்குவமடைய முடியும். ஆத்மாவைப் பற்றியும் பரமாத்மாவுடனான உங்களுடைய உறவைப் பற்றியும் அப்போது அறிந்துகொள்ளலாம். இதுவே சீர்மிகு வாழ்க்கையாகும்.\nஇந்தக் குழந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் எப்போதும் விளையாடவே விரும்புகிறான், கல்வி கற்பதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ விரும்புவதில்லை. தன்னுடைய பொம்மைகளிலும் பந்து விளையாட்டிலும் சில முன்னேற்றங்களைக் காண்பதற்கு மட்டுமே அவன் விரும்புகிறான். இது புத்திசாலித்தனமா\nசீடர்: இல்லை. கல்வியின் பார்வையிலிருந்து பார்த்தால் அவன் தன்னுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளான், ஆனால் நேரத்தை வீணடிப்பதைப் பொருத்தவரையில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதே\nஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய குடும்பத்திற்கென்று சிறிய அளவில் சுமார் நான்கு ஏக்கர் நிலம் இருக்குமானால், அப்போது நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. வசந்த காலத்தில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் விதைப்பதற்காகவும் அதன் பின்னர் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் அறுவடைக்காகவும் செலவழித்தால் போதும். இத்தகைய எளிமையான வாழ்வைக் கைவிட்டு மின்சார ஏற்பாடுகளை அதிகரிப்பதே சிறந்தது என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், நாங்கள் அதனை ஆட்சேபிப்பதில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய உண்மையான ஆன்மீகத் தொழிலினைக் கைவிடுவது புத்திசாலித்தனமா\nஸ்ரீல பிரபுபாதர்: இதுவே எங்களுடைய வாதம். இறையுணர்வு, கடவுள் உணர்வினை அடைவதே உங்களுடைய வாழ்வின் உண்மையான தொழில். நீங்கள் வெறுமனே உங்களுட��ய பௌதிக நிலையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்தி, உண்மையான ஆன்மீகத் தொழிலை மறந்துவிடுவீர்களேயானால், அது புத்திசாலித்தனமானதா\nஇந்த நவீன கால பெயரளவு புத்தியானது துஷ்க்ருதி என்று அறியப்படுகிறது. க்ருதி என்றால் “வளமான தன்மை“, துஷ் என்றால் “பாவகரமான அல்லது தீங்கிழைக்கக்கூடிய” என்று பொருள். நீங்கள் உங்களுடைய வளமான தன்மையை தீங்கிழைக்கக்கூடிய செயல்களுக்காக செலவிடுகிறீர்கள். உதாரணமாக, நவீன காலத்தில் மாமிசம் உண்பவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டில் வாழும் நாகரிகமற்ற மக்கள் ஏதேனும் உண்ண விரும்பினால், அவர்கள் ஏதேனும் ஒரு மிருகத்தின் மீது அம்பினை எய்துகின்றனர் அல்லது ஈட்டியை வீசுகின்றனர். மிருகம் மரணமடைகிறது, அவர்கள் அதன் மாமிசத்தினை உண்கின்றனர். இந்த நவீன கால மாமிசம் உண்ணும் மக்கள் ஈட்டியை எய்தி மிருகத்தை நேரடியாக கொல்வதற்குப் பதிலாக, கசாப்புக்கூடங்களை நிறுவி மிருகங்களைக் கொல்வதற்காக வசதியான இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர்.\nநீங்கள் இதனை முன்னேற்றம் என்று நினைக்கலாம். “நாங்கள் தற்போது ஈட்டியை எய்துவதற்கு பதிலாக வசதியான இயந்திரங்களை உபயோகிக்கின்றோம். பழங்கால வழிமுறை அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் எங்களால் ஒரு மணி நேரத்தில் எண்ணிலடங்காத மிருகங்களைக் கொல்ல முடியும்.” இதுதான் உங்களுடைய முன்னேற்றமா\nமக்கள் எந்தளவிற்கு முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் மாறியுள்ளார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கசாப்புக்கூடங்களை நிறுவுவதை அவர்கள் முன்னேற்றம் என்றும் நாகரிகத்தின் மைல்கல் என்றும் நினைக்கின்றனர். “நாங்கள் நாகரிகமற்றவர்களாக இருந்தபோது, சில மிருகங்களைக் கொன்று அவற்றின் பிண்டங்களை உண்டு வந்தோம். தற்போதும் நாங்கள் அதே விஷயத்தினைச் செய்கிறோம் — அப்பாவி மிருகத்தைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணுதல் — ஆயினும், கொலை செய்வதற்கான எங்களுடைய திறனை நாங்கள் வளர்த்துக் கொண்டுள்ளோம்.” இவையாவும் நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதனை உண்மையான நாகரிக வளர்ச்சி என்று நீங்கள் நினைக்கின்றீர்களா இங்கே நீங்கள் இந்த பண்ணையில் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் — இதுவே உண்மையான நாகரிகம். பசுவைக் கொல்வதற்கு பதிலாக நீங்கள் அவளுடைய ��ாலைப் பருகுகிறீர்கள் — இங்கே கொலை என்பது இல்லை. பாலிலிருந்து வெண்ணெய், தயிர், மோர், மற்றும் பலதரப்பட்ட சுவையான பதார்த்தங்களை உருவாக்குகிறீர்கள். இதுவே நாகரிகமாகும்.\nஆனால், கொலை செய்வது என்பது பாவகரமானதாகும். எந்தவொரு உயிர்வாழியையும் கொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை — ஓர் எறும்பைக்கூட; ஏனெனில், உங்களால் அந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிரளிக்க இயலாது. எனவே, கொலை செய்வது இயற்கையின் சட்டத்திற்கு, கடவுளின் சட்டத்திற்கு எதிரானதாகும்.\nசாஸ்திரங்களில் கடவுள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார், “கொல்லுதல் என்பது என்னுடைய சட்டத்திற்கு எதிரானது. அப்பாவி மிருகங்களைக் கொலை செய்வது மிகவும் பாவகரமான செயல். மனிதர்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள வளமான தன்மையினை இந்த பாவகரமான செயலைச் செய்வதற்கு நீங்கள் உபயோகப்படுத்தினால், அப்போது மறுபிறவியில் நீங்கள் துன்பப்பட வேண்டும்.”\nசீடர்: ஆனால் நவீன கால மக்கள் தங்களுடைய கசாப்புக்கூடங்களை பாவகரமானது என்று நம்புவதில்லை.\nஸ்ரீல பிரபுபாதர்: “நாங்கள் நம்புகிறோம்…” நாங்கள் நம்புவதில்லை…” — இவையனைத்தும் அபத்தமான கூற்றுகள். கடவுளின் அடிப்படையான விதிகளை மீறினால், நீ ஓர் அயோக்கியன். அவ்வாறிருக்கையில் நீங்கள் நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் என்ன வேற்றுமை எப்படிப் பார்த்தாலும் நீ ஓர் அயோக்கியனே.\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nபிரம்மஜோதியில் கலப்பது உண்மையான முக்தியா\nபிரம்மஜோதியில் கலப்பது உண்மையான முக்தியா\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூ���் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/who-is-the-saint/", "date_download": "2018-10-18T14:16:13Z", "digest": "sha1:YH53AALR4YVVPG55XQD5CLWITEN4Q7A7", "length": 38808, "nlines": 148, "source_domain": "tamilbtg.com", "title": "துறவி என்பவர் யார்? – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்\nதுறவி, சந்நியாசி, யோகி, குரு, ஸ்வாமி, கோஸ்வாமி என பல்வேறு பெயர்களில் அறியப்படும் சாதுக்களின் உண்மையான தகுதிகள் யாவை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே விளக்குகிறார்.\nஆத்மா எனும் சொல்லை இன்றைய மக்களில் பெரும்பாலானோர் உடல், மனம் எனும் பொருளிலேயே புரிந்துகொள்கின்றனர். உடலிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட ஆத்மாவின் ஆழ்ந்த பொருளை அறிந்துகொள்வதில் எவருக்கும் ஆர்வமில்லை, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உடலியல், மனோவியல், தாவரவியல், சமூகவியல் முதலியவற்றை பள்ளிகளும் கல்லூரிகளும் கற்பிக்கின்றன. ஆனால் ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் எங்கே விஞ்ஞான முன்னேற்றத்தில் பெருமைகொள்ளும் உலக நாடுகள், உட���ே எல்லாம் என்று கருதுகின்றனர். ஆனால் உடலையே ஆத்மாவாகக் கருதுபவன் வேதங்களில் கழுதை என்று கூறப்படுகிறான். ஆத்மாவைப் பற்றிய அறிவை வளர்த்தல் கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.\nமனக்கற்பனையிலும் புலனின்பத்திலும் ஆர்வமுடன் இருக்கும் பௌதிகவாதிகள், ஆத்மாவைப் பற்றி அறியாது உடல்சார்ந்த வாழ்வில் ஆர்வமுடன் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான சாதுக்களில் பலரும்கூட மனக்கற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் பக்குவமானவர்கள் இல்லை. உடல்சார்ந்த வாழ்வைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பவர்கள் பௌதிகவாதிகளே. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சமூகம், தத்துவம் முதலியவற்றிக்குத் தலைமை தாங்குபவர்களும் பௌதிகவாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை யோகிகளாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்கள் ஏற்கின்றனர். இத்தகையவர்களால் தவறாக வழிநடத்தப்படும் உலகம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றது.\nபூரண உண்மையைப் பற்றிக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தில் இன்றைய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயிரக்கணக்கான விஷயங்களில் ஆர்வமுடன் இருக்கும் இவர்கள் ஆத்மாவை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆத்மாவைப் பற்றிய அறிவில் ஆர்வமுள்ளவர்கள் கிருஷ்ண உணர்வில் இருக்கின்றனர்.\nபூரண கிருஷ்ண உணர்வை அடைவதே நமது குறிக்கோள். பூரண கிருஷ்ண உணர்வை அடைவதற்கு ரூபர், ஸநாதனர், ரகுநாத பட்டர், ஸ்ரீ ஜீவர், கோபால பட்டர், ரகுநாத தாஸர் ஆகிய ஆறு கோஸ்வாமிகளை (துறவிகளை) நாம் பின்பற்ற வேண்டும். இவர்கள் வெறும் பெயரில் மாத்திரம் கோஸ்வாமிகள் இல்லை. ஆத்ம விஞ்ஞானத்தில் ஆர்வம்கொள்வது எவ்வாறு என்பதை இந்த ஆறு கோஸ்வாமிகளும் விவரித்துள்ளனர்.\nஇன்றைய உலகில் பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் கோஸ்வாமி (துறவி) என்று அழைக்கப்படுவது உண்மையே. ஆனால், அவர்கள் மேற்கண்ட ஆறு கோஸ்வாமிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். கோஸ்வாமி என்று கூறும்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நேரடி சீடர்களான மூல கோஸ்வாமிகள் அறுவரையே யாம் குறிப்பிடுகிறோம்.\nபுலன்களைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதை அறிந்திருப்பதே துறவியின் முதல் தகுதியாகும். பேச்சின் தூண்டுதல், கோபத்தின் தூண்டுதல், மனம், வயிறு, நாக்கு மற்றும் பாலுறுப்பின் தூண்டுதல் ஆகிய ஆறு வகை தூ��்டுதல்களால் மக்கள் தொந்தரவிற்கு உள்ளாகின்றனர். இத்தகைய தூண்டுதல்கள் மூலம் பௌதிக இயற்கை நம்மை இவ்வுலகில் சிறைப்படுத்துகின்றது. புலன்களின் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துபவரே கோஸ்வாமி (துறவி) எனப்படுகிறார். புலன்களின் தூண்டுதலினால் செயல்படுவோரும் தங்களை கோஸ்வாமிகள் என்று உரிமை கொண்டாடுகின்றனர். கோஸ்வாமி என்பவர் தனிச்சிறப்புடன் சீரானவராக இருக்க வேண்டும்.\nஓர் உண்மையான கோஸ்வாமி ஆறு கோஸ்வாமிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். விருந்தாவனத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கோஸ்வாமியாக முடியும் என்று கூறிவிட முடியாது. விருந்தாவனம் எங்கும் இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் கோஸ்வாமிகளாகலாம். கிருஷ்ணரின் கோயில், கிருஷ்ணரின் புகழ் (ஸங்கீர்த்தனம்) முதலியவை எங்கெல்லாம் இருக்கின்றதோ அவ்விடங்கள் அனைத்தும் விருந்தாவனமே. சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால், எனது மனம் எப்பொழுதும் விருந்தாவனத்தில் இருக்கின்றது,”என்று கூறினார். பகவானின் தூய பக்தனாவது எவ்வாறு என்பதைக் கற்பிப்பதற்கு பகவான் கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக வருகிறார்.\nதூய பக்தனாவதற்கு அவரின் உபதேசங்களை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணரின் மிக இரகசியமான உபதேசம் (9.34):\nஉனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.”\nகிருஷ்ணரை இவ்விதமாக சிந்திப்பவர் எப்போதும் விருந்தாவனத்திலேயே வாழ்கிறார். சிரத்தையுடன் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ராதா கிருஷ்ணரை வழிபடுபவன் நியூயார்க், இலண்டன், ஹாங்காங் முதலிய இடங்களில் வசிப்பதுபோல பௌதிகக் கண்களுக்குத் தோன்றினாலும், உண்மையில் அவன் விருந்தாவனத்திலேயே வசிக்கிறான். இந்தியாவிலுள்ள விருந்தாவனத்தில் ராதா-கிருஷ்ணரை வழிபடுபவர் நிச்சயம் கோஸ்வாமியாக இருக்க வேண்டியது அவசியம். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி ஆகிய இருவரும் மறைந்திருந்த விருந்தாவனத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இவர்கள் இருவருடன் ரகுநாதர், ஜீவர், கோபால பட்டர், ரகுந��த தாஸர் ஆகிய மற்ற கோஸ்வாமிகளும் இணைந்தனர். இவர்கள் கிருஷ்ணரைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் மிகவுயர்ந்த ஆன்மீக உணர்வுகளைக் கொண்ட பல்வேறு நூல்களை எழுதினர்.\nகோஸ்வாமிகள் எப்பொழுதும் கிருஷ்ண கீர்த்தனத்தில் (கீர்த்தனீய ஸதா ஹரி:) ஈடுபட்டிருந்தனர். கீர்த்தனம் என்பது கருவிகளைக் கொண்டு பாடுவதை மட்டும் குறிப்பதில்லை. கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களை எழுதுவதும் படிப்பதும்கூட கீர்த்தனமே. மேலும், கீர்த்தனம் என்பது கிருஷ்ணரைப் பற்றி பேசுதல், நினைத்தல், அவரை வழிபடுதல், அவருக்காக சமைத்தல், அவருக்காக உண்ணுதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். இவ்விதமாக, கோஸ்வாமி என்பவர் இருபத்து நான்கு மணி நேரமும் கிருஷ்ண கீர்த்தனையில் ஈடுபடுகிறார். கிருஷ்ணருக்கான தூய அன்பைப் பெற்றவர் கீர்த்தனம் செய்து எளிதில் திருப்தியடைய இயலும். எனவே, கிருஷ்ண சேவையில் ஈடுபடாத நேரம் வீணடிக்கப்பட்ட நேரம் என்பதை நாம் உணர வேண்டும். தூங்குவதற்காக நாம் எடுக்கும் நேரமும் வீணடிக்கப்பட்ட நேரமே. ஆகவே, நேரத்தைச் சேமிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.\nகோஸ்வாமிகள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ண சேவையில் ஈடுபட்டிருந்தனர். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே அவர்கள் உறங்கினர். ஆறு கோஸ்வாமிகளும் நித்ரா, ஆஹார, விஹார ஆகியவற்றை வென்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நித்ரா என்றால் உறக்கம், ஆஹார என்றால் உணவு அல்லது உணவைச் சேமித்தல், விஹார என்றால் புலனின்பம். ஸ்வாமி என்றால் எஜமானர், கோ என்றால் புலன்கள். இவ்வாறாக, புலன்களின் எஜமானரே கோஸ்வாமி எனப்படுகிறார். நாவையோ உறக்கத்தையோ கட்டுப்படுத்த இயலாதவன் கோதாஸன் எனப்படுகிறான். தாஸ என்றால் சேவகன்.\nபுலன்களின் சேவகனாக இருப்பதை விடுத்து கிருஷ்ணரின் சேவகனாக மாற வேண்டும். நாம் புலன்களை வெற்றி கொள்ளாதவரை உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றிற்காக புலன்கள் எப்போதும் நம்மிடம் வேண்டுதல் விடுத்துக்கொண்டே இருக்கும். இதுவே பௌதிக வாழ்க்கை. பௌதிக வாழ்வில் ஒருவன் புலன்களின் ஆணைகளுக்குக் கட்டுப்படுகிறான். அதிகம் உண்ண வேண்டும், அதிகம் உறங்க வேண்டும் என்று மனம் கூறும்போதிலும், கோஸ்வாமிகள் இல்லை” என்று புலன்களுக்கு கூறிவிடுகின்றனர். அவர்கள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. நாமும் இல்லை” என்று கூறும் அளவிற்கு வலிமை வாய்ந்தவர்களாக மாற வேண்டும், அப்போது நாமும் கோஸ்வாமி ஆகலாம்.\nகோஸ்வாமி என்பவர் அனைவருக்கும் பிரியமானவர். தீராதீர-ஜன-ப்ரியௌ. தீர என்றால் புலன்களைக் கட்டுப்படுத்துபவர், அதீர என்றால் புலன்களைக் கட்டுப்படுத்த இயலாதவர். கோஸ்வாமிகள் தீர, அதீர என இரு தரப்பினருக்கும் பிரியமானவர்கள். கோஸ்வாமிகள் அறுவரும் விருந்தாவனத்தில் இருந்தபோது மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர். கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படும்போது, அவர்கள் ஸநாதன கோஸ்வாமியிடம் செல்வர், அவர் பிரச்சனைக்கு தீர்வை வழங்குவார். தீர்ப்பு எதுவாயினும் மக்கள் அதனை ஏற்கும் அளவிற்கு கோஸ்வாமிகள் மிகப் பிரபலமானவர்களாக இருந்தனர். தீர்ப்பு வேண்டி ஸநாதன கோஸ்வாமியிடம் சென்றவர்கள் பக்தர்களல்ல, அவர்கள் தவறு செய்தவர்களாகவும் இருக்கலாம்; ஆயினும் ஸநாதன கோஸ்வாமியின் ஆணையை அவர்கள் பின்பற்றினர். இவ்வாறாக அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டதால் அவர்களது வாழ்வு வெற்றியடைந்தது, அவர்கள் முக்தியடைந்தனர்.\nசாதாரண மனிதர்களுக்கு ஸநாதன கோஸ்வாமி ஆடை, பிரசாதம் போன்றவற்றை வழங்குவதுண்டு. அவர்களும் வருகை தந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பர், இவ்விதமாக அவர்கள் கோஸ்வாமியின் கட்டுப்பாட்டில் இருந்தனர். கோஸ்வாமியின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் ஒருவன் வைஷ்ணவனாகிறான். மரியாதையை வற்புறுத்தலினால் பெறவியலாது, ஒருவர் நேர்மையான கோஸ்வாமியாக இருந்தால் மக்கள் தாமாகவே முன்வந்து மரியாதை அளிப்பர்.\nஒட்டுமொத்த உலகமும் பௌதிக வியாதியால் துன்பப்படுகிறது. எனவே, நாம் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும். எனது ஆன்மீக குரு, நான் நிறைய கோயில்களை வைத்துள்ளேன், இக்கட்டிடங்களை விற்பதன் மூலம் யாரேனும் ஒருவனை, பௌதிக வியாதியிலிருந்து மீட்க முடிந்தால், எமது நோக்கம் வெற்றியடைந்ததாகக் கருதுவோம்,” என்று கூறுவதுண்டு. இதுவே கோஸ்வாமிக்கான அறிகுறியாகும்.\nகோஸ்வாமியானவர் பௌதிக வியாதியிலிருந்து மற்றவர்களை காப்பதற்காக எப்பொழுதும் முயல்வார். இதை மனதில் கொண்டே ரூப கோஸ்வாமி, பக்தி ரஸாம்ருத சிந்து எனும் நூலை எழுதினார். முந்தைய காலங்களில் மக்கள் வேத சாஸ்திர வாசகங்களை பிரமாணமாக ஏற்றனர். அதனால், ரூப கோஸ்வாமி தனது உரையில் புராணங்கள், வ��தாந்த சூத்திரம், உபநிஷத்துகள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற பல்வேறு வேத சாஸ்திரங்களிலிருந்து பிரமாணங்களை மேற்கோள் காட்டினார். தற்போதைய காலத்திலோ மக்கள் வேத சாஸ்திரங்களை ஏற்காது தங்களது புலன்கள் கூறுவதையே ஆதாரமாக ஏற்கின்றனர். அவர்களுக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால், அதனை ஏற்கின்றனர், இல்லையெனில் நிராகரிக்கின்றனர்.\nமக்களின் நலனிற்காக வேத சாஸ்திரங்களை பிரமாணமாகக் கொண்டு கோஸ்வாமிகள் நிறைய நூல்களை எழுதியுள்ளனர்.\nஇன்று இருப்பதுபோன்று மனித சமுதாயம் முன்பு தரம் தாழ்ந்திருக்கவில்லை. வேத இலக்கியங் களிலிருந்து ஆதாரங்களைக் காட்டினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வர். இந்த இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டுவதன் நோக்கம் உண்மையான மதத்தை (ஸத்-தர்மத்தை) ஸ்தாபிப்ப தாகும். உண்மையான தர்மத்தைப் பின்பற்றுவதால் பிரேமையைப் பெறலாம். கசாப்புக் கூடங்களை நிர்மாணிக்கும் மதங்களை என்னவென்று சொல்வது உண்மையான மதத்தைப் பற்றிய பிரச்சாரம் நடைபெறாத காரணத்தினால், மதத்தின் பெயரிலேயே ஆயிரக்கணக்கான கசாப்புக் கூடங்கள் பராமரிக்கப்படுகின்றன.\nகோஸ்வாமிகள் நிறைய நூல்களை ஏன் எழுத வேண்டும் ஏனெனில், அவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். ஒருவன் தர்மத்தைப் பின்பற்றாத வரை அவனது மனித வாழ்க்கை வீணாகிறது. மனிதப் பிறவி பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்காக இயற்கை நமக்கு வழங்கிய ஒரு வாய்ப்பாகும். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவையே உண்மையான பிரச்சனைகள் என்பதை உணராத அயோக்கியர்கள், தற்காலிக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயல்கின்றனர். தர்மத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் பிறப்பு இறப்பின் தொடர்ச்சியினை நிறுத்த இயலும். அதற்கான ஞானத்தை வழங்குவதே கோஸ்வாமியின் பணியாகும்.\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணைக்குப் பாத்திரமான ஆறு கோஸ்வாமிகளால் உலகின் பாரத்தைக் குறைக்கவியலும். மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்னுதாரணமாக அவர்கள் வாழ்ந்தனர். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் நமது வாழ்வும் வெற்றி பெறும். போலி கோஸ்வாமிகளைப் புறக்கணித்து அங்கீகரிக்கப்பட்ட கோஸ்வாமிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வில் வெற்றி பெறுவோமாக.\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nபிரம்மஜோதியில் கலப்பது உண்மையான முக்தியா\nபிரம்மஜோதியில் கலப்பது உண்மையான முக்தியா\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90/page/5", "date_download": "2018-10-18T13:50:37Z", "digest": "sha1:QV75JWVHYUWTZFHMDVOH65BAKDLU7BZY", "length": 5325, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> எம்.ஐ | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 5", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : மாநில தலைமையகம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : துபை\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : மதுரை\nஉரை : எம்.ஐ.சுலைமான் :இடம் : துரைமுகம் : தேதி : 20.08.2012\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: அம்மாபேட்டை, தஞ்சை மாவட்டம் : நாள் : 21.05.2011\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: அம்மாபேட்டை, தஞ்சை மாவட்டம் : நாள் : 21.05.2011\nகுர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: ஊட்டி : நாள் : 28.05.2011\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: TNTJ தலைமையகம் : நாள் : 22.04.2011\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: மதுரை : நாள்: 12.03.2011\nஇப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தியாகங்கள்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: வட சென்னை மாவட்டம் : நாள் : 18.11.2010\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/61-feb-2013.html", "date_download": "2018-10-18T14:43:11Z", "digest": "sha1:5XNHXLUSNUH5VM2CVSWCPY7ZRZO52UOF", "length": 1982, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிப்ரவரி", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t குடும்ப சாமி, குலசாமி, கும்பிடாத சாமி 13223\n2\t உலகப் புகழ் ஓவியர் - ஓவியம் 2419\n3\t சின்னக்கை சித்திரம் 1886\n4\t பகலவனின் நீங்கா நினைவு 1739\n9\t பாரில் அழகான பாரிஸ் 5112\n10\t குழந்தை ரோபோ 2249\n11\t பதில் இல்லை 2181\n12\t சுறு சுறு உயிரினங்கள் 10 6866\n13\t குட்டித் தாள்கள் வெட்டித் தாள்கள் அல்ல.. 2618\n14\t சூழல் காப்போம்-10 4112\n15\t மனுநீதியை மாற்றிய மன்னன் கரிகாலன் 2414\n16\t படிப்பைப் பாதியில விட்டாங்க... ஆனா...\n17\t பிஞ்சு மடல் 2165\n19\t புதிர்க் கணக்கு சுடோகு 4489\n20\t குடைக்குள் நுழை 2137\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_527.html", "date_download": "2018-10-18T13:11:58Z", "digest": "sha1:IS3WVAI6Z2AE375UVR24B4TW43DZBQ7T", "length": 6605, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழக்குத் தொடர வேண்டும்: யஸ்மின் சூகா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழக்குத் தொடர வேண்டும்: யஸ்மின் சூகா\nபதிந்தவர்: தம்பியன் 28 May 2017\nஇலங்கையின் இறுதிப் போரின் போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குத் தொடர வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஅந்த அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nகுறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள், போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. ஜகத் டயஸின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஅத்தோடு, ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில், ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிலைநிறுத்தப்படக் கூடாது.” என்றுள்ளது.\n0 Responses to போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழக்குத் தொடர வேண்டும்: யஸ்மின் சூகா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழக்குத் தொடர வேண்டும்: யஸ்மின் சூகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/motorshow/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:09:50Z", "digest": "sha1:JC5TJHONGQHY7TGP3AP6WZ4GOEW4YT4O", "length": 13517, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம்", "raw_content": "\nசுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம்\nவருகின்ற செப்டம்பர் 14, 2017 முதல் செப்டம்பர் 24, 2017 வரை நடைபெற உள்ள 67வது பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் முதல் செட் படங்களை சுஸூகி வெளியிட்டுள்ளது.\nசர்வதேச அளவில் முந்தைய வருடத்தின் இறுதியில் ஜப்பான் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரின் பின்னணியாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலாக ஸ்விப்ட் ஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.\n2005 முதல் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடலை அடிப்படையாக கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.\nமுந்தைய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டூ பெட்ரோல் எஞ்சின் 220 Nm டார்க் வழங்குவதுடன் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுன்புற தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான் ஏர்டேம் மற்றும் கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. மிகவும் நேர்த்தியாக டைமன்ட் கட் அம்சத்தை பெற்ற அலாய் வீல் பின்புறத்தில் கருப்பு பூச்சினை பெற்ற பம்பர் மற்றும் டிஃப்யூஸரை கொண்டதாக விளங்குகின்றது. உட்புறத்தில் இரட்டை வண்ண கலவையுடன் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.\nவரும் செப்டம்பர் 12, 2017-ல் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச அளவில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ள ஸ்போர்ட்டிவ் ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்திய சந��தைக்கு வரவுள்ள மாருதி ஸ்விஃப்ட் கார் அதனை தொடர்ந்து ஸ்போர்ட்டிவ் மாடல் அடுத்த ஆண்டின் இறுதியில் கிடைக்க உள்ளது.\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/27150426/Rashid-hits-back-at-Vaughan-says-his-comments-are.vpf", "date_download": "2018-10-18T14:27:06Z", "digest": "sha1:V454MHKIJHQCDY4U6HW3XF5T7S7ICMDR", "length": 10779, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rashid hits back at Vaughan, says his comments are 'stupid' || இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரஷித் சேர்ப்புக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிருப்தி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரஷித் சேர்ப்புக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிருப்தி கருத்து + \"||\" + Rashid hits back at Vaughan, says his comments are 'stupid'\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரஷித் சேர்ப்புக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அதிருப்தி கருத்து\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் சேர்க்கப்பட்டிருப்பது முட்டாள்தனமானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். #MichealVaughan\nசொந்த மண்ணில், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார்.\nசிவப்பு நிற பந்துகளில் விளையாடுவதை தவிர்த்து குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அடில் ரஷித் சேர்க்கப்பட்டதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில்,\n”உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத ஒருவரை நாம் அணியில் தேர்வு செய்துள்ளோம். அவர் சிறப்பாக விளையாடுவாரா இல்லையா என்பதை விட்டுத்தள்ளுவோம். ஆனால் இந்த முடிவானது முட்டாள்தனமானது. இந்த முடிவை நான் கேலியாக தான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களை��்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/41221-parliament-monsoon-session-to-begin-today.html", "date_download": "2018-10-18T15:02:34Z", "digest": "sha1:T6EV6G7QGPB57NIVNEJQE2SUJRAGZCEH", "length": 10376, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா? | Parliament monsoon session to begin today", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா\nஇன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க அரசு கடைசி வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் முத்தலாக், ஓ.பி.சி பிரிவினருக்கான தேசிய ஆணையம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உ உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.\nஅதே நேரத்தில் பல்வேறு மாநில கட்சிகளும் தங்களது மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேச முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, யுஜிசி-க்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் ஆகியவற்றிக்கு எதிராக அ.தி.மு.க அரசு உள்ளது. அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறித்து.\nஇந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, \"கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டு மக்களின் அன���த்து பிரச்னைகளை பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒகேனக்கல்லுக்கு வராதீங்க- தருமபுரி மாவட்ட கலெக்டர்\nட்ரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nசத்தியமா என் அழுகைக்கு காங்கிரஸ் காரணம் இல்லைங்க - குமாரசாமி குமுறல்\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nஅக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: மெகுல் சோக்சியின் ரூ. 218 கோடி சொத்துகள் முடக்கம்\nஇன்று மாலை இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஒகேனக்கல்லுக்கு வராதீங்க- தருமபுரி மாவட்ட கலெக்டர்\nஉலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_31.html", "date_download": "2018-10-18T14:44:49Z", "digest": "sha1:VFFMSVYQPA6UDKHEQHS2JMGVG2KF6BMM", "length": 14249, "nlines": 200, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா\nFriday, May 31, 2013 அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள், ஜெயலலிதா. 6 comments\nதமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதியோ, \"சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, \"எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார்.\nதற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு.\nஅதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.\nசு.பொன் இருளாண்டி, தேனி ...\nதிண்டுக்கல் தனபாலன் May 31, 2013 at 2:53 PM\nகாலம் நல்ல பதில் சொல்லட்டும்...\nஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவுக்கு வித்தாச்சு. இனி யார் பிரதமர் ஆனால் என்ன\nஅப்படியே வெள்ளை மாளிகை பிரியாத்தான் இருக்கு அமெரிக்கா அனுப்பி வைங்க....\nஅம்மாவுக்கு உலக தலைவிஆகறகுதுக்கூட திறமையிருக்கு\nஎதுக்கு இந்தியா முழுவதும் 18 மணி நேர மின்வெட்டு ஆவதற்கா\nபிரதமர் ஆவதற்கு ஏதாவது தகுதி இருக்கவேண்டிய அவசியமா\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத���தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-18T15:11:17Z", "digest": "sha1:BR5U247URZEK4GYBZCNZII2T7MOUV3EJ", "length": 24198, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "இன்டெர்நெட் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்���ை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போ���ு முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nசெல்போன் வாங்க ஆலோசனை சொல்லும் இணையதளம்.\nஎதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவனங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு […]\nஎதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங...\nயூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது. கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட […]\nயூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்த...\n அழகாக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த ஆர்வம் இருந்தால் உடனடியாக ஒரு ஒட்டகச்சிவிங்கியை வரையுங்கள். வரைந்ததும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். காரணம் இந்த தளம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த பத்து லட்சம் ஒட்டகச்சிவிங்கிகளில் உங்கள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக இருக்கும். எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம். இந்த தளத்தின் நோக்கம் மிகவும் […]\n அழகாக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரை...\nஇண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்களேன். எப்படி இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்களேன். எப்படி இண்டெர்நெட்டை அளவிடுவதற்கு உள்ள வழி இணையதளங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதாகும். அதற்கு தேடியந்திரங்கள் இருக்கவே இருக்கிறது. தேடப்படும் தகவல்களை உடனே எடுத்து தருவதற்காக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் உருவாக்கப்படும் இணையதளங்களை எல்லாம் […]\nஇண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர...\nபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் கவனம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும். ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்பபடி தேர்வு செய்யலாம். மற்றபடி வடிவமைப்பில் புதுமைகள் அதிகம் சாத்தியமில்லை. இந்த நிலையை மாற்ற வந்திருக்கிறது ஒரு இணையதளம். ஷர்ட்ஸ்மைவே என்னும் இந்த […]\nபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் கவனம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_6518.html", "date_download": "2018-10-18T13:19:15Z", "digest": "sha1:FNG2G3XHHZTPA4IQU535UECKF64AG62W", "length": 13435, "nlines": 139, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: வெளிநாட்டு முட்டாள்கள்!!", "raw_content": "\nபரோலில் விடுதலை செய்யப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாத்திமா நகரில் ஆசிரமம், மற்றும் பள்ளிகளை நடத்தி வந்தார் பிரேமானந்தா.\n(நம்ம மக்களுக்கு மறதி அதிகம் ஞாபகப்படுத்தனும் இல்ல\nகற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், தன்னை முன்கூட்டி விடுதலைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்பிரேமானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅ��ந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. அப்போது, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர்.\nமேலும் பிரேமானந்தா சீடர்கள் மனுவும் நிராகரிக்கப்பட்டது.\nஇந் நிலையில் இவரது ஆசிரமத்தில் 23ம் தேதி சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டு தனது ஆசிரமத்துக்கு வந்தார்.\nஇவருக்கு 6 நாட்கள் மட்டுமே (ஆறு நாளா பத்தாதா) பரோலில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமீண்டும் 27ம் தேதி இவர் கடலூர் சிறையில் அடைக்கபடுகிறார்.\nவந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார் பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்(ஆறு நாள் பரோலில் என்னென்ன பண்ணுவானோ தெரியலயே)\nபிரேமானந்தா மீது இவ்வளவு புகார்கள் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இவரைத் தேடி வரும் வெளிநாட்டு பக்தைகளின் எணணிக்கை மட்டும் குறையே இல்லை. ஏராளமான பக்தைகள் இவரது ஆசிரமத்துக்கு வந்தவண்ணம் இருக்காங்களாம்\nவிளங்க வாய்ப்பே இல்லை போல இருக்கே\nவிளங்க வாய்ப்பே இல்லை போல இருக்கே//\n//வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்\nஆனாலும் நீங்க சொல்ற மாதிரி ஏன் அவ்ளோ வெளிநாட்டு பக்தைகள் அங்க வந்து குவிகிறார்கள் என்ற உண்மை மட்டும் புரியவே மாட்டேங்குது.\n//வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்\nவெளியே வந்து என்னென்ன பண்ணப்போறாறோ\nஆனாலும் நீங்க சொல்ற மாதிரி ஏன் அவ்ளோ வெளிநாட்டு பக்தைகள் அங்க வந்து குவிகிறார்கள் என்ற உண்மை மட்டும் புரியவே மாட்டேங்குது.//\nசெய்தி தொகுப்பும், இடையில் உங்க கமெண்டும்... நல்லாத்தான் இருக்கு. நீங்க போனீங்களா ஆசிரமத்துக்கு\nஎன்ன ஜமால் நம்ம கடைப்பக்கமே காணோம்\nஇந்த பக்தர்களிடம்(அப்படினு சொல���லிகிறது) அப்படி என்னதானிருக்கோ தெரியலே, நாம திருந்துனாவுலே வெளிநாட்டுக்காரன் சும்ம இருக்க போறான்.\nசாயுங்காலம் வந்து படிக்குறேன்...ஒரே நாள்ல பல பதிவுகள்\nசாயுங்காலம் வந்து படிக்குறேன்...ஒரே நாள்ல பல பதிவுகள்\nசெய்தி தொகுப்பும், இடையில் உங்க கமெண்டும்... நல்லாத்தான் இருக்கு. நீங்க போனீங்களா ஆசிரமத்துக்கு\nஎனக்குக் கூட சாமியாராக ஆசை..ஆனால்..ஏன் மனைவி அனுமதி தர மாட்டார்..\nஎவ்வளவுதான் கொலை செய்தாலும், கொள்ளையடித்தாலும், அதே அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதில்லையா அது மாதிரி தான், இதுவும்.\nஏமாறும் கூட்டம் இருக்கும் வரையில், ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52857-topic", "date_download": "2018-10-18T14:12:10Z", "digest": "sha1:JOGFZWW7ETFM3CIPCEUXRHHBQVUCJRCY", "length": 17830, "nlines": 155, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nஇனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி\nதிருக்கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தேர்\nஇது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை\nமுருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத்\nதிகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி\nதிருக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் மேற்கூரையின்\nஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.\nஇதையடுத்து, கிரிப் பிரகாரத்தில் பக்தர்கள் செல்லத் தடை\nவிதிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியைச் சுற்றி வந்த\nஇதனால், பக்தர்கள் மிகுந்த வருத்தடைந்தனர்.\nகிரிப் பிரகார மண்டப பணிகள் தற்போது நிறைவடைந்த\nநிலையில், வழக்கம்போல் தங்கத்தேர் மீண்டும் நேற்றில்\nமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கதேர் நேற்று\nஇது முருக பக்தர்களிடையே பெரும் வரவேற்பை\nதங்கத்தேரைக் காண வழக்கத்தை விடக் கூடுதலான\nபக்தர்கள் கோயிலில் கூடினர். இனி வழக்கம் போல்\nதினமும் மாலை 6 மணிக்கு தங்கத்தேர் ஓடும் என்று\nகோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த��தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அர��்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3143-2017-11-06-08-42-46.html", "date_download": "2018-10-18T14:24:18Z", "digest": "sha1:ENONWYKQNAHSPLO5IT4JCLWNCOP76F5P", "length": 14359, "nlines": 56, "source_domain": "www.periyarpinju.com", "title": "இம்மாவின் மூக்குக்கண்ணாடி", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\n“இம்மா, இங்க கவனி, நான் பலகையில் எழுதுறதை கவனிக்காம என்ன செய்ற” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்தில் இருந்த இட்டி கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. அன்றைய பாடம் “எப்படி மனிதர்கள் அடிக்க வரும்போது தப்பிப்பது” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்தில் இருந்த இட்டி கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. அன்றைய பாடம் “எப்படி மனிதர்கள் அடிக்க வரும்போது தப்பிப்பது” என்பதே. இவர்களுக்கு பள்ளிக்கூட வகுப்புகளே மொத்தம் ஏழு நாட்கள் தான். முதல் நாள் எப்படி சாப்பாடு தேடுவது. அடுத்த நாள் பாடம் எப்படி மனிதர்களின் ரத்தத்தைச் சுவைப்பது, எந்த இடத்தில் மறைந்துகொள்வது, கொசுமருந்து போடப்பட்டதும் எப்படி அங்கிருந்து தப்பிப்பது, எப்படி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ்வது என்று தினம் ஒரு பாடம். முன்னர் எல்லாம் 5 நாள்தான் இருந்தது, இப்போது தான் 7 நாள் பாடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் மொத்தமே ஏழு நாட்கள் தான் பள்ளியில். ஆனால் அதற்கே கொசுக்கள் மூக்கால் அழும்.\nநம்ம இம்மாவின் பிரச்சினைக்கு வருவோம். இம்மா தன்னுடைய மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டது. கண்ணாடி இல்லாததால் பலகையில் எழுதி இருப்பது சரியாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததால் வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார் ஆசிரியர். இம்மா கொசு கொஞ்சம் பயந்து இருந்தது. அப்பா எப்படியும் திட்டப்போகிறார். இம்மாவும் இட்டுவும் எல்லா இடத்திலும் இம்மாவின் கண்ணாடியைத் தேடினார்கள். ஓவென அழ ஆரம்பித்தது இம்மா. “பொறுமையா இரு, எனக்கு ஒரு துப்பறிவாளன் கொசு தெரியும் அவர் சரியா உன் கண்ணாடியை கண்டுபிடிச்சுக் கொடுத்திடுவார்.” அந்த துப்பறிவாளனைத் தேடிச்சென்றனர்.\nஇருட்டு அறையின் பின்புறம் சிலந்திகள் நிரம்பி இருந்த இடத்தில் துப்பறி���ாளன் இருந்தார். அந்த இடமே விநோதமாக இருந்தது. “வாங்க கொசுக்களே, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்” என்று முக மலர்ச்சியுடன் கேட்டது துப்பறிவாளன் கொசு. தன் மூக்குக்கண்ணாடியை காணவில்லை என்ற விஷயத்தை தெரிவித்தது இம்மா. சில கேள்விகளைக் கேட்டது. “என் பின்னாடி வாங்க” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது துப்பறிவாளன்.\nவழக்கமாக கொசுக்கள் நேராக போகும். ஆனால் துப்பறிவாளன் கொசு திடீரென வலது புறமும் திடீரென இடது புறம் திரும்பி திரும்பிச் சென்றது. பின்னாடி வந்த இரண்டு கொசுக்களும் கொஞ்சம் குழம்பிப்போயின. வேகமாக போய்க்கொண்டிருந்த துப்பறிவாளன் கொசு கொஞ்சம் வேகத்தை குறைத்தது. எதிரே ஆசிரியர் கொசு அமர்ந்துகொண்டிருந்தது “வணக்கம் ஆசிரியரே, நலமா” என்று நலம் விசாரித்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தது. இம்மாவின் வீட்டின் பக்கம் போகும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் து.கொசு அவர்கள் பள்ளி வகுப்பு நடந்த மூலைக்குச் சென்றது. அங்கும் இங்கும் தேடியது. இம்மாவும் இட்டுவும் அமைதியாக பார்த்தன. அட நாம தான் இங்க தேடிட்டோமே. அப்புறம் எப்படி து.கொசு இங்கே கண்டுபிடிக்கும் என உள்ளுக்குள் சிரித்தன.\nசரியாக பத்தாவது நிமிடத்தில், “இம்மா, அதோ அந்த கட்டிலுக்கு கீழே உன் கண்ணாடி இருக்கும் பார். நீ வகுப்பில் அமர்ந்து இருந்த போது கண்ணாடியை கழற்றி வைத்திருக்கின்றாய், மின்விசிறியை யாரோ போட்டபோது கண்ணாடி பறந்து போயிருக்கு, அதனை நீ கவனிக்கவில்லை” என்றது து.கொசு. அட ஆமாம் சரியாக அங்கே தான் கண்ணாடி இருந்தது. இம்மா மகிழ்ந்தது.\n“துப்பறிவாளன் கொசுவே, உங்களிடம் நான் ஒரு விஷயம் கேட்கவா\n“உங்களுக்கு வயது நிறைய ஆகிறது, ஆனாலும் எப்படி கண்ணாடி போடாம இருக்கீங்க எப்படி கூர்மையா யோசிக்கிறீங்க\n நான் பச்சையா இருக்கும் எல்லா காய்கறிகளையும் விடாமல் சுவைத்துவிடுவேன், அதே போல கேரட்டையும் விடுவதில்லை. மாலை வேளையில் டி.வி. பார்ப்பதை அறவே தவிர்த்துவிடுவேன். இன்னும் எவ்வளவு நாள் கடந்தாலும் என் கண் சிறப்பா தெரியும். மூளையும் வேலை செய்யும்.”\nஇதைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஏதோ பொருள் அவர்கள் மூவரை நோக்கி வந்தது. “என் பின்னாடி வாங்க” என கத்தியது து.கொசு. அதன்படியே இம்மாவும் இட்டுவும் பின்னால் சென்றார்கள். மூவரும் பாத��காப்பான இருட்டு அறையை அடைந்தார்கள். “அப்பாடி\n“உங்க பள்ளியில் சொல்லி கொசு ‘பேட்’ட்டிடம் இருந்து தப்பிப்பது எப்படின்னு பாடம் வைக்கச் சொல்லுங்க இட்டு, இம்மா.. அதைப்பற்றி நானே ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். நல்ல விளக்கப்படமும் அந்த புத்தகத்தில் இருக்கு”\n“இன்னொரு நாள் பள்ளியா...” என வாயை பிளந்தது இட்டு. ஹேவென மற்ற இருவரும் அதனைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_558.html", "date_download": "2018-10-18T14:36:57Z", "digest": "sha1:TTJS3JLBG4L3XHSNATZJA746HI5Q6RK3", "length": 5332, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘எமக்கிடையில் இனி பிளவில்லை’; விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் மாவை சேனாதிராஜா!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘எமக்கிடையில் இனி பிளவில்லை’; விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 24 June 2017\n“எமக்கிடையில் இனி பிளவோ நெருக்கடி நிலையோ ஏற்படாது“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவை சேனாதிராஜாவைச் இன்று சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, இன்றைய சந்திப்பின் போது வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.\n0 Responses to ‘எமக்கிடையில் இனி பிளவில்லை’; விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் மாவை சேனாதிராஜா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘எமக்கிடையில் இனி பிளவில்லை’; விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/2016.html", "date_download": "2018-10-18T14:43:20Z", "digest": "sha1:KILJ6V2YWWUGDSHPT73ME6CCTIGNNIAG", "length": 19289, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை கண் தெரியாத பல்கே���ிய நாஸ்டர்டாம் கணிப்பு\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.\n14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.\nசமீபத்தில் இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருதி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி இருந்தார். அவர் அடுத்த ஆண்டும் ஜூன் மாதம் 3 வது உலகபோர் தொடங்கும் என கூறி இருந்தார்.\nதற்போது பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.\n2016 ஆம் ஆண்டு ஐரோப்பா மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் படை எடுப்பார்கள். இவர் ஏற்கனவே சிரியாவுக்கு வெளியே 201 ஆம ஆண்டிற்கு பிறகு பெரும் இஸ்லாமிய போர் தொடங்கும் என கணித்து கூறி இருந்தார்.\nவாங்கா கூறி உள்ள கணிப்புகளில் சில\n* 1989 ஆம் ஆண்டு : ”திகில், திகில் அமெரிக்க சகோதரர்களே இரும்பு பறவை ஒன்று தாக்கியதால் விழும் ,ஓநாய்கள் குரல் எழுப்பும், அப்பாவி மக்களின் ரத்தம் சிதறும்” என கூறி உள்ளார்.\nஅதுபோல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி இஸ்லாமிய தீவிரவாதிகளால் விமானம் கடத்தபட்டு நியூயார்க்கின் வர்த்தக மைய கட்டிடத்தில் மோத செய்யபட்டது இதில் ஆயிரகணக்கான பேர் பலியானார்கள்.\n* பசிபிக் பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்படும் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் நுற்றுகணக்கானபேர் உயிர் இழப்பார்கள் என கூறி உள்ளார்.\n* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்பட��த்துவர்.அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்\n* 2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.\n* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது 2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.\n* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை 0 வாக அமையும்\n* 2028 மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான் அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.\n* 2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்\n* 2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.\n* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்\n*2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகர்ங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்\n* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.\n* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.\n* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள்& நடக்கும் மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்\n* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில�� 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/11/18/8-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:16:36Z", "digest": "sha1:65ELEUL5243HQQD3MX56ETVO4PEMFNM6", "length": 21932, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவரால் , உறுப்பினர்கள் நியமனம் | Lankamuslim.org", "raw_content": "\n8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவரால் , உறுப்பினர்கள் நியமனம்\n19 வது அரசியலமைப்பு திருத்தத்தின்கீழ் சபாநாயகர் 8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமித்துள்ளார்.\nஇதன்படி, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லை வரம்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு என்பனவே அவையாகும்.\nஇதன்படி லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னாள் நீதிபதி டைட்டஸ் புதிபால வீரசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் நீதிபதி லால் ரஞ்சித் சில்வா, சந்திராநந்த் நெவல் குருகே ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு தர்மசேன தஸநாயக்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக அப்துல் சலாம், விஜயலட்சுமி ஜெகராஜசிங்கம், பிரதாப் ராமானுஜம் உட்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கலாநிதி தீபிகா உடகம தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஹமீட் கஸ்சாலி ஹுசைன், அம்பிகா சற்குருநாதன் உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் சிறி ஹெடிகே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் வை.எல்.எம் சவாஹிர், அன்டன் ஜெகநாதன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்\nநளின் ஜெயந்த அபேசேகர மற்றும் எஸ்.ராஜன���ண. எச். ஹுல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேசிய எல்லைகள் ஆணைக்குழுவுக்கு பவளகாந்தன் கனகரட்னம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசாஹுல் ஹமீட் ஹிஸ்புல்லாஹ் உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநிதி ஆணைக்குழுவுக்கு உதித்த ஹரிலால் பலியக்கார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவேலுப்பிள்ளை கனகசபாபதி, எம்.சஹ்புல்லாஹ் , மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் போன்றோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் தலைவராக அந்தனி எம் பொன்சேக நியமிக்கப்பட்டுள்ளார். நியன் வஹுதிவன், ஆர் சி. வதிக்கார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் 8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆணைக்குழுக்கள் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநவம்பர் 18, 2015 இல் 10:17 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அவன்ட் கார்ட் 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம் \nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கம் , மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவற்றுக்கு அனுமதி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« அக் டிசம்பர் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=latestEvents&eID=423&news=25+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D!+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:06:40Z", "digest": "sha1:6E4IDRS3TKRILCXGLZ2SYTPKGYABQYDA", "length": 7340, "nlines": 55, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய் படங்களில் காதல் காட்சிகள் முக்கியமானதாக இருக்கும். இதை அவரது ரசிகர்கள் நன்கு அறிவார்கள். அவரின் முந்தய படங்களை அதிகம் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும்.\nஇதில் காதலுக்கு மரியாதை படமும் ஒன்று. 1997 இதே டிசம்பர் 19 ல் மலையாள இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் படம் வெளியானது. விஜய், ஷாலினி இருவரும் இப்படத்தில் ஜோடி சேர்ந்தார்கள்.\nஇப்படம் இன்று 20 ம் வருட கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. மலையாளத்தில் குஞ்சகோ பாபன், ஷாலினி நடிப்பில் வெளியான Aniathipravu என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் இப்படம்.\nஇது அந்நேரத்தில் கிளாகிக் என விமர்சனங்கள் கொடுக்கப்பட்டதால் பிளாக் பஸ்டர் லிஸ்டில் இடம் பெற்றது. என்னை தாலாட்ட வருவாளா பாடலில் விஜய்யின் நடனம் இன்னும் மறக்க முடியாதது.\nஷாலினி ஹீரோயினாக தமிழுக்கு வந்த முதல் படம் என்பதோடு, விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. இது அவருக்கு கிடைத்த முதல் விருது என்பது முக்கியமானது.\nஇளையராஜா இசையமைப்பில் பாடலை எழுதிய பழனி பாரதிக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழில் இருந்து அப்படியே ஹிந்தியில் அக்ஷய் கண்ணா, ஜோதிகா நடிக்க டோலி சஜே கி ராக்னா என ரீமேக் செய்யப்பட்டது.\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nகமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் க��மெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2012/07/19/facebook-32/", "date_download": "2018-10-18T15:14:27Z", "digest": "sha1:F36E2OSRBNYZQZSC7YIRDU5YNNTDQE7Z", "length": 37950, "nlines": 184, "source_domain": "cybersimman.com", "title": "பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.\nபேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.\nபுதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம் என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம்.\nஅதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம்.\nஇப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்\n‘டவுட’ட்’ சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மூலம் உங்கள் வாழ்க்கையை மேலும் எளிமையாக்க உருவாக்கப்பட்டுள்ள மேலும் ஒரு புதுமையான இணைய சேவை.\nடவுட’ட் என்ன செய்கிறது என்றால் உங்கள் நண்பர்கள் ஏற்கனவே நன்கறிந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள உதவுகிறது.அவை ஆலோசனையாக இருக்கலாம்,சந்தேகங்களாக இருக்கலாம்,குழப்பத்திற்கான தீர்வாக இருக்கலாம்,தகவலாக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் அதனை உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டு தெரிந்து கொள்ளலாமே என்கிறது இந்த இணையதளம்.\nஎந்த பொருள் வாங்கலாம் என்ற பரிந்துரை தேவையாஎந்த ஓட்டலில் சாப்பிட போகலாம் என்ற வழிகாட்டுதல் தேவையாஎந்த ஓட்டலில் சாப்பிட போகலாம் என்ற வழிகாட்டுதல் தேவையாகுறிப்பிட்ட கல்லூரி அல்லது பள்ளியின் தரம் எப்படி என்று அறிய விருப்பமாகுறிப்பிட்ட கல்லூரி அல்லது பள்ளியின் தரம் எப்படி என்று அறிய விருப்பமா இவை எல்லாவற்றையும் கேள்வியாக பேஸ்புக நண்பர்களிடல் கேட்டு தெளிவு பெறலாம் என்பது தான் இந்த இணையதளத்தின் மைய நோக்கம்.\nஇணையத்தில் தகவல்களை பெறுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.இப்போது கருத்துக்கலை திரட்டுவதும�� ஒன்றும் கடினமானதல்ல;எந்த விஷயமாக இருந்தாலும் அது பற்றி ஊர் என்ன நினைக்கிறது உலகம் என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.\nஇவ்வளவு ஏன் முன்பின் அறியாதவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டு கருத்துக்களை அறிய உதவும் தளங்களும் இருக்கின்றன.\nஆனால் அறிமுகம் இல்லாதவர்களி கருத்துக்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் அதோடு சில விஷயங்களுக்கு நம்பகமான பதில் தேவை அல்லவா\nஅதனால் தான் முன் பின் தெரியாதவர்களிடம் கேட்காமல் தெரிந்த மற்றும் தெரியாத நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன் என்கிறது டவுட’ட் தளம்.\nஎது குறித்து உங்களுக்கு தகவல் அல்லது கருத்து அல்லது பரிந்துரை தேவையோ அதனை கேள்வியாக இந்த தளத்தின் வாயிலாக கேட்கலாம்.உடனே அந்த கேள்வியை உங்கள் பேஸ்புக் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.நண்பர்களில் யாருக்கு பதில் தெரிகிறதோ அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்.\nநண்பர்களின் பரிந்துரை என்பதால் அது நம்பகமானதாக இருக்கும்\nஇந்த சேவையை பயன்படுத்த முதலில் உறுப்பினராக வேண்டும்.பேஸ்புக் கணக்கு மூலமே உறுப்பினராகலாம்.\nஅதன் பிறகு எப்போது தேவையோ அப்போது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.\nகேள்விகள் கருத்துக்கள் என இரண்டு வகையான கேள்விகளை கேட்கலாம்.\nஇரண்டுக்கும் இரண்டு விதமான படிவங்கள் இருக்கின்றன.கேள்வி கேட்பதற்கான படிவத்தில் என்னஎங்கே என்று மூன்று பகுதியாக கேட்கலாம்.\nஎன்ன என்பது பொருளாகவோ ,இடமாகவோ,சேவையாகவோ இருக்கலாம்.எங்கே என்பது அவற்றை எங்கே வாங்கலாம் என்பது/மூன்றாவது பகுதி அதற்கான காரணங்களை குறிப்பதற்கானது.\nஉதாரனத்திற்கு சென்னையில் எங்கே சைனீஸ் உணவு வகை நன்றாக இருக்கும் என நீங்கள் கேட்டால்,உங்கள் நண்பர்கள் இடத்தை குறிப்பிட்டு விட்டு அங்கே நான் சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன் என குறிப்பிடலாம்.இதே போல செல்போன் பற்றியோ வாடகை வீடு பற்றியோ கேட்கலாம்.\nகருத்தறிவது என்றால் (இந்த தளம் இதனை டவுட் என குறிப்பிடுகிறது)குறுப்பிட்ட நபர் அல்லது இடம் அல்லது பொருள் பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.\nஇந்த கேள்விகள் முதலில் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.அவர்கள் பதில் அளிக்க தயாராக இருந்தால் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.இல்லை என்றால் அவர்களின் நண்பர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டு பதில் பெற்று தரப்படுகிறது.(இந்த நண்பர்களின் நண்பர்கள் தான் தெரியாத நண்பர்கள்).\nஇணையத்தில் யாரிடமோ பொத்தம் பொதுவாக கேட்பதை விட உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு அவர்களின் அனுபவம் சார்ந்த பதிலை பெற்று தருவது தான் இந்த சேவையின் சிறப்பு.\nஇதே போன்ற கோரிக்கை உங்களுக்கும் நண்பர்களிடம் இருந்து வரலாம் எனபதை தான் முதலில் கூறிப்பிட்டோம்.அதற்கு நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.இல்லை என்றால் நிராகரித்து விடலாம்.ஆனால் நீங்கள் நிராகரித்தது உங்கள் நண்பர்களுக்கு தெரிய வாய்பில்லை.அதே போல உங்கள் கேள்வியை யாரேனும் நிராகரித்தாலும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே கசப்புணர்வுக்கு இட்மைல்லை.\nபதில் அளித்தால் மட்டுமே தெரிய வரும் .அப்போது சந்தோஷமாக ஓரு தேங்க்யூ சொல்லலாம்.\nபுதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம் என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம்.\nஅதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம்.\nஇப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்\n‘டவுட’ட்’ சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மூலம் உங்கள் வாழ்க்கையை மேலும் எளிமையாக்க உருவாக்கப்பட்டுள்ள மேலும் ஒரு புதுமையான இணைய சேவை.\nடவுட’ட் என்ன செய்கிறது என்றால் உங்கள் நண்பர்கள் ஏற்கனவே நன்கறிந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள உதவுகிறது.அவை ஆலோசனையாக இருக்கலாம்,சந்தேகங்களாக இருக்கலாம்,குழப்பத்திற்கான தீர்வாக இருக்கலாம்,தகவலாக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் அதனை உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டு தெரிந்து கொள்ளலாமே என்கிறது இந்த இணையதளம்.\nஎந்த பொருள் வாங்கலாம் என்ற பரிந்துரை தேவையாஎந்த ஓட்ட��ில் சாப்பிட போகலாம் என்ற வழிகாட்டுதல் தேவையாஎந்த ஓட்டலில் சாப்பிட போகலாம் என்ற வழிகாட்டுதல் தேவையாகுறிப்பிட்ட கல்லூரி அல்லது பள்ளியின் தரம் எப்படி என்று அறிய விருப்பமாகுறிப்பிட்ட கல்லூரி அல்லது பள்ளியின் தரம் எப்படி என்று அறிய விருப்பமா இவை எல்லாவற்றையும் கேள்வியாக பேஸ்புக நண்பர்களிடல் கேட்டு தெளிவு பெறலாம் என்பது தான் இந்த இணையதளத்தின் மைய நோக்கம்.\nஇணையத்தில் தகவல்களை பெறுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.இப்போது கருத்துக்கலை திரட்டுவதும் ஒன்றும் கடினமானதல்ல;எந்த விஷயமாக இருந்தாலும் அது பற்றி ஊர் என்ன நினைக்கிறது உலகம் என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.\nஇவ்வளவு ஏன் முன்பின் அறியாதவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டு கருத்துக்களை அறிய உதவும் தளங்களும் இருக்கின்றன.\nஆனால் அறிமுகம் இல்லாதவர்களி கருத்துக்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் அதோடு சில விஷயங்களுக்கு நம்பகமான பதில் தேவை அல்லவா\nஅதனால் தான் முன் பின் தெரியாதவர்களிடம் கேட்காமல் தெரிந்த மற்றும் தெரியாத நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன் என்கிறது டவுட’ட் தளம்.\nஎது குறித்து உங்களுக்கு தகவல் அல்லது கருத்து அல்லது பரிந்துரை தேவையோ அதனை கேள்வியாக இந்த தளத்தின் வாயிலாக கேட்கலாம்.உடனே அந்த கேள்வியை உங்கள் பேஸ்புக் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.நண்பர்களில் யாருக்கு பதில் தெரிகிறதோ அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்.\nநண்பர்களின் பரிந்துரை என்பதால் அது நம்பகமானதாக இருக்கும்\nஇந்த சேவையை பயன்படுத்த முதலில் உறுப்பினராக வேண்டும்.பேஸ்புக் கணக்கு மூலமே உறுப்பினராகலாம்.\nஅதன் பிறகு எப்போது தேவையோ அப்போது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.\nகேள்விகள் கருத்துக்கள் என இரண்டு வகையான கேள்விகளை கேட்கலாம்.\nஇரண்டுக்கும் இரண்டு விதமான படிவங்கள் இருக்கின்றன.கேள்வி கேட்பதற்கான படிவத்தில் என்னஎங்கே என்று மூன்று பகுதியாக கேட்கலாம்.\nஎன்ன என்பது பொருளாகவோ ,இடமாகவோ,சேவையாகவோ இருக்கலாம்.எங்கே என்பது அவற்றை எங்கே வாங்கலாம் என்பது/மூன்றாவது பகுதி அதற்கான காரணங்களை குறிப்பதற்கானது.\nஉதாரனத்திற்கு சென்னையில் எங்கே சைனீஸ் உணவு வகை நன்றாக இருக்கும் எ�� நீங்கள் கேட்டால்,உங்கள் நண்பர்கள் இடத்தை குறிப்பிட்டு விட்டு அங்கே நான் சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன் என குறிப்பிடலாம்.இதே போல செல்போன் பற்றியோ வாடகை வீடு பற்றியோ கேட்கலாம்.\nகருத்தறிவது என்றால் (இந்த தளம் இதனை டவுட் என குறிப்பிடுகிறது)குறுப்பிட்ட நபர் அல்லது இடம் அல்லது பொருள் பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.\nஇந்த கேள்விகள் முதலில் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.அவர்கள் பதில் அளிக்க தயாராக இருந்தால் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.இல்லை என்றால் அவர்களின் நண்பர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டு பதில் பெற்று தரப்படுகிறது.(இந்த நண்பர்களின் நண்பர்கள் தான் தெரியாத நண்பர்கள்).\nஇணையத்தில் யாரிடமோ பொத்தம் பொதுவாக கேட்பதை விட உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு அவர்களின் அனுபவம் சார்ந்த பதிலை பெற்று தருவது தான் இந்த சேவையின் சிறப்பு.\nஇதே போன்ற கோரிக்கை உங்களுக்கும் நண்பர்களிடம் இருந்து வரலாம் எனபதை தான் முதலில் கூறிப்பிட்டோம்.அதற்கு நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.இல்லை என்றால் நிராகரித்து விடலாம்.ஆனால் நீங்கள் நிராகரித்தது உங்கள் நண்பர்களுக்கு தெரிய வாய்பில்லை.அதே போல உங்கள் கேள்வியை யாரேனும் நிராகரித்தாலும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே கசப்புணர்வுக்கு இட்மைல்லை.\nபதில் அளித்தால் மட்டுமே தெரிய வரும் .அப்போது சந்தோஷமாக ஓரு தேங்க்யூ சொல்லலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52858-topic", "date_download": "2018-10-18T13:30:25Z", "digest": "sha1:LMGEMHDVKAH5Q6XPAR6AV773JTG5IFDF", "length": 22529, "nlines": 145, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர ��ாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nபிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\nBy - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி\nபாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம். ஆனால் இன்று பல குடும்பங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிறந்தநாள் என்ற பெயரில் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கேக்கை முகத்தில் பூசி கொண்டாட்டம் என்ற பெயரில் சமுதாய சீர்கேட்டினை செய்து வருகிறார்கள்.\nகுழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு” என்றும் சொல்வார்கள்.\nஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு முறை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது.\nஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் ஜெபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு அபிஷேகம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.\nஇந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில சமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அனுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டும்.\nஇதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். வருடா வருடம் பிறந்தநாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்யும்பொழுது குடும்பத்தோடு சிறிய அளவில் செய்துகொள்ளலாம். என்றாலும் கீழ்க்கண்ட வயதுகளில் பெரிய அளவில் நண்பர்கள் உறவினர்கள் சூழ பெரியார் ஆசிபெற செய்துகொள்வது சிறப்பாகும்.\n1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.\n2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,\n3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.\n4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.\n5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.\n6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.\n7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.\n8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--ப���ப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோ��ங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/india/2018/jan/14/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2844446.html", "date_download": "2018-10-18T14:16:03Z", "digest": "sha1:6AYZT2LEA4XMVLMQTNTHRINQC4AW72QL", "length": 8706, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி- Dinamani", "raw_content": "\nதலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலர் சென்றது ஏன்\nBy DIN | Published on : 14th January 2018 01:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்குச் சென்றது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் திடீரென்று வெள்ளிக்கிழமை போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில், தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா காரில் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசல் கேட் திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் நின்ற அந்தக் கார் பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது.\nஇந்தக் காட்சி ஒளிபரப்பான பிறகு, நிருபேந்திர மிஸ்ராவின் இந்தப் பயணத்துக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nஎண். 5, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சென்றுள்ளார். தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு சிறப்புத் தூதுவரை (நிருபேந்திர மிஸ்ரா) பிரதமர் அனுப்பி வைத்தது ஏன் இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும் என்று அந்தச் சுட்டுரைப் பதிவில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/13/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%86-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2844298.html", "date_download": "2018-10-18T13:50:58Z", "digest": "sha1:BJO56D4JNB5P267IZLZ3AOXDDROMQKPH", "length": 6876, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள்: -ஆ. செந்தில் குமார்- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள்: -ஆ. செந்தில் குமார்\nBy கவிதைமணி | Published on : 13th January 2018 05:17 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூடித் திரிந்த தலைவனின் பிரிவை\nகடுகின தளவு விரும்பாத் தலைவி\nஊடல் கொண்டு பசலை நோயுற்று\nநெடுங் கடலோடி உழன்று தலைவன்\nதேடிச் சேர்த்துக் கொணர்ந்த செல்வத்தை\nகருத்தில் சற்றும் இருத்திக் கொள்ளாது\nகூரிய வாளின் நுனியை யொத்த\nசீரிய கண்களால் யுத்தம் செய்தாள்\nகனல் கணையொத்த தலைவியின் பார்வையை\nகண்ணால் சந்திக்க இயலாத் தலைவன்\nபார்வையைச் சற்று வேறிடம் திருப்பி\nபரிவுடன் தலைவியை அகத்தால் நோக்கி\nபோர் பலப்புரிந்து மிகவும் வலுத்த\nஇரும்பினை யொத்ததன் இருகரம் கொண்டு\nவாரி யணைத்துக் கண்ணீர் துடைத்து\nகார்மேகக் கூந்தலை வருடிக் கொடுத்தான்\nகண்களால் யுத்தம் செய்தத் தலைவி\nகணவனின் அணைப்பை மிகவும் விரும்பி\nகோபக் கனலைச் சற்றுக் குறைத்து\nதாபம் கொண்ட அகமும் குளிர்ந்து\nமுகம் வாடியத் தலைவனினன்பை மதித்து\nஇகமும் பரமும் பிரியா திருக்க\nஇறைவனை நினைத்து வேண்டித் தொழுது\nஅறமும் அன்பும் நிலைக்கக் கேட்டாள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/train.html", "date_download": "2018-10-18T14:46:58Z", "digest": "sha1:ZYJ5K7WERA5QXF6YSVPDZMOVRSW2N35D", "length": 9734, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | train clash near nagerkoil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செயலை விட அதன் பயனை நேசித்தால்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nநாகர்கோவில் அருகே பயணிகள் ர���ில் மோதல்: 3 பேர் காயம்\nநாகர்கோவில் அருகே இரு பயணிகள் ரயில் மோதிக் கொண்டதில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக 3 ரயில்வே ஊழியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nமும்பை-நாகர்கோவிலுக்கிடையிலான சிறப்பு பயணிகள் ரயிலும், கன்னியாகுமரி சிறப்பு பயணிகள் ரயிலும் திங்கள்கிழமை நாகர்கோவில் அருகே மோதிக்கொண்டன.\nதவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். ஒரு ரயில் பெட்டிகவிழ்ந்தது.\nஇச்சம்பவம் தொடர்பாக பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 3 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகொல்லத்திலிருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பெட்டி அகற்றப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/triumph-street-scrambler-motorcycle-launched-in-india/", "date_download": "2018-10-18T13:54:18Z", "digest": "sha1:MH3GZULDTJFM4UHBBHJE5V7TI6ZV6XOM", "length": 12165, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nடிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விற்பனைக்கு அறிமுகம்\nடிரையம்ப் ஸ்டீரிட் ட்வின் பைக் மாடலை அடிப்படையாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள கிளாசிக் தோற்ற உந்துதலை பெற்று வந்துள்ள ரூ. 8.1 லட்சத்தில் டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் கிடைக்க தொடங்கியுள்ளது.\nடிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் மிக நேர்த்தியான பைக்கில் 900சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக 54 bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 80 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைட் பை வயர், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.\nடெலஸ்கோபிக் ஃபிரெண்ட் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக்ஸ், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பேஷ் பிளேட், எல்.இ.டி டெயில் லேம்ப் போன்றவற்றுடன் மிக நேர்த்தியான இரட்டை ��ுகைப்போக்கி அம்சத்தை கொண்டதாக வந்துள்ளது. இந்த பைக்கில் 150 க்கு மேற்பட்ட துனைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ள ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 19 அங்குல அளவுக்கொண்டதாகவும் பின் பக்க சக்கரத்தில் 17 அங்குலத்தை பெற்றுள்ளது.\nடிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்பளர் பைக் விலை ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-12/", "date_download": "2018-10-18T14:57:50Z", "digest": "sha1:L4AGQVD54UD2FJTWKIRKGCVKT7XTXIOU", "length": 28270, "nlines": 500, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 12 August 2018", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nநாணயம் விகடன் - 12 Aug, 2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nBy சொக்கலிங்கம் பழனியப்பன் 12-08-2018\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nBy நாணயம் விகடன் டீம் 12-08-2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nபொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, கடந்த...\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nசென்ற வருடம் வரை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தரும் டிவிடெண்டிற்கு, ஃபண்ட் நிறுவனங்களும்...\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nபுளூ ஜீன்ஸ், கறுப்பு ஜிப்பா என வித்தியாசமான உடையில் காட்சி அளிக்கிறார் சென்னையைத் தலைமை யகமாகக் கொண்டு...\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\n“ஆற்றல் சுதந்திரம் (Energy Independence)” - 1973-லிருந்து அமெரிக்காவின் கனவு இது. ஆனால், 45 வருடங்கள்...\n‘‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற மனித ரெல்லாம் புத்திசாலி இல்லை’’ - பல பத்தாண்டுகளுக்கு...\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nஒரு புத்தகத்தின்மூலம் ஒன்றிரண்டு பிசினஸ் பாடங்களைச் சொல்லலாம். ஆனால், பிராண்ட் நிபுணரான அம்பி...\nநொய்டாவை (நேஷனல் கேப்பிட்டல் ரீஜன், புதுதில்லி) தலைமையகமாகக் கொண்டு 1985-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு...\nலண்டனில் இருக்கும் விஜய் மல்லையா இந்தியாவுக்கு வந்து இந்திய அரசின் விசாரணைக்கு உட்படத் தயாரெனில்...\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\n2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிகர லாபம் 53.7% உயர்ந்து ரூ.2,190 கோடியாக...\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம்தான் ரெப்போ ரேட் என்று...\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\n‘இன்றுபோல் என்றும் வாழ வேண்டும்’ என்பது எல்லோருடைய ஆசை. இதில் ‘என்றும்’ என்ற வார்த்தையில்...\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nபொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அந்தப் பணத்தை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களின்...\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\n“பங்குச் சந்தை முதலீட்டில் விரும்பிய வருமானம் பெற ஆறு மாத கால இலவச டிப்ஸ். எப்போது வேண்டுமானாலும்...\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nகடந்த வாரம் கலவரத்துடன் நம் அலுவலகத்தை விட்டுப் போனவர், இந்த வாரம் ரிலாக்ஸ்ட்டாக நம் அலுவலகத்துக்கு...\nகடந்த வார இறுதியைப் போலவே இண்டெக்ஸ் ஏற்றங்கள் இந்த வாரமும் தொடர்ந்தன. நிஃப்டி மற்றும் பேங்க்...\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nவட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், 11,200 என்ற லெவலுக்கு மேலேயே தொடர்ந்து...\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகடன் ஃபண்டுகளின் சராசரி வருமானம் (பத்து ஆண்டுகளுக்கானது)...\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டிவரும் குடும்பத் தலைவரோ, தலைவியோ, எதிர்பாராமல் இறக்க நேரிடும்போது...\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nமோட்டார் இன்ஷூரன்ஸில் நீண்ட காலத்துக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பாலிசி இனி கட்டாயம்...\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nஏட்ரியனும், டோனியும் அன்றிரவு நகரத்தின் முக்கியப் பகுதியிலிருந்த `பப்’பில் சந்தித்தனர். ஏட்ரியன் ஏற்கெனவே...\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nநிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள்...\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\nஎன் வயது 45. மாதச் சம்பளம் 75,000 ரூபாய். 58 வயதில் பணி ஓய்வு பெறும்போது ரூ.2 கோடி தொகுப்பு நிதியை...\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nசென்ற வாரம் சொன்னது… “செப்டம்பர் கான்ட்ராக்ட்டில் 30,000 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாகவும்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nநாணயம் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள்,கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/149305", "date_download": "2018-10-18T13:14:23Z", "digest": "sha1:IGBA2TEEQCTTFSK2CQGXYKXX72D3IWZW", "length": 20476, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது! - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது\nபிறப்பு : - இறப்பு :\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.\nஈழத் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காய்\nஉத்தமரே உந்தன் புகழ் ஓங்குக\nவையகம் உள்ள வரை வாழ்க\nஎன்ற வாசகங்கள் அடங்கிய பதாகை வைத்து அய்யப்ப நகர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் சிறப்பாக தயார் செய்யப்பட்ட இடத்தில் சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்களால் அலங்கரித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.\nகே.கே.நகர் பகுதி காவல் ஆய்வாளர் திரு கெனடி அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்க ஈழத் தமிழ் முதியவர் கேக் வெட்டினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சிறுவர்களுக்கு கேக் ஊட்டியதுடன் காவல் கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் காவல் ஆய்வாளர் சிறப்பித்தார்.\nஇதே போன்று சீனிவாச நகர் பகுதியிலும் பதாகை வைக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு சுடரேற்றி மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. கூடியிருந்த சிறுவர்கள் கேக் வெட்டியிருந்தார்கள்.\nதமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலைக்கு ஈடு இணையற்ற பங்களிப்பினை நல்கியதுடன், உயிர் பிரியும் கடைசி நொடிவரை ஈழத் தமிழரையும், தமிழீழ விடுதலையையும் உளப்பூர்வமாக நேசித்த புரட்சித் தலைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கும் முகமாக திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்கள் இவ்விழாவினை கொண்டாடியுள்ளார்கள்.\nPrevious: கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பழைய தரவுகளால் சலசலப்பு\nNext: சி.ஐ.டி. எனத் தெரிவித்து நகை கொள்ளை: வவுனியாவில் சம்பவம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்���ாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1184&slug=2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%3A-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:45:10Z", "digest": "sha1:SZIPBPB2YIHKABQJI3OHAOL3ZQY44QD3", "length": 15488, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "2 நாட்கள் ஆளுநர்கள் மாநாடு: டெல்லியில் நாளை தொடக்கம்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n2 நாட்கள் ஆளுநர்கள் மாநாடு: டெல்லியில் நாளை தொடக்கம்\n2 நாட்கள் ஆளுநர்கள் மாநாடு: டெல்லிய���ல் நாளை தொடக்கம்\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்களின் 2 நாள் மாநாடு நாளை (2.6.2018) தொடங்குகிறது. இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் டெல்லி சென்றார்.\nஇந்த மாநாட்டில், தூய்மை இந்தியா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த மாநாடு குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கிறது.\n49--வது முறையாக இதுபோன்ற ஆளுநர் மாநாடு நடக்கிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை ஏற்கும் 2--வது மாநாடாகும். கடந்த 1949-ம் ஆண்டு முதல் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் நாளான நாளை முதலாவது அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.\nஇரண்டாவது அமர்வில், மத்திய அரசின் முக்கிய நல திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த அமர்வில் பேச உள்ளார். இந்த அமர்வின் நிகழ்ச்சிகளை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியும், பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவலும் தொகுத்து வழங்குகிறார்.\nமூன்றாவது அமர்வில், மாநில பல்கலைக்கழங்களின் உயர்கல்வி குறித்தும், வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த அமர்வை, குஜராத் ஆளுநர் ஒருங்கிணைக்கிறார், மத்திய உயர்கல்வித்துறை செயலாளரும், மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுச் செயலாளரும் தொகுத்து வழங்க உள்ளனர்.\nநான்காவது அமர்வில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்கள் ‘ராஜ்யபால்- விகாஸ் கே ராஜ்தூத்’ எனப்படும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்கு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இது விவாதிக்கப்பட உள்ளது. இந்த அமர்வை தெலங்கான மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் ஒருங்கிணைக்கிறார்.\nஜூன் 5-ம் தேதி நடைபெறும் 5-வது அமர்வில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை எப்படி நினைவுகூரவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் தொகுத்து வழ���்க உள்ளார்.\nஆறாவது மற்றும் கடைசி அமர்வில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேச உள்ளனர்.\nமேலும், யூனியன் பிரதேசத்தில் உள்ள லெப்டினென்ட் கவர்னர்களுக்கான சிறப்பு அமர்வும் நடக்க உள்ளது. அதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அந்த அமர்வில் அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்கின்றனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் , பிரதமர், உள்துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர்துறை, கலாச்சாரத்துறை, நிதிஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்க���் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-18T13:47:35Z", "digest": "sha1:3DYRLYKBDTUSH7TGLAEIKB6XERDUU6NA", "length": 6416, "nlines": 161, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in சினிமா - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகதை / வசனகர்த்தா (2)\nஅஜீத் முதல் படம் எது \nஜெயலலிதா நடித்த முதல் படம் எது \nதிரையுலகிற்கு அரசு எதுவும் செய்யவில்லை\nநான் சிவப்பு மனிதன் படம் பற்றி உங்கள் கருத்து \nநடிகர் வடிவேலுவின் அடுத்த படம்\n'மான் கராத்தே' படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை\nமான் கராத்தே பாட்டெல்லாம் எப்பிடிப்பா\nபடத்தின் பெயரை கண்டு பிடியுங்கள்\nநலன் குமரசாமியின் அடுத்த படம் என்ன\nநடிகர்,நடிகைகள் புகார் அளிக்க கமிஷனர் அலுவலகம் செல்வது, ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/categories/sri-lanka-news/page/3/", "date_download": "2018-10-18T13:22:21Z", "digest": "sha1:CXB72LRZEFAPVOOBRUPHKJPFDKLI2UEA", "length": 5072, "nlines": 90, "source_domain": "www.kathiravan.tv", "title": "Sri Lanka News – Page 3 – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nகிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய கட்டிடத் தொகுதிகள் திறப்பு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் துணைவியாரின் வேண்டுகோள்\nVivadhaMedai | பெண்களுக்கு கிடைத்துவிட்டதா சுதந்திரம்\n38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்\nசர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\n38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்\nமுன்னால் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஷ அவர்களை, குற்ற விசாரணைப் பிரிவிற்கு\nசர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nகிளிநொச்சியில் விபத்து சாரதி உட்ப்பட நான்குபேர் படுகாயம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/88-march-2015.html", "date_download": "2018-10-18T13:53:38Z", "digest": "sha1:SQY5WCLR6T6ISEWUTEIODTUYXQ5M5HJA", "length": 2488, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மார்ச்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t எங்கெங்கு காணினும் முகங்களடா\n2\t குட்டி கிரகம் செரஸ் 2052\n3\t பிரபஞ்ச ரகசியம் 21 2251\n4\t சின்னக்கை சித்திரம் 1335\n5\t குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி 1322\n6\t ஆரோக்கிய உணவு 1434\n7\t உலக நாடுகள்- கோகோஸ் தீவுக��் 1417\n8\t ’சும்மா மொக்க போடாதீங்க’ 1389\n9\t மின்சக்தி - நேனோ கார்கள் - புத்துலகின் தொலைநோக்காளர் 4 2194\n11\t கதை கேளு... கதை கேளு- ஒரு சூடு 1804\n12\t இரட்டைக் கோபுரங்கள் 1379\n13\t நவீன உலகம் -ஆடம்பரப் படகு 1653\n14\t கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி, 1327\n15\t ஒற்றுமையின் பலம் 4914\n16\t முத்து செய்த காரியம் 1543\n17\t வரைந்து பழகுவோம் 1355\n18\t எண்ணிப் பார் ஏழு வேறுபாடு 1323\n19\t சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை 1299\n20\t உயிர்களை உண்ணும் தாவரங்கள் 2716\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/04/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:15:10Z", "digest": "sha1:EVUXV6CGEXNLPYNWT5XJM2ARDT3ABIIE", "length": 26102, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "தனது சொந்த நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக 72 பேரது விபரங்கள் ? | Lankamuslim.org", "raw_content": "\nதனது சொந்த நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக 72 பேரது விபரங்கள் \nஉலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்கள் தமது செல்வதை மறைந்து வரி ஏய்ப்பில் ஈடுபடுபடுவதை காட்டும் ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. உலகின் இரகசிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான பனாமா நாட்டின் மொஸ்ஸாக் போன்செகாவின் பதினொரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களே தற்போது கசிந்துள்ளன. இதில் மொஸ்ஸாக் போன்செகா தனது வாடிக்கையாளர்களுக்கு பணமோசடி, பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்கு மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு உதவிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது\nஎனினும் தமது நிறுவனம் எந்த ஒரு குற்றச்சாட்டும் இன்றி 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருவதாகவும் எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்றும் மொஸ்ஸாக் போன்செகா குறிப்பிட்டுள்ளது.\nமொஸ்ஸாக் போன்செகா உலகின் 4ஆவது பெரிய பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.இது 3 லட்சம் நிறுவனங்களுடன் செயல்படுகிறது. மேலும் ஒரு வலுவான இங்கிலாந்து இணைப்பும் உள்ளது.\nஇதில் தனது சொந்த நாட்டில் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சார்வாதிகாரிகள் உட்பட முன்னாள் மற்றும் இந்நாள் அரச தலைவர்கள் 72 பேரது விபரங்கள் தொடர்புடைய ஆவணங்கள் உள்ளடங்கியுள்ளன.\nமொஸ்ஸாக் போன்செகா கடந்த 40 ஆண்டுகளில் தனது நாளாந்த வர்த்தக செயற்பாடுகளை உள்ளடக்���ியதாக இந்த ஆவணம் இருப்பதாக புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் இயக்குனர் கெரார்ட் ரைல் குறிப்பிட்டுள்ளார்.\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் இருக்கின்றன.\nதவிர, சவூதி அரேபிய மன்னர் சல்மான், ஐக்கிய அரபு இராச்சிய தலைவர் மற்றும் கட்டார் நாட்டு முன்னாள் எமீர் ஹமத் பின் ஜெஸீம் பின் ஜபர் அல் தானி, பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்களும் இந்த ஆவணங்களில் உள்ளன.\nஅதேபோன்று ரஷ்ய வங்கி ஒன்று பில்லியன் டொலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nபுடினின் நெருங்கிய நண்பர்கள் பனாமா, சுவிட்சர்லாந்து, சைப்ரஸ் நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புடினின் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் குடும்பத்தினர் பிரிட்டனில் நான்கு நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களின் மூலம் அதிகமான சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன.\nஜெர்மனியிலிருந்து வெளியாகும் செய்தித் தாளுக்கு முதலில் இந்த ஆவணங்கள் கிடைத்தன. அவை பின்னர் புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்புடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. தொடர்ந்து 78 நாடுகளில் உள்ள 107 ஊடக நிறுனங்கள் தற்போது இந்த ஆவணங்களை ஆராய்ந்துவருகின்றன.\nவெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்கள் விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில் பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது சுவாரஸ்யமானது.\nஇது குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் என்ற நாளிதழின் செய்திய��ளர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, “அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண பலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்” என்றார்.\nஇந்நிலையில் பனாமா நாட்டு ஜனாதிபதி ஜூவான் கார்லஸ் வெரெலா விடுத்துள்ள அறிக்கையில், “பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.-TK\nஏப்ரல் 6, 2016 இல் 7:40 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மதத் தலைவர்களை இழிவுபடுத்தாமல் இருக்கும் வகையில் புதிய சட்டம்\nபனாமா ‘பேப்பர்ஸ்’ கசிவு பல நாடுகளில் அரசியல் பதற்றம் மற்றும் விசாரணை \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« மார்ச் மே »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 50 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 58 minutes ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2011/12/10/24-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:01:31Z", "digest": "sha1:WZVPNEF6G7ILPRFUUFMC4SE2HUDSV3AW", "length": 22684, "nlines": 268, "source_domain": "vithyasagar.com", "title": "24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 23) என் தாய் வீடு..\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1) →\n24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு\nPosted on திசெம்பர் 10, 2011\tby வித்யாசாகர்\nஇன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்���ுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம் எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம் எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம் செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தா கொண்டது ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தா கொண்டது இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும் ஒலிக்கவுள்ளது. ஒலிக்கும் முன் உங்களின் விழிகளில் பூட்டி ரசனை பார்க்கக் துணிந்த இவ்வரிகள் இங்கே உங்களின் கருத்தையும் நாடி நிற்கிறது பணிவுடன்:-\nதமிழிலினிக்க மொழியும் சிறக்க –\nபெருமையோடு உலகம் பேச – முழுப்\nசெல்வம் பல செழிக்க – நீயும்\nபெரியோரை மதிக்கணும் – பேணிப்\nமற்றோரையும் மதிக்கணும் – பெண்ணின்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் and tagged ஓதிய மரம, கவிதை, கவிதை எழுத. கவிதைப் பயிற்சி, தமழில் வாழ்த்து, தமிழில் வாழ்த்துக்கள், நீயே முதலெழுத்து.., பிறந்தநாள், பிறந்தநாள் கவிதை, பிறந்தநாள் கவிதைகள், புளியம்பூ, பூ, மழை, மழைக் கவிதைகள், மழைநீர், முருங்கைமரம், யாதார்த்தக் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வேப்பம்பூ, ஹேப்பி பர்த்டே டூ யு. Bookmark the permalink.\n← 23) என் தாய் வீடு..\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1) →\n7 Responses to 24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு\n10:42 முப இல் திசெம்பர் 10, 2011\n .நல்ல முயற்சி..இசையோடு கேட்க ஆவலாக இருக்கிறது.\nஇனி பிறந்த நாளுக்கு ஒரு நல்ல தமிழ் பாடல் கிடைக்க போகிறது.\n1:08 பிப இல் திசெம்பர் 10, 2011\nமிக்க நன்றி உமா. இது ஒரு பெரு முயற்சி தான். பார்ப்போம். கைகூடுமெனில் நலன் சேரும். வணக்கம்\n2:31 பிப இல் திசெம்பர் 10, 2011\n9:02 பிப இல் திசெம்பர் 10, 2011\nஅன்பு அய்யாவிற்கு நன்றி. இது முதல் படியாக அமையும் இனி இதை தொடர்ந்து நிறைய வரும் ஏதேனும் ஒன்று நிற்கும். அந்நிய மொழியின் மீதான அவசியமற்ற மோகம் மற்றும் இடைப்புகுந்த திணிப்புகள் தானே விலகும். தமிழர் வாழ்வு நற் பண்போடு மிஞ்சும்\n7:27 பிப இல் திசெம்பர் 10, 2011\nகாத்திருக்கிறேன் இசையாய் சுவைக்க …………..மிக்க அருமையான வரிகள் மனிதனின் வாழ்கைக்கும் ,வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமையும் உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் …இன்னும் கூறலாமே உங்களின் எழுத்துக்கள் மூலம் தாயை முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடுவோர்கள் இனி இருக்க வேண்டாம் என்றும் என எதிர்பார்க்கிறேன் …இந்நிலைமை மாற்ற உங்கள் எழுத்துக்கு அந்த சக்தி உண்டு\n9:04 பிப இல் திசெம்பர் 10, 2011\nகண்டிப்பாக மாறும் அய்யப்பன். உங்களைப் போன்ற நல்ல இளைஞர்கள் உள்ள நம் மண் இனி மேலும் புனிதமடையும் என்றே நம்புவோம். நன்றியும் வணக்கமும்\nPingback: ஹேப்பி பர்த்டே இனி எதற்கு பிறந்தநாளுக்கு தமிழிருக்கு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த க���வுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/document/100475006/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-10-18T14:15:02Z", "digest": "sha1:KTHJ53RQNXMZMACON7Q2C6DAIN2PXARX", "length": 12794, "nlines": 189, "source_domain": "www.scribd.com", "title": "இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்", "raw_content": "\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் ப...\nநூல் அறிமுகம், வீரகேசரி வாரவெளியீடு,\nஜனாதிபதியை வலுப்படுத்தியுள்ள பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்\nசர்வதேசத்துடன் இணைந்து இலங்கை பணியாற்றுமா\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு பாகிஸ்தான் வழங்கிய உதவி\nதமிழ் மக்களின் படுகொலைகளை சாட்சியாக வைத்து வல்லரசுகள் நடத்தும் சதுரங்க விளையாட்டு\nதன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் உலகின் கவனத்தை திசை திருப்பியுள்ள ஐ.நா\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் திரிசங்கு நிலையில் இந்தியா\nயுத்தத்தினை வழிநடாத்திய இந்தியா தீர்விற்கான பொறிமுறையினை உருவாக்கவில்லை\nஇந்திய அரசின் இரு நோக்கங்கள்\nஅமெரிக்காவின் இராஜதந்திரமும் துரும்புச்சீட்டாக தமிழர்களும���\nஇந்தியாவின் பாதுகாப்பு பங்காளியாக இலங்கை\nயுத்தத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்\nகடற் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இலங்கை\nஇறுதி யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவும் விசாரணைக்குட்பட வேண்டும்\nஆய்வுக்களமாக மாறியுள்ள இலங்கையின் யுத்தகளம்\nஇந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவுக்கு உதவும் இலங்கை\nஇலங்கையில் உறுதிப்பாடின்மையை தோற்றிவித்து சுயபாதுகாப்பை தேடிக்கொண்ட இந்தியா\nபடுகொலைகளுக்குத் துணை நின்ற ஐ.நா இப்போது குற்றவாளிகளைத் தேடுகின்றது\nபாதுகாப்பிற்காக சீனா செய்யும் முதலீடானது பயனுடையதா\nதெற்காசியாவில் அதிகரிக்கும் சீனாவின் இராஜதந்திரச் செயற்பாடுகள்\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு\nஇந்தியாவின் சதிக்கு துணை போன நோர்வே\nகடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை பயன்படுத்துவதே சீனாவின் இன்றைய தேவையாகும்\nசீனா நடத்தப்போகும் எதிர்கால அரசியல்,இராணுவ நகர்வுக்கு பயன்படப்போகும் அம்பாந்தோட்டைத் துறைமுகம்\nதமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச் சீட்டாக இலங்கைத் தமிழர்கள்\nடில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப்போவதில்லை\nDocuments Similar To இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்\nநூல் அறிமுகம், வீரகேசரி வாரவெளியீடு,\nஜனாதிபதியை வலுப்படுத்தியுள்ள பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்\nசர்வதேசத்துடன் இணைந்து இலங்கை பணியாற்றுமா\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு பாகிஸ்தான் வழங்கிய உதவி\nதமிழ் மக்களின் படுகொலைகளை சாட்சியாக வைத்து வல்லரசுகள் நடத்தும் சதுரங்க விளையாட்டு\nதன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் உலகின் கவனத்தை திசை திருப்பியுள்ள ஐ.நா\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் திரிசங்கு நிலையில் இந்தியா\nயுத்தத்தினை வழிநடாத்திய இந்தியா தீர்விற்கான பொறிமுறையினை உருவாக்கவில்லை\nஇந்திய அரசின் இரு நோக்கங்கள்\nஅமெரிக்காவின் இராஜதந்திரமும் துரும்புச்சீட்டாக தமிழர்களும்\nஇந்தியாவின் பாதுகாப்பு பங்காளியாக இலங்கை\nயுத்தத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்\nகடற் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இலங்கை\nஇறுதி யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவும் விசாரணைக்குட்பட வேண்டும்\nஆய்வுக்களமாக மாறியுள்ள இலங்கையின் யுத்தகளம்\nஇந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவுக்கு உதவும் இலங்கை\nஇலங்கையில் உறுதிப்பாடின்மையை தோற்றிவித்து சுயபாதுகாப்பை தேடிக்கொண்ட இந்தியா\nபடுகொலைகளுக்குத் துணை நின்ற ஐ.நா இப்போது குற்றவாளிகளைத் தேடுகின்றது\nபாதுகாப்பிற்காக சீனா செய்யும் முதலீடானது பயனுடையதா\nதெற்காசியாவில் அதிகரிக்கும் சீனாவின் இராஜதந்திரச் செயற்பாடுகள்\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு\nஇந்தியாவின் சதிக்கு துணை போன நோர்வே\nகடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை பயன்படுத்துவதே சீனாவின் இன்றைய தேவையாகும்\nசீனா நடத்தப்போகும் எதிர்கால அரசியல்,இராணுவ நகர்வுக்கு பயன்படப்போகும் அம்பாந்தோட்டைத் துறைமுகம்\nதமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச் சீட்டாக இலங்கைத் தமிழர்கள்\nடில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2012/11/08/to-do/", "date_download": "2018-10-18T15:13:09Z", "digest": "sha1:HQXMU2N627DMLP5DNZEQXZPLTSFJUKSL", "length": 37410, "nlines": 195, "source_domain": "cybersimman.com", "title": "எதையும் அடைய ஒரு தளமிருந்தால்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தம��ழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » எதையும் அடைய ஒரு தளமிருந்தால்\nஎதையும் அடைய ஒரு தளமிருந்தால்\nஇலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது.\nவழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு இலக்காக உங்கள் கணவினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது.\nஎல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை அடைய வேண்டும் என்ற இலக்கும் இருக்கும்.ஆனால் இலக்கை அடைவதற்கான வேட்கையும் தீவிரமும் தான் நபருக்கு நபர் மாறுபடும்.பலர் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் செய்யாமல் தள்ளிப்போட்டு விடுவார்கள்.சிலருக்கு செய்து முடிப்பதற்கான ஊக்கம் இல்லாமல் போகலாம்.\nநினைத்தை எல்லாம் அடைவதற்கான வழி என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை குறித்து வைத்து கொளவது நல்ல வழி.இதற்காக என்றே செய்து முடிக்க விரும்பும் விஷயங்களை படிட்டியலிட்டு கொள்ள உதவும் இணைய குறிப்பேடு தளங்கள் பல இருக்கின்றன.\nஆனால் செய்ய விரும்பும் செயல்களை பட்டியல் போட்டு விட்டால் மட்டும் போதுமா,அவற்றை செய்து முடிக்க வேண்டாமா\nஇந்த இடத்தில் இருந்து முன்னேறி செல்வதற்கான வழி காட்டுவது தான் அகம்ப்ல���ஷ் தளத்தின் சிறப்பாக இருக்கிறது.\nஇந்த தளம் விருப்ப செயல்களின் பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வைத்து அதன் மூலம் செயல்பாட்டிற்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.\nஇந்த தளத்தில் “நான் இதை செய்து முடிக்க விரும்புகிறேன்”என்று ஏதாவது ஒரு செயலோடு துவங்க வேண்டும்.அது தினமும் ஒரு புத்தகத்தில் இருந்து பத்து பக்கம் படிக்க வேண்டும் என்னும் எளிய விருப்பமாக இருக்கலாம்.அல்லது சிறுகதை எழுதும் விருப்பமாக இருக்கலாம்.விருப்பங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nமுதல் விருப்பத்தை தெரிவித்தவுடன் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.அதன் பிறகு தான் விஷயமே இருக்கிறது.முதல் விருப்பத்துடன் சேர்த்து மொத்தம் பத்து விருப்பங்களை குறிப்பிட வேண்டும்.அவை தான் நாம் அடைய நினைக்கும் இலக்கு.\nபத்து விருப்பங்களை பட்டியலிட்டவுடன் அந்த பக்கம் பூட்டப்பட்டு விடும்.அதாவது அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ள எந்த விருப்பத்தையும் நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது.அவற்றை செய்து முடிப்பதை தவிர வேறு வழியில்லை.\nசெய்து முடிக்க நினைத்த செயல்கள் மீது உறுப்பினர்களுக்கு ஒரு இறுக்கமான பற்றும் ஈடுபாடும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு விருப்பங்களின் பட்டியல் பூட்டப்பட்டு விடுகிறது.\nஆக எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் நாம் இதை எல்லாம் செய்ய விரும்பியிருக்கிறோம் என்பது உறுப்பினர்களின் கவனத்திற்கு வந்து கொண்டே இருக்கும்.அது மட்டும் அல்ல அந்த செயலின் நிலை பற்றியும் சுட்டிக்காட்ட்பட்டிருக்கும்.செயலை செய்து முடித்திருந்தால் பச்சை வண்ணத்திலும் செய்து முடிக்க விட்டால் சிவப்பு வண்ணத்திலும் செய்து கொண்டிருந்தால் ஆரஞ்சு வண்ணத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.\nகிட்டத்தட்ட உறுப்பினர்களுக்கான முன்னேற்ற அறிக்கை போலவே இந்த பக்கம் அமைந்திருக்கும்.இது தரக்கூடிய ஈடுபாடும் ஊக்கமும் அலாதியானது.\nஇந்த விருப்ப பட்டியலை தளத்தின் மூலம் மற்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇப்படி பகிர்தல் மூலம் ஏற்படக்கூடிய சமூக தன்மையே இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம்.\nஉறுப்பினர்கள் பட்டியலிட்ட விருப்பங்களை பார்த்து நண்பர்கள் அதனை செய்து முடிக்க ஊக்கம் அளிக��கலாம்.செய்து முடிக்காவிட்டால் உரிமையோடு கேள்வி கேட்டு முடுக்கி விடலாம்.அந்த செயல் தொடர்பான தங்கள் அனுபவத்தையும் கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஇப்படி மற்ற உறுப்பினர்களின் விருப்ப பட்டியலையும் பார்வையிடலாம்.மற்றவர்கள் விருப்ப செயல்களை பார்க்கும் போது அதுவும் ஒரு வகையில் ஊக்கத்தை ஏற்படுத்தலாம்.\nயாருடைய விருப்ப பட்டியலாவது ஆர்வத்தை ஏற்படுத்தினால் அந்த நண்பரை டிவிட்டரில் செய்வது போல பின் தொடரலாம்.இப்படி பின் தொடரும் போது அந்த நண்பரின் முன்னேற்றத்தையும் பின் தொடர் முடியும்.இதே போல நம்மையும் பின் தொடரக்கூடிய நண்பர்கள் கிடைக்கலாம்.\nசெய்ய விரும்பும் செயல்கள் அடிப்படையில் நட்பை தேடிக்கொள்ள உதவும் இந்த தளம் அந்த நட்பு மூலமே நினைத்தை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் தருகிறது.\nஇலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது.\nவழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு இலக்காக உங்கள் கணவினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது.\nஎல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை அடைய வேண்டும் என்ற இலக்கும் இருக்கும்.ஆனால் இலக்கை அடைவதற்கான வேட்கையும் தீவிரமும் தான் நபருக்கு நபர் மாறுபடும்.பலர் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் செய்யாமல் தள்ளிப்போட்டு விடுவார்கள்.சிலருக்கு செய்து முடிப்பதற்கான ஊக்கம் இல்லாமல் போகலாம்.\nநினைத்தை எல்லாம் அடைவதற்கான வழி என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை குறித்து வைத்து கொளவது நல்ல வழி.இதற்காக என்றே செய்து முடிக்க விரும்பும் விஷயங்களை படிட்டியலிட்டு கொள்ள உதவும் இணைய குறிப்பேடு தளங்கள் பல இருக்கின்றன.\nஆனால் செய்ய விரும்பும் செயல்களை பட்டியல் போட்டு விட்டால் மட்டும் போதுமா,அவற்றை செய்து முடிக்க வேண்டாமா\nஇந்த இடத்தில் இருந்து முன்னேறி செல்வதற்கான வழி காட்டுவது தான் அகம்ப்லிஷ் தளத்தின் சிறப்பாக இருக்கிறது.\nஇ��்த தளம் விருப்ப செயல்களின் பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வைத்து அதன் மூலம் செயல்பாட்டிற்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.\nஇந்த தளத்தில் “நான் இதை செய்து முடிக்க விரும்புகிறேன்”என்று ஏதாவது ஒரு செயலோடு துவங்க வேண்டும்.அது தினமும் ஒரு புத்தகத்தில் இருந்து பத்து பக்கம் படிக்க வேண்டும் என்னும் எளிய விருப்பமாக இருக்கலாம்.அல்லது சிறுகதை எழுதும் விருப்பமாக இருக்கலாம்.விருப்பங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nமுதல் விருப்பத்தை தெரிவித்தவுடன் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.அதன் பிறகு தான் விஷயமே இருக்கிறது.முதல் விருப்பத்துடன் சேர்த்து மொத்தம் பத்து விருப்பங்களை குறிப்பிட வேண்டும்.அவை தான் நாம் அடைய நினைக்கும் இலக்கு.\nபத்து விருப்பங்களை பட்டியலிட்டவுடன் அந்த பக்கம் பூட்டப்பட்டு விடும்.அதாவது அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ள எந்த விருப்பத்தையும் நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது.அவற்றை செய்து முடிப்பதை தவிர வேறு வழியில்லை.\nசெய்து முடிக்க நினைத்த செயல்கள் மீது உறுப்பினர்களுக்கு ஒரு இறுக்கமான பற்றும் ஈடுபாடும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு விருப்பங்களின் பட்டியல் பூட்டப்பட்டு விடுகிறது.\nஆக எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் நாம் இதை எல்லாம் செய்ய விரும்பியிருக்கிறோம் என்பது உறுப்பினர்களின் கவனத்திற்கு வந்து கொண்டே இருக்கும்.அது மட்டும் அல்ல அந்த செயலின் நிலை பற்றியும் சுட்டிக்காட்ட்பட்டிருக்கும்.செயலை செய்து முடித்திருந்தால் பச்சை வண்ணத்திலும் செய்து முடிக்க விட்டால் சிவப்பு வண்ணத்திலும் செய்து கொண்டிருந்தால் ஆரஞ்சு வண்ணத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.\nகிட்டத்தட்ட உறுப்பினர்களுக்கான முன்னேற்ற அறிக்கை போலவே இந்த பக்கம் அமைந்திருக்கும்.இது தரக்கூடிய ஈடுபாடும் ஊக்கமும் அலாதியானது.\nஇந்த விருப்ப பட்டியலை தளத்தின் மூலம் மற்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇப்படி பகிர்தல் மூலம் ஏற்படக்கூடிய சமூக தன்மையே இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம்.\nஉறுப்பினர்கள் பட்டியலிட்ட விருப்பங்களை பார்த்து நண்பர்கள் அதனை செய்து முடிக்க ஊக்கம் அளிக்கலாம்.செய்து முடிக்காவிட்டால் உரிமையோடு கேள்வி கேட்டு முடுக்கி விடலாம்.அந்த செயல் தொடர்பான தங்கள் அனுபவத்தையும் கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஇப்படி மற்ற உறுப்பினர்களின் விருப்ப பட்டியலையும் பார்வையிடலாம்.மற்றவர்கள் விருப்ப செயல்களை பார்க்கும் போது அதுவும் ஒரு வகையில் ஊக்கத்தை ஏற்படுத்தலாம்.\nயாருடைய விருப்ப பட்டியலாவது ஆர்வத்தை ஏற்படுத்தினால் அந்த நண்பரை டிவிட்டரில் செய்வது போல பின் தொடரலாம்.இப்படி பின் தொடரும் போது அந்த நண்பரின் முன்னேற்றத்தையும் பின் தொடர் முடியும்.இதே போல நம்மையும் பின் தொடரக்கூடிய நண்பர்கள் கிடைக்கலாம்.\nசெய்ய விரும்பும் செயல்கள் அடிப்படையில் நட்பை தேடிக்கொள்ள உதவும் இந்த தளம் அந்த நட்பு மூலமே நினைத்தை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் தருகிறது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n0 Comments on “எதையும் அடைய ஒரு தளமிருந்தால்\nமிகவும் அருமையாக எழுதியுள்ளிர்கள் நல்ல கருத்து அனைவருக்கும் பயன் பெறும் கருத்து துளிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் பதிவை,\nமிக்க நன்றி நண்பரே.தொடர்ந்துவாருங்கள்.கருத்து கூறுங்கள்\nஆம் நிச்சயம் நல்ல தளம் தான்.தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2013/04/blog-post_29.html", "date_download": "2018-10-18T13:39:34Z", "digest": "sha1:Q4HV6G2ANNQHDQG5M3YMXO7CUJXICUTO", "length": 20731, "nlines": 248, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: மீண்டும் சிறப்பாக காதலிப்போம்...!", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஇந்த சப்ஜக்ட் பத்தி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலே... சுருக்கமா நச்சுன்னு நாலு வார்த்தை சாரி மூணு வார்த்தை சொல்ல விரும்புறேன்... சுருக்கமா நச்சுன்னு நாலு வார்த்தை சாரி மூணு வார்த்தை சொல்ல விரும்புறேன்... ஐ லவ் யு இதுதாங்க அந்த மூணு வார்த்தை.\nஆனா இந்த மூணு வார்த்தையை நாம் எங்கே, எப்போது, எப்படி பயன்படுத்தினோம், இப்போது பயன்படுத்துகின்றோமா என்று நினைத்து பார்த்தால் நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.\nரெண்டு வகையான கல்யாணம் நடக்குது.... ஒன்னு காதல் திருமணம். இன்னொன்னு அரேன்ஜிட் மேரேஜ் அதாகப்பட்டது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம்.\nகாதலிக்கும் போது காதலியை வசீகரிக்க எனென்னமோ பசங்க செய்றாங்க... காதல் வொர்க் அவுட் ஆகிவிட்டது என்றால் டர்ன் திரும்பி விடுகிறது. அதாவது காதலி கூடுமானவரை தனது காதலனை மூட் அவுட் ஆகாம, அக்கம் பக்கம் திசை திரும்பி விடாம பாத்துகிறா .... அதாவது இந்தக் காதல், கல்யாணத்தில் சென்று முடிய வேண்டும்... அப்புறமா எல்லாத்தையும் பாத்துக்கலாம் ... என்ற எண்ணம் காதலிக்கு வந்து விடுகின்றது. இதை ஒரு நியாயமான அச்ச உணர்வு என்று கூட சொல்லலாம். காதல் பருவத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையில் ஒன்று அல்லது இரண்டு வருஷம் கேப் கிடைக்கின்றது. சில சமயங்களில் இந்த கேப் அதிகமாகியும் செல்கின்றது.\nஇது ஒரு பக்கம் என்றால் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் நிறையவே மாறுபட்டது. ஜாதகப் பொருத்தம், பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், பிறகு திருமணம் என்று நிறைய பிராசஸ் நடக்கின்றது. இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் செய்து முடித்த பிறகு ரொம்ப கேப் விட்டு திருமண தேதியை நிர்ணயிக்கின்றார்கள். அதாவது இடைப்பட்ட காலங்களில் மாப்பிள்ளையும் பெண்ணும் செல் பேசியில் பேசிக்கொள்வது, சில சமயங்களில் வாண்டுகளை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்வது (சாமி கும்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கடலை சாப்பிட), இருவரும் சேர்ந்து பத்திரிக்கை டிசைன் பார்ப்பது இப்படி சின்ன சின்ன சுதந்திரங்கள், பெரிய அத்து மீறல்கள் ஏதும் இல்லாமல். அதாவது காதல் செய்கின்றார்களாம்.\nஇப்படி திருமணதிற்கு முந்திய கால கட்டங்களில் நிறைய ஐ லவ் யு பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. நூதனமான பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கட்டிக் கொள்ளப் போகின்ற காதலி கருப்பாக இருந்தாலும் உன் ரோஸ் நிறத்துக்கு இந்த சுடிதார் ரொம்ப எடுப்பா இருக்கும் என்று யானைக் கலரில் காதலன் டிரஸ் வாங்கித் தருவது... பைக்கில் கூட்டிச் செல்வது... தேவையில்லாமல் திடீரென நிறுத்தும் விசையை அழுத்துவது. அதாவது பிரேக் போடுவது. உணவகம் அழைத்து சென்று 'வேண்டாம்' என்று மறுத்தாலும் காதலிக்கு, \"பாசந்தி வாங்கித் தருவது... முடிவில் 'பீச் மெல்பா' அல்லது 'கசட்டா' ஐஸ்கிரீம் வாங்கித்தருவது. இதற்கு இடையில் காதலி அல்லது கட்டிக் கொள்ளப் போகின்றவள், \"எனக்கு வெஜ் பிரைடு ரைஸ் வேண்டும்\" என்று கேட்டால், உடனே காதலன், \"அதை விட செஸ்வான் பிரைடு ரைஸ் சாப்பிடலாமே ... ரொம்ப நல்லா இருக்கும்... தொட்டுக்க செட்டிநாடு கிரேவி சூப்பரா இருக்கும் \" என்று வாங்கித் தந்து தனது அன்பை வெளிப்படுத்துவது.\nபீச்சுக்கு போனால் காதலிக்கு அங்கு விற்கும் சுட்ட மீன் சாப்பிட ஆசை வந்து விடும். எண்ணையில் இட்டு கருவாடு கணக்கில் கருப்பாக வறுத்து தொங்க விடப்பட்டிருக்கும் அந்த மீனை ஒரு சின்ன குழந்தை போல காதலி கை காட்ட, மீனே சாப்பிடாத அந்தக் காதலன் நாத்தம் குடலை புரட்டினாலும், ஒரு மாதிரி தம் கட்டி அதை வாங்கித் தருவது. காதலி அந்த மீனை இரசித்து தின்பதை, கையால் மூக்கை பிடித்து தனது அவஸ்தையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அருகில் அமர்ந்து புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பது. \"ஏன் ... ஃபிரஷ் மீனை வாங்கி, வீட்டிலே நல்ல சுத்தம் செய்து சாப்பிடலாமே\" என்று கேட்டால், உடனே \"உங்க வீட்டிலே மீன் சாப்பிட மாட்டாங்க இல்லே... அதனாலே எங்க வீட்டிலே மீன் வாங்கி செய்றதையே எங்க அம்மா நிறுத்திட்டாங்க இல்லே\" என்று ஒரு கண்ணடித்து பதில் 'ஐ லவ் யு'-வை வெளிப்படுத்துவது.\nஅதுபோல் \"பொழுதென்னைக்கும் என்னையே நினைச்சிகிட்டு இருக்காமே, வேலைக்கு சாப்பிடனும், நல்ல தூங்கணும், உடம்பே கெடுத்துக்க கூடாது, சமத்தா ஆபிஸ் போகணும்... சிகரட் குறைச்சுக்கனும்... கிணத்து வெள்ளத்தை ஆத்து வெள்ளம் அடிச்சிட்டு போய்டாது...\" என்றெல்லாம் காதலனை குழந்தையாய் நினைத்து காதலி அறிவுரை சொல்வது. திடீரென \"உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சதே, உங்க முரட்டு கையிலே நெருக்கமா கொசகொசன்னு, கருகருன்னு வளந்து இருக்கிற இந்த கருப்பு முடிதான்...\" என்று வெட்கத்துடன் சொல்வது... இப்படி ஒன்னு இல்லே... ரெண்டு இல்லே... எண்ண முடியாத அளவுக்கு 'ஐ லவ் யு' ஜிவ்ன்னு பறக்கும்.\nஎல்லாம் சரிதானுங்க.... திருமணம் ஆனா பிறகு இந்தக் காதல் உண்டா... ஐ லவ் யு உண்டா... ஐ லவ் யு உண்டா... இந்தக் கேள்விக்கு பட்டென பதில் சொல்ல முடியுமா..\nஎனவே திருமணம் ஆனா பிறகும் முன்பு போலவே மீண்டும் காதலிப்போம் ... அதுவும் இன்னும் சிறப்பாக... எங்கேயாவது தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டால், அதை திருத்தி கொண்டு ஜம்மென்று காதலிக்க வேண்டும்.\nஆனா ஒரு விஷயம் .... திருமணம் ஆனா பிறகு அதே தம்பதிகள் மீண்டும் நல்லா காதலிக்கணும்.... மாத்தி வேற யாரையாவது காதலிக்கக் கூடாது... அப்புறும் சட்ட சிக்கல் ஆகி விடும் ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன் \nLabels குடும்பம், சிந்தனை, மண வாழ்கை\nசிலவற்றை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்...\n/// திருமணம் ஆன பிறகும் முன்பு போலவே மீண்டும் காதலிப்போம் ... அதுவும் இன்னும் சிறப்பாக... /// அருமை... முடிவில் சட்ட சிக்கலும் முக்கியம்...\nசேக்கனா M. நிஜாம் said...\nசூடான நேரத்தில் அன்பான பதிவு :)\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/author/kajamd/page/73/", "date_download": "2018-10-18T14:56:11Z", "digest": "sha1:XYCSWVNTFTPA3KGGS2QT7JMZN3RTE7T3", "length": 11825, "nlines": 64, "source_domain": "tamilpapernews.com", "title": "KMD, Author at Tamil Paper News » Page 73 of 75", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்\nகோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்க��� முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, “மலேசியன் ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இந்தியர்கள் : இந்த ...\nகெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்\nபெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\nபுதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்\nபெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரூவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். வாரணாசி மக்கள் விரும்பினால் நான் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் அறிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: பா.ஜ, மற்றும் ...\nஒபாமாவுக்கு மார்க் ஜுக்கர் பெர்க் பேஸ்புக் சவால்\nபேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்���ுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்…. ...\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nநியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2072560", "date_download": "2018-10-18T14:29:33Z", "digest": "sha1:AGIERWGOOWUEKLWNZFYZQAGA3QQHNYEG", "length": 23937, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "படிக்கட்டு பயணம் மாறுவது எளிதானதா? | Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nமுடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபடிக்கட்டு பயணம் மாறுவது எளிதானதா\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு 43\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 168\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nசென்னைப் புறநகர் ரயில் சர்வீஸ் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அதிலும் பொதுவாக, தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பலர், அடிபட்டு இறப்பது வழக்கம் என்றால், இப்போது வாயில் படிகளில் தொற்றியபடி பயணம் செய்த இளைஞர்கள், அடிபட்டு இறந்தது பரிதாபமாகும்.சென்னை மிகப்பெரும் மாநகரம்; போக்குவரத்து வசதிகள் இன்னமும் சீராக இல்லை. மெட்ரோ ரயில் என்பது, அதிக வசதி கொண்டது. அதன் கட்டணமும் அதிகம்; இயங்குகிற தொலைவும் குறைவு. வேளச்சேரி, மயிலை, சிந்தாதிரிப்பேட்டை ஆகியவற்றை இணைக்கும் மாடி ரயில், புறநகருக்கு ஓரளவு இணையான சர்வீஸ் கொண்டது. தமிழகத்தில் உள்ள பலரும் ஏதாவது ஒரு பயணக் கட்டத்தில், இந்த ரயில் சர்வீசை அறிந்திருப்பர்.அதிலும், புறநகர் சர்வீசில் இரண்டாம் வகுப்பு கட்டணம், மிகமிகக் குறைவு. செங்கல்பட்டு, அதைத் தாண்டி காஞ்சிபுரம் வரை செல்லும் இந்த சர்வீசில், கூட்டம் அதிகம். இப்பகுதி மக்கள் பலரும் வர்த்தகம், அரசு அலுவலகப் பணி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பு என, ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி, ஆவடி போன்ற இடங்களுக்கும் புறநகர் சர்வீஸ் உள்ளது.மெட்ரோ ரயில்கள், 'ஏசி' வசதியுடன் தானியங்கி கதவுகளுடன் சென்றாலும், அதிகபட்சமாக, ஆறு பெட்டிகள் மட்டுமே அதில் உள்ளன.ஆனால், புறநகர் ரயில்களில், 12 பெட்டிகள், அதில் சில முதல் வகுப்பு, பெண்களுக்கு தனிப் பெட்டிகள், வியாபாரிகள் தனியாக மூட்டை முடிச்சுகளுடன் வர பெட்டி என உள்ளன.இதில், சமீபத்தில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலையைத் தாண்டி வந்த விரைவு சர்வீஸ் ரயிலில் தொற்றியபடி வந்த பலர், அருகில் இருந்த கான்கிரீட் சுவரில் மோதி விழுந்தனர்; அதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இப்பாதை, விரைவு ரயில் பாதையாகும். முதல் தடவையாக, ரயில்வே இழப்பீடு டிரிபியூனல், தானாக முன்வந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, எட்டு லட்சம் ரூபாயும், காயமுற்று சிகிச்சை பெறும் பலருக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும் தர உத்தரவிட்டிருக்கிறது.அதே சமயம், 'பீக் ஹவர்' என்ற நெரிசல் நேர பயணங்களில், புறநகர் சர்வீஸ் ரயில்களில் பொங்கி வழியும் கூட்டம், பாட்னாவில் செல்லும் ரயில்களை நினைவுபடுத்தும். காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையிலும், படிகளில் தொற்றியபடி, தங்கள் கைப்பைகளுடன் பலர் பயணிப்பது ஒருவகை வீரமாகும். சிலர், பணிநாள் குறைந்து சம்பள இழப்பு ஏற்படுவதால், இதை ஏற்கின்றனர். ரயில்வே போலீசார் எண்ணிக்கை, இப்போது சற்று அதிகரித்திருப்பதும், கடந்த ஆண்டில் படியில் பயணம் செய்தோர், 7,000 பேர் பிடிபட்டதாக தகவல் உண்டு.பரங்கிமலையில் விரைவு ரயில் செல்லும் பாதையில், புறநகர் மின்சார ரயிலை செலுத்தாமல், அதற்கென உள்ள பாதையில் சென்றிருந்தால், பைகளுடன் தொங்கியபடி பயணிப்பவர்களுக்கு, பாதகம் வந்திருக்காது. அதிக எடைகொண்ட பைகள் வைத்திருப்பது, அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும், வண்டி நகரும் போது, இந்த பை சமயங்களில் அருகில் இருப்பவரை இடித்தால், அதன் வேகசக்தியால், அலைப்புண்டு தடுமாறலாம்.இப்படித்தான் அந்த விபத்து பரங்கிமலை அருகே நடந்திருக்கலாம். விசாரணையில் முழு விபரம் தெரியும். இதன் விளைவு, விரைவு மெட்ரோ சர்வீஸ் நின்று போக காரணமாகி விட்டது. மேலும், புறநகர் ரயில்களுக்கு கதவு போட்டால், இப்போது செல்லும் சர்வீஸ்களை இரட்டிப்பாக்க வேண்டும். புதிய பிரச்னைகள் வரலாம்.எழும்பூர் போல தாம்பரம் முனையம் ஆகி, அது முழுமையடைய முயற்சிகள் நடக்கின்றன. இன்றுள்ள நிலையில் எளிதான பயணம், 20 கி.மீ., தொலைவுக்கு பஸ் கட்டணத்தில், 25 சதவீதம் கூட வசூலிக்காத வசதி ஆகியவை புறநகர் ரயில் சர்வீசின் பிளஸ் பாயின்ட். முதல்வகுப்பு என்ற பாரபட்சமும் இன்றி, எல்லாமே நெரிசல் பெட்டிகளாகின்றன.டிக்கெட் பரிசோதகர், அல்லது ரயில்வே போலீசார் பல மடங்கு இருந்தால், இக்குறைகளை தவிர்க்கலாம். ரயில் நிலையங்களில் துாய்மை, டிக்கெட் வாங்கி பயணிக்கும் போக்கு, எழும்பூர் நடைபாதை விரிவாக்கப்பணி, செங்கல்பட்டு, மற்றும் கும்மிடிப்பூண்டி வரை பாதை சீரமைப்பை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.இதில் படிக்கட்டண பயண உயிர்பறிப்பு, பல விஷயங்களை பின்னுக்கு தள்ளி, தெற்கு ரயில்வேக்கு பெரும் சவாலாகி விட்டது.\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்ச��� மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/30.html", "date_download": "2018-10-18T13:53:50Z", "digest": "sha1:WYKM2BNGJQJUPRO6JH2NHQ335T7CZOXY", "length": 33196, "nlines": 130, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nby விவசாயி செய்திகள் 12:26:00 - 0\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 30ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிக��ில் ஒருவராவார். அத்துடன், மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றியர்.\nயாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.\nவீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும், முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர்.\nஅதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை.\nயாழ். மண்ணில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர்.\nஇரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும்.\nஎமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான்.\nயாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன.\nவிக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா\nகளங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.\nஎந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று.\nஅடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலை வெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும், வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர்.\n1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான்.\nஅங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார்.\nபயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.\nஇந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள்.\nஇவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.\nஅதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம்.\nவிக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.\nமிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர்.\nவிக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.\nமன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர்.\nவெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.\nஅவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும்.\nவிடுவிக்கப்பட்ட மன்னார் நிலப் பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன்.\nவிக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது.\nசிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.\nஇராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்க��� விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது.\nஅப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.\nஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.\nநாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர்.\nவிக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.\nசிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.\nசிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும�� விடுவித்தனர்.\nஅதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.\nஇப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும்.\nஎன்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த���து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/11/01/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:22:52Z", "digest": "sha1:5S2JGLNMLMHNCCBSFGLHFOGQ3E2QXJRP", "length": 19907, "nlines": 297, "source_domain": "lankamuslim.org", "title": "ஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் ஜனாதிபதிக்கு கோத்தபாயா அறிவுரை !! | Lankamuslim.org", "raw_content": "\nஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் ஜனாதிபதிக்கு கோத்தபாயா அறிவுரை \nஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அறிவுரை விடுத்துள்ளார். ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதவான்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார். கடந்த 27ம் திகதி கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nமெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பிலும் கோதபாய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத் தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கைகளினால் முப்படையினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இது பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார். இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி எடுத்துக்கொள்ளம் சிரத்தை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.\nகோதபாயவுடன் சந்திப்பு நடத்தப்பட்ட தினத்தில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பெருந்தெருக்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.\nஎவ்வாhறன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது தமக்கு அது குறித்து அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.\nநவம்பர் 1, 2015 இல் 5:02 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« யுத்த குற்ற விசாரணையை 1985 இல் இருந்து தொடங்கு \nபொலிசாரின் குறைந்த அதிகாரம் என்பது உயிரைப் பறிப்பதா : அனுர »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், த���சியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« அக் டிசம்பர் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 57 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-18T14:02:22Z", "digest": "sha1:JCQNLIC525TUHSKG642ZDECIYBFQVWOM", "length": 17890, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருளை (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில் உருளை ( ஒலிப்பு) (cylinder) என்பது, அடிப்படை வளைகோட்டு வடிவங்களில் ஒன்றாகும். தரப்பட்ட ஒரு கோட்டுத் துண்டிலிருந்து மாறாத தூரத்தில் அமையும் புள்ளிகளால் உருவாகும் பரப்பு உருளையாகும். தரப்பட்ட அந்தக் கோட்டுத் துண்டு உருளையின் அச்சு எனப்படும். இப்பரப்பாலும் மேலும் அச்சுக்கு செங்குத்தான இரு தளங்களாலும் அடைபடும் திடப்பொருளும் உருளை எனப்படும். உருளையின் புறப்பரப்பும் கன அளவும் பண்டைக்காலத்திலேயே அறியப்பட்டிருந்திருக்கின்றன. வகையீட்டு வடிவவியலில், உருளையானது இன்னும் பரந்த அளவில், ஒரு துணையலகில் அமைந்த இணைகோடுகளின் குடும்பத்தால் நீட்டிக்கப்பட்ட, கோடிட்ட பரப்பாக வரையறுக்கப்படுகிறது. ஒரு உருளையின் வெட்டுப்பகுதி,\nநீள்வட்டமாக இருந்தால் அது நீள்வட்ட உருளை;\nபரவளையமாக இருந்தால் அது பரவளைய உருளை;\nஅதிபரவளையமாக இருந்தால் அது அதிபரவளைய உருளை ஆகும்.\n4 பிற வகை உருளைகள்\nபொதுப் பயன்பாட்டில் ஒரு உருளையானது, ஒரு நேர் வட்ட உருளையின் முடிவுறு பகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேர் வட்ட உருளை என்பது, அடிப்பக்கத்திற்கு செங்குத்தான கோடுகளால் உருவாக்கப்பட்டு, இரு ஓரங்களிலும் வட்டவடிவிலான இரு பரப்புகளால் அடைக்கப்பட்ட வடிவமாகும்.(படத்தில் காண்க)\nஉருளையின் ஆரம் r மற்றும் நீளம்(உயரம்) h எனில், அதன் கன அளவு:\nமேல் பகுதியின் பரப்பு - (πr2) +\nஅடிப்பகுதியின் பரப்பு - (πr2) +\nபக்கப் பரப்பு - (2πrh).\nஅடி மற்றும் மேற்பரப்பு நீங்கலாக, புறப்பரப்பு:\nஅடி மற்றும் மேற்பரப்பும் சேர்த்த புறப்பரப்பு:\nதரப்பட்ட கன அளவுக்கு, மிகச் சிறிய அளவு புறப்பரப்பு கொண்ட உருளைக்கு: h = 2r.\nதரப்பட்ட புறப்பரப்பிற்கு மிக அதிக அளவு கொண்ட உருளைக்கு: h = 2r. அதாவது அந்த உருளை ஒரு கனசதுரத்துக்குள் பொருந்தும்.(உயரம் = விட்டம்)\nநேர் வட்ட உருளையின் உயரம் h அலகுகள், அடி ஆரம் r அலகுகள், உருளையின் ஒரு அடிப்பாகத்தின் மையத்தை ஆதியாகவும் உருளையின் உயரம், x -அச்சின் நேர்ம திசையில் அளக்கப்படுவதாகவும் எடுத்துக் கொள்க:\nஆ���ியிலிருந்து x அலகுகள் தூரம் வரை உள்ள உருளையின் பகுதியின் பரப்பு A(x) (சதுர அலகுகள்):\nஒரு நேர் உருளையின் அடிப்பரப்பு Awi -சதுர அலகுகளும், தடிமம் Δix அலகுகளும் அடங்கியது கன அளவாகும். எனவே நேர் வட்ட உருளையின் கன அளவு, ரீமான் கூட்டலின்(Riemann sums) படி:\nஉருளை ஆயமுறையைப் பயன்படுத்தி இக்கனஅளவைத் தொகையிடலாகவும் கணக்கிடலாம்.\nஉருளையான பகுதிகள் என்பவை, உருளைகளைத் தளங்களால் வெட்டுவதனால் ஏற்படக்கூடிய பகுதிகளாகும். நேர் வட்ட உருளைக்கு நான்கு விதமான சாத்தியக் கூறுகள் உள்ளன.\nஉருளைக்குத் தொடுதளமாக அமையும் தளமானது, உருளையை ஒரு நேர்கோட்டில் சந்திக்கும்.\nஅந்த தளத்தை அதற்கு இணையாகவே நகர்த்தும் போது, ஒன்று அது உருளையை வெட்டுவதே இல்லை அல்லது உருளையை இரு இணை தளங்களில் சந்திக்கும்.\nஏனைய தளங்கள் எல்லாம் உருளையை நீள்வட்டத்தில் வெட்டும்,\nஅல்லது தளமானது உருளையின் அச்சுக்கு செங்குத்தாக இருந்தால், வட்டத்தில் வெட்டும்.[1]\nநீள்வட்ட உருளை அல்லது உருளையுரு(elliptic cylinder) என்பது ஒரு இருபடிப் பரப்பாகும்.(quadric surface) அதன் கார்டீசியன் சமன்பாடு:\nஇந்த நீள்வட்ட உருளையின் சமன்பாடு, சாதாரண வட்ட உருளையின் சமன்பாட்டின் பொதுமைப்படுத்தலாகும். (a = b).\nசமன்பாட்டில், ஆய தொலைவுகளில் குறைந்தது ஒன்றாவது (இங்கு z)இல்லாமல் இருப்பதால், உருளையானது, சிதைந்த (degenerate) இருபடிப் பரப்பாகும்\nமிகவும் பொதுவான உருளை: இதன் குறுக்குவெட்டுப் பகுதி, எந்தவொரு வளைவரையாகவும் இருக்கலாம்.\nஇந்த உருளையின் மேற்புறமும் அடிப்புறமும் ஒன்றுக்கொன்று நேராக இல்லாமல் நகர்த்தப்பட்டிருக்கும்.\nஇவை அதிகமாக வழக்கத்தில் இல்லாத வகை உருளைகள். இதன் சமன்பாடு:\nதன்னிச்சையானதொரு அச்சைச் சுற்றி அமையும் உருளையான பரப்பை விவரிக்க கோள ஆயமுறைப் பயன்படுத்தப்படுகிறது.\nR , {\\displaystyle R,} உருளையின் ஆரம். இம்முடிவுகள் பொதுவாக சுழற்சி அணிகளிலிருந்து பெறப்படுகின்றன.\nவீழ்ப்பு வடிவவியலில்(projective geometry), உருளையானது, முடிவிலியில் உச்சியைக் கொண்ட கூம்பாகும். சிதைந்த கூம்பு வெட்டுக்களை வரையறுக்கும்போது, உருளையான கூம்பு வெட்டு பயன்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cylinder (geometry) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உர�� Cylinder உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2018, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/suzuki-lets-dual-tone-colour-chennai-price/", "date_download": "2018-10-18T14:47:44Z", "digest": "sha1:L3LQUENVY3MI7C47TNJVJLASE5WR5PYU", "length": 12601, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்..!", "raw_content": "\nஇருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்..\nஇந்தியா சுசுகி மோட்டார்சைக்கிள் பிரிவு புதிதாக இருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலை சென்னை எக்ஸ்-ஷோரூம் ரூ.52,688 விலையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் வந்துள்ள லெட்ஸ் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.\nSEP எனப்படும் சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்ற 112.8 சிசி எஞ்சினை பெற்றுள்ள லெட்ஸ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8.4bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 8.8 Nm டார்க்கினை வழங்கி சிவிடி கியர்பாக்ஸ் வாயிலாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.\n110சிசி சந்தையில் உள்ள ஆக்டிவா-ஐ , ஸ்கூட்டி ஸெஸ்ட், யமஹா ரே போன்ற மாடல்களுக்கு மிகவும் சவாலான ஸ்கூட்டர்களில் ஒன்றான லெட்ஸ் மாடலில் புதிதாக வந்துள்ள மூன்று இரு வண்ண கலவைகளின் விபரம் பின் வருமாறு ;- நீலம் மற்றும் மேட் கருப்பு கலவை, ஆரஞ்சு மற்றும் மேட் கருப்பு கலவை, கிளாஸ் ஸ்பார்க்கிள் கருப்பு நிறம் போன்ற நிறங்களில் கிடைக்க உள்ளது.\nஇரு டயர்களிலும் 120 மிமீ கொண்ட டிரம் பிரேக் ஆப்ஷனுடன் 5.2 லிட்டர் கொள்ளவு பெற்ற பெட்ரோல் டேங்க் பெற்ற மாடலாக கிடைக்கின்ற இந்த மாடலில் உள்ள சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பம் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு லெட்ஸ் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 63 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரில் மொபைல் சாக்கெட் மற்றும் இருக்கை அடியிலில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசுசுகி லெட்ஸ் விலை பட்டியல் (தமிழகம் & புதுச்சேரி)\nமோனோ டோன் ரூ. 51,663\nடூயல் டோன் ரூ. 52,688\nமோனோ டோன் ரூ. 48,933\nடூயல் டோன் ரூ. 49,911\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://jspraveen.blogspot.com/2009/04/", "date_download": "2018-10-18T13:55:40Z", "digest": "sha1:L23LYSPHWSVWSW6NTDIAEZ6UV4TMYAMQ", "length": 37277, "nlines": 344, "source_domain": "jspraveen.blogspot.com", "title": "வழிப்போக்கன்: April 2009", "raw_content": "\n\"காலையில் சாலை\" - கவிதை\nநம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை..\nஅதன் ஒரு வெளிப்பாடே இந்த கவித(அப்பிடின்னு நெனைச்சு தான் எழுதுறேன்)\nநேற்று மாலை வகுப்பு முடிந்து பேரூந்தில் இருந்த போது தோன்றியது...\nவறண்டு கிடந்த முகத்தைக் கழுவி\nஅடுக்கி வைத்த புத்தக பையுடன்\nஉடனே சென்று முடிக்க வேண்டுமே\nஇன்று என் அதிர்ஷ்டம் -நெருங்கியது\nதிறந்து கிடந்த ஜன்னலின் ஊடாக\nஇதனால் இன்று நல்ல வருமானம் போலும்..\nகண்றாவி மனம் என்னிடமே வந்தது..\nபொன்னான நேரம் கரைந்து போக\n\"மணி அடிச்சாச்சு வெளியே நில்\"என்று..\nஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....\n\"காலையில் சாலை\" - கவிதை\nநாம் பள்ளிபருவத்தில் செய்த சுட்டிகளை ஒரு தொகுப்பாக தரலாம் என எண்ணியதன் செயல் வடிவமே இந்த பதிவு...\nஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அதற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..\n ஒழுங்கா உன் பேர சொல்லு...\nமாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...\n5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது\nமாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..\n6.ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்\nமாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..\nமாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..\nஎப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்\nஎனக்கு சில நடிகைகளின் அசல் புகைப்படங்கள்(ஒப்பனை செய்யாத) கிடைத்தது...\nசரி எதுக்கு நேரத்த கடத்திகிட்டு\nஇதுல நிறைய நடிகைகள் பாலிவூட்டை சேர்ந்தவர்கள்....\nமீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்....\nமானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..\nஇது அரசியல் கூட்டமோ,கட்சி மாநாடோ இல்ல இது மானாட மயிலாட பார்த்தவன் ஒருவனின் புலம்பல்....(அந்நியன் ஸ்டைல்ல.. :))) )\nநேற்று ஞாயிற்றுக்கிழமை..(19/04/2009)..IPLல்ல தென்னாபிரிக்காவுக்கு மாத்தினதும் மாத்தினான் அத நம்மூர் டீவி எதிலயும் போட மாட்டேங்குறான் என்ற கடுப்புல வந்து இருந்தேன்..\nமுன்னாடி மேசைல ரிமோட் இருந்திச்சு..\nபோட்டு பாக்கலாம்ன்னு எடுத்து போட்டேன்..\nஅப்பதான் போட்டதும் வந்தது கலைஞர் டீவி...\nமானாட மயிலாட தான் போய்கிட்டு இருந்திச்சு..சரி இது வரைக்கும் பாத்ததில்ல இன்னைக்காவது பாப்பமேன்னு போட்டேன்..(அட நிஜமா தாங்க..:))) )\nமுன்னால வந்து நின்னுச்சு காம்பேர் “டா”வும் காம்பேர் “டீ”யும்(அதாங்க அந்த 2 பேர்)..\nமுதல்ல அந்த “டா” கத்திச்சு...\n“அடுத்து நாம பாக்க போறது ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வரியாவோட பர்ஃபாமன்ச..”என்றது...\nஏதோ திருவிழா ரவுண்டாமாம்...பரவாஇல்லை சுமாராகத்தான் ஆடினார்கள் (பொய் சொல்ல கூடாதில்ல..)\nதிருப்பியும் ரெண்டு காம்பேரும் வந்தார்கள்...திருப்பியும் அந்த “டா” கத்திச்சு..\n“ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வையாவோட பர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே ஒரு திருவிழாவை பாத்த மாதிரி இருந்திச்சு”ன்னான்...\nஉடனே அந்த பொண்ணு வாங்கி (ஐஸ்வரியா) “இன்னும் பர்ஃபார்மன்ஸ் முடியல “ன்னு சொல்லீட்டு திருப்பியும் சாங்க போட்டுட்டு ஒரு 1 நிமிஷம் ஆடிச்சு...\nதிருப்பியும் “டா” வாங்கி “இப்ப தான் நிஜமான திருவிழா முடிஞ்சிருக்கு...கலா மாஸ்டர் நீங்க சொல்லுங்க “என்றான்..\nமாஸ்டர் மைக்க வாங்கி “இன்னும் முடியல..ன்னுட்டு இதோ நானும் வரேன்”என்ற்றாங்கோ...\nஅவங்களும் அங்க போய் திருப்பியும் ஒரு நிமிஷம் ஆடி முடிச்சுட்டு..\nகுஷ்புவ பாத்து ”இன்னும் முடியல ’குஷ்’(குஷ்ஷாமாம்..) இங்க வா”என்றார்..\nகுஷ்பு கூடவே ரம்பாவும்(எங்க தன்னையும் திருப்பி கூப்பிட வைக்காம :))) ) அங்க போய் மறுபடியும் ஒரு நிமிஷம் ஆடி முடித்தனர்...(இத பாத்து முடிக்கவே ’ஷபா முடியல’)..\nமுடிஞ்சாச்சா..இந்த முறை “டீ” வாங்கி ”கலா மாஸ்டர் இப்ப சொல்லுங்க எப்பிடி இவங்களோட பர்ஃபார்மன்ஸ்\nகலா மாஸ்டர் “ரஞ்ஜித் பின்னீட்டடா...ஸ்ஸூப்பர்ப்.., ஸுப்பர்ப்.., ஸூப்பர்ப்..என்னோட மார்க்ஸ் 20”என்றார்..(பாராட்ட தான் வேணும் ஆனா இது கொஞ்சம் ஓஓஓவர் தானே\nபிறகு “டா” வாங்கி “குஷ்பூ மேடம் நீங்க சொல்லுங்க”என்றான்..\n‘குஷ்’ மைக்க வாங்கி “ ஐசூ வாட்ட எஸ்ப்பரஷன்..’உம்மா’ என்றார்..(என்னாத்திது) மை மார்க்ஸ் ஆல்சோ 20”என்றார்..இவரோட பங்குக்கு வெளுத்து வாங்கீட்டு போக ”டீ” அடுத்து ”ரம்பா மேடம் நீங்க சொல்லுங்க”ன்னுச்சு...\nரம்பா வாங்கி “அவங்க சொன்னாப்பிறகு நான் என்ன சொல்லுறது என்னோட மார்க்ஸும் 20”என்றார்..(இதுலயும் காப்பி அடிக்கிற பழக்கம் போகவில்லயா\nஇதுக்கு பிறகு என் வாழ்க்கையிலேயே இத பாக்குறது இல்லன்னு முடிவு பண்ணி டீவியயே ஆஃப் பண்ணீட்டேன்..\nஎன் சோக கதைய கேட்டுடீங்க இல்ல இனிமேல் இத பாக்குற நோக்கம் இருந்தால் அத கைவிடுவதே நல்லது...\nநான் இதுக்கு ரூம் போட்டு ஃபீல் பண்ணனும் .. நான் வரேன்..\nமானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..\nLabels: அனுபவம், நகைச்சுவை, பொது\nடிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா இல்ல அழிக்குதா\nஇத படிச்ச உடனே சில பேருக்கு \"டிப்பெஸ்\"ன்னா என்னன்னு ஒரு கேள்வி எழும்பி இருக்கலாம்...சோ அத முதல்ல தீர்ப்போம்..\nடிப்பெஸ்ன்னு நாங்க எத சொல்லுவோம்ன்னா பேனாவால எழுதிய எழுத்துக்களை வெறும் அழிரப்பரால (rubber eraser) அழிக்க முடியாது..அதனால அத அழிக்க பயன்படுத்துவது தான் இந்த டிப்பெஸ்(வெள்ளை மை)..\nஇத நீங்க சிலவேளை வேறு மாதிரி அழைத்திருக்கலாம்..நாங்க இத இப்பிடி தான் அழைப்போம் அதான்......\nஇப்ப ஓக்கேவா, சரி மேட்டருக்கு வருவோம்....\nநான் இன்னும் ஒரு பள்ளி மாணவனாக இருக்கேன்ல..\nஇப்பிடி தான் அன்று ஒரு நாள் எமது வகுப்பில சார் ர்ர்ரொம்ப தீவிரமா பாடம் எடுத்துகிட்டிருக்கையில் எனக்கு முன்னால் இருந்த மாணவனுக்கு ராக்கெட் வேகத்தில் பறந்து வந்து விழுந்தது ஒரு டிப்பெஸ்...\nஅவன் அதை தொட்டு கும்பிட்டான்..(படிக்கிற பொருட்கள் கீழே விழுந்தாலோ,மிதி பட்டாலோ தொட்டு கும்பிடும் நல்ல பழக்கத்த நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள்)\nஉடனே அவன எழுப்பினார்..(சார் அப்ப ரொம்ப நல்ல மூட்ல இருந்ததால கோபப்படவில்லை)\nஅவன் \"சார் டிப்பெஸ் விழுந்திடுச்சு அதான்...\"ன்னு இழுத்தான்..\nஅப்பதான் சார் கேட்டார்..\"டிப்பெஸ்ஸ போய் கும்பிடுறியே அது படிப்ப அழிக்கிற பொருள் இல்லயாடா\nஅப்பரமா \"சார் அது ..\"அப்பிடின்னு ஏதோ ஆரம்பிக்க உடனே சார் \"என்னடா நீங்க சரி சரி இரு\"ன்னு முடிச்சுவச்சுட்டார்...\nபிறகு தான் நான் இத யோசிச்சு பாத்தேன் எனக்கு அது படிப்ப வளர்க்குதா இல்ல அழிக்குதா\nஅதான் இங்க பல மேதாவிகள்,அறிஞர்கள் இருப்பீங்க..இதுக்கு சரியான தீர்வு சொல்லுவீங்கன்னு இங்க இத அவுத்து விடுறேன்....\nபாத்து நல்ல விடையா சொல்லுங்க....\nஇந்த பதிவ படிக்கிறவங்களுக்கு அதே சார் கேட்ட ஒரு கேள்வியயும் சொல்லுறேன் ..பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க..( நம்ம பையன் ஒருத்தன் உடனே எழுந்து அந்த நேரமே பதில் சொல்லீட்டான்..)\n2 பேர் ஒருநாள் காட்டுக்கு மரம் வெட்ட போனாங்களாம்..\nஒருத்தன் காலைல இருந்து நான்ஸ்டாப்பா வெட்டினானாம்..அவனால வெறும் 8 மரம் தான் வெட்ட முடிந்ததாம்..\nமற்றவன் ஒவ்வொறு மரம் வெட்டி முடிந்ததும் ஒரு ஓரமாக இருந்து வெற்றிலை மென்று கொண்டிருந்து விட்டு தான் அடுத்த மரம் வெட்ட போவானாம்..ஆனால் அவன் 11 மரம் வெட்டினானாம்..\nஇது ரெண்டுக்கும் நல்ல தீர்வ சொல்லுங்க....\nடிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா இல்ல அழிக்குதா\nஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்\nஇது எனக்கு கிடச்ச ஒரு காமெடியான விஷயம் ....\n**(யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்)**\nஒரு முறை மனைவி இரவு வீட்டுக்கு வரவில்லையாம்...\nமறுநாள் காலை கணவனிடம் இவ்வாறு கூறினாள் \"நான் நேற்று என் நண்பியின் வீட்டில் உறங்கி விட்டேன்\"...\nகணவன் தன் மனைவியின் 10 நண்பிகளை அழைத்தான்...\nஅவர்களில் நால்வர் தான் அதனை ஒப்புக்கொன்றனர்... மற்றவர்கள் தாம் அதனைப்பற்றி அறியவில்லை எற்றே கூறினர்...\nகணவன் ஒருமுறை வீட்டுக்கு வரவில்லையாம்...\nமறுநாள் காலை மனைவியிடம் இவ்வாறு கூறினான் \"நான் நேற்று என் நண்பனின் வீட்டில் உறங்கி விட்டேன்\"...\nமனைவி தன் கணவனின் 10 நண்பர்களை அழைத்தாள்...\nஅவர்களில் 8 பேர் அதனை ஒத்துக்கொன்றதுடன் 2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...\nஎப்பிடி நம்ம பசங்களின் நட்பு\nஅடுத்த பதிவு சீக்கிரமே வரும்...\nஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\nநம் மனித வாழ்வில் நாம் சந்தோஷமாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள்...\nநான் ரசித்தமையினால் உங்களுடன் பகிர்கிறேன்...\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\n2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்...\n4.ரேடியோவில் பிடித்த பாடலை கேட்டு ரசித்தல்...\n5.உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\n6.நம் இறுதி பரீட்சை பேப்பரை செய்து முடித்துவிட்டு ஆசிரியரிடம் கையளித்தல்...(பிறகென்ன லீவுதான்)\n7.ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலில் இணைதல்...\n8. நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\n9.உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\n10.உங்கள் அனைத்து நண்பர்களுடனும் ஒரு இனிமையான இராப்போசனத்தை ருசித்தல்...\n11.தற்செயல்லாக யாராவது உங்களைப்ற்றி நன்றாக கூறுவதை கேட்டல்...\n12.மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ரசித்தல்...\n13.உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...\n14.முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\n15.உங்கள் நண்பர்களுடன் சிறப்பான பொழுதொன்றை கழித்தல்...\n16.உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்க செல்லுதல்...\n17.உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...\nஇவ்வளவு தான் என் நினைவில் பட்டது...\nஉங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்...\n*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....\nகஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****\nஇதுக்கும் உங்கள் ஆதரவு எதிர் பார்க்கப்படுகிறது...(அட வோட்டீட்டுப்போங்கப்பா...)\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் \"GOA\" பட ஸ்டில்ஸ்\nநம்ம கங்கைஅமரனோட புள்ள வெங்கட் பிரபு தனது 2 பெரிய வெற்றிப்படங்கள தொடர்ந்து அடுத்த படத்தயும் தொடங்கீட்டாரு...\nஅதோட பேரு \"GOA\"னு வச்சு இருக்கார்....\nஇதப்பத்தி சொல்லுறதுன்னா இது நாலு வாலிப பசங்கள பத்திய ஒரு கலகலப்பான காதல் கதை...\nஇதுலயும் அவரோட அதே பழைய டீம் பசங்களான ஜெய்,வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,தம்பி ப்ரேம்ஜ�� அமரன் எல்லாருமே இருக்காங்க..\nஇவங்களோட நம்ம புன்னகை அரசியும் (சினேகா) சேந்திருக்காங்க...\nஇந்த கதைய முதல்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சார் கிட்ட தான் நம்ம வெங்கட் சொல்லி இருக்கார்...அவர் அத அவரோட மகள் செளந்தர்யா கிட்ட பரிந்துரைக்க அவங்க கதைய கேட்டுட்டு தானே அத தயாரிக்கிறதா சொல்லீட்டாங்க...\nஅதனால இந்த படத்த செளந்தர்யாவோட \"OCHER STUDIOS\"தயாரிக்குது...\nஇதுல பிரதான கதாப்பாத்திரத்த ஜெய் ஏற்றிருக்கார்...\nசோ..மேட்டருக்கு வரலாம் இந்தப்படத்தோட ஸ்ட்டில்ஸும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும்....\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் \"GOA\" பட ஸ்டில்ஸ்\nஇது பரீட்சை காலம் அல்லவா..அதான் கொஞ்சம் லேட்டு...\nஇந்த பட ட்ரைலர நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் பார்த்திருப்பா( நம்ம தசாவதாரம் கறுப்பு கமல் ஷ்டைல்ல )..இருந்தாலும் நம்ம பக்கமும் திருப்பியும் பார்க்க வந்ததுக்கு நன்றிகள்...\nஇதப்பற்றின ஏனைய தகவல்களை நம்ம சக பதிவாளர்கள் போட்டதால நான் அதை தவிர்த்திருக்கிறேன்(காரணம் அவர்களோட பக்கமும் போகட்டுமே என்றுதான்)..ஹி..ஹி\nஓகே..விஷயத்த பாத்துட்டு ,ஓட்டயும் போட்டுட்டு ஓடுங்கோ..\nஇதுல \"kollywoodtoday\"னு இருக்கு அத கண்டுக்காதீங்க..\nஓகே... அடுத்த பதிவுல சந்திப்போம்...\nமண்டையை பிளக்கும் \"கடி\"ஜோக்குகள் சில..\nஎனக்கு மின்னஞ்சலில் வந்த சில பல கடி ஜோக்குகள் இதோ...\n*தையிர் ஏன் வெள்ளையா இருக்கு\n*காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க\n*\"என்ன சேர் இன்டர்வியூ பண்ணாம முகத்தயே பாத்துகிட்டிருக்கீங்க\n\"இது \"நேர் முக\"தேர்வுப்பா ....\n*அந்த பாம்புக்கு என்ன நோயாம்\n*அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்பிடி இருக்கும்\n* உங்க படத்துல வசனங்களெல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்\n*ஆசிரியர்:கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார்..ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்..சோழ ராஜா என்ன கட்டினார்\n*எதுக்கு பசங்க எல்லாரயும் வாசல்ல உக்காரவச்சு பரீட்சை எழுத வச்சிருகாங்க\n*நம்ம தமிழாசிரியர யாரோ அடிச்சுட்டாங்கலாமே\n\"இங்க தமிழ் ஆசிரியர் யாரு\"னு கேட்டதுக்கு \"அடியேன்\"னு இருக்கார் அதான்...\n*A-Z எழுத்துக்களில் \"B\"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...\nஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..\nமண்டையை பிளக்கும் \"கடி\"ஜோக்குகள் சில..\n\"காலையில் சாலை\" - கவிதை\nமானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..\nடிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா\nஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் \"GOA\" பட ஸ்டில்ஸ்\nமண்டையை பிளக்கும் \"கடி\"ஜோக்குகள் சில..\nநமக்கு எல்லாமே \"Take it easy\" பொலிஸி தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mktyping.com/viewtopic.php?f=8&t=2279&view=print", "date_download": "2018-10-18T13:41:01Z", "digest": "sha1:RRIBC3IEN6Q5KBQQI66CCW2YV4BDDNRK", "length": 1695, "nlines": 18, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com • ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா?", "raw_content": "\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா அதுவும் DISCOUNT விலையில்.எப்பொழுது எந்த ஆன்லைன் தளங்களில் DISCOUNT செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு அருமையான தளம் .\nமேலும் இந்த தலத்தில் கூப்பன் வழங்கப்படும் அந்த கூப்பன் பெற்று பர்சைஸ் செய்து உங்களது பணத்தை மிச்சப்படுத்துங்கள் .\nஇந்த தளத்தில் தினமும் வரும் ஆபர் மற்றும் DISCOUNTS தெரிந்து கொண்டு PURCHASE செய்து உங்களது பணத்தை மிச்சப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-10-18T14:29:14Z", "digest": "sha1:7J7GHAQPKWOP4RNGYFJYDN6AONJMI4TQ", "length": 9050, "nlines": 102, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன ?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nதிங்கள், 17 நவம்பர், 2014\nகுர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன \nகுர் ஆனை நபி (சல்) அவர்கள் மறக்கவே மாட்டார்கள் என்று 87:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nஇவ்வாறு குர் ஆனின் பாதுகாப்புக்கு நபி மூலமாகவே அல்லாஹ் உத்திரவாதம் வழங்கி விட்ட பிறகு, நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்பினால் குர் ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று அர்த்தமாகும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருவது அவர்களது அறியாமையை காட்டுவதாக சிலர் வாதம் புரிகின்றனர்.\nஉண்மையில் இவர்கள் தான் குர் ஆனில் நுனிப்புல் மேய்ந்து அறியாமையில் திளைக்கிறார்கள்.\nகுர் ஆனை பாதுகாப்பது என்றால் என்ன என்பதையே இவர்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு மேற்கண்ட இவர்களது வாதம் சான்றாக இருக்கிறது.\nகுர் ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதனுடைய பொருள், பாதுகாப்பதற்குரிய எல்லா வழிகளையும் திறந்து வைத்து பாதுகாப்பான் என்பதாகும்.\nபாதுகாப்புக்கு தடங்கல் ஏற்பபடுதவல்ல எல்லா புறக்காரணங்களையும் அப்புறப்படுத்தி, அதன் மூலம் பாதுகாப்பான் என்பது தான் அதன் அர்த்தம்.\nநபிக்கு மறதி ஏற்படாமல் குர் ஆனை பாதுகாப்பது எப்படி அல்லாஹ் தந்த வாக்குறுதியோ அது போல நபிக்கு மறதி ஏற்பட்டு அதன் காரணமாக குர் ஆனில் விடுதல்கள் வந்திருக்கலாமோ என்று எவரும் நினைக்கும் அளவுக்கு எந்த காரிணிகளும் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வதும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் ஒன்று தான் \n29 ;48 வசனத்தில், \"இந்த தூதருக்கு எழுதவோ படிக்கவோ நாம் கற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக்கொடுதிருந்தால், இதை காரணம் காட்டியே இறை மறுப்பாளர்கள் இந்த வேதத்தின் மீது சந்தேகம் கொண்டிருப்பார்கள், என்று அல்லாஹ் சொல்வது, சூனியம் குறித்த இவர்களது அறியாமைக்கு பதிலாக அமைந்துள்ளது.\nஇது இறை வேதம் தான் என்று அல்லாஹ் பாதுகாக்க எண்ணினால், நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து , அதன் பிறகும் கூட வேதத்தை பாதுகாத்திருக்க முடியும்.\nஅல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் கூட உள்ளது \nஆனால், இது மனித கையாடலாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனமாக இருக்கிறான் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.\nவேதத்தை பாதுகாக்கவும் செய்ய வேண்டும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடிய எல்லா வாசல்களை அடைக்கவும் செய்ய வேண்டும்.\nஇது தான் அல்லாஹ்வின் அளவுகோல் \nநபிக்கு குர்ஆன் மறக்காது என்று சொன்னால் மறப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இருக்காது என்று பொருள்.\nஇன்ன காரணத்தால் மறந்திருப்பார்களோ, இன்ன காரணத்தால் சொல்ல விட்டிருப்பார்களோ என்றெல்லாம் எவருமே எண்ணிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பான் என்று பொருள் \nபுரிய வேண்டிய விதத்தில் புரியாததால் தான் இது போன்ற நுனிப்புல் கேள்விகள் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அதன் உள்ளர்த்...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9660-2018-01-14-10-49-14", "date_download": "2018-10-18T14:12:42Z", "digest": "sha1:4BSUDYDGS3BTBDOEIPZPUVKFHNVGMR4R", "length": 10377, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "சசிகலாவின் இயக்கத்தில் தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசசிகலாவின் இயக்கத்தில் தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன்\nசசிகலாவின் இயக்கத்தில் தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன்\tFeatured\n‘கட்சியும் சின்னமும் கைவிட்டுப் போன நிலையிலும், ஆர்.கே. நகர் தேர்தலில் பெற்ற வெற்றி, தினகரனைத் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கித் தள்ளியுள்ளது’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன் ஆதரவாளர்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார் தினகரன். அதன் பிறகு, ‘தனிக்கட்சி’ என்ற முடிவுக்கு தினகரன் வந்துவிட்டார் என்கிறார்கள்.\n‘‘அ.தி.மு.க என்ற இயக்கம் எதிர்காலத்தில் எங்கள் கைக்கு வந்துவிடும்’’ - இதுதான் தினகரன் தன் ஆதரவாளர்களிடம் அடிக்கடி சொல்லிவரும் முழக்கம். அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தினகரனுக்கு சசிகலா வழங்கியதிலிருந்தே, அந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தினகரனுக்கு வந்துவிட்டது.\nஅதைத் தெரிந்துகொண்டுதான், சசிகலாவின் உறவுகளே தினகரனுக்கு எதிராகத் திரண்டார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செயல் பட்டார் தினகரன்.\nஇரட்டை இலை வழக்கில் சிக்கி திஹார் சிறைக்குச் சென்று, பிறகு கட்சியையும் ஆட்சியில் தன் செல்வாக்கையும் இழந்தாலும் அவர் சோர்ந்து போகவில்லை. ‘இரட்டை இலையும், அ.தி.மு.க என்ற கட்சியும் பன்னீர்-எடப்பாடி அணிக்குச் சொந்தம்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்த மறுதினமே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளிவந்தது. அங்கு போட்டியிட்டு ஜெயித்தார். அந்த வெற்றி, ‘அ.தி.மு.க-வும், இரட்டை இலைச் சின்னமும் இல்லாமலே தமிழக அரசியல் களத்தில் ஒரு ரவுண்டு வரமுடியும்’ என்ற நம்பிக்கையைத் தினகரனுக்கு ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன் ஆதரவாளர்களை வரிசையாக கட்சியைவிட்டு நீக்கத் தொடங்க���யுள்ளார்கள் எடப்பாடியும் பன்னீரும். இப்படி நீக்கப்பட்டவர்கள் தினகரனைச் சந்தித்து, ‘‘ஏதாவது ஒரு முடிவு எடுங்கள்’’ என்று புலம்ப ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சி யாகவே ‘தனிக்கட்சி’ முடிவை அவர் எடுத்துள்ளாராம். இது குறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.\nஇப்போதுகூட அமைச்சர்கள் சிலரும், எம்.எல்.ஏ-க்கள் பலரும் தினகரனுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அதிகாரத்தை இழக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான், அவர்கள் எடப்பாடியுடன் இருக்கிறார்கள்.\nஅரசு என்று கவிழ்கிறதோ, அன்றே இவர்கள் தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். அந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க-வுடன் தினகரனின் புதிய கட்சி இணைந்துவிடும்’’ என்றார்கள் அவர்கள்.\n‘தினகரனின் புதுக்கட்சித் திட்டம் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் நடைபெறுகிறது’ என்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ‘‘தற்காலிகமாக, மாற்று இயக்கத்தைத் தினகரன் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதுகுறித்து இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார்’’ என்று வெளிப்படையாகவே ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.\nMore in this category: « நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\tமாயமான விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் மீட்பு »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 116 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2018-10-18T15:00:05Z", "digest": "sha1:TQBMJW5KKJBE5FB4NDJO7J2LYZU6ZS3O", "length": 8606, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா-���மெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி\nசமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைவதற்கான பொதுவாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், லண்டனில் இன்று உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தரப்பில் இருந்து கிரீமியாவின் சமரசத்திற்கு அதிகபட்ச ஆட்சி அதிகாரம், ரஷ்யர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து பல யோசனைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் உக்ரைன் விவகாரத்தில் இருநாடுகளிடமும் பொதுவான பார்வை இல்லை என ரஷ்யா மறுத்துவிட்டது. மேலும், பொதுவாக்கெடுப்பு முடியும் வரை இவ்விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க ரஷ்யா விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\n« ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி\nநேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு ���ாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:47:32Z", "digest": "sha1:FF2ZMX34IIWTQ2I5RCOMDNDUMZX4NEYM", "length": 4886, "nlines": 71, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> பொதுக்கூட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"பொதுக்கூட்டம்\"\nதலைப்பு : எது நேர்வழி நாள் : 07-01-2018 இடம் : விழுப்புரம் கிழக்கு மாவட்டம் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதலைப்பு : மனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன் நாள் : 10-12-2017 இடம் : எம்.கே.பி.நகர்-வட சென்னை மாவட்டம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதலைப்பு : திசை மாறும் தீன்குலப்பெண்கள் நாள் : 22-04-2018 இடம் : கோட்டார்-குமரி மாவட்டம் உரை : பர்ஸானா ஆலிமா\nதலைப்பு : இஸ்லாத்தின் பெயரால் நாள் : 20-04-2018 இடம் : ஆற்காடு-வேலூர் மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம் (மாநிலச் பொதுச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள் நாள் : 27-04-2018 இடம் : திருப்பூர் உரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : தனித்து விளங்கும் இஸ்லாம் நாள் : 31-12-2017 இடம் : பேர்ணாம்பட்டு-வேலூர் மேற்கு உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/world/2018/jan/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2844425.html", "date_download": "2018-10-18T14:16:25Z", "digest": "sha1:VSGRL75P6IN3S5WE3TV2HS4BQVKBT56G", "length": 9053, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ராணுவ ஒத்துழைப்பு நிறுத்தமா? பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை- Dinamani", "raw_content": "\n பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை\nBy DIN | Published on : 14th January 2018 12:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராணுவம் மற்றும் உளவுத் துறை ரீதியிலான ஒத்துழைப்பை நிறுத்துவது தொடர்பாக, பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ராணுவம் மற்றும் உளவுத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது.\nஇது தொடர்பாக, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு, \"பாகிஸ்தான் அரசைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று அவர் பதிலளித்தார்.\nஇதேபோல், உளவுத் துறை ரீதியிலான ஒத்துழைப்பை பாகிஸ்தான் நிறுத்தி விட்டதா என்று அமெரிக்க உளவுத் துறை (சிஐஏ) செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:\nபாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா பல முறை வலியுறுத்தியது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், நிதியுதவியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.\nஅமெரிக்க அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹஃபீஸ் சயீது மற்றும் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, \"அரசின் கொள்கைப் படி, தனிப்பட்ட எந்தவொரு பயங்கரவாத அமைப்பு பற்றியும், பாகிஸ்தானுடன் அமெரிக்க அரசு விவா���ிக்கவில்லை' என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/156470/news/156470.html", "date_download": "2018-10-18T13:46:38Z", "digest": "sha1:IZGRALP6RVFRXROOHOMSOVVDLOXMPJPW", "length": 12402, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "கால்வலி வருவதற்கான காரணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகால்வலி என்ற சொல் நாம் அடிக்கடி பலர் சொல்ல கேட்கும் சொல். மூட்டுக்களினால் ஏற்படும் வலி மிக அதிகமாக காணப்படுகின்றது. என்றாலும் கால் வலிக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்பதால் இதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். பொதுவில் இடுப்பிலிருந்து, பாதம் வரை எங்கு வலி ஏற்பட்டாலும் கால் வலி என்றுதான் மக்கள் வழக்கமாகச் சொல்வார்கள். ஆனால் இக்கட்டுரையில் நாம் இடுப்பு, பாதம் இதனை தவிர்த்து தொடை மடிப்பு முதல் கணுக்கால் வரையான வலியினைப் பார்ப்போம்.\nவலி என்பது கூராகா, மந்தமாக, மரத்து குறுகுறுப்பாக, எரிச்சலாக, வலியாக இருக்கலாம். இந்த வலி திடீரென வந்து குறுகிய காலமாக அல்லது நீண்டகாலமாக அனுபவிக்கும் வலியாக இருக்கலாம். நரம்புகள் தான் நாம் அனுபவிக்கும் வலிக்கு காரணம். இந்த நரம்புகள் அதிக அழுத்தம், அதிக அல்லது குறைந்த உஷ்ணம், திசுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ரசாயணங்கள் இவற்றினை காரணமாக ஏற்படலாம்.\n* கீழ் இடுப்பு முதல் குதிகால் வரை கால் வலி என்கிறோம்.\n* பொதுவில் அடிபடுதல் குறிப்பாக விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகள் வலிக்கு காரணம் ஆகின்றன.\n* வெளிப்பக்கத்திலுள்ள ரத்த குழாய்கள் பாதிப்பினாலும் வலி ஏற்படலாம்.\n* காலுக்கு அதிக உழைப்பு, விளையாட்டு பயிற்சி அதிகம் சுளுக்கு, எலும்பு முறிவு ஆகிய காரணங்களால் வலி ஏற்படலாம்.\n* நரம்பு பாதிப்பு, ரத்த குழாய் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, எலும்பு பாதிப்பு காரணமாக கால் வலி ஏற்படலாம்.\n* சாதாரண கால் வலி சிறிய கவனிப்பிலேயே சரியாகி விடும்.\n* அதிக ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் காலின் அதிக உழைப்பு காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.\n( வெளிப்புற நரம்புகள் மூளை, தண்டுவடம் சொல்வதற்கேற்ப இயங்காத பொழுது பாதிப்பு இருக்கும்.\n* கால்களில் ஒரு குறுகுறுப்பு, சவுகர்யமின்மை போன்ற பாதிப்பு ஏற்படலாம். இதனை கால்களின் அமைதியின்மை என்கிறோம். குறிப்பாக படுக்கும் பொழுது இந்த பாதிப்பு அதிகம் தெரிவதால் பாதிப்பு உடையவருக்கு தூக்கமின்மை இருக்கும்.\n* குறிப்பிட்ட நரம்பில் பாதிப்பு\n* சயாடிகா எனும் தடித்த நரம்பில் பாதிப்பு\nஆகிய காரணங்களால் நரம்பு சம்பந்தமான வலி ஏற்படலாம்)\n* சதை, தசை நார் இவற்றில் வலி\n* இரவில் தசை பிடிப்பு\nஇவைகளால் எலும்பு, தசைகளில் வலி ஏற்படலாம். ரத்த குழாய் அடைப்பினாலும் வலி ஏற்படலாம்.\nஆடுதசையில் ஏற்படும் பிடிப்பு அநேகருக்கு இரவில் ஏற்படும். தசையினை இறுக்க பிடித்ததுபோன்ற ஒரு உணர்வு இருக்கும். அதிக வயது கூடியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும். பொதுவில் இதற்கு மருத்துவ கவனிப்பு என்று அதிகம் சொல்வதில்லை.\nசில நிமிடங்களில் தானே சரியாகி விடும். ஆனால் உடலில் நீர் பறருமை, குடி இவற்றில் ஏற்படும் பாதிப்பிற்கு மருத்துவ உதவி அவசியம். தேவையான அளவு நீர் குடிப்பதும் தீர்வாக அமையும். சிலருக்கு தொடர்ந்து இந்த தசைப்பிடிப்பு ஏற்படும் பொழுது சில மருந்துகளை மருத்துவர்கள் சிபாரிசு செய்வர்.\nசில மருந்துகளும் இத்தகைய பிடிப்பினை ஏற்படுத்தும் என்பதால் அதனையும் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறுதல் அவசியம். நீரழிவு நோய் வெளியுற நரம்புகள் பாதிப்பு உடையவர்களுக்கும் இந்த தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படுவது உண்டு.\n* அதிக பயிற்சி செய்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n* கல்லீரல் பாதிப்பு உடையோர்\n* உடலில் தாது உப்புகள் சரிவர இன்மை\n* பாத விளைவு இன்றி இருத்தல்\nஆகியவைகளும் ஆடு தசை பிடிப்பு பாதிப்பிற்கு காரணமாகின்றன. இதற்கு முறையான பயிற்சியும், தேவையான மருத்துவ உதவியும் அவசியம். யோகா சிறந்த நிவாரணம் அளிக்கும்.தீராத பாதிப்பு உடையவர்கள் இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் கால் விரல்களின் மேல் நின்று சிறிது நிமிடம் நடக்கலாம்.\nPosted in: செய்திகள், மரு���்துவம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/maya/109600", "date_download": "2018-10-18T13:40:41Z", "digest": "sha1:N2MKCOSW3CULOIU3UANSMIYE7GIPA2M7", "length": 5022, "nlines": 61, "source_domain": "www.thiraimix.com", "title": "Maya - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிற���ு இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:45:09Z", "digest": "sha1:Y5EKY5BBIEX4ZCEJCJTHQ2YWVMFC7FHR", "length": 24968, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய நாடாளுமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருண்_ஜெட்லி, பாரதிய ஜனதா கட்சி\nதிருமதி சுமித்ரா மகாஜன், பாரதிய ஜனதா கட்சி\nநரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சி\n802 (250 மாநிலங்களவை +\nஇந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.\nமாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.\nசெயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.\n1 பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்\n2 இந்திய நாடாளுமன்ற மக்களவை\n3 இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை\nபாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீ���வையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[1]\nமக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஇந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.\nஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையை தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர்.\nதற்பொழுது 15 வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இர���ப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.\nமாநிலங்களவை அல்லது ”ராஜ்ய சபா” இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.\nமாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்ட அமருவின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.\nமாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.\nமாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.\nநாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.[2]\nஇதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.\nஅரசு ஏற்பு பெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் தளம்\n↑ மொழிபெயர்ப்பு வசதி = இந்திய பாராளுமன்றம்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-is-the-notable-absent-nadigar-sangam-fast-172686.html", "date_download": "2018-10-18T13:23:29Z", "digest": "sha1:4C37GGRC3XJVIYFPK2SM2TZAJFH4BHH6", "length": 11778, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்���ில் பிஸியாம்! | Vijay is the notable absent in Nadigar Sangam fast | உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்\nஉண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்\nசென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய்.\nஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார்.\nஅஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, \"தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை,\" என கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.\nஇந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாகத்தான் உள்ளூர், வெளியூர்களில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக நடிகர் சங்கம் அறிவித்தது. மேலும் இது வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் என்றனர்.\nஇதனால் தன் சீனப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் விக்ரம். சூர்யாவும் அஜீத்தும் தன் படப்பிடிப்புகளை தள்ளி வைத்துவிட்டு இடையில் இந்த உண்ணாவிரதத்துக்காக கிளம்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவே ரஜினி இந்த உண்ணாவிரதத்துக்கு வராமல் காரணம் கூறியிருந்தால், காற்றில் கத்தி சுழற்றும் இந்த காகித போராளிகள் என்னமா பொங்கியிருப்பார்கள் என்பது உண்ணாவிரதத்தைப் பார்க்க வந்தவர்களின் முணுமுணுப்பாக இருந்தது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:26:27Z", "digest": "sha1:RXPVDVECYXYBZ4KJNUHTGP5KBOPHF3CE", "length": 17057, "nlines": 151, "source_domain": "tamilbeauty.tips", "title": "தலைமுடி அலங்காரம் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\n9 வழிகளில் அழகான சலூன் ஸ்டைல் ஹேர் பெறுவது எப்படி எனத் தெரியுமா \nஇந்த காலத்தில் எல்லா பெண்களும் தாங்கள் அழகாக மாறுவதற்கு நிறைய முயற்சிகளையும் நிறைய மேக்கப் முறைகளையும் பின்பற்றுகின்றன. இதனுடன் தங்கள் மேனியை கச்சென்று வைப்பதற்கு உடற்பயிற்சியையும் செய்ய அவர்கள் தவறுவதில்லை. அந்த வழிகளில் தங்கள் கூந்தலை கலரிங் செய்து அழகாக்கவும் சலூன் …\nஹேர் ஜெல் பயன்படுத்தும் முறைகள்\n* முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன்படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது. ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும். * சரியான ஜெல் தேர்வு: லேசான, நுரை போன்ற …\nஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவெத் ஹபீப் பல் துலக்குவது, குளிப்பது என அடிப்படையான அன்றாட வேலைகளில் எதை மறந்தாலும், தலை வார யாரும் மறப்பதில்லை. தினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை வாருவது வரை ஒவ்வொருவருக்கு அதில் ஒவ்வொரு …\n20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும் தாய்மார்களும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தைகளை பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு. பி.பி.டி என்பது …\nதலைமுடி வளர்ச்சிக்கு அருமருந்தாக விளங்குகிறது கறிவேப்பிலை எப்டி தெரியுமா\nnathan January 14, 2018 கூந்தல் பராமரிப்பு, தலைமுடி அலங்காரம் No Comments\nதலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது.\nசுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா\n2 அடி கூந்தலை வைத்துக் கொண்டு எல்லாரும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் எளிதில் உபயோகிக்கும் ஷாம்பு கூட இல்லாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு எப்படி கூந்தலை பராமரித்தார்கள். நாம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற வேண்டுமென கூந்தலின் …\nவீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி\nnathan January 4, 2018 கூந்தல் பராமரிப்பு, தலைமுடி அலங்காரம் No Comments\nதன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பயனுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் முடிதிருத்த நிலையங்களும், பியூட்டி பார்லர்களும் கட்டிங், அழகுக் கலை கட்டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி. இதனல் ‘ஹேர் கட்’ போன்ற சாதாரண (\nஹேர் அயர்னிங் செய்யும் போது செய்யக்கூடாதவை\nகூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் வீட்டிலேயே செய்துவிடலாம். அப்படிச் செய்யும் போது கவனிக்க வேண்டிய …\nபியூட்டி பார்லர் போகாமலே உங்கள் கூந்தல் ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்ய வேண்டுமா\nசுருட்டை முடி, வளைந்த முடி, அலை போல முடி ஆகியவைகள் அழகாக இருந்தாலும், சில சமயங்களில் நேராய் குதிரை வால் போல் நீண்டு இருந்தால் அது தனி அழகை கொடுக்கும் என்பது உண்மைதான். ப்யூட்டி பார்லரில் போனால் சில ஆயிரங்களை செலவழிக்காமல் …\nஇரண்டே வா���த்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் மிகப்பெரிய அழகியல் பிரச்சனை தான் நரை முடி. இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. நரை முடியைப் போக்க மார்கெட்டில் …\nnathan November 26, 2017 கூந்தல் பராமரிப்பு, தலைமுடி அலங்காரம் No Comments\nஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் வீட்டிலேயே செய்கிறீர்களா\nகூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. நம் வீட்டிலேயே கூந்தலை நேர்படுத்தும் கருவிகள் வாங்கி செய்து கொள்கிறோம். அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். …\nஉங்கள் தலையில் உள்ள ஹேர் டை கறையை போக்கனுமா\nமக்கள் பொதுவாக கறை பட்ட இடங்களை உடனே தண்ணீரில் கழுவ முயல்வார்கள். இது முதன்மையாக செய்யப்பட வேண்டிய ஒன்றே. இருந்தாலும் அந்த இடம் காய்ந்த பிறகும் கீழிருக்கும் வழிகளில் நீங்கள் அந்த ஹேர் டை கரையை நீக்கலாம் சாயத்தை உங்கள் சருமத்தில் …\nகெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை\nதரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம். தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும், பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க …\nகலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nnathan November 14, 2017 கூந்தல் பராமரிப்பு, தலைமுடி அலங்காரம் No Comments\nதற்போது வெள்ளை முடி அதிகம் வருவதால், பலர் அதனை மறைப்பதற்கு கலரிங் செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, சிலர் ஸ்டைலுக்காக கலரிங் செய்து கொள்கிறார்கள். கலரிங் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வீட்டிலேயே மருதாணியைக் கொண்டு கலரிங் செய்வது, மற்றொன்று அழகு …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/08/03095704/England-football-head-coach-Of-Gareth-Southgate-extension.vpf", "date_download": "2018-10-18T14:30:17Z", "digest": "sha1:6O4GM2T4SKWIH5METISB4DBMQAKYWZ3M", "length": 12674, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "England football head coach Of Gareth Southgate extension of the term || இங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளர் காரேத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஇங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளர் காரேத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு + \"||\" + England football head coach Of Gareth Southgate extension of the term\nஇங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளர் காரேத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nஇங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளரான காரேத் சவுத்கேட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GarethSouthgate\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தது.\nகடந்த 1966ம் ஆண்டிற்கு பிறகு, இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால், உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில், குரோஷியா அணியிடம் இங்கிலாந்து தோல்வியுற்றது.\nஇந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் தொடங்கும் முன், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என அனைவரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் காரேத் சவுத்கேட் முக்கிய காரணம் என ரசிகர்கள் நம்புகின்றனர். பிபா உலக கோப்பையில் இருந்து இங்கிலாந்து வெளியேறினாலும், மக்கள் மனதில் காரேத் சவுத்கேட் நீங்கா இடம் பிடித்திருந்தார்.\nஇந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், அதன் தலைமைப் பயிற்சியாளர் காரேத் சவுத்கேட்டை 2020ம் ஆண்டுக்கு மேலாக பதவியில் தொடரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் இளம் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு சவுத்கேட் பயிற்சியின் கீழ் முன்னேறியதால், அவரது தலைமையில் பயிற்சி தொடர வேண்டும் என சம்மேளன தலைமை செயல் அலுவலர் மார்ட்டின் கிளேன் வலியுறுத்தியுள்ளார்.\n1. பொன்னமராவதியில் கால்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு\nபொன்னமராவதியில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.\n2. கால்பந்து: யு.இ.எப்.ஏ. தலைவர் விருது 2018 - டேவிட் பெக்காம் வென்றார்\n2018ம் ஆண்டுக்கான யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதை கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரரான டேவிட் பெக்காம் வென்றார். #UEFAPresidentsAward2018\n3. ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம்\nஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n4. பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி போட்டி\nபெரம்பலூர் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில் அரும்பாவூர் அரசு பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.\n5. தா.பழூர் ஒன்றிய அளவிலான குறுவட்ட கால்பந்து போட்டிகள்\nஅரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000021718.html", "date_download": "2018-10-18T14:08:08Z", "digest": "sha1:4JH45CUAKLGWYHPO3E4OGU4SZQXG7VW7", "length": 10970, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: மறைக்கப்பட்ட இந்தியா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ���ணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது. எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன. கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை. தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன. ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகீழை நாட்டுக் கதைகள் கல்விச் சி்ந்தனைகள் ரசிகமணி.ரசனைத்தடம்\nடேலி 6.3 பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை மனிதன்\nஅறிவியல் வளர்ச்சி வெரைட்டி சைவ சமையல் நிலவொளி எனும் இரகசிய துணை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_7550.html", "date_download": "2018-10-18T14:09:26Z", "digest": "sha1:OX33EIBJUVVBMAT6Z23B4O2DEGNHNDBC", "length": 14992, "nlines": 216, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அரசியல்வாதிகளே - இது நியாயமா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nSunday, May 19, 2013 அரசியல், அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள். 10 comments\nஇந்தி மொழியை எதிர்க்கிறோம் என்று, மாணவர்களை தூண்டி விட்டு, ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் இன்று, ஆங்கில வழி கல்வியையும் எதிர்க்கிறார்கள்.\nஆங்கிலம் என்பது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட, பொது மொழி.அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இல்லாததால் தான் ஏழை மாணவர்கள் கூட தனியார் பள்ளிகளில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇன்று எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்க முடியவில்லையே என வருத்தப் படுகிறார்கள்.\nஅரசு பள்ளியில், ஆங்கில வழி கல்வி ஆரம்பித்தால், தமிழ் எப்படி அழிந்து விடும் என் குழந்தைகள் எது படிக்க வேண்டும் என்று, நான் தான் முடிவெடுக்க வேண்டும் என்று, பெற்றோர் நினைப்பதில் தவறில்லையே\nதனியார் பள்ளிகளில், லட்சக்கணக்காக ரூபாய் செலவழித்து, குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், அரசு பள்ளியில் சேர்த்தால், அவர்களின் பணம் மிச்சமாகும்.\nஇதைப் பற்றியெல்லாம், அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை. தன் குடும்பத்துப் பிள்ளைகள், இந்தி படிக்கலாம்; ஆங்கிலம் படிக்கலாம்; பெரிய பதவியில் இருக்கல��ம்... மற்றவர்கள் யாரும் படித்துவிடக் கூடாது. இது தான் இன்றைய அரசியல்வாதிகளின் கனவு.\nஅனைத்து அரசியல்வாதிகளும் அப்பட்டமான சுயநலவாதிகளே.\nதிண்டுக்கல் தனபாலன் May 19, 2013 at 7:40 AM\nஅரசியல்வாதிகளுக்கு இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் ஏது...\nதமிழ் வழிக் கல்வியை இந்த நிலைக்கு தள்ளியதில் திமுகவுக்கு சம பங்கு உள்ளது. ஆனால் தமிழ் வழிக் கல்வியை இல்லாமல் செய்வதால் தமிழுக்குப் பாதகம் வருமா என்று நீங்கள் கேப்பது குழந்தைத் தனமாக உள்ளது. தமிழில் அறிவு வளர்வதைத் தடுக்கும். ஒரு சடங்கு மொழியாக ஆக்கும். அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கும்.\nஆங்கில வழிக் கல்வி இல்லாத யப்பான், சீனா, பிரான்சு, யேர்மனி, உருசியா, இசுரேல் எல்லாம் சிறப்பாக இல்லையா. இந்த நகர்வு ஒட்டு மொத்தமாக அரசின் இயாலாமைத் தன்மையால் முன்னெடுக்கப்படும் ஒன்றுதான். தாய் வழிக் கல்வியில் தரமான கல்வியையும், ஆங்கில அறிவையும் வழங்கக் கூடியதாக இருந்தால் இந்த நிலைமை வந்திராது. இது முடியும். இலங்கையின் தலை சிறந்த கல்லூரிகளில் பெரும்பான்மையானவை (95%) தாய் வழிக் கல்வியில் தான் கல்வியை வழங்குகின்றன.\nமொழி அறியாத தேசத்தில் போயி முளிக்கிரவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டால் அரசியல்வியாதிகளை காரி துப்பி விடுவார்கள்.\nதாங்கள் கூறிய கருத்துக்களை தமிழகத்தில் புரிந்துகொள்ள வேண்டியவா்கள் இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.\nஅதுவரை அரசியல்வாதிகள் இப்படிச் சொல்லிக்கொண்டே ஏமாற்றுவார்கள்.\nமக்கள் எக்கேடு கெட்டால் என்னதம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெ��ா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:37:18Z", "digest": "sha1:LZGQTLDWSV5S5WG6MGWMVLMIAYJSN45S", "length": 10207, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "இந்திய சிறைவாசிகளைப் பற்றி சுஷ்மாவிற்கு யாசீன் மாலிக் எழுதிய கடிதம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்திய சிறைவாசிகளைப் பற்றி சுஷ்மாவிற்கு யாசீன் மாலிக் எழுதிய கடிதம்\nஇந்திய சிறைவாசிகளைப் பற்றி சுஷ்மாவிற்கு யாசீன் மாலிக் எழுதிய கடிதம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக், காஷ்மீரி சிறைக்கைதிகளின் மோசமான நிலைமைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.\nடிசம்பர் 25-ம் தேதியன்று மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் குல்பூஷன் ஜாதவ் பற்றி ‘உணர்ச்சிபொங்க’ பேசியதைக் குறிப்பிட்ட யாசின் மாலிக், “உங்கள் உரையில் அன்று குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினர் அவரை பாகிஸ்தான் சிறையில் சென்று சந்தித்ததில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினீர்கள். உங்கள் பேச்சு என் இதயத்தைத் தொட்டது. ஜாதவ்வின் உரிமைக்காகவும் நான் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதைக் குறிப்பிட்டு இங்கு திஹார் சிறையில் தன் தாய் தன்னை தழுவிக்கொள்ள மறுக்கப்பட்ட சம்பவத்தையும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் யாசின் மாலிக்.\n“ஜோத்பூர் சிறையில் கண்ணாடி தடுப்புக்குள் என்னைப் பார்ப்பதை கதறும் என் சகோதரியும் விரும்பவில்லை. உள்தொலைபேசியில்தான் ஜாதவ் போல் பேச முடிந்தது” என்று தன் கடிதத்தில் கைதிகளின் உரிமைக்கு குரல் கொடுத்த யாசின் மாலிக், பாகிஸ்தான் அதிகாரிகளை நோக்கி, “சிறைக்கைதிகள் உரிமைகள் குறித்து குரானையும் நபிகள் நாயகம் கூறியதையும் கடைபிடியுங்கள், கைதிகளின் குடும்ப நலன்களையும், நியாயமான விசாரணையையும் மேற்கொள்ளுங்கள்” என்றார்.\nஅதே போல், இங்குள்ள கைதிகளிடத்திலும் இதே கொள்கைகளைக் கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தினார். “சிறையிலடைக்கப்பட்ட காஷ்மீரிகளின் மனைவிகளும் குழந்தைகளும் இழிவு படுத்தப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக ஷபீர் ஷா, அயாஸ் அக்பர், அல்டாஃப் ஷா, ஷாகித் உல் இஸ்லாம், பீர் சபியுல்லா மற்றும் சிலரது குடும்பத்தினர்களும் இதே இழிவை அனுபவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார் யாசின் மாலிக்.\n“நான் இந்தக் கடிதத்தை அரசியல்வாதியாக எழுதவில்லை, சிறை வாழ்க்கையின் துன்பங்களை, இழிவுகளை அனுபவித்த கண்கூடான சாட்சியாகவே எழுதுகிறேன். இந்த ஏமாற்றத்திலிருந்து ஒரு பக்கத்தை நாம் பாடமாக எடுத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கை இன்னும் கூட கொஞ்சம் நாகரிகமாக இருக்கலாம் என்பதற்காக எழுதுகிறேன். சிறைக்கைதிகள், சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் வாழ்வு இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக அமையலாம் என்று நாம் உறுதி மொழி பூணுவோம், என்று யாசின் மாலிக் கவிஞர் இக்பாலின் கவிதை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:39:10Z", "digest": "sha1:4Y5HQ7HPGUEQXOBOWJV3YTJCBYWPO3NC", "length": 6656, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம்\nமரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம்\nகடற்கரைத் தெருவைச் சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும் , மர்ஹூம் மு.அ.அப்துல் காசிம் , புதுத்தெரு மர்ஹூம் S.அபுல் ஹசன் இவர்களின் மருமகனும் , மர்ஹூம் N.M.A.ஷேக் முஹம்மது அவர்களின் சகோதரரும் , மர்ஹூம் H.M.அஹமது தம்பி , H.ஹாஜா அலாவுதீன் , A.அலி அக்பர் , A.அஹமது ஹாஜா , A.அஹமது ஜலீல் , N.முஹம்மது தாசிம் , A.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மச்சானும் , H.M.K.முஹம்மது ரபி , M.அஹமது முஹைதீன் ஆகியோரின் மாமனாரும் , S.அன்வர் ஹுசைன் அவர்களின் பெரிய தகப்பனாரும் , A.ஷாஹுல் ஹமீது , A.ஃபிர்தௌஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M.A.அபுல் கலாம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகை முடிந்ததும் கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2017/12/09/bitcoin-5/", "date_download": "2018-10-18T15:10:26Z", "digest": "sha1:IJNKEAATNTLYJXOG7QONUA6JWBR2BJUZ", "length": 57297, "nlines": 176, "source_domain": "cybersimman.com", "title": "பிட்காயினில் முதலீடு செய்யலாமா? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் ��ணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » பிட்காயினில் முதலீடு செய்யலாமா\n எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. ( அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.\nசுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.\nஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கி கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்க வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.\nஅதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல ���ிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் ( வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.\nபிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பர்வர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்\nபொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயின் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.\nஎல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா\nஇது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.\nமுதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் ( அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்��ப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.\nபிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கிய காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.\nஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.\nஎனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.\nஇந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்���வா அது பற்றி 2003 ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.\nஅமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது.\nஇப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.\nஅப்படிப்பட்ட ஷில்லர் தான், தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர். பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.\nஆக, பிட்காயின் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியை நீங்கள் ஷில்லரின் பேட்டியில் இருந்து கூட துவக்கலாம்: https://qz.com/1067557/robert-shiller-wrote-the-book-on-bubbles-he-says-the-best-example-right-now-is-bitcoin/\nயுவர் ஸ்டோரி தமிழில் எழுதும் தகவல் திங்கள் இதழில் எழுதியது. இப்போதைய சூழலில் இன்னும் பொருத்தமான வாசிப்பு.\n எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. ( அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.\nசுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப ��ித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.\nஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கி கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்க வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.\nஅதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம�� ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் ( வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.\nபிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பர்வர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்\nபொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயின் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.\nஎல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா\nஇது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.\nமுதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் ( அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.\nபிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கிய காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.\nஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.\nஎனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.\nஇந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி��ால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா அது பற்றி 2003 ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.\nஅமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது.\nஇப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.\nஅப்படிப்பட்ட ஷில்லர் தான், தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர். பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.\nஆக, பிட்காயின் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியை நீங்கள் ஷில்லரின் பேட்டியில் இருந்து கூட துவக்கலாம்: https://qz.com/1067557/robert-shiller-wrote-the-book-on-bubbles-he-says-the-best-example-right-now-is-bitcoin/\nயுவர் ஸ்டோரி தமிழில் எழுதும் தகவல் திங்கள் இதழில் எழுதியது. இப்போதைய சூழலில் இன்னும் பொருத்தமான வாசிப்பு.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nவலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dubaibazaar.in/general.html?___store=tamil", "date_download": "2018-10-18T14:05:51Z", "digest": "sha1:GJILMJKUX54CSJYYKRSJVQL7QZBR7Y63", "length": 13516, "nlines": 295, "source_domain": "dubaibazaar.in", "title": "ஜெனரல்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள��� ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-10-18T14:33:06Z", "digest": "sha1:RJ5N4JZ3QTDXYX7JA4IAEDPFEH5LJJJ2", "length": 15980, "nlines": 123, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: தோல்வியை மறைக்கும் பாஜக!", "raw_content": "\nசனி, 2 டிசம்பர், 2017\nஉ.பி. உள்ளாட்சித் தேர்தல் மழுப்பல்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி என்று மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.\nஇந்தச் செய்திகள் எந்த அளவுக்கு திரிக்கப்பட்டவை என்பது மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும்.\nஉ.பி.யில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைத்தான் பாஜக வென்றுள்ளது. இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றியிருக்கிறது.\nஅதேசமயம், இந்த 16 மாநகராட்சிகளுக்கான 1300 வார்டுகளில் பாஜக வெறும் 535 வார்டுகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள வார்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி 145 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 171 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 86 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள இடங்களை மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி உள்ளன. அதாவது மொத்த வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு வார்டுகளில்தான் பாஜக வெற்றிபெற்றுள்ளது.\nஅயோத்தி மாநகராட்சியை வெறும் 3500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக கைப்பற்றியுள்ளது. அங்கு சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்தில் வந்தது. அதேசமயம் பாபர் மசூதி இருந்த இடத்தை உள்ளடக்கிய வார்டில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nமாநகராட்சி வார்டுகளின் நிலைமை இப்படி என்றால், 198 நகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 47ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகஜன் சமாஜ் கட்சி 18 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்று���்ளன. மற்ற இடங்களில் சுயேச்சைகளும் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது மொத்த நகராட்சிகளில் நான்கில் ஒரு பங்கு இடங்களைக்கூட பாஜக கைப்பற்றவில்லை.\nமொத்தமுள்ள 5,261 நகராட்சி வார்டுகளில் வெறும் 624 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது 8ல் ஒரு பங்குதான் என்பதை பாஜக மறைக்கிறது. பகுஜன் சமாஜ் 178 இடங்களிலும், சமாஜ்வாதி 328 இடங்களிலும், காங்கிரஸ் 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளை துடைத்தெறிந்துவிட்டதுபோல, ஊடகங்கள் இதையெல்லாம் குறிப்பிட்டுக் காட்டாமல் மேலோட்டமாக மாபெரும் வெற்றி என்று செய்தியைப் பரப்புகின்றன.\nஅதுபோலவே மொத்தமுள்ள 438 நகரப்பஞ்சாயத்துகளில் பாஜக 81 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 67 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 34 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான இடங்களை சுயேச்சைகளும், கட்சிகளின் போட்டி வேட்பாளர்களும் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஐந்தில் ஒரு பங்கு இடத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.\nமொத்தத்தில் 14 மேயர் பதவிகளை அது பெற்றிருந்தாலும், மாநகராட்சி வார்டுகளை எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி இருக்கிறார்கள். அதுபோலவே நகராட்சிகள், நகரப் பஞ்சாயத்துக்களையும் பெரும்பான்மையாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றியுள்ளன.\nஉள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எல்லாவகையிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், அரசுத் திட்டங்களை கிராம அளவிலும், வார்டு அளவிலும் அமலாக்குவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள். தவிர, மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரப்பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.\nஇதையடுத்து, அங்கெல்லாம் பாஜகவின் தீர்மானங்களை எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.\nமொத்தத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 8 மாதங்களே ஆன நிலையில், அறுதிப்பெரும்பான்மை, அசுர பலத்துடன் சட்டமன்றத்தைக் கைப்பற்றிய பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தல் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.\nபதிவான வாக்குகள், பாஜகவின் வாக்குச் சதவீதம் ஆகியவையும், எதிர்க்கட்சி���ளின் அதிருப்தி வேட்பாளர்கள் எத்தனை இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் முழுமையாக தெரியவரும்போதுதான் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியின் லட்சணம் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வரும். மோடி சொன்னதுபோல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியா, பின்னடைவா என்பதும் புரியும்.\nமேலும் இத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் மேயர் தேர்வுக்கு எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் தேர்தல் எந்திரத்தில் அது தாமரை சின்னத்துக்கு போனதாக குற்றசாட்டு உ.பி,முழுக்க எழுந்ததும் அதை தேர்தல் ஆணையம் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nநேரம் டிசம்பர் 02, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nகாவு வாங்க காப்புரிமை சட்டம்\n‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் க...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:12:39Z", "digest": "sha1:YVB26GAIHKXYQMG72GTOMVIINWYIQBPK", "length": 27606, "nlines": 184, "source_domain": "maattru.com", "title": "நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nநந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . \nசமூக நீதி, சமூகம், தமிழகம், தீண்டாமை, பெண்விடுதலை February 5, 2017 ஆர்.செம்மலர்\nசில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம் பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.\nஉலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் தலைகுனிய வைத்துள்ள சம்பவம்.\nஇந்தியத் தலைநகரை குலுங்க வைத்த நிர்பயாவை பின்னுக்குத் தள்ளி நிறுத்திய கொடூர சம்பவம். நிர்பயாக்கள் உருவாக, ருத்திராட்சப் பூனைகள் முதல் அரசியல்வாதிகள் வரை பெண்களின் உடை, தோற்றம் என தேடித்தேடி காரணம் கற்பிக்கும் சூழலில் தான் சத்தமில்லாமல் அரியலூரின் திருகாம்பூர் கிராமத்தில் ஏதுமறியா அப்பாவி சிறுமி நந்தினியின் கொடூரக் கொலையும் நடத்தப்பட்டிருக்கிறது.\nஅவள் செய்த தவறு காதல் எனும் பெயரில் காதலனின் கொடூர குணம் அறியாமல் அவன் விரித்த வலையில் வீழ்ந்தது. 16 வயதே நிறைந்த ஒரு சிறுமி சம்மதித்து திருமணம் நடந்தாலே சட்ட அங்கீகாரம் இல்லை என்னும் போது அவளை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததை எந்த வகையில் சேர்ப்பது\nதிருமணத்தை வற்புறுத்தியதால் கிடைத்த பரிசு, நம் கற்பனைக்கு எட்டாதது . திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வரவழைத்து, வலி தாங்க இயலாமல் கத்துவதற்கான வாய்ப்பு கூட இல்லாத வகையில் வாயில் துணியை திணித்து காதலன் மணிகண்டன், திருமுருகன், வெற்றிச் செல்வன், மணிவண்ணன் ஆகிய நால்வர் கூட்டணி கொடூரமான முறையில் நிகழ்த்திய பாலியல் வல்லுறவுக் கொடுமை.\nஅடுத்து அவள் வயிற்றில் உள்ள சிசு குற்றவாளியை அடையாளம் காட்டி விடுமே என அவள் பிறப்புறுப்பை கிழித்து ஆறு மாத கருவை வெளியே எடுக்கும் முயற்சி ஈரம் உள்ள எந்த மனிதனாலும் எண்ணுவதற்கே இயலாதது. இந்தக் கொடுமைகள் தாங்காமல் அவள் இறந்த பிறகு அவள் உடலை கல்லைக் கட்டி கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.\nஇத்தனைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேறு யாருமல்ல 2002ல் குஜராத்தில் இந்துப் பெண் இஸ்லாமிய ஆடவனை மணந்து அவன் கருவைச் சுமந்ததால் கர்ப்பிணிப் பெண் வயிற்றை உயிருடன் கீறி கருவை எடுத்து தீயில் வீசியெறிந்த இரக்கமற்ற கும்பலின் தமிழக வாரிசுகளான இந்துமுன்னணிக் கயவர்களே\nகாதலன் மணிகண்டன் இந்து முன்னணி செந்துரை ஒன்றியச் செயலாளர் . மேற்கண்ட கொடூரக் குற்றங்களை நிகழ்த்த வழிகாட்டி”பெண் அதிலும் தலித் பெண் அனுபவிக்கும் பொருளன்றி வேறல்ல, அந்தக் கரு குழந்தையல்ல வெறும் பிண்டமே ” என்ற எண்ணத்தை இதன் மூலம் நிலைநாட்ட அனைத்து வகையிலும் உதவியவன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர்.\nஎந்த அட்டூழியமும் தட்டிக் கேட்க ஆளில்லாத போதுதான் தலைவிரித்தாடும். இது உண்மை என்று நிரூபித்தது இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இரும்புலிக்குறிச்சி காவல்நிலைய காவலர்களின் செயலற்ற தன்மை.\nடிசம்பர் 28 அன்று காணாமல் போன ‘தன் மகளை மணிகண்டன் கடத்திச் சென்றுள்ளான் ‘என தந்த புகாரை\n‘காணாமல் போன தன் மகள் நந்தினியை தேடித் தருமாறு மாற்றி எழுதி ‘வாங்கி அலைக்கழித்துள்ளனர். ஜனவரி 14 அன்று கீழமாளிகையில் ஒரு கிணற்றில் வீசிய துர்நாற்றம் காட்டிக் கொடுக்க, பார்த்தவர் மனம் பதைக்கும் வகையில் நிர்வாணமாக அழுகி புழு ஊறிய நிலையில் இருந்த பெண் உடலை ‘பாப்பா என தான் செல்லமாய் அழைத்த தன் மகளின் உடலே’ என தாய் ராஜகிரி அடையாளம் காட்ட அன்றே அதில் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் , பகுஜன் சமாஜ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து போராடிய பிறகு குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப் பட்டனர். இப்போது மணிகண்டன், மணிவண்ணன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூளையாக செயல்பட்ட ராஜசேகர் இன்னும் கைது செய்யப்படவில்லை.\nஇதில் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொல்லப்பட்ட நந்தினி ஆதரவற்ற ஏழை தலித் சிறுமி. இது இங்கு மட்டுமல்ல இந்த பிரச்னையில் கள ஆய்வு செய்து பல உண்மைகளைக் கண்டறிந்த மாதர்சங்கமும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் இணைந்து அதன் பிறகு கடலூர் மாவட்டத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டு கண்ட உண்மை அங்கும் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வரும் குழந்தைகள் பெரும்பாலும் தலித் சிறுமிகள் என்பதே\nதிட்டக்குடி புடையூர் கிராமத்தில் ஐந்து பேரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாகியுள்ள கொடுமை செய்த முக்கிய குற்றவாளிகள் தீபக் மற்றும் பிரபு. இதில் தீபக் தனியார் பொறியியல் கல்லூரி நடத்தும் பிரமுகரின் மகன் என்பதால் அவரை தப்புவிப்பதில் தான் அங்குள்ள காவல்துறை தொடர்ந்து ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் நிலை உள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் மேல்சாதியினராகவும் வசதி படைத்தோராகவும் இருக்கும் போது தானாகவே வாய் திறக்கும் நீதிமன்றங்களும், செயல்படும் காவல்துறையும், பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களும் இது போன்ற பாதிப்புகள் குறித்து இது வரை கள்ள மௌனம் சாதித்தன. இப்போது பேசத் துவங்கிய நிலையிலும் அரசும் காவல்துறையும் ஏதோ தானாகவே செயல்பட்டது போல ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தவும், குற்றவாளி மணிகண்டன் நீக்கப்பட்டதை மட்டும் கூறி சம்பந்தப்பட்ட அமைப்பின் புனிதம் காப்பாற்றவும் முயற்சிக்கின்றன. இருப்பினும் குற்றம் செய்பவனைவிட அதைத் தூண்டுபவனுக்கு தண்டனை அதிகம் என சட்டம் சொல்லும் நிலையில் இதை வழிநடத்திய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் மீது கைது நடவடிக்கை தேவை என்பதை தீக்கதிர் தவிர ஊடகங்கள் எவையும் அடையாளம் கூட காட்டவில்லை.\nஜல்லிகட்டு போராளிகளை ஃபிரீசெக்ஸுக்கு கூடத்தான் கூடுவாங்கன்னு கொச்சைப்படுத்தின இந்து ம���ன்னணியின் ஒரு அங்கமாக அதை ஏற்று செயல்படும் ராதாராஜன் இது பத்தின விளக்கமா ‘ஒரு குழந்தையை அம்மா லேசா அடிச்சா கூட தலையிடுவேன்’னாங்க. அத்தனை இளகின மனம் கொண்டவங்க மனசுல ஒரு இந்துப் பெண்ணுக்கு நேர்ந்த இது போன்ற மிகப் பெரிய கொடுமைகள் லேசா தட்டின மதிப்பைக் கூட பெறலை\nதேசிய குற்ற ஆவணங்கள் காப்பக பதிவுப்படி 2010-ல் தலித் மக்களுக்கெதிராக 32,712 குற்றச் சம்பவங்களும் அதன் பிறகான ஐந்தாண்டுகளில் 44 % அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டும் 1,782 என்ற கணக்கை இந்து தலையங்கம் பதிவு செய்துள்ளது. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக மிதிபடும் இம்மக்களுக்கு நியாயம் கிடைக்க, இது போன்ற சூழலில் ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பலரும் ராஜசேகரின் கைது நடவடிக்கையை வலியுறுத்துவதை அலட்சியமாக கடந்து செல்ல முடியாது.\nஇந்த பிரச்னைகளில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், வழக்கை முறையாக விசாரிப்பதும், தண்டனையை உறுதிப்படுத்துவதும் மிக அவசியம் . இதை வலியுறுத்துவது மனிதநேயம் கொண்ட நாகரிக சமூகம் புறந்தள்ள முடியாத கடமை.\nஎனவே துவக்கம் முதல் பாதிக்கப்பட்ட சிறுமி நந்தினி குடும்பத்தினருடன் இருந்து அவர்களின் மனநிலையை நன்கு புரிந்து செயல்படுகின்ற அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளான\nசிபிசிஐடி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட வேண்டும்.\nமுக்கிய குற்றவாளியான இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.\nநந்தினி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 8லட்சத்து 25000 வழங்க வேண்டும்\nகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை அனைவரும் முன்னெடுப்போம்.\nஇதில் வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேரடியாக அம்மக்களை சந்தித்ததையும் முதல் உதவியாக ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் ரூ 25000 தந்ததையும் வரவேற்போம்\nஅதே நேரம் சமூக மனசாட்சி தனக்கு விடப்பட்ட சவாலை சுலபமாக ஒதுக்கித் தள்ளாமல் சாதீய மற்றும் பெண்ணடிமைத்தன கொடுமைகளை வேரறுக்கத் துணை நின்றும், கயவர்கள் யாராயினும் பொது சமூகத்திலிருந்து தள்ளி வைத்தும் எதிர்கொள்வோம்\nஆணாதிக்கம், இந்துமுன்னணி, நந்தினி, பாலியல் வல்லுறவு\nபொய்மையின் குருக்கள் ஒரு எச்சரிக்கை \nதடுப்பூசி வதந்திகளும் தவிர்க்கப்பட வேண்டிய அரசியலும் . . . . . . . \nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/can-we-worship-demigods/", "date_download": "2018-10-18T14:40:11Z", "digest": "sha1:WCRFM4KGPJHOMFG62XF7RGFR2ZOYGGWC", "length": 43065, "nlines": 153, "source_domain": "tamilbtg.com", "title": "தேவர்களை வழிபடலாமா? – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்\nகோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன திராவிட தேசத்தில் இன்றும் ஏராளமான வழிப்பாட்டு தலங்கள், கோயில்கள், குளங்கள் காணப்படுகின்றன, இறைவனை வழிபடும் கலாச்சாரம் தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகும். அதே சமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மனிதர்கள் மனிதர்களையே வழிபடும் அவலநிலை கலாச்சாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.\nஅரசியல்வாதிகளையும் பிரபல திரைப்பட நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சிறந்த உதாரணங்களாகும். அதற்கும் மேலாக, என்னைப் பார் யோகம் வரும் என்கிற வாசகத்துடன் சுவற்றில் இருக்கும் கழுதை படத்திற்கும் சூடம் ஏற்றி வழிபடுகின்ற கலாச்சாரம் ஆங்காங்கே தென்படுகிறது. எது எப்படி இருப்பினும் யாரையாவது வழிபட வேண்டும் என்கிற உந்துதல் அனைத்து மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது. இந்த தருணத்தில் தேவர்களின் வழிபாட்டை பற்றி நாம் சற்று காண்போம்.\nஒரு மாநிலத்தை ஆளும் முதல் மந்திரிக்கு எவ்வாறு சில நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்கள் உள்ளனரோ, ஒரு நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கு எவ்வாறு பல நூற்றுக்கணக்கான எம்பிக்கள் உள்ளனரோ, அதே போன்று இப்பிரபஞ்சத்தை ஆளும் பகவானுக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். உள்துறை, நிதித்துறை, பொதுப்பணித் துறை, என பல இலாக்காக்கள் சீரான நிர்வாகத்திற்காக ஒதுக்கப்படுவதைப் போன்று, பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்கும் முப்பத்து முக்கோடி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, காற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வாயு தேவனும், நெருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அக்னி தேவனும், மழையைக் கட்டுப்படுத்துவதற்கு வருண தேவனும், வெளிச்சத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சூரிய தேவனும், குளுமையையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கு சந்திர தேவனும் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பிரதமர், முதல்வர் என்பது எவ்வாறு ஒரு பதவியோ, அதுபோல இந்திரன், சந்திரன், சூரியன், வருணன், பிரம்மா, எமராஜன் என்பனவும் பதவிகளே. பிரதமருக்கும் முதல்வருக்கும் தனிப்பட்ட பெயர்கள் இருப்பதைப் போலவே தேவர்களுக்கும் பெயர்கள் உள்ளன. உதாரணமாக, தற்போதைய சந்திர தேவனின் பெயர் சோமன், இந்திரனின் பெயர் புரந்தரன், சூரியதேவனின் பெயர் விவஸ்வான்.\nஇன்றைய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதைப் போல, தேவர்கள் 30,77,20,000 வருடங்கள் அப்பதவிகளை அனுபவிக்கின்றனர். அதன் பிறகு, வேறு தகுதியான நபர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். தேவர்களின் பதவிக்காலம் ஒரு மனுவின் ஆயுளாகும். அதாவது ஸத்ய, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு திவ்ய யுகம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு எழுபத்தொரு திவ்ய யுகங்கள் கொண்டது மனுவின் ஆயுளாகும்.\nஎறும்பிற்கு மனிதனின் நூறு வருடம் மலைப்பாக இருப்பதைப் போன்று, மனிதனுக்கு தேவர்களின் ஆயுள் மலைப்பைக் கொடுக்கின்றது. எது எப்படி இருப்பினும் நித்தியமான காலத்தின் பார்வையில் எறும்பு, மனிதன், தேவர்கள் என அனைவரின் ஆயுளும் மிகமிக அற்பமானதே. நூறு அஸ்வமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவிக்குத் தகுதி பெறுகிறான். நூறு பிறவிகளுக்��ு வர்ணாஷ்ரம தர்மத்தை நெறியுடன் கடைபிடிப்பவன் பிரம்மாவின் பதவிக்குத் தகுதி பெறுகிறான். எனவே, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது வெறும் பதவியையே குறிக்கின்றது, முறையான தர்மத்தை கடைபிடிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அப்பதவிகளில் அமரலாம்–இதனை தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\nதேவர்கள் அவ்வப்போது அசுரர்களுடனான போரினால் பாதிக்கப்படுகின்றனர், தலைமறைவாகவும் வாழ வேண்டியுள்ளது.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக ஏற்று முறையான தர்மநெறிகளை கடைபிடிப்பவர்களே தேவர்களின் பதவியில் அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பணிவான பக்தர்களே. அவர்கள் அனைவரும் பகவான் கிருஷ்ணரால் படைக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் அனைவரையும் கிருஷ்ணரின் ஐஸ்வர்யத்தில் ஒரு சிறு துளியாக வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி பெற்ற பிறகே தேவர்களால் மற்ற ஜீவராசிகளுக்கு வரத்தை அளிக்க முடியும். சுருக்கமாகக் கூறினால் தேவர்கள் சுதந்திரமானவர்கள் அல்லர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளைக்கு பணிந்தே செயல்படுகின்றனர். சூரியன் தினமும் பகவான் கிருஷ்ணரின் மீதான பயத்தினாலேயே நேரம் தவறாது உதிக்கிறார். இதர தேவர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டவர்களே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சட்டதிட்டங்களை மீறும்போது அந்த தேவர்களும்கூட தண்டிக்கப்படுகின்றனர். இந்த உலகிலுள்ள ஜீவன்கள் புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு, கற்பனைக்கும் எட்டாத தேவலோக புலனின்பத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் தேவர்கள் வாழும் ஸ்வர்க லோகமும்கூட பௌதிக உலகத்தினுள் இருப்பதால், அங்கும் பிறப்பு, இறப்பு தவிர்க்க முடியாததாகும்.\nபிரகலாதரின் தந்தையான ஹிரண்யகசிபு கடுந்தவம் மேற்கொண்டு பிரம்மாவின் தரிசனத்தைப் பெற்றபோது சாகா வரம் வேண்டினான். பிரம்மா அப்போது தானே மரணத்திற்கு உட்பட்டவன் என்று தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். தேவர்களை வழிபடுபவர்கள் தேவலோகத்தையே அடைவர் என கிருஷ்ணர் பகவத் கீதையில் குறிப்பிடுகிறார். தேவலோ���வாசிகளின் புண்ணியம் தீரும் பட்சத்தில், அவர்களுடைய கழுத்திலுள்ள மலர்மாலை வாட ஆரம்பித்து விடும், பாதமும் தரையைத் தொட ஆரம்பிக்கும். இவ்விரு அறிகுறிகளும் தேவலோகவாசிகளிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தும்.\nதேவலோக இன்பம் வெறும் காலவிரயம் என்பதை நன்கறிந்துள்ள வைஷ்ணவ பக்தர்கள், தேவலோகம் செல்ல வேண்டும் என்பதை சிறிதும் விரும்புவதில்லை. தேவர்களும் ஸத்வ, ரஜோ, தமோ குணங்களின் பிடியில் சிக்கியவர்கள் என்பதால், அவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருப்பாதங்களில் தஞ்சமடைந்து பௌதிக பந்தத்திலிருந்து வெளிவர அரும்பாடுபடுகின்றனர்.\nநாரதரைப் போன்ற தூய பக்தர்கள் எல்லா தேவர்களிலும் மேலானவர்கள்.\nதேவர்கள் விண்ணுலக வாழ்வை தக்கவைத்துக் கொள்ள பெரும் துன்பத்தை எதிர்கொள்கின்றனர். அசுரர்கள் சில சமயம் வெற்றியடையும்போது, தேவர்கள் தலைமறைவான வாழ்விற்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று தெரிந்தால், அவர்கள் எந்த தந்திரத்தையும் உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள். கடுந்தவம் மேற்கொள்ளும் முனிவர்கள் தங்கள் பதவியை பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், அவர்களுடைய தவத்தைக் கலைப்பதற்கு தேவர்கள் கூர்மையான திட்டத்தை வகுப்பர். இதற்கு சிறந்த உதாரணம், விஸ்வாமித்திரர் தன்னுடைய பதவியைப் பிடித்து விடுவாரோ எனும் பயத்தில், இந்திரன் தேவலோக மங்கையர்களான மேனகை, ரம்பை ஆகியோரை அனுப்பி, காமம் மற்றும் கோபத்தினால் தவத்தின் பலனை கரைத்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், முப்பது முக்கோடி தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் என்றபோதிலும், அவர்கள் அவரிடம் முழுமையாக சரணடையாத பக்தர்களாவர்.\nஎனவே, ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தூய கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்வதற்கு தேவர்களின் உடலைவிட மானிட உடலே சிறந்தது என குறிப்பிடுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.20) பௌதிக விருப்பத்தினால் புத்தியை இழந்தவர்களே தேவர்களிடம் சரணடைகின்றனர் என கூறுகிறார்.\nபௌதிக உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஜீவனின் தேவைகளையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேவர்களின் மூலமாக நிறைவேற்றுகிறார். சில சமயம் அந்த தேவர்கள் அகந்தை கொண்டு தடுமாறும்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்கால��கமாக தேவர்களின் சக்தியை மறையச் செய்கிறார். உடனே தேவர்கள் பகவானிடம் சரணடைந்து தங்களுடைய நற்பண்பை வெளிப்படுத்துகின்றனர்.\nகண்பார்வை இல்லாத பிச்சைகாரன் இரயிலில் பிச்சையெடுக்கும்போது, மேற்படுக்கையில் அமர்ந்திருப்பவர் கீழ் படுக்கையில் அமர்ந்திருப்பவரிடம் பத்து ரூபாயை கொடுத்து பிச்சை போட சொல்கிறார். அதை வாங்கி கொண்ட பார்வையில்லாத பிச்சைகாரன் கீழ் படுக்கையில் அமர்ந்திருப்பவரையே கையெடுத்து கும்பிடுகிறான். அதைப் போன்று மதியை இழந்தவர்கள் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மூலமான கிருஷ்ணரை வழிபடுவதை விடுத்து, கிருஷ்ணரிடமிருந்து பலனை வாங்கிக் கொடுக்கும் தேவர்களை இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர் (பகவத் கீதை 9.25).\nதேவர்களால் ஜீவனின் தலையெழுத்தை மிகக்குறைந்த அளவிற்கு மட்டுமே மாற்ற இயலும். அதே சமயம் பகவான் கிருஷ்ணரின் தூய பக்தர்களால் ஜீவனின் தலையெழுத்தை முழுமையாக மாற்றவியலும். அதனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் தேவர்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் என வேத சாஸ்திரங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.\nபிரபஞ்சத்தின் நிர்வாகிகளான அனைத்து தேவர்களும் எப்போதும் பகவான் விஷ்ணுவைச் சார்ந்தே உள்ளனர்.\nஇவ்வாரிருக்கையில், தேவர்களின் வழிபாடு சாஸ்திரங்களில் ஏன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழலாம். ஒவ்வொரு தேவர்கள் அல்லது தேவதைகளின் ஆலயங்களிலும், ஓம் கேஷவாய நம:, ஓம் நாராயணாய நம:, ஓம் கோவிந்தாய நம: என்று பகவானின் மந்திரத்தைக் கூறியே தங்களது பூஜையினைத் தொடங்குகின்றனர். அதன் பின்னர், உத்தியோகம், செல்வம், குடும்பம், ஆயுள், ஐஸ்வர்யம் விருத்தி உண்டாகட்டும் என்று கூறிய பிறகு, இறுதியிலும் இதி நாராயண ஸமர்ப்பயாமி என்று முடிக்கப்படுகிறது.\nஅதாவது, தேவர்களுடைய வழிபாட்டின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பரம புருஷ பகவானின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறு பகவானுடைய நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால், ஒருவனின் இதயம் தூய்மையடைந்து உணர்வு மேம்படுகிறது. இவ்வாறாக தேவர்களின் வழிபாடு படிப்படியாக ஒருவரை கிருஷ்ண உணர்விற்கு மேம்படுத்தக்கூடிய மறைமுகமான வழிமுறையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நேரடியாக வழிபட முடியாதவர்களுக்கு மறைமுகமாக அவரை வந்தடைவதற்கு வகுக்கப்பட்ட பாதையே தேவர்கள���ன் வழிபாடு. ஆயினும், முப்பத்து முக்கோடி தேவர்களை நடைமுறையில் வழிபடுவது சாத்தியமா என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஒருமுறை துர்வாஸ முனிவர் தனது அறுபதாயிரம் சீடர்களுடன் பாண்டவர்களின் ஆசிரமத்திற்கு துரியோதனின் தூண்டுதலின் பேரில் வருகை புரிந்தார். நதியில் நீராடி விட்டு உணவருந்த வருகிறேன் என்று யுதிஷ்டிரரிடம் கூறி விட்டு அவர் சீடர்களுடன் நதியை நோக்கி புறப்பட்டார். திரௌபதியின் வசம் ஓர் அட்சய பாத்திரம் இருந்தது, அதனைக் கொண்டு எவ்வளவு விருந்தினர்கள் வந்தாலும் உணவளிக்க முடியும். ஆயினும், திரௌபதி உண்ட பிறகு அந்த அட்சய பாத்திரம் அன்றைய தினத்திற்கு மேலும் உணவை வழங்காது. துர்வாசர் வந்த அச்சமயத்தில் திரௌபதி ஏற்கனவே உணவருந்தி இருந்தாள்.\nஅறுபதாயிரம் சீடர்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்று யோசித்த திரௌபதி, பகவான் கிருஷ்ணரை நினைத்து வழிபட பகவான் அவ்விடத்திற்கு விரைந்தார். அட்சய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பருக்கையை திரௌபதியிடமிருந்து பெற்று உண்டார். அப்பருக்கை கிருஷ்ணரின் தொண்டையை அடைந்தவுடன் துர்வாஸ முனிவரும் அவரது அறுபதாயிரம் சீடர்களும் ஏப்பமிட்டனர். தங்களின் வயிறு நிறைந்திருப்பதைப் போன்று உணர்ந்த அவர்கள் பாண்டவர்களின் ஆசிரமத்திற்கு வராது சென்றுவிட்டனர். பகவான் கிருஷ்ணரை திருப்தி செய்வதன் மூலம் அனைத்து தேவர்களும் திருப்தியடைவார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் உண்டா\nநாம் தினந்தோறம் நூறு தேவர்களை வழிபட்டாலும் நமது வாழ்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களை வழிபட முடியாது. அதற்கும் மேலாக நமக்கு முப்பத்து முக்கோடி தேவர்களின் பெயரே தெரியாத பட்சத்தில் எங்ஙனம் அவர்களை வணங்குவது. செடிக்கு நீர் ஊற்ற வேரை தேர்ந்தெடுத்தால், இயற்கையாகவே, கிளை, இலை, பூ, காய்கள் புத்துணர்ச்சி பெற்று விடுகின்றன, அதைப் போன்று பகவான் கிருஷ்ணரே அனைவருக்கும் மூலம் என்பதால், அவரை வழிபடுவதன் மூலம் அனைத்து தேவர்களையும் இயற்கையாக வழிபடும் பலனைப் பெற்றுவிடலாம்.\nஒருவர் முதலமைச்சரைச் சந்திக்கச் செல்லும்போது, முதல் மாலையை முதல்வருக்கு அருகிலிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக்கு அணிவித்தால், அவர் நிச்சயம் தர்ம சங்கடப்படுவார். மாறாக, முதல் மலர்மாலையை முதல்வருக��கு அணிவித்து விட்டு, அதன் பின்னர் காவல்துறை அதிகாரிக்கு அணிவித்தால், அது முறையாக அமையும். கிருஷ்ண பக்தர்கள் தேவர்களை அணுகுவதும் அதுபோலவே இருக்கும்.\nகிருஷ்ணரின் நண்பரான உத்தவர் ஏகாந்த பக்தி காரணமாக என்றுமே தேவர்களை வழிபட்டதில்லை. கிருஷ்ணரின் மற்றொரு நண்பரான அர்ஜுனன் சிலசமயம் தேவர்களை அவர்களின் நிலைக்கு தகுந்தவாறு வழிபட்டு மரியாதை செலுத்தினார். இவ்விரு பாதைகளும் சிறந்ததே. அதேசமயம் தேவர்களை தன்னிச்சையாக வழிபடுவதும், கிருஷ்ணருக்குச் சமமாகக் கருதுவதும், கிருஷ்ணரிடமிருந்து சுதந்திரமானவராக வழிபடுவதும் மிகவும் அபத்தமான கண்டிக்கத்தக்க செயல்களாகும்.\nமஹாபாரதத்தை எழுத்து வடிவில் இயற்றுவதற்கு கணபதியின் உதவியை வியாஸதேவர் நாடினார். மஹாபாரதத்தை இடைவெளியின்றி தொடர்ச்சியாக சொல்ல வேண்டும் என கணபதி வியாஸதேவரிடம் நிபந்தனை ஒன்றை விதித்தார். அதற்கு வியாஸதேவரும் தான் சொல்வதைப் புரிந்து கொண்டு எழுத வேண்டுமென கணபதிக்கு நிபந்தனை விதித்தார். அதன்படி கணபதி தன் கைப்பட புரிந்து எழுதிய மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களைப் பாருங்கள்.\nஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் (பகவத் கீதை 7.7); பௌதிக ஆன்மீக உலகங்களின் மூலம் கிருஷ்ணரே (பகவத் கீதை 10.8); தேவர்களிடம் சரணடைபவர்கள் அறிவில் குறைந்தவர்கள் (பகவத் கீதை 7.23); தேவர்களின் வழிபாடு உட்பட எல்லா தர்மங்களையும் துறந்து கிருஷ்ணரிடம் மட்டுமே சரணடைய வேண்டும் (பகவத் கீதை 18.66).\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் தேவர்களின் வழிபாட்டைக் கண்டிக்கின்றார், அது அறிவில் குறைந்தவர்களின் மறைமுகமான முறையற்ற வழிபாடு என உரைக்கிறார். தேவர்களின் வழிபாடு படிக்கட்டில் மெதுவாக செல்வதைப் போன்றது, கிருஷ்ணரின் வழிபாடு மின்தூக்கியில் (லிப்டில்) பயணம் செய்வதைப் போன்றதாகும்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒவ்வொரு ஜீவன்களையும் தன்னை நேரடியாக அணுகும்படி பகவத் கீதையில் அறிவுறுத்துகிறார். அதுவும் குறிப்பாக, தற்போதைய கலி யுகத்தில் தேவர்களை வழிபட்டு அவர்களை திருப்திசெய்தல் என்பது இயலாத காரியம் என்பதால், அனைவரும் நேரடியாக கிருஷ்ணரை வழிபடும் பாதையினை ஏற்றல் சாலச் சிறந்ததாகும்.\nதிரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.\nநாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை\nநாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை\nஎத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்\nஎத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52724-67", "date_download": "2018-10-18T14:22:38Z", "digest": "sha1:66SGNTMCY2VYZZ7YX4Q5BD7IX2A7PQGV", "length": 20420, "nlines": 201, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» ���ாலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு\nகர்நாடக மாநிலம், பெங்களூரில் பனசங்கரியில் உள்ள\nஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்த பிறகு,\nசுயபடம் எடுத்துக் கொள்ளும் முதல் முறை வாக்காளர்கள்.\nகர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்\nபேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.\nRe: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு\nமொத்தமுள்ள 224 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல்\nஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார்\nமரணமடைந்ததால், அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி\nராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10,000 வாக்காளர்\nஅடையாள அட்டை��ள் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த\nஎனவே, மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளில்\nமட்டும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇந்தத் தேர்தலில், 200 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம்\n2,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇந்தத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா (சாமுண்டீஸ்வரி,\nமுன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா (சிகாரிபுரா),\nஎன முதல்வர் பதவி வகித்த 4 பேரும் போட்டியிட்டுள்ளனர்.\nRe: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு\nமே 15- இல் வாக்கு எண்ணிக்கை: பேரவைத் தேர்தலில் பதிவான\nவாக்குகள் வரும் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள்\nதேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பலத்துடன்\nவெற்றி பெறும். இதில் எந்த குழப்பமும் இல்லை. கர்நாடகத்தில்\nமுழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்\nஎன்பதில் நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம்.\nஆனால், அவர் (பாஜக முதல்வர் பதவி வேட்பாளர்\nபாஜகவுக்கு தேர்தலில் 60 முதல் 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது.\nசட்டப் பேரவைத் தேர்தலில் தொங்கு பேரவை ஏற்படாது.\nகர்நாடகத்தில் அதுபோன்ற நிலை உருவாகாது என்றார்\nRe: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--���க்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சம���யல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20832&cat=3", "date_download": "2018-10-18T15:09:36Z", "digest": "sha1:BUOMCWBSRATXKJDTF4ROX7KSFGROKMBS", "length": 28230, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "கந்தனின் அருளால் கவலைகள் தீரும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nகந்தனின் அருளால் கவலைகள் தீரும்\nபன்னிரண்டு வயது ஆகும் என் மகனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு சர்க்கரைவியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான்.சில நாட்கள் முன்பு உடல்நிலை மோசமாகிஅவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளான். அவன் உடல் நலம் பெற உரிய பரிகாரம் சொல்லுங்கள். புதுச்சேரி வாசகி.\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை மட்டுமல்ல, வருங்கால சந்ததியைக் குறித்த கவலையையும் உண்டாக்குகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமர்ந்திருப்பதால் ஆயுள் தீர்க்கமாய் உள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆறாம் வீட்டு ராகு சற்று சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறார்.\nகிரஹ சஞ்சாரநிலை என்பது ஒருபுறம் இருந்தாலும், ���வரது இந்த நிலைக்குக் காரணம் நமது உணவுப் பழக்கம்தான் என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நாம் வாங்கித் தரும் தின்பண்டங்கள்தான் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி உணவுப்பழக்கத்தின் மூலம்அவரது உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ள இயலும். 04.05.2018 முதல் கொஞ்சம், கொஞ்சமாக குணமடைவார். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. பிரதி மாதந்தோறும் வருகின்ற மகம் நட்சத்திரநாளில் அபிஷேகப்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு உங்கள் மகனையும் அழைத்துச் சென்று வழிபட்டு வாருங்கள். உடல் நலம் பெறுவார்.\nபொறியியல் முடித்து 5 ஆண்டுகள் ஆகிறது. பல கம்பெனிகளில் இன்டர்வியூக்குச் சென்றும் வேலை கிடைக்கவில்லை. வங்கி, ரயில்வே மற்றும் அரசுத் தேர்வுகளில் அரை மார்க், 1 மார்க்கில் ஃபெயில் ஆகிவிடுகிறேன். எனக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா பரிகாரம் என்ன செய்ய வேண்டும்\nகேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன்புதனின் இணைவு நல்ல நிலையே. ஜென்ம லக்னாதிபதியே 10ல் இணைவதால் வாழ்நாள் முழுவதும் உத்யோகம் பார்க்கும் அம்சம் உண்டு. லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவானும் உங்கள் முயற்சிக்குத் துணையிருப்பார். தொடர்ந்து அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வாருங்கள்.\nவிடாமுயற்சியும், உங்களுடைய உழைப்பும் நிச்சயம் வீண் போகாது. 28.10.2018க்குப் பின் உத்யோகம் கிடைத்து விடும். அரசுத்துறையில் உயர்ந்த பணியில் அமர்வீர்கள். பிரதி புதன்கிழமை தோறும் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிரந்தர உத்யோகம் கிடைத்தவுடன் எம்பெருமானுக்கு பச்சைநிற பட்டு வஸ்திரம் சாத்தி வணங்குவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். அரசுப் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.\nமீனேக்ஷணாயா: பதயேசிவாயநமோ நம: ஸூந்தர தாண்டவாய.”\nதிருமணமாகி நான்கு வருடங்களில் எனது கணவர் என்னை ���ந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. அன்போடு நடந்து கொள்வதும் இல்லை. நானும் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டேன். ஒன்றும் சரி செய்ய இயலவில்லை. பையனுக்கு மூன்று வயதும் ஆகிவிட்டது. இன்னமும் அப்படித்தான் உள்ளார். என்ன பிரச்னை என்று தெரியவில்லை. உரிய வழி காட்டுங்கள். சிவரஞ்சனி, சிவகங்கை.\nரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. நீங்கள் உங்கள் கணவரின் ஜாதக விபரம் குறிப்பிடவில்லை. எனினும் உங்களுடைய ஜாதக அமைப்பின்படி வாழ்க்கைத் துணைவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனிராகு இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு மூன்றில் அமர்ந்திருப்பதும் களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. உங்கள் கணவரின் நடவடிக்கை உங்களை பொறுமை இழக்கச் செய்திருப்பது உங்கள் கடிதத்தில் தெரிகிறது.\nஇந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இதுதான் என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். உங்கள் மகனை நல்லபடியாக வளர்ப்பதில் உங்கள் முழு கவனமும் இருக்கட்டும். பிள்ளையை பள்ளிக்கு அனுப்பியபின்னர் வீட்டில் அமர்ந்திருக்காமல் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல முயற்சியுங்கள். வெளிஉலகத் தொடர்பு உங்கள் கவலையை மறக்கச் செய்யும். வியாழன் தோறும் குரு பகவானின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். ஞானம் பிறப்பதோடு மனத் தெளிவும் காண்பீர்கள்.\n“தேவானாஞ்ச ருஷீநாஞ்ச குரும் காஞ்சனசந்நிபம்\nபக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.”\nமுப்பத்து மூன்று வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர்கள் ஆறு மாதத்தில் நடக்கும், ஒரு வருடத்தில் நடக்கும் என்று சொன்னார்கள்.இப்படிச் சொல்லி சொல்லியே இத்தனைகாலம் கடந்துவிட்டது.ஒரே வருத்தமாக உள்ளது. என் மகனுக்கு திருமணம் எப்போதுதான் நடக்கும்\nவேலை கிடைத்துவிடும் என்று ஜோதிடர் சொன்னால், வேலைக்கு விண்ணப்பிக்காமலேயே வேலைகிடைத்து விடுமா ஜாதக பலத்தோடு நமது முயற்சியும் வேண்டும். நீங்கள் எத்தனை பெண்களின் ஜாதகங்களை வேண்டாம் என்று ஒதுக்கியிருப்பீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி மூன்றில் அமர்ந்திருப்பது திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. எனினும் ஐந்தாம் இடத்தில் உண்டாகியிருக்கும் குரு சுக்கிரனின் இணைவு நிச்சயமாக கல்யாண யோகத்தினை இவருக்குத் தந்து விடும்.\nஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி என்பதால் உங்கள் எதிர்பார்ப்பினை குறைத்துக் கொண்டு பெண் தேடுங்கள். 11.02.2019க்குப் பின் திருமணம் நிச்சயமாகிவிடும். திருமணம் நல்லபடியாக முடிந்தவுடன் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி ஆலயத்திற்கு தம்பதியரை அழைத்து வருவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். உங்கள் மகனிடம் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பத்மநாப ஸ்வாமியை மானசீகமாக தினமும் வழிபட்டு வரச் சொல்லுங்கள். கெட்டிமேளம் விரைவில் கொட்டும்.\n“இந்தீவர ச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம்\nஸந்தான கல்பத்ரும மாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி.”\nஎன் மகள் பிறந்து பதினோராவது மாதத்திலும், இரண்டரை வயதிலும் வலிப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வலிப்பு வந்துவிடுகிறது. பேச்சு சரியாக வராததால் சிறப்புப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அவள் தெளிவாகப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். முத்துமாரி, சென்னை.\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பது சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது. எனினும் உங்கள் மகளுக்கு உண்டாகியுள்ள பிரச்னையை முற்றிலுமாக சரி செய்ய இயலும். மருத்துவர்களின் ஆலோசனையை சரிவர பின்பற்றி வாருங்கள். வாரம் இரு முறை முளைகட்டிய பச்சைப்பயிறு தானியத்தை நூறு கிராம் அளவிற்கு சாப்பிடச் செய்யுங்கள். கருந்துளசி இலைகள் இரண்டினை 50மி.லி. தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றினில் அருந்தச் செய்யுங்கள்.\nபிரதி மாதந்தோறும் வருகிற கிருத்திகை நாட்களில் விரதம் இ���ுந்து முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். சிறுவாபுரி தலத்திற்கு அவ்வப்போது குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் முதலான துதிகளை குழந்தை மாலை வேளையில் தினமும் கேட்கும் விதமாக வீட்டினில் ஒலிக்கச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது பழனிமலைக்குச் சென்றுஅபிஷேக விபூதியைவாங்கி வந்து தினமும் குழந்தையின் உடம்பினில் பூசி விடுங்கள்.12வது வயதில் உங்கள் குழந்தை முற்றிலும் குணமடைந்து விடுவாள். கந்தனின் அருளால் உங்கள் கவலைகள் தீரும்.\nநல்ல உத்யோகத்தில் உள்ள என் மகளுக்குத் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவர் துர்மரணம் அடைந்து விட்டார். இவருக்கு 2ம் திருமணம் நடைபெறுமா ராகுகேது, செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாக பார்க்க வேண்டுமா ராகுகேது, செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாக பார்க்க வேண்டுமா அமைதியின்றி தவிக்கும் தந்தைக்கு வழிகாட்டுங்கள். சிங்காரவேலு, சேலம்.\nஅனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய்எட்டாம் வீட்டிலும் அமர்ந்து சிரமத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அவருடைய முதல் திருமணத்தையே மிகவும் தாமதமாக 31வது வயதில்தான் நடத்தியிருக்கிறீர்கள். அதுவும் கேது தசையில் ராகு புக்தி நடந்த காலத்தில் திருமணத்தை நடத்தியுள்ளீர்கள். 43வது வயதில் தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் அவரது திருமண வாழ்விற்கு துணைபுரியவில்லை.\nஇனி வருகின்ற தசைகளும் திருமண வாழ்வினில் அவருக்கு முழுமையான ஈடுபாட்டினைத் தராது. ஜீவன ஸ்தானத்தில் சனியின் அமர்வினைப் பெற்றிருக்கும் உங்கள் மகளை பொதுச்சேவையை தன் வாழ்நாள் பணியாகக் கொண்டு செயல்படச் சொல்லுங்கள். ஆசிரியர் உத்யோகத்தில் இருக்கும் அவர் ஏழைக் குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற கல்வியை போதிக்க இயலும். ஆதரவற்ற குழந்தைகளின் மேற்படிப்பிற்கு உதவச் சொல்லுங்கள். ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு டிரஸ்ட் அமைத்து கல்விச் சேவையில் ஈடுபடச் சொல்லுங்கள். அவரது வாழ்க்கைக்கான அர்த்தம் ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்வினில் ஒளிந்துள்ளது என்ற உண்மை அவருக்குப் புரிய வரும். மறுமண முயற்சியை கைவிட்டு அவரது சேவைக்கு துணையாக நில்லுங்கள். குழம்பிய மனம் தெளிவு பெறும்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nபயத்தினை விட்டால் ஜெயம் நிச்சயம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/video/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-18T13:23:08Z", "digest": "sha1:FP3EBDIX7NTA6ZVTT7PW3ZNW3KC2RBJ7", "length": 4774, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "ஜூலி, காயத்ரி பெற்றோர்களை கிழித்த இலங்கை தமிழ் பெண் – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nஜூலி, காயத்ரி பெற்றோர்களை கிழித்த இலங்கை தமிழ் பெண்\nதமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு\nதமிழர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஆதாரம்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களி��் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66282", "date_download": "2018-10-18T14:59:08Z", "digest": "sha1:G2KRFXN3MPWQZGBYRIYLEV4AKZA6U2XD", "length": 8949, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "இராணுவ வீரர்கள் இருவருக்கு மரணதண்டனை விதித்த திருகோணமலை மேல் நீதிமன்றம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇராணுவ வீரர்கள் இருவருக்கு மரணதண்டனை விதித்த திருகோணமலை மேல் நீதிமன்றம்\nயாழ்ப்பாணம், குறுநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998/09/10 ஆம் திகதி ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை பயங்கரவாதி என குறிப்பிட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்று இராணுவத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் 46 வயதுடைய லெப்டினன் கேர்னல் டோனி பாத்லமியுஸ், 45 வயதுடைய மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் 43 வயதுடைய கேர்னல் பிரியந்த ராஜகருணா என்ற மூன்று இராணுவத்தினரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nஇதில் இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியந்த ராஜகருணா என்ற இராணுவ வீரர்களுக்கே மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்பினை வழங்கினார்.\nகுறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் அனுமதியுடன் அனுராதபுரம் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்று வந்தது.\nமேலும் மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 25 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nஇதில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் நபரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.\nஎனினும் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து மரணித்ததாக இராணுவ தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவ வீரர்கள் மன்றில் வாக்கு மூலம் வழங்கினர்.\nஇதன் போது குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இராணுவ வீரர்களில் முதலாவது எதிரியான டோனி பாத்லமியூஸ் என்பவருக்கும் கொலைக்கும் தொடர்புகள் இல்லையென தெரிவித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் இரு அமைச்சர்களை செப்டம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nNext articleபொதுச்சுகாதார பரிசோதகரை அடித்துக்கொலை செய்ததாக கொலைக்குற்றம் சாட்டில் கைதானவருக்கு கடுழிய சிறைத்தண்டனை\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் மட்டக்களப்பில் மீன்கள் கூட ஓடி ஒழிந்து விட்டது.பூ.பிரசாந்தன்\nபிராந்திய சொற்கள் அநாகரீகம் என எண்ணியதால் தமிழின் ஆழத்தினை இழந்திருக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_745.html", "date_download": "2018-10-18T13:11:44Z", "digest": "sha1:NOTILILIUB5F3RWOYECGAKRPGX7RSOPE", "length": 4625, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் ��ோராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 21 January 2017\nதமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு காலிமுகத்திடலில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.\nஇளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.\n0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-18T14:05:26Z", "digest": "sha1:2VBXQM5SK2BTG4JEHF22U5HY5HRXNWTA", "length": 9070, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வெளியுறவுக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது\nஅடிமை மக்கள் விடுதலை பெறுதல்\nதனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்\nஉலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது\nஉலகமய சூழ��ுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது\nவல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது\nஅண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது\nஇந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது[1]\n↑ \"பரவாயில்லை, தெரிந்திருக்கிறதே...\". dinamani (08 நவம்பர் 2013). பார்த்த நாள் 26 நவம்பர் 2013.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிரிக்சு எதிர்பாரா நிகழ்வுக்கான சேமிப்பு ஏற்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2016, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/05/24122733/Serena-Williams-best-player-Roger-Federer.vpf", "date_download": "2018-10-18T14:42:14Z", "digest": "sha1:JLWGACH5U7GCJEIDV5DU434PIY27C5UP", "length": 10619, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Serena Williams best player: Roger Federer || செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nசெரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர் + \"||\" + Serena Williams best player: Roger Federer\nசெரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர்\nசெரீனா வில்லியம்ஸ் டென்னிஸின் ஒரு தலை சிறந்த வீராங்கனை என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.\nரோஜர் பெடரர், டென்னிஸ் வரலாற்றில் மார்கரெட் கோர்ட், செரீனா வில்லியம்ஸ், ஸ்டெபி கிராப் ஆகியோரைத் தொடர்ந்து ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4வது நபர் என்ற பெருமை பெற்றவர் ஆவார்.\nஇந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கைச் சந்திப்பில், ‘செரீனா வில்லியம்ஸ் ஒட்டுமொத்த டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீராங்கனை ஆவார். அவரின் சாதனைகள் எல்லா காலத்திற்கும் போதுமானதாக இருக்கும். மேலும் வில்லியம்ஸ் முற்றிலும் மாறுபட்ட வளர்ப்பு முறையின் மூலம் வெளி வந்தவர். அவரின் போராட்ட குணத்தின் மூலம் மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். மேலும் வில்லியம்ஸ் 39 கிராண்ட்ஸ்லாம் பட்��ங்களையும், 23 ஒற்றையர் பட்டங்களையும், 14 இரட்டையர் பட்டங்களையும், இரண்டு கலப்பினப் பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிஸ் ஆட்டக்காரராக திகழ்கிறார். அவரின் இந்த பங்களிப்பு மகத்தானது’ என்று ரோஜர் பெடரர் கூறினார்.\nமேலும், செரினா வில்லியம்யம்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், தான் அவரை முழுமையாக மதிப்பதாகவும் ரோஜர் பெடரர் தெரிவித்தார்.\n1. செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்டூன்; ஓவியருக்கு கண்டனம்\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து மோசமாக, சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஓவியருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் செரீனா வில்லியம்ஸ்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகி உள்ளார். #SerenaWilliams #MariaSharapova #FrenchOpen\n3. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் விலகினார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/12163559/1169674/Director-Ameer-says-About-protest.vpf", "date_download": "2018-10-18T14:37:31Z", "digest": "sha1:DEVLB6UH2ZAOXXQEDLRMQOUZDBU67YTA", "length": 14262, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "எங்கள் மீது நக்சலைட் முத்திரை குத்துவதா? -இயக்குனர் அமீர் || Director Ameer says About protest", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎங்கள் மீது நக்சலைட் முத்திரை குத்துவதா\nகோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக போராடும் எங்கள் மீது ‘���க்சலைட்’ முத்திரை குத்துவதா என்று இயக்குனர் அமீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். #Ameer\nகோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக போராடும் எங்கள் மீது ‘நக்சலைட்’ முத்திரை குத்துவதா என்று இயக்குனர் அமீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். #Ameer\nதமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் சார்பில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\n‘இங்கு கலந்து கொள்பவர்களில் சீமானை தவிர மற்ற அனைவரும் திரைத்துறையில் இருக்கிறோம். சீமான் மட்டுமே மண்ணையும் மக்களையும் பற்றி மட்டும் பேசும் ஒரே தலைவர். நாங்கள் இங்கே வருவதன் நோக்கம் எங்களுக்கு அங்கீகாரம் தந்த மக்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பொது பிரச்சினைக்கு வருவதால் இழப்பு எங்களுக்குதான்.\nநான் வெற்றிமாறன் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக பொதுவெளிக்கு வரும் போது எங்கள் மீது பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.\nஎங்கள் மீது நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களை நக்சலைட்டுகள் என்று சொல்பவர்கள் தான் நக்சலைட்டுகள் என்று நம்புகிறோம். நீட்டுக்கு எதிராக முதலில் எதிர்க்குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தான்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்��ிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/37814-shatrughan-sinha-tweet.html", "date_download": "2018-10-18T15:04:05Z", "digest": "sha1:VQJE3Z36JP73F6RLEGMDXJ3ZT3WHT44X", "length": 10770, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும் - பா.ஜ.க எம்.பி ஆவேசம்! | Shatrughan Sinha Tweet", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nதூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும் - பா.ஜ.க எம்.பி ஆவேசம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த மக்கள் 100-வது நாளான கடந்த செவ்வாய் கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறை ஏவல்துறையாக மாறி, உரிமைகளுக்காகப் போராடி வந்த அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13-பேர் உயிரிழந்தார்கள். வழக்கம் போல 10 லட்சம் என அவர்களின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது தமிழக அரசு.\nஇதனை கண்டித்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்களும் உருவ பொம்பை எரிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இணையப் போரளிகளும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது தமிழகம் கடந்து இந்திய அளவில் பலரை இந்த சம்பவம் பேச வைத்துள்ளது. இதனால் பலரும் தங்களின் ஆதங்கங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.\nகுறிப்பாக பா.ஜ.க-வின் எம்.பி சத்ருகன் சின்ஹா தன்னுடைய ட்விட்டர் பதிவில் இந்த விவகாரம் குறித்து மிகவும் கடுமையான கருத்தை முன் வைத்துள்ளார். அதில், \"சார்... இப்போது பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. கத்துவாவில் நடந்த ஆசிஃபாவின் வன்கொடுமை கொலையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி எந்த பதிலும் இல்லை. கருணையே இல்லாமல் தூத்துக்குடியில் நடந்தேறிய கொலைகளைப் பற்றியும் இன்னும் வாய் திறக்கவில்லை. அந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் அனுமதி அளித்தது\nகாஷ்மீர் பற்றி எரிந்தது, நீங்கள் ஒன்றுமில்லை என்றீர்கள். இப்போது தமிழகம் வெந்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் சேவகர் வாய் திறப்பாரா அப்பாவி மக்களை கொன்றவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்பட வேண்டும். இந்த அரசை மிகுந்த எழுச்சியோடு கேள்வி கேட்டு, தகுந்த பதிலைப் பெற, இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நான் முழு ஆதரவை அளிக்கிறேன்\" என கூறியுள்ளார்.\nபா.ஜ.க-வில் இருந்து இப்படி ஒரு குரல் எழுந்துள்ளதற்கு தமிழக மக்கள் ஆச்சர்யம் அடைந்திருப்பதுடன், அவருக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nஸ்டாலின் கொடுத்த ’ரெண்டு’... பங்கு பிரிப்பதில் ஜி.கே.வாசன் குழப்பம்\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகர்நாடகாவின் சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு\nசென்ட்ரல் வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2018-10-18T15:03:27Z", "digest": "sha1:HV2FJWZIFDUAKA5XDMDFKPREX6OE7VKX", "length": 11810, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "இந்தியா | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் – கேரள அமைச்சர்\nரஃபேல் ஊழல் – ரஃபேல் ஒப்பந்தத்தை பெற போதுமான அனுபவமும், முழுத் தகுதியும் ஹெச்ஏஎல்...\nசபரிமலைக்கு பெண்களுடன் சென்று வழிபாடு செய்வேன் -பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாய்\nஜாகிர் நாயக்கின் 4 சொத்துகளை முடக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nநிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை – ஆளுநர் மாளிகை விளக்கம்\nடெல்லியில் வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை\n#MeToo விவகாரம் : மூத்த நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு விசாரிக்கும்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டாம் – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்...\n“கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியதை மாற்றிக்கொள்ள முடியுமா” நக்கீரன் கோபால் பேட்டி\nஉண்மை உரக்கவும் , தெளிவாகவும் சொல்லப்பட வேண்டும் – #MeToo பற்றி ராகுல் காந்தி\nநிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லை: ஆளுநர் மாளிகை எச்சரிக்கை\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கி���து. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/ohpodu/english.php", "date_download": "2018-10-18T13:33:23Z", "digest": "sha1:SHXXG53QYPMSMIS6BJ66XXZVMT7VZ45V", "length": 6596, "nlines": 53, "source_domain": "www.keetru.com", "title": " Oh Podu | Election | 49 'O' | Jnani | Voting", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n49-ஓ போடு - ஜூனியர் விகடன் கட்டுரை\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://134804.activeboard.com/t49092874/topic-49092874/?page=1", "date_download": "2018-10-18T15:00:43Z", "digest": "sha1:W5TK5HD5WZMG5G5LZXIHTGKF6MNIYLXI", "length": 4505, "nlines": 50, "source_domain": "134804.activeboard.com", "title": "தமிழ் வாரப் பத்திரிக்கைகள் இலவசம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இலவசம்- Free- இணையத்திலுள்ள பயனுள்ளவை -> தமிழ் வாரப் பத்திரிக்கைகள் இலவசம்\nTOPIC: தமிழ் வாரப் பத்திரிக்கைகள் இலவசம்\nதமிழ் வாரப் பத்திரிக்கைகள் இலவசம்\nதமிழ் வாரப் ப��்திரிக்கைகள் இலவசமாய் பெற இங்கே செல்லவும்\nNew Indian-Chennai News & More -> இலவசம்- Free- இணையத்திலுள்ள பயனுள்ளவை -> தமிழ் வாரப் பத்திரிக்கைகள் இலவசம்\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2012/07/28/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:13:39Z", "digest": "sha1:5ILNROXSDYMLDNWOD4MQFTIBRGV3HU73", "length": 8375, "nlines": 406, "source_domain": "blog.scribblers.in", "title": "நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே\nபோற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி\nதேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்\nஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை\nமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. – (திருமந்திரம் –24)\nபுனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.\n(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், செல்வம், ஞானம்\n‹ எங்கள் அண்ணலின் பெருமை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-18T13:11:11Z", "digest": "sha1:LIK45DXCBJ2SKDRBQLFKJT545UVLIVVO", "length": 11949, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "தேசிய அடையாள அட்டை இல்லாமல் 3 இலட்சம் வாக்காளர்கள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News தேசிய அடையாள அட்டை இல்லாமல் 3 இலட்சம் வாக்காளர்கள்\nதேசிய அடையாள அட்டை இல்லாமல் 3 இலட்சம் வாக்காளர்கள்\nதேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் சுமார் 03 இலட்சம் வாக்காளர்கள் உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.\nஎனினும் இவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமை காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக இந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விஷேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர�� பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-om-d-e-m5-mirrorless-black-price-p3i3Pd.html", "date_download": "2018-10-18T13:47:17Z", "digest": "sha1:XWBZMT6YA6LDMTQLCEBY2NGVZSFQAVQJ", "length": 20423, "nlines": 439, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மைற்ரோர்ல்ஸ் கேமரா\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக்\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக்\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் சமீபத்திய விலை Aug 22, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக்அமேசான், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 77,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 12 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 60 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 0.00025 Seconds\nடிஜிட்டல் ஜூம் 4 X\nசுகிறீன் சைஸ் 3 Inches\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஒலிம்பஸ் ஓம் ட e மஃ௫ மைற்ரோர்ல்ஸ் பழசக்\n4.8/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-18T14:51:52Z", "digest": "sha1:7YHTAHTGM5YCPPK2WIZ44YFRYGQSCPYK", "length": 8559, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பங்குதாரர்களாக உங்களுக்கு விருப்பமா ??? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் பங்குதாரர்களாக உங்களுக்கு விருப்பமா \nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் பங்குதாரர்களாக உங்களுக்கு விருப்பமா \nஷிஃபா மருத்துவமனையின் புனரமைப்புப் பணிக்குப் பங்குதாரர்களைச் சேர்க்கும் நோக்கத்தில், துபாயில் ஒரு கூட்டத்தை நமது அஹமது ஹாஜி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த மருத்துவமனைத் திட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஹாஜி அவர்களை உடனே தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇதில் முக்கியமாகப் பங்குதாரர்களாக சேர விருப்பமுள்ளவர்களும் (குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்ய முடியும் என்பவர்கள்), மற்றும் இந்தத் திட்டத்திற்கு டெக்னிகளாக உதவி செய்யக்கூடிய டாக்டர், நர்ஸ், லேப் டெக்னீஷியன் போன்றவர்களும் கலந்து கொள்ளலாம்.\nஇதில் முதலீடு செய்யும் பணம் குறைந்தது மூன்று வருடங்கள் எங்களிடம் இருக்க வேண்டும், இந்த மூன்று வருடத்தில் லாபம் வந்தாலும் அது பிரித்துக் கொடுக்கப்பட மாட்டாது. அது மருத்துவமனையின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும், இன்ஷா அல்லாஹ். அதற்குப் பிறகு உங்களுக்கு அவசியம் ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்ளலாம், அப்பொழுதுள்ள லாப நஷ்ட கணக்கின்படி.\nஊரின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களை நமது ஊரைப்போல் வேறு எந்த ஊரிலும் காண முடியாது என்றே சொல்லலாம். இதில் மருத்துவமனையை விட மிக முக்கியமானது நமது ஊருக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றும் சொல்லலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பைத் தவற விடாமல் இயன்ற���ர்கள் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இது சம்பந்தமாக உங்களுக்கு எழும் சந்தேகங்களை நீங்கள் இந்த கூட்டத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nஇதில் பங்கேற்பதால் நமக்கு ஈருலகிலும் நன்மை கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.\nஇடம்: POS Media LLC, அல்குசைஸ், துபாய்\nநேரம்: 5.00 மணி, 20.10.17 வெள்ளிக்கிழமை\nதொடர்புக்கு: அஹமது ஹாஜி – மொபைல்: +971 55 4521 728\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:17:51Z", "digest": "sha1:S2SMYDIJQ7GR7FJOW5A6ZAM3RI2ZZ4FD", "length": 10995, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.\nகுறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது.\nலாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மெத்தை அதில் உறங்குபவர்களுக்கு இரவு முழுக்க நிம்மதியான உறக்கத்தை வழங்கும்.\nஇரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும்படி ஸ்மார்ட் மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்க இருக்கிறது.\nஅமெரிக்காவில் இதன் விலை 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பி���் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமெத்தையினுள் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு ஏர்-சேம்பர்கள், மெத்தையின் சவுகரியத்தை கன நேரத்தில் டிராக் செய்து அதில் உறங்குபவர்களுக்கு ஏற்ப தானாக சரி செய்யும்.\nஉடற்பகுதியின் முதுகு பகுதி அல்லது வயிற்று பகுதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி அம்சம் குறட்டையை கண்டறிந்து, உறங்குபவர்களுக்கு ஏற்ப மெத்தையை மாற்றும்.\nஉதாரணத்திற்கு ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.\nமேலும் இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிபாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். சி.இ.எஸ். வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்\nசவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் கடுமையான விளைவுகள் நேரிடும் என்று கணிப்பு வெளியாகியுள்\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபிறந்து ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் சுற்றி வரவுள்ளது கனடாவைச் சேர்ந்த கு\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவி\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nஅமெரிக்காவின் சான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் இந்த யானைக்குட்டிகளில் ஒன்று பிறந்து இரண்டே\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜப்பான் – சீன தலைவர்கள் சந்திப்பு\nபீஜிங் மற்றும் டோக்கியோ மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஜப்பான் பிரதமர்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=10&str=90", "date_download": "2018-10-18T13:46:03Z", "digest": "sha1:6EOJP4RW4PFUGQOOIP2SKMKSE5WN26YQ", "length": 4315, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nதலயின் சிக்ஸ்பேக் ரகசியம் இதுதானாம்\nபப்ளி நடிகைக்கு கையை விரித்த சிவ நடிகர்\nசொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்\nஉண்ணாவிரதத்திலும் பேசிக்கொள்ளாத முன்னாள் காதலர்கள்\nபெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்\n'அடேய்.. யார்றா நீங்கள்லாம்...'- வதந்தி கிளப்பி விடுபவர்களை வலைவீசித் தேடும் ஹீரோ\nவெளிச்ச நடிகருக்கும் மாஸ்டருக்கும் என்ன பிரச்னை\nபிரமாண்ட இயக்குநர் சொல்லியும் கூட பீட்டாவை விட்டு விலகாத 'வெள்ளச்சி'\n'நான் கர்ப்பமாக இல்லை' - சன்னி லியோன்\nமம்முட்டி, நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் அஜித்...\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - ச��வகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/literature/poems/arul_1.php", "date_download": "2018-10-18T14:45:36Z", "digest": "sha1:M2KJPBCS6FZJ6WXA3E4F6XZJAMKBGNCD", "length": 2069, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Arul | Kural | Tamil | Tamilnadu", "raw_content": "\nகுறள் வடிவில் ஒரு தமிழனின் குரல்\nஅழியுமே உயிர்களிடத்துக் காதல் - ஆங்கே\nஉயிர் காக்க முனைவதுபோல் - தமிழ்\nதமிழ் கற்க பற்றுயரும் - அப்\nதாழ்நிலம் நோக்கிடும் நீராய் - தாழ்ந்து\nபொருள் பலசேர்க்கின் பயனிலை - பயனாம்\nதன் னிலை உணர் வாகுமாம்\nவற்றுமே பாலை வரின் நீராறு\nகார்முகில் இருள மயிலாடும் - மன\nமழை வேண்டும்போல் மக்கட்கு - தமிழ்\nநிலக்கண் காக்கும் உரம்போல் - தாய்த்\nகாக்கைக்கும் பொன்குஞ்சாம் தன்குஞ்சு போல்\nபன்மொழி கற்பின் பயனென் கொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/190622", "date_download": "2018-10-18T13:38:51Z", "digest": "sha1:2UKCZXMX6FMTWIUDO6Z4KLW45NEENBIT", "length": 8178, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட��\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் பத்திர்க்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nடசால்ட் நிறுவனத்தின் இந்திய பங்கு தாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் நிறுவனதிடம் உள்ள ஆவணங்களில் இந்த தகவல்கள் உள்ளதாக மீடியா பார்ட் தெரிவித்துள்ளது.\nரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த தகவலை அப்போத மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் சுற்றுபயணமாக பிரானஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் விவாதிக்க உள்ளார்.\nரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் புலனாய்வு இதழின் இந்த தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2018-10-18T14:22:57Z", "digest": "sha1:6WEQ5USNQK4TYJLV2NSWORIJTXCP3D6J", "length": 5273, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் ���யன் தரும் இயந்திரங்கள் வீடியோ\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் பற்றிய ஒரு வீடியோ\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ ...\nமூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் – வீடி...\nபேரிட்சை பழம் சாகுபடி விவசாயியின் அனுபவ வீடியோ...\n1500 சதுர அடியில் பசுமக்குடிலில் தக்காளி சாகுபடி வ...\nகேரளத்தில் ஒரு விஷ மையம் →\n← துல்லிய தக்காளி சாகுபடி வீடியோ\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s3100-pink-price-p9eTkK.html", "date_download": "2018-10-18T13:58:03Z", "digest": "sha1:WMIAI34PP4JYCLGR7ES43FZCRUAS5KOP", "length": 19978, "nlines": 433, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ டிஜிட்டல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் சமீபத்திய விலை Jul 12, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க்கிராம, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 6,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 103 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க் விவரக்குறிப்புகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௧௦௦ பிங்க்\n4.3/5 (103 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1200&slug=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%3B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%3A-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:41:30Z", "digest": "sha1:FPPFDY7TETQCCUBKEINNHUB3NO6NXAPJ", "length": 21409, "nlines": 134, "source_domain": "nellainews.com", "title": "வழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்\nவழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்\nசென்னையில் வீட்டைவிட்டு வெளியே வந்து மீண்டும் திரும்பும்போது வழிப்பறி நபர்களிடம் சிக்காமல் வருவோமா என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வழிப்பறி, கத்தியால் வெட்டுவது போன்றவை அதிகரித்து வருகிறது.\nசென்னையில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வெளியே தைரியமாக நடமாட முடியாத நிலை உருவாகி வருகிறது. முன்பெல்லாம் பயந்து, பயந்து வழிப்பறி செய்தவர்கள் தற்போது துணிச்சலுடன் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி மறுத்தால் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு வழிப்பறி செய்து தப்பித்து செல்கின்றனர்.\nபோலீஸார் வாகன சோதனை, ரோந்து என சென்றாலும் இவர்கள் ஆட்டம் நிற்கவில்லை. சென்னையில் நடந்துச் சென்றால் ஆட்டோவில் தூக்கிச் சென்று வழிப்பறி செய்வது, தனியாக வந்தால் கத்தியால் வெட்டி மோட்டார் சைக்கிளையே பறித்து செல்வது போன்ற வழிப்பறிகளும் அதிகரித்து வருகிறது.\nஇவைகள் பெண்களுக்கு எதிராக அல்ல ஆண்களுக்கே நடக்கிறது. இரண்டு பைக்குகளில் 4 அல்லது 6 பேர் கும்பல் வருகிறது தனியே நிற்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் நகைகளை பறித்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநேற்று ஒரு நாளில் சென்னையில் 5 வழிப்பறிகள் விதவிதமாக நடந்துள்ளது.\nசம்பவம்-1 தாம்பரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு(24). இவர் ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர், மிக அவசரம் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் எனக் கூறி செல்போனைக் கேட���டு கெஞ்சியுள்ளனர். அவர் யோசிக்கும் போதே, திடீரென ஒருவர் கத்தியைக் காட்டியுள்ளார். அவரிடமிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், செல்போனையும் பறித்து அந்த கும்பல் தப்ப முயன்றுள்ளனர்.\nஅப்போது மணிகண்டபிரபு கூச்சலிடவே பொதுமக்கள் ஓடி வந்து தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்தனர். கத்தியை காட்டி மிரட்டிய நபர் ரூ.4000 ரொக்கப்பணத்துடன் தப்பித்து ஓடிவிட்டார். பிடிபட்டவர்களை அபிராமபுரம் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரும் ஆயிரம் விளக்கு பகுதி பேகம் சாகிப் தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(26), விக்கி(எ) விக்னேஸ்வரன்(23) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசம்பவம்-2 மந்தைவெளியைச் சேர்ந்தவர் கனகராஜ்(38). காய்கறி வியாபாரியான இவர் அதிகாலை காய்கறி வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆர்.கே சாலை மேம்பாலத்தில் ஆளரவம் இல்லாத இடத்தில் கனகராஜை மறித்த அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்துள்ளனர்.\nகனகராஜ் வண்டியை நிறுத்தி விலாசம் சொல்லும்போது திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இருவரும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் வர்ணம் பூசி இருந்ததாகவும், தலை முடியை கலரிங் செய்திருந்ததாகவும் கனகராஜ் போலீஸில் தெரிவித்துள்ளார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசம்பவம்-3 வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜாகிர் அகமது(26), போரூரில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பேரி அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த லாப்டாப், செல்போன் , கழுத்திலிருந்த செயின், பணம் முதலியவற்றை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் ஜாகிர் அகமது புகார் கொடுத்துள்ளார்.\nசம்பவம்-4 அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இன்று அதிகாலை அமைந்தகரை என்.எஸ்.கே சாலை அருகே நடந்துச்சென்றபோது மர்ம ���பர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச் செல்ல முயன்றுள்ளனர். கார்த்திகேயன் கூச்சலிட்டதால், கோபமடைந்த அவர்கள் கத்தியால் அவரது கையில் அறுத்து விட்டு தப்பிச் சென்றனர்.\nசம்பவம்-5 யானைக்கவுனி பி.கே.ஜி கார்டனில் வசிக்கும் ப்ரமோத்(25) என்ற இளைஞர் என்பவர் மதியம் 1 மணி அளவில் கிருஷ்ணப்பா டேங்க் தெருவில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ப்ரமோதின் பக்கத்தில் வரும்போது பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென ப்ரமோதின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்ப முயன்றுள்ளார்.\nஇதைப்பார்த்த ப்ரமோத் அந்த நபரை பிடித்து இழுக்க அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த கூட்டாளி ஆக்டிவாவில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்த வழிப்பறி நபரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிடித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபிடிபட்டவர் பெயர் ராஜேஷ்(18) என்பதும் வியாசர்பாடி முல்லை நகரைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடியவர் பெயர் முருகன்(19) என்பதும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.\nதற்போது வழிப்பறி நபர்கள் அதிகரித்து வருவதும் சென்னை முழுதும் மோட்டார் சைக்கிளில் சுற்றியே இவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதும், பலரிடமும் கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பயன்படுத்துவது பெரும்பாலானவை திருட்டு மோட்டார் சைக்கிள்களே.\nஆகவே போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி முறையாக ஆவணங்களை வைத்திருப்பவர்களை தொல்லைப்படுத்தாமல் வழிப்பறி நபர்களை பிடிப்பதற்காக வாகன சோதனை என்ற நோக்கத்துடன் சோதனை நடத்தினால் கட்டாயம் வழிப்பறி நபர்கள் சிக்குவார்கள். பொதுமக்களும் அச்சமின்றி நடமாடலாம்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள��.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/makkal-tv-tamil-channel/", "date_download": "2018-10-18T14:55:23Z", "digest": "sha1:MMD6PXD6HBQUNHU3PWXLPTY5ETNOQLMT", "length": 4844, "nlines": 63, "source_domain": "tamilpapernews.com", "title": "மக்கள் டிவி நேரலை » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திக��் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/11/55_24.html", "date_download": "2018-10-18T14:48:50Z", "digest": "sha1:VGFY3BNYHNK2KZHSLJ2VDTUA5Q6ZO5F7", "length": 22195, "nlines": 475, "source_domain": "www.ednnet.in", "title": "பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை | கல்வித்தென்றல்", "raw_content": "\nபொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை\nபள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்��தோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.\nபின்,அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:\n*மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்\n*அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை\n*அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது. நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது\n*தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது\n*போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது\n* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்\n*கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\n*மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது\n* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்\n*குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்\n*சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்\n*உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்\n*அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும் நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம்.\n*மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்\n* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்\n*வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது\n* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்\n* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்\n* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/whatsapp-fixes-bug-that-let-hackers-take-over-app-when-answering-a-video-call/articleshow/66156606.cms", "date_download": "2018-10-18T14:32:33Z", "digest": "sha1:JJSUVXT3K2QKX7VJ3SOCIJIXLPNCVI6C", "length": 24120, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "WhatsApp video call: whatsapp fixes bug that let hackers take over app when answering a video call - வீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வாட்ஸ்-அப் அதிர்ச்சி! | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வாட்ஸ்-அப் அதிர்ச்சி\nலண்டன்: வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் செய்யும் போது, அந்த அப்ளிகேஷனை ஹேக்கர்கள் தன் வசப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமூக வலைத்தள பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-அப். இதனை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் ஓ.எஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதொடக்கத்தில் குறுந்தகவல் அனுப்ப மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வீடியோ கால் பேசும் அளவிற்கு மேம்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசும் போது, அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்கள் நிகழ்வதாக ZDnet and the register இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.\nஇது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்-அப் நிறுவனம், தொழில்நுட்ப குறைபாட்டை சீர் செய்ய தீவிர முயற்சியில் இறங்கியது.\nஇதையடுத்து சமீபத்தில் குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: வாட்ஸ்-அப் ஹேக்கிங் | வாட்ஸ்-அப் வீடியோ கால் | பேஸ்புக் நிறுவனம் | சமூக வலைத்தளங்கள் | WhatsApp video call | WhatsApp bug | social media | Facebook Inc\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய��யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇணையதள சேவை பாதிப்பு நீடிக்குமா நீடிக்காதா\nAndroid Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்...\nHonor 8X: பட்ஜெட் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன் இன்...\nஇந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் வருவாய் 29% உயர்வு...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1வீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வ...\n2மெட்ரோ ரயிலில் பயணிக்க முன்பதிவு வசதி...\n4பள்ளத்தில் உள்ள வீட்டை உயர்த்தும் நவீன தொழில்நுட்பம்\n5தயவு செய்து OTP யை ஷேர் செய்யாதீர்கள்: பெங்களுருவில் OTP ஷேர் செ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.thehindu.com/profile/author/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-12239/", "date_download": "2018-10-18T14:05:01Z", "digest": "sha1:HSGAF2EYTCPF6UDT2MUDOO35SW26KY4W", "length": 6544, "nlines": 148, "source_domain": "tamil.thehindu.com", "title": "Author News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nமகளிர் திருவிழா: மங்கையரை மகிழ்வித்த விழா\nபோகிற போக்கில்: கண் நிறைந்த நவராத்திரி\nகட்டிடங்களின் கதை 03: கடல் அலைக் கட்டிடம்\nகளத்தில் பெண்கள்: பாதுகாப்பை வலியுறுத்தும் பயணம்\nபோகிற போக்கில்: பொறுமையால் மலரும் பூக்கள்\nகட்டிடங்களின் கதை 02: அருவி வழிந்தோடும் கட்டிடம்\nஅகம் புறம்: இது தாயின் கடமை மட்டுமல்ல\nஇணைய உலா: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்\nபோகிற போக்கில்: விதி வரைந்த ஓவியம்\nபார்வை: நின்றாலும் நடந்தாலும் குற்றம்\nபோகிற போக்கில்: நீயும் பொம்மை, நானும் பொம்மை\nபோகிற போக்கில்: கொள்ளை கொள்ளும் புள்ளிகள்\nபோகிற போக்கில்: எண்ணமெல்லாம் வண்ணம்\nபோகிற போக்கில்: கோலமா, ஓவியமா\nவாகை சூடிய மணிகா பத்ரா\nபோகிற போக்கில்: பசுமையின் ஆட்சி\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதத��� மத நம்பிக்கை எதிர்ப்பு\n'வட சென்னை' - செல்ஃபி விமர்சனம்\nஇது உண்மையாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் - சுசி கணேசன் பதில்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/18/10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-10-18T14:20:04Z", "digest": "sha1:YLMQ5A6APFWCG63KNTN3VP7TYQK765VS", "length": 11352, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "10 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு – ராணிப்பேட்டையில் சாலை மறியல்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»10 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு – ராணிப்பேட்டையில் சாலை மறியல்\n10 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு – ராணிப்பேட்டையில் சாலை மறியல்\nவேலூர், பிப். 17- வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத 10 மணி நேர மின்வெட்டைக் கண் டித்து பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை அருகே உள்ள திருவலம் ஈபி கூட்டு சாலை, சிப்காட் தொழிற் சாலை தொழிலாளர்கள் மற் றும் சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களைச் சேர்ந்தது 300க்கும் மேற்பட்ட பொது மக்கள், காட்பாடி – சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து மறியலில் ஈடுபட் டவர்களிடம் பேச்சு வ���ர் த்தை நடத்தினர். இதை யடுத்து 2 மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டது. இதேபோன்று, கேவி குப்பத்தை அடுத்த வடுகந் தாங்கல் கிராம மக்களுக்குக் கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பத் து மற்றும் பிளஸ்-2 தேர் வுக்குப் படிக்கும் மாணவ -மாணவிகள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத் திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இத னால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலையில் திரண்டு திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து குடியாத் தம் காவல்துறை துணை கண் காணிப்பாளர் சிபி சக்கரவர் த்தி தலைமையில் காவல் துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர் வேம்பன் உள்ளிட் டோர் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத் தினர். விரையில் சீரான குடி நீர் விநியோகத் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சிமன்றத் தலைவர் உறுதியளித்தார். இதை யடுத்து, மறியல் போராட் டம் கைவிடப்பட்டது. இத னால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2018-10-18T13:21:09Z", "digest": "sha1:VQPIUVN5UNYSUKY3BA4N7ZORYEPXVR2E", "length": 12444, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கேடிஎம் பைக்குகள் விலை உயர்ந்தது..! - ஜிஎஸ்டி வரி", "raw_content": "\nகேடிஎம் பைக்குகள் விலை உயர்ந்தது..\nஜிஎஸ்டிக்கு பிறகு 350சிசி-க்கு கூடுதலான திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் டியூக் மற்றும் கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nகேடிஎம் பைக்குகள் – ஜிஎஸ்டி\nடெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் கேடிஎம் டியூக் முதல் ஆர்சி பைக்குகள் விலையை ரூ. 628 முதல் ரூ. 5797 வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களும் 350சிசி க்கு குறைவான மாடல்களை விலை குறைத்திருந்தாலும்,இதற்கு மாற்றாக டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 மாடல்களை கேடிஎம் நிறுவனம் உயர்த்தியுள்ளது.\nஅதிகபட்ச விலை ஏற்றத்தை கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ. 5797 வரை உயர்த்தப்பட்டு தற்போது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 2.31 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறைந்தபட்ச விலை உயர்வாக கேடிஎம் 390 டியூக்மாடல் ரூ. 678 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஉயர்த்தப்பட்டுள்ள விலை விபரம் மாநிலம் வாரியாக உயர்த்தப்பட்டிருந்தாலும் விலை விபரங்களில் குறிப்பிட்ட அளவே மாற்றங்கள் இருக்கும். கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் முந்தைய மற்றும் ஜிஎஸ்டி விலையுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nமாடல் முந்தைய விலை ஜிஎஸ்டி விலை வித்தியாசம்\nவழங்கப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.\n250 டியூக் 390 டியூக் KTM\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/42286-kashmir-2-terrorists-killed-in-kashmir-gunfight.html", "date_download": "2018-10-18T15:01:06Z", "digest": "sha1:CZUQWXSF22JE2IKC6F7QHUAAZP3AIT5O", "length": 7857, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | Kashmir: 2 Terrorists killed in Kashmir Gunfight", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகாஷ்மீர்: பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரின் பெஹம்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.அப்போது திடீரென பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nமாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது அலிகர் பல்கலைக்கழகம்\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர்: இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nபொன்னம்பலத்துக்கு பெரிய தண்டனை கொடுக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 1\nசிலை கடத்தலுக்கு முக்கிய காரணம் இவர் தான்: எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/03/11.html", "date_download": "2018-10-18T13:33:01Z", "digest": "sha1:WM6LZCOANMMLTK6TJANQH34VVAFPZQ26", "length": 7052, "nlines": 214, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலக்கிய சந்திப்பு - 11: அழைப்பிதழ்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கிய சந்திப்பு - 11: அழைப்பிதழ்\nஎங்கு போயிருந்தீர்கள் இத்தனை நாளாய் ஆளையே காணோம். பெண் என்ற கருத்துருவாக்கம் பற்றி; பிராகிருதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇலக்கிய சந்திப்பு - 11: அழைப்பிதழ்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1190&slug=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%3A-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-18T13:37:14Z", "digest": "sha1:ISGLU3OCMO3A7OKUAFTQD57LYEE6HPD3", "length": 11615, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்13 பொதுமக்கள் பலியானது துரதிர்ஸ்டவசமானது என இன்று வழக்கின் இடையே தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியாகி பாதுகாக்கபடும் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் மருத்துவரை சேர்க்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.\nஇன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு மில்ட்டன் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி முறையீடு ஒன்றை வைத்தார். ஏற்கனவே 7 பேரின் மறு உடற்கூறு ஆய்வின்போது, சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி டெல்லி எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவரை ஆலோசிக்காமல் ஜிப்மர் மருத்துவரை மட்டுமே தேர்வு செய்ததால், மீதமுள்ள 6 உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதில் தங்கள் மருத்துவரை சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வழக்கை நாளைக்கே விசாரணைக்கு ஏற்க வேண்டுமென க���ரிக்கை வைத்தார்.\nஅப்போது தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியானது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்தார், குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் ஒருவரின் உடலை எத்தனை நாட்களுக்கு பாதுகாத்து வைப்பது என்று கேள்வி எழுப்பிய அவர் நாளை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்ன���யாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/62367", "date_download": "2018-10-18T14:05:06Z", "digest": "sha1:EUW666WWDMT2W7DTL5KZB7HGQX2H6IIZ", "length": 16343, "nlines": 327, "source_domain": "tamilnanbargal.com", "title": "சிறுகூடல்பட்டி தந்த சீதன(ள)ம்.", "raw_content": "\nகவி மகளின் இதயம் வீங்க\nகண்ணதாசன் கையில் உள்ள எழுதுகோல்\nஇந்த சந்த அருவி .\nஇவன் பா புனைந்தாலும் ,\nஇவன் பா புனையும் போது\nவார்த்தைகளே கவிதை \" என்பதற்கு\nகுறிஞ்சி மலர் இல்லை இவன்.\nஇந்த மலரில் தேன் குடிக்காத\nஇவன் தந்த \"கவிதை\" தேன்\nஇவனது புத்தியில் இறங்கிய போது\nபக்தியுடன் நிற்கின்ற சொற்களைக் கோர்த்து\nவற்றா காவிரி பொய்த்த பின்னும்\n'அக்' மார்க் தேனை விட\nஅதிகமாக விற்பனை ஆகின்றது .\nகன்னனுக்கு பின்னே வந்தவனே என்று\nவிழிகளை விரிய வைக்கும் ,\nஅதை எழுத்து கோலாக மாற்றம் செய்து\nவட்டிக்கு வட்டி போட்டு ,\nசிறுகூடல் பட்டி தந்த சீதளம்,\nகடல் போல புகழ் கொண்டான்.\nசோற்றில் கிடந்த சிறு கற்கள்;\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/supreme-court-of-india-deepak-misra-pro-hindhuthuwa/", "date_download": "2018-10-18T14:56:23Z", "digest": "sha1:CT42KUJJBFHOCOPDLGT4PXHX6V7U3GIP", "length": 24419, "nlines": 120, "source_domain": "tamilpapernews.com", "title": "காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகாவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …\nகாவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.\nநீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றனர், நீதிபதிகள்.\nகடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது என நீதிபதிகள் கூட்டாக பேட்டியில் தெரிவித்தனர். முக்கிய விஷயங்களை நாட்டுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்.\nRSS பாஜக பரிவாரம் தீபக் மிஸ்ரா போன்ற நீதிபதிகள் மூலம் இந்திய பரிபாலனத்தை இந்திய Judiciaryயை இந்துத்துவாமயமாக்க விரும்புகிறார்கள்\nசனநாயக உணர்வு மிக்க நீதிபதிகள் சரியாக அம்பலப்படுத்தி உள்ளனர்.\nதூக்கிலேற்றப்படும் நீதி:- உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி:\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.\nஇப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நால்வரும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறையின் மீதும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சிறிதளவு மக்களையும் திகைப்படையச் செய்துள்ளது.\nஅவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் சாராம்சம்:\nஉச்சநீதிமன்ற நிர்வாகம் நீதமாக செயல்படவில்லை.\nநீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை.\nமுக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்து விடுகிறார்.\nCBI சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா’வின் சந்தேக மரணம் பற்றிய வழக்கு விசாரணை\nஇது தான் அவர்கள் தெரிவித்த பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.\nதலைமை நீதிபதியின் கவனத்துக்கு இது தொடர்பான சர்ச்சைகளை கொண்டு சென்றும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும், மொத்த நாட்டையும் பாதிக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடு இருப்பதாலேயே, நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமே பிரச்சனையை தெரிவிப்பது என்று முடிவெடுத்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் நீதிபதிகள் நால்வரும் மனம் வெதும்பி கூறியுள்ளனர்.\nநீதியை நிலைநாட்ட கடைமைப்பட்ட நீதித்துறையிலேயே நீதிமன்ற விதிகள் சரி���ாக பின்பற்றப்படவில்லை என்றால் இப்பெருங்கொடுமையை எங்கு போய் சொல்வது\nநீதிமன்ற விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது ஒரு சொல் தான். அதற்குள் பல சம்பவங்கள் ஒளிந்திருக்கும், பல அதிகார வர்க்கத்தின் கைகள் அமிழ்ந்திருக்கும், மோடி, அமித்ஷா போன்றோரின் அதிகார திணிப்பு அரங்கேறியிருக்கும் என்பதை சிந்தனையுள்ள யாரும் புரிந்து கொள்ள முடியும்.\nதேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல வழக்குகளை எவ்வித ஆலோசனையுமின்றி தான் விரும்பிய அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி வழங்கினார் என்று அந் நீதிபதிகள் தெரிவித்த கருத்து ஒன்றே இதை புரிந்து கொள்ள போதுமான ஒன்றாகும்.\nநீதிமன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி இவ்வளவு நாள் சாமானிய மக்கள் பேசிக் கொண்டிருந்த விவகாரம், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களின் நேரடி வாக்குமூலத்தின் வாயிலாகவே வெளி உலகுக்கு வந்துள்ளது என்பதையும் இவர்களின் குற்றச்சாட்டு வெட்ட வெளிச்ச்ம் போட்டுக் காட்டியுள்ளது.\nஇந்திய நீதித்துறை சட்டப்படி தீர்ப்பளிப்பதில்லை, தம் இஷ்டப்படி தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நடுநிலையாளர்கள் பலரும் பல வருடங்களாக மக்கள் மன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர்களின் வாக்குமூலம் அமைந்துள்ளது.\nயார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\n“சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் ” என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார்.\n1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர். தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான்.\n1985 ல், “நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை ” என உறுதிமொழி கொடுத்து, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் ; 2012 CBI விசாரணை போத��தான் இந்த நில மோசடி அம்பலமானது.\nஅருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.\nபாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த\nமுக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது; இருக்கிறது.\nMaster of Roaster என்று எதேச்சதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் வழக்குகள் அனைத்தும், யாரிடம் போக வேண்டும் என முடிவு செய்கிறார். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மிதிக்கிறார்.\nCJI ஆக பதவி ஏற்ற பின், இவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வர் , “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க SIT ஒன்று அமைப்பது தேவையா “என்ற முக்கியமான வழக்கில் 2017 நவம்பரில் 5 பேர் கொண்ட அமர்வு அமைத்தார் ; அதை மறுத்து 3 பேர் கொண்ட அமர்வை அதிரடியாக அமைத்தார்.\n1)மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தில், அவரது இறுதியான கருணை மனுவை மிக அவசரமாக நள்ளிரவில் விசாரித்து “தூக்கில் போடச் சொன்ன நீதிமான் இவர் தான் \n2)உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள,அயோத்தி பாபர் மசூதி – ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் /அமர்வின் தலைவர் இவரே\n3)பாஜக தலைவர் அமித் சா நேரடியாக சம்பந்தப்பட்ட சோராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரித்து வந்த CBI நீதிபதி லோயா சந்தேகமான முறையில் இறந்தார். லோயா சந்தேக மரணத்தை விசாரிக்க கோரும் வழக்கில் அமித் சா பெயர் அடிபடுகிறது. இதில் அவரை பாதுகாக்க தலைமை நீதிபதி முயற்சிக்கிறார் என்பது மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு ஆகும்.\n4) ஏர்செல் மேக்சிஸ் பேர வழக்கின் விசாரணையிலும், தந்திரமாக விலகி கொண்டார்.\nஇன்னும் ஏராளம், ஏராளம் செய்திகள் உள்ளன.\nபாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சயாத்து தீர்ப்பை அளித்தார்கள் என்று நாடே நீதிமன்ற தீர்ப்பை காறி உமிழ்ந்தது. அத்தீர்ப்பின் மூலம் உலக அரங்கிலும் பெருத்த அவமானத்தை நீதிமன்றம் சம்பாதித்து கொண்டது\nஇந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவிற்கு தொடர்பிருந்ததற்கு எவ்வித ஆதாரங்களுமோ சாட்சியங்களுமோ இல்லாத நிலையில் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்று கதைகட்டி அவரை தூக்கில் போட்டு இந்தியாவின் நீதியையும் தூக்கில் போட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான்.\nஇப்படி தொடர்ச்சியாக நீதித்துறைக்கே இழுக்கு ஏற்படுத்தும் செயலிலும் ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைக்கும் வகையிலுமே நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன.\nஅதையே உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் அளித்த வாக்குமூலம் உறுதிப்படுத்தியுள்ளது.\nநவீன ஹிட்லராக உருவெடுக்கும் மோடியையும் அவரது ஆட்சியின் அவலத்தையும் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.\nமொத்தத்தில் நீதித்துறை, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது.\nநாட்டை நாசப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நீதித்துறையின் செயல்பாட்டையும் அதற்கு அச்சாரமாக திகழும் பிரதமர் மோடியையும் நீதித்துறையின் மீதும் இந்திய இறையாண்மையின்மீது நம்பிக்கைகொண்டுள்ள மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.\nஇந்நிலை நீடித்தால் பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய நாட்டை காக்க மற்றுமொரு சுதந்திரப்போரை இந்திய நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார்கள் நம்நாட்டின்மீது அக்கறைகொண்டு மக்கள்.\nவளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/tntj.html", "date_download": "2018-10-18T13:40:13Z", "digest": "sha1:3SNLI7XQUBO6PUZ5ZNSFYXJVBX2PYXM5", "length": 42425, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் ஒருவர் கட்டினார் என்பதற்காகவே, தாஜ் தாஜ்மஹாலை அழிக்கத்துடிக்கும் பாசிச பாஜக - TNTJ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் ஒருவர் கட்டினார் என்பதற்காகவே, தாஜ் தாஜ்மஹாலை அழிக்கத்துடிக்கும் பாசிச பாஜக - TNTJ\nதாஜ்மஹால் நீக்கம் : உ.பி.அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்....\nசுற்றுலா அட்டவணையிலிருந்து தாஜ்மஹாலை நீக்கிய உ.பி.அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் M.S.சையது இப்ராஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதெற்காசியாவின் பெரும்பகுதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து, அதை ஒரு நீண்ட பெரிய சாம்ராஜ்யமாக்கி ‘தேசம்’ என்ற வரையறைக்குள் கொண்டு வந்தவர்கள் மொகலாயர்கள். அற்கு முன் இந்தியா என்ற நாடே கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஇப்போது சில வரலாற்றுப் புரட்டர்களால் தேசமானது ‘சேதம்’ என்ற மோசமான நிலையை நோக்கி நாடு போய்க் கெண்டிருக்கிறது.\nநம்மை ஆண்ட மொகலாயார்களின் கட்டிடக்கலைக்கு சான்றாகவும், இந்தியா என்றதும் உலக நாடுகளின் எண்ணத்தில் தோன்றும் அடையாளச் சின்னமாகவும் அன்று தொடங்கி இன்றுவரை இருந்து வருவது தாஜ்மஹாலாகும்.\nமொகாலாய மன்னன் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் என்பருக்காக முழுவதும் பளிங்குக் கற்களால் யமுனை நதிக்கரை ஓரத்தில் கட்டிய அந்தக் கட்டிடம் ஒரு கல்லறை என்பதிலோ, அது சமாதிதான் என்பதிலோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஇறந்தவருக்கு சமாதி கட்டுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால் அது முஸ்லிம்களால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, அதை சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து தூக்கி இருக்கிறது என்று உபி முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் உள்ள பிஜேபி அரசு அறிவித்துள்ளது.\nஇதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.\nசுற்றுலாப் பயணிகள் வருதைத் தடுத்து, அதை பாழடைந்த கட்டிடமாகக் காட்டி, நாளை யமுனை ஆற்றை விரிவுபடுத்த அதை இடிக்கப்போகிறோம் என்ற நிலைக்குக்கூட இவர்கள் செல்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nசெங்கோட்டை தொடங்கி குதுப்மினார் வரை டெல்லியின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சான்றாக இருப்பவைகைள் முஸ்லிம்கள் நாட்டுக்கு ஈந்த சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகளே என்பதை உலகமே அறியும்.\nஉலகம் அறிந்த ஒன்றை பொருந்தாக் காரணங்களைக் கூறி அப்புறப்படுத்தும் முயற்சியில் சங்பரிவாரங்கள் ஈடுபட நினைத்தால், முஸ்லிம்கள் மட்டுமல்ல நடுநிலை இந்தியர்களும் கூட்டாக இறங்கி இந்தக்கூட்டத்தை விரட்டியடிப்பார்கள் என்பதை குறிப்பாகக் கூறிக் கொள்கிறோம்.\nஉபி அரசு தாஜ்மஹாலை நீக்கி, புதிதாக வெளியிட்ட சுற்றுலாத் துறையின் கையேட்டில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமைப் பூசாரியாக இருக்கும் கோரக்பீத் கோவில் உட்பட எண்ணற்ற கிராமக்கோவில்கள் கூட சுற்றுலா தலங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது பைத்தியக்காரத்தனமாதாகும்.\nதாஜ்மஹாலை மேம்படுத்த பல கோடிகள் ஒதுக்கவுள்ளோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அந்த உலக அதிசயத்தையே ஒதுக்கியதும் ஓரங்கட்டியதும் எத்தகைய முரண்பாடு\nஎன்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் ஒருவர் கட்டினார் என்பதற்காகவே அதை அழிக்கத்துடிக்கும் பாசிச பாஜக அரசின் கீழ்த்தரமான இழிசெயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமேற்கண்டவாறு சையது இப்ராஹீம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சி���ாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்தில��ருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/bags-luggage", "date_download": "2018-10-18T14:55:45Z", "digest": "sha1:O3JGEEYTTWRRVF3GMK3KYSWRCA3AVXON", "length": 4458, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "பைகள் & லக்கேஜ் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகிரிபத்கொட உள் பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:18:41Z", "digest": "sha1:NZ72QPJXDTQYA5MC2ZDAGB2RHQW3KNIW", "length": 28315, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "ஊழலில் உருக்குலையும் கூட்டுறவு – ஏ.பி. அன்பழகன்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஊழலில் உருக்குலையும் கூட்டுறவு – ஏ.பி. அன்பழகன்\nஊழலில் உருக்குலையும் கூட்டுறவு – ஏ.பி. அன்பழகன்\nகூட்டுறவு இயக்கம் தொடங்கப்பட்டு 105ஆண்டுகள் கடந்துவிட்டன. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட கூட் டுறவு அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண் டும் என்பதை மக்களிடையே பெரும் விழி ப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.\nமக்கள் கூடி வாழும் பண்புடையவர்கள் என்ற எண்ணம் தோன்றிய நாள் முதல் கூட் டுறவும் இருந்து வருகிறது. “எல்லோரும் ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும்” என்பதே அதன் குறிக்கோள்.கூட்டுறவு பல அடுக்குமுறை கொண்ட அமைப்பு (2 கூசைந ளுலளவநஅ/3 கூசைந ளுலளவநஅ) அதன் ஒரு பிரிவுதான் தொடக்க கூட்டுறவுகள், அதில் பணியாளர்கள் கூட்டுறவும் அடக்கம்.\nஅந்த வகையில் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கென 1957ல் தொடங்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்கம்தான் சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து கடன் சொசைட்டி (போக்குவரத்துக் கழக பணி யாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கம் – 367)அதன் வளர்ச்சியில் உறுப்பினர்கள் மற் றும் பணியாளர்கள் பங்களிப்பு என்பது எல் லோருக்கும் தெரிந்த ஒன்று. முன்பெல்லாம் தொழிலாளர்களின் (அங்கத்தினர்களின்) அவசர அத்தியாவசிய தேவைக்கு சொசைட்டி எந்த அளவில் பயன்பட்டு வந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம். ஆனால் தற்போது சொசைட்டி நிலைமை என்ன\nசொசைட்டியில் அத்தியாவசிய பணியில் தள்ளாட்டம் ஏன் போன்ற கேள் விகள் இன்று எழுகிறது.சென்னை தேனாம்பேட்டை சொசைட்டி யானது 14.5.1957ல் பதிவு செய்யப்பட்டு, 25.5.1957ல் முன்னாள் தமிழக முதல்வராக இருந்த சர்.இராஜ கோபாலாச்சாரியார் அவர் களால் ஆரம்பிக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சங்கமாகும். அந்த காலங்களில் தமிழ் நாடு அரசு நடத்திய போக்குவரத்துக் கழகங் களைச் சார்ந்த தொழிலாளர்களாக சேரலாம் என்ற கோட்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டுறவு கடன் சங்கம் நாளடைவில் மாறிய காலச் சூழலுக்கேற்ப தற்பொழுது மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் ஆகிய கோட்டங்களோடு சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவனம், பல்லவன் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து வகையான பணி யாளர்களை உறுப்பினராக கொண்டு செயல் பட்டு வருகிறது.\nஅன்றைய நாளில் கூட்டுறவு அமைப்புகள் சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் செயல்படவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில் சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கூட்டுறவு அமைப் புகளுக்கென தேர்தல் நடத்தப்பட்டபொழுது சிஐடியு சங்கம் முதன்முதலாக 1990ம் ஆண் டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவாக சொசைட்டிக்கு பொறுப்புக்கு வந்தது. சில மாதங்களே பொறுப்பில் இருந்த சிஐடியு செய்த சாதனைகள் என்பது விவரிக்க இயலாதது.தோழர் எம்.சந்திரன் தலைமையில் அமைந்த நிர்வாகக்குழுவானது தனது முதல் பணியாக கடன் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் இல் லாத நிலையில் ஒரு நிரந்தர சொந்தக் கட் டிடம் வாங்குவது என முடிவு எடுத்து, எந்த வித ஊழலுக்கும் இடம் கொடாமல் மத்திய அரசின் வருமான வரித்துறை மூலம் நடை பெற்ற ஏலத்தில் 25 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு தற்பொழுதுள்ள கட்டிடத்தை வாங் கியுள்ளோம்.கடனுக்கு வசூலிக்கப்பட்ட இரட்டை வட்டி முறை நீக்கப்பட்டது.\nதேவையற்ற விதத்தில் பணிநீக்கம் செய் யப்பட்ட 8 பணியாளர்கள் தொழிலாளர் துறை யின் உதவியோடு மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.மீண்டும் இரண்டாவது முறையாக 5.5.1997ல் தோழர் ஏ.பி.அன்பழகன் தலை மையில் 14 இயக்குனர்கள் கொண்ட குழு அங்கத்தினர்கள் அன்பான வாக்குகள் மூலம் பொறுப்பேற்றது. அப்பொழுது சிஐடியு செய்த பணிகளில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.நான்கு மாதத்திற்கு ஒரு முறை என்ற ஒருங்கிணைப்புக் கடனை மூன்று மாதத் திற்கு ஒரு முறை என மாற்றம் செய்தது.கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் இறந்தால் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி ரூ.15,000 என்று இருந் ததை ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 என்ற முறையில் கிடைக்க வழிவகை செய்தது.மாறிவரும் நவீன சூழலுக்கேற்ப கணினி பயன்பாட்டை கொண்டுவந்தது.\nபோக்குவரத்து கழகங்கள் பிடித்தம் செய்த தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகங் கள் சொசைட்டிக்கு செலுத்தாத பொழுது ஜன நாயக ரீதியான இயக்கங்கள் மூலமாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, தொகையினை வட்டியுடன் செலுத்த நீதி மன்ற தீர்ப்பு பெறப்பட்டது.மே 2001ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற வுடன் முதன்முறையாக மாநிலம் முழுவதும் கூட்டுறவு அமைப்புகளில் ஜனநாயக பூர்வ மாக நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்வு செய் யப்பட்ட நிர்வாகக் குழுக்களை கலைத்து, கூட்டுறவு அமைப்புகளை தனி அதிகாரிகள் கையில் ஒப்படைக்க முடிவு எடுத்தது.ஆனால் இன்றைய நிலை என்னசொசைட்டியில் கடன் கோரி ஒரு உறுப் பினர் கடன் மனு விண்ணப்பித்தால் அதிகபட் சம் அம்மாதம் 15ம் தேதிக்குள் காசோலை வழங்கப்பட்டு விடும் என்று தான் கேள் விப்பட்டிருக்கிறோம்.\nகடன் வழங்கும் தேதி, போக்குவரத்து கழ கங்களிடமிருந்து பிடித்தம் செய்�� தொகை கிடைக்கப் பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என்றோ அல்லது “சென்னை மத்திய கூட் டுறவு வங்கியில் எதிர்பார்ப்பு கடன் (ஹபயiளேவ டுடியn) கிடைத்த பிறகு தேதி பின்னர் அறிவிக் கப்படும்” என்றோ சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்படுகிற சூழ்நிலை.இந்த தள்ளாட்ட நிலைமைக்கு காரணம், சொசைட்டிக்கு தவணை தவறிய மற்றும் வாராக்கடனாகவும் இருக்கும் தொகை எவ் வளவு தெரியுமா சுமார் ரூ.50 கோடி. வசூல் நடவடிக்கை ‘0’ நாம் அறிந்தவகையில்.இவ்வாறு தவணை தவறிய கடன் அதிகம் ஏற்படக் காரணம், தகுதிக்கு மீறி (சட்டவிதி களை மீறி) கடன் வழங்கப்பட்டதுதான் கார ணம் என கேள்விப்படுகின்றோம்.சொசைட்டிக்கு வரவேண்டிய தொகை அதாவது போக்குவரத்து கழக நிர்வாகங்களி லிருந்து கடன் சங்கத்திற்கென உறுப்பினர் களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.19 கோடி அளவிற்கு இன்றைய நாளில் நிலுவை உள் ளதாக அறிகின்றோம்.\nகழக நிர்வாகங்களை நாடினால், நிலுவை ஒன்றும் கடந்த காலங்களைப் போல அதிக மில்லை; உடனே சரி செய்யப்படும் என்ற தக வல்கள் கிடைக்கிறது. சொசைட்டியோ ஊடிசயீடிசயவiடிn ஊடிடடநஉவiடிn வரவில்லை. அதிக அள வில் இரண்டு மூன்று மாதமாக பணம் தர வில்லை என்கிறது. உதாரணமாக, ஆகூஊ நிர் வாகத்திற்கு 10 கோடி அளவிற்கு பிரதிமாதம் னுநஅயனே போட்டால் 4 கோடி அளவிற்கு தான் பிடித்தம் ஏற்படுத்தப்படுகிறது என்ற தக வலையும் கேள்விப்படுகிறோம்.கூட்டுறவுத் தேர்தல்தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் 2006 ஆகஸ்ட் திங்க ளில் நடைபெற்ற கூட்டுறவு மானியக் கோரிக் கையின் பொழுது கூட்டுறவு சங்கங்களுக்கு என கூட்டுறவு சங்கங்கள் சுயமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட் டது.\nஅதிலும் கூட்டுறவுத் தேர்தல் தொடர் பாக சட்டரீதியான விசயங்கள் ஏதேனும் இருப் பின் அவைகள் திரும்பப் பெறப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டி யிடும் உரிமை ஆகிய இரண்டும் 25.5.2001க்கு முன்னர் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட் டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத் தப்படும் என அட்டவணை மூலம் அறிவிக் கப்பட்ட தேர்தல், முதல் இரண்டு நிலை யிலே ஆளுங்கட்சியினரால் அராஜகம் கட்ட விழ்த்துவிடப்பட்டு தேர்தலை ஜனநாயக படுகொலை செய்தனர் என்றே கூறலாம். ஆளும் கூட்டணிக் கட்சிகள்கூட இந்த முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்தியது. இதனால் அன்றைய தமிழக அர சானது நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து விட்டு, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இன்று வரை காற்றில் பறக்க விடப்பட்ட நிலையிலே உள்ளது.இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் சட்டசபை கூட்டத்தில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படுகிறது.கடைசியாக கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொழுது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் தோழர் அ.சவுந்தரராசன் பேசும்பொழுதுகூட, இதுவே கடைசி முறையாக இருக்கவேண் டும் எனவும் விரைவில் கூட்டுறவு சங்கங் களுக்கென தேர்தல் நடத்தவேண்டும் என வும் கேட்டுக்கொண்டார்.அந்த கோரிக்கை நிறைவேறும் பொருட்டு கூட்டுறவுகளில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமென்றால் தனியான தேர்தல் ஆணையம் மூலம் புகைப்பட வாக்காளர் அட் டையுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அபபொழுதுதான் கூட்டுறவு சங்கங்களில் தேவையற்ற அரசியல் இருக்காது.\nஇது போன்ற முறைகேடுகள் நடக்காது என நம்பு கிறோம். போக்குவரத்து சொசைட்டியில் நடைபெற்ற முறைகேடுகளை ஆய்வு செய்து களையவும், கடன் சங்கம் சீரான பாதையில் பயணிக்கவும், கூட்டுறவுத் துறையும் தமிழக அரசும் உடன் தலையிட வேண்டும்.“உயிருள்ள இயக்கம் கூட்டுறவு இயக்கம். அதற்கு சில சோதனைகள் ஏற்படுகின்றன. அதன் தத்துவமும் குறிக்கோளும் என்னைக் கவர்ந்தன. தனிமனித சுதந்திரம், பாதுகாப்பு, செல்வ வேட்டை சமுதாயத்தில் தப்புவது என்று இரண்டு கோட்பாட்டிலிருந்து தாண்டி வாழ்வதற்கு தத்துவத்தையும், வழிமுறை யையும் கூட்டுறவு இயக்கம் காட்டுகிறது. கூட்டுறவை தவிர வேறு திருப்திகரமான முறை எனக்குப் புலப்படவில்லை”\n– பண்டித ஜவஹர்லால் நேரு\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:49:31Z", "digest": "sha1:DJP5VVHDW64JYALFEJ5BULJIW3M4DAYC", "length": 6531, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)\nஅதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக பேரணி மற்றும் நினைவு அஞ்சலி மறைந்த ஜெயலலிதாவிற்கு செலுத்தி வருகிறார்கள்.\nதஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் அதிமுக நகர கிளை சார்பாகவும் பேருந்துநிலையத்தில் இன்று காலை அமைதி நகர கழக செயலாளர் A.பிச்சை அவர்களின் தலைமையில் பேரணியாக சென்று மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினா்.\nஇந்நிகழ்ச்சியில் அதிரை அதிமுக நகர செயலாளர் A.பிச்சை,துணை செயலாளர் தமீம்,அதிமுக நகர நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/05/1.html", "date_download": "2018-10-18T14:45:24Z", "digest": "sha1:US6FBWEVLVA4LSKQDYC2TRTC3FKCQ6FS", "length": 24255, "nlines": 256, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ஒரு ஞாபகார்த்தத்துக்காக (1) .............", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஒரு ஞாபகார்த்தத்துக்காக (1) .............\nபிரசுரித்தமைக்கு நன்றி: ஞானம், கலை இலக்கிய சஞ்சிகை, மே 2013, இதழ் 156, பக்: 48 - 49, வெளியீடு; கொழும்பு, இலங்கை.\nஇலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைஇலக்கியங்களும்\nகையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போயிற்று.\nகால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.\nவிரும்பியோ விரும்பாமலோ பூகோளம்அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. மாற்றங்கள் மாறாது நிகழ, டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.\nஅது வீட்டில் இருந்து தொடங்கி, வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புகுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உலகு பரந்த உறவுகளோடு உரையாடி உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.\nஉலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழிகள் எனக் கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம்.\n- அதற்குக் காரணம் என்னவாக இருப்ப���னும் கூட –\nசுதேச அரசியலை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு; புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களைத் இன்னும் ஒரு புறமாக வைத்து விட்டுத் தமிழ் வாழும் உலகைப் பார்த்தால் அது போக வேண்டி இருப்பது வெகு தூரம்.\nபொது உலகம் புது வெளியில்: நாமோ இன்னும் பழைய இருட்டில். இலட்சுமணன் கீறிய பாதுகாப்பு வளையத்தைத் தாண்டாத சீதை போல மரபு வெளியில் இன்னும் பழம்பெருமை பேசிய படிக்கு.\n’எல்லாம் நன்மைக்கே’ என்பதன் தாற்பரியத்தை ஏந்தியவாறு செல்ல அது சொல்வது யார் காதிலும் கேட்பதாயில்லை. தமிழினுடய தளம் இப்போது வேறு. தமிழ் இணையத்துக்குள் புகுந்து தசாப்தங்கள் தாண்டி விட்டது. உலகத் தமிழர் என்று ஓரு புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் ; வாழ்க்கை முறைக்குள் சுவறுகின்றன. புதிய எல்லைகளை புதிய பார்வைகளை அவை தமிழ் பண்பாட்டுக்குத் தருகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் வாழ்க்கை முறையிலும் அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.\nகலை இலக்கியங்கள் இவற்றை ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய்; தனக்குச் சூட்டிக் கொண்டதாய் தெரியவில்லை.\nநம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம் பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு என்பர் எனின் மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா\n - இக்கேள்விகள் புலம்பலின் ஒப்பாரியிலும் அரசியல் கூப்பாடுகளிலும் தொலைந்து போய் விடக் கூடாது. கலை இலக்கிய கர்த்தாக்கள் தம் வலிய கரங்களை சற்றே இளக்கி புது வெள்ளம் பாய இடம் தரவேண்டும்.\nஒரு வருடம் ஒன்றில் புலம்பெயர்ந்த நாடுகளில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன\nஎத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன\nஎத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்\nவாசிக்கும் வல்லமையுடன் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும் ‘மெளனப்பொக்கிஷங்களாய்’ கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்\n- இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் “சொந்தப் பார்வையில்” புத்துருவாக்கம் பெறவில்லை மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன\nஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -\nஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -\nவாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -\nபழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -\nபுதிய களங்களும் புதிய உத்திகளும் புதிய வாய்ப்புகளும் நம் முன்னே சீண்டுவாரற்று விரிந்து கிடக்கின்றன\nகற்பனையும் செயலாக்க வல்லமையும் ஆர்வமும் புழுதி மண்டிக் கிடக்கிறது.\nமரபுகளைப் பிடித்திழுத்து ஈழத்துக் கலைக்குழந்தைக்கு பலவந்தமாய் சூப்பி மாட்டி பாரதத்தாயின் சேலைத்தலைப்பை பிடித்தபடி பின்னுக்கு பின்னுக்கு நின்றதில் கழிந்து போயிற்று ஈழக் கலை இலக்கியத்தின் கடந்த காலங்கள்.\nஈழத்தமிழ் தீவிரங்களின் நிலைக்களன். தனக்கான தனியான பார்வையும் பாதையும் கொண்டது அது. இப்போது புலம்பெயர்ந்தோரின் உலகமும் எண்னிமமும் அதனோடு இணைகிறது.அமானுஷமான பண்பாட்டு அச்சுறுத்தலுக்கெதிரான கலை இலக்கிய கடமைகளும் அதற்குப் பிரத்தியேகமாக இருக்கின்றன\nகுறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்\nசிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் பாடி மகிழ்ந்து குறுந்தகட்டில் பொதித்து வைத்து விடலாம்.\nபொப்பிசையை / துள்ளிசையை நினைத்துப் பார்ப்பீர்களாக\nவெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\nகனவுத் தொழில்சாலைகளை பாரதம் உற்பத்தி செய்தால், மகிழ்ச்சி ஆனால் ஈழத்தாய் தன் இயல்பு மாறாது குறும்படங்களை உற்பத்தி செய்யட்டும்.\nபாரதத்து சினிமாப்பாடல்கள் வெகு அருமை. ஆனால் அதில் புதைந்து போய் விடாமல் ஈழ மங்கை மெல்லிசைப்பாடல்களில் தன்னை வெளிப்படுத்தட்டும்.\nஇலங்கைத்தமிழையும் இந்தியத்தமிழையும் இலக்கிய தராசால் தரநிர்ணயம் செய்யட்டும் பு���்தகங்கள்.\nநம் பாரம்பரிய கலை வடிவங்கள் எண்ணிமத்தை ஏற்றுக் கொண்ட படி புது விசை கொண்டெழட்டும்.\nபோர்கால இலக்கியம் போல் புலம்பெயர் இலக்கியங்களும் புதிய திசையை உலகுக்கு காட்டட்டும்.\nமலையகத்தின் வெப்பியாரமும் இஸ்லாமியரின் வியாகூலமும் ஒரே தீரத்தோடு கருத்தில் எடுக்கப்படட்டும்.\nநாம் பெரு அலைகளில் அடிபட்டுப் போய் விடக் கூடாது நம் சுயத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். அடையாளத்தை அழுத்தமாய் பதிய வேண்டும்.\nபிரசுரமாக்க; படைப்பினைப் பகிர்ந்து கொண்டு மகிழ, யூரியூப்பும் வலைப்பூக்களும் வலைத்தளங்களும் மின் சஞ்சிகைகளும் கூட இருக்கவே இருக்கிறது\nடிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.\nதேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....\nஅரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....\nவீண்பெருமையை மேடைகளில் பேசிய படிக்கும்......\nஇலட்சுமணன் கீறிய வட்டத்தைத் தாண்டி வெளியே வா சீதா\nவானுக்குக் கீழே ஒரு பெரும் பூகோளப் பரப்பு உனக்காகக் காத்திருக்கிறது.\nஈழத்தின் வடபுலத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஓசானியாக் கண்டத்தில் வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா.பத்மநாதன் எழுதியது.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nபுது வருஷமும் பொற்கோயில் அனுபவமும் - 5 -\nஇலக்கிய சந்திப்பு - 12 -\nதமிழில் ஒரு தகவல் அரங்கம்\nஒரு ஞாபகார்த்தத்திற்காக (2 ) ..........\nஒரு ஞாபகார்த்தத்துக்காக (1) .............\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-18T14:19:11Z", "digest": "sha1:2PM7MRG5BGZODVF6FUKGGUIVALKA35BT", "length": 10104, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசோபியான் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஏற்கனவே ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஏனைய மூவரின் சடலங்கள் எல்லையோரத்தில் கண்டெடுக்கப்பட்டன.\nஇவர்கள் நிஸ்ஸார் அகமது மற்றும் இரண்டு சிறப்பு பொலிஸ் அதிகாரிகளான ஃபிர்துஸ் அகமது மற்றும் குல்வந்த் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களது சடலங்கள் காஷ்மீர் பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.\nநேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா – பாகிஸ்தானுக்கிடையிலான சமாதானத்தை முன்னெடுக்க பேச்சுவார்த்தை நடத்தக் கோரியிருந்தார். இதற்கு இந்திய மத்திய அரசும் சம்மதம் வெளியிட்டுள்ள நிலையில், மேற்படி சம்பவம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே உதவுவதாக, இந்தியா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nஎனினும் பாகிஸ்தானில் தற்போது பதவியில் உள்ள அந்நாட்டு பிரத���ர் இம்ரான் கான், சமாதான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைத்துள்ளார். ஆயினும் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற முன்னரே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் பதற்றம்\nகாஷ்மீர், லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்து பறந்தமையால் அப்பகுதியில் பதற்ற\nஜப்பான் செல்லவுள்ளார் பிரதமர் மோடி\nஇந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி\nகாஷ்மீர் சுற்றிவளைப்பில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின், ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஹிஸ்புல் முஜாக\nகாஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகி\nரஷ்ய ஜனாதிபதியின் இந்திய விஜயம்\nரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க, இந்தியாவிற்கான அரசுமுறை பயணத்தை\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2008/09/before-and-after-marriage.html", "date_download": "2018-10-18T13:39:41Z", "digest": "sha1:JJWCBVZ2YQ344MW5QL23VIIEXKCGMHYY", "length": 8232, "nlines": 243, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: Before and After Marriage........", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதி��ு இது.\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66287", "date_download": "2018-10-18T14:58:02Z", "digest": "sha1:MAZ3MQ2JPZZGN6ZRVP7PLECZSX7FDDPC", "length": 16324, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் இருவருக்கும் மரண தண்டனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் இருவருக்கும் மரண தண்டனை\nதிருகோணமலை மாவட்டம் மூதூர்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலய ஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் எதிரிகளான இருவருக்கும் மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல்நிதிமன்றம் இன்று திர்ப்பு வழங்கியது.\nமேலும் இருவருக்கெதிரான குற்றம் சந்தேகத்திடமின்றி அரச தரப்பால் நிரூபிக்கத்தவறியமையினால் அவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்தது.\nஇவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் தினம் காலை 11.00 மணியளவில் ; மேல்நீதிமன்றத்தில் இக்கொலைதொடர்பான இறுதி தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் அவர்களால் வழங்கப்பட்டது.\nகொலையை நேரடியாக பார்த்த சாட்சிகள் எவரும் இல்லாதபோதும் சந்தர்பம்,சூழ்நிலை,கொலையுண்டவரின் தாய், பொது மக்கள் பாடசாலை ,அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சாட்சியங்களுக்கிணங்கவும் தடையங்களின் அடிப்படையிலும் மிகமுக்கியமாக சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனை சாட்சியங்களுக்கமைவாகவும் எதரிகள் இருவரின், நேரடி கூண்டு வாக்குமூலத்திற்கிணங்கவும் குறித்த ஆசிரியையான குருகலசிங்கம் ஸ்ரீவதனி அணிந்திருந்த நகைகளை கொள்ளையிடும் பொது நோக்கினடிப்படையில் எதிரிகளால் மிகக்கொரூரமாக புரியப்பட்ட கொலை” என்பது நிரூபணமாகின்றது என மன்று கருதுவதனால் இம்மரணதண்டனை வழங்குவதாக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது.\nகடந்த 24.11.2013 அன்று மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள பாட்டாளிபுரத்திற்கும் சந்தோசபுரத்திற்கும் இடைப்பட்ட புதர்பகுதியில் நடந்த இப்படுகொலையுடன் தொடர்புபட்டதாக விசாரணைகளில் இனம் காணப்பட்ட நான்கு எதிரிகளை மூதூர் பொலிசார் மன்றில் முன்நிலைப்படுத்தியிருந்தனர்.\nஇதில் முதலாவது எதிரியான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் இரண்டாம் எதிரியான வி.சந்திரபாலன் என்பவர்களுக்கெதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டநிலையிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டது.\nகுறிந்த எதிரிகளுக்கெதிராக சட்டமாதிபர் திணைக்களத்தினால் கொலைக்குற்றத்தின்கீழ் திருகோணமலை மேல்நீதிமன்றில் வழக்கு 2016இல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.இந் நிலையில் இன்றைய தினம் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஏனைய எதிரிகளான கி.ரஜீவ்காந்தன்,சி.சிவரூபன் என்பவர்களே குற்றம் ;நிரூபிக்கப்படாதநிலையில் விடுவிக்கப்பட்டனர்.\nஇன்றைய தீர்பின்போது எதிரிகள் தரப்பில் சட்டத்தரணி எம்.ஐ.நௌபிக் ஆஜாரகியிருந்தார். அரச தரப்பில் அரச சட்டத்தரணி ஆஜாராகியிரந்தனர்.மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் இத்தீர்ப்ப அறிவிக்கப்பட்டது.\nஇவ்வழக்கின்விசாரணைகளின்போது,குறித்த கொலையானது சம்பவ தினமான 24.11.2013 அன்று காலை 7.30 மணிக்கும் 8.00 மணிக்குமிடையில் இடம்பெற்றிருப்பதாக பொலிசார் மன்றில் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த ஆசிரியை கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து வழமைபோல் தனது பாடசாலையான பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்திற்கு சிறிய மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை சந்தோசபுரத்திற்கு அடுத்தாற்போல் உள்ள ஆள்நடமாட்டம் குறைந்த வீதியில் இடைமறித்து புதர்பகுதியில்இழுத்துச்சென்று கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டார.;\nபுதரில் அனுங்கியபடி கிடந்த அவரைப்பற்றி பொது மக்கன் ஒருவரால் பாடசாலை அதிபர் அ.கலைச்செல்வனுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அதிபர�� எமது (பொலிசார்) கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்;.\nஇந்நிலையில் சம்பவ இடத்தில் உள்ள பிரதான வீதியின் போக்கில் (நீர்கடவை)இருந்து 10,15 ஆடி தூரத்தில் புதருக்குள் அசிரியை வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅருகில் அவரது செருப்பும், உடைந்த நிலையில் தலைக்கவசமும் மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டதாகவும பொலிசார்; தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பாக பலரிடமும் சாட்சியங்கள் பெறப்பட்ட நிலையில் சம்பவத்தைநேரடியாக கண்ட சாட்சிகள் கிடைக்க வில்லை. ஆயினும் எதிரிராளியான நகுலேஸ்வரன் குறித்த வீதியில் உள்ள போக்கில் 7.30 மணியளவில் கோடரி ஒன்றை தீட்டிய வண்ணமிருந்ததனை கண்டதாக இருவர் சாட்சியம்வழங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த எதிராளி மறைந்துள்ளதாக அறிந்த நிலையில், பொலிசார் சென்று அவர் கைக்குண்டு களை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்.மறைந்திருந்தநிலையில் அவரை சுட்டு காயப்படுத்தியே பொலிசார் பிடித்ததாகவும் பின்னர் வைத்திய சாலையில் சிகிச்சை வழங்கியதாகவும் மன்றில் பொலிசார் விசாரணைகளில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை மேலதிக விசாரணைகளில் மூலம் மற்றய எதிரராளியும் குறித்த ஆசிரியையிடமிருந்து எதிராளிகளால்’ களவாடப்பட்ட காப்பு, மோதிரம்,சங்கிலிஉள்ளிட்ட நகைகள் என்பனவும் விசாரணைகளில் இருந்து எதிராளிகளின் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டன. எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மன்றில் பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட நகைகளை கொலையுண்ணடவரின் தாhய் திருமதி .குருகுலசிங்கம் பார்வையிட்டு குறித்த நகைகள் தனது மகளுடையதுதான் என உறுதி செய்திருந்தார். அவர் நீதிமன்றிலும் அவற்றை அடையாளம் காட்டியிருந்தார்.\nஇதேவேளை இவ்வழக்கின் முக்கியமான சாட்சியமான ,வைத்திய பரிசோதனை அறிக்கையில்,கூரிய ஆயுதத்தினாலும் மழுங்கிய ஆயதத்தினாலும் தாக்கி,வெட்டி இக்கொலைபுரியப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் உடலில் 13 காயங்கள் உள்ளதாகவும் மன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே இன்றைய பரபரப்பான மரணதண்டனை தீர்ப்பு மேல்நிதிமன்றத்தினால் வழங்கப்பட்டன.\nPrevious articleபொதுச்சுகாதார பரிசோதகரை அடித்துக்கொலை செய்ததாக கொலைக்குற்றம் சாட்டில் கைதானவருக்கு கடுழிய சிறைத்தண்டனை\nNext articleதமிழ்த் தேசியக்கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் – மு.நா.உ அரியநேந்திரன்\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nமுடியாவிட்டால் விலகிவிடுங்கள்’ ; கோபமான தொனியில் பிரதமர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_38.html", "date_download": "2018-10-18T14:34:06Z", "digest": "sha1:FGE653B6JG2NFRT7NNQDTC2HT22IGXWP", "length": 7858, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: ஆனந்தசங்கரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: ஆனந்தசங்கரி\nபதிந்தவர்: தம்பியன் 01 July 2017\nதமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலமை தாங்கும் தகுதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கும், கூட்டணியின் செயலாளர் நாயகத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே வீரசிங்கம் ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “முதலமைச்சரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவரைப் பற்றி விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகைகளில் முதலமைச்சரைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. முதலமைச்சரின் மன ஆறுதலுக்காக அவரை நான் சந்திக்க வந்தேன். நாங்கள் அரசியல் பேசவில்லை.” என்றார்.\nஇதன்போது ஊடகவியலாளர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றனவே என்று கேட்ட��ோது, “முதலமைச்சரிடம், நீங்கள் தலைமை தாங்க வருவதாக இருந்தால் எனது கட்சித் தலைமையை வழங்கத் தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சருக்கு மாத்திரம்தான் உண்டு. எனது கட்சி தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற மூத்த பெரிய தலைவர்களால் தொடங்கப்பட்டது. இப்போது அதைப் பற்றி பேசவில்லை.” என்றும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “சந்திப்பு நட்புரீதியானது. நீங்கள் நினைப்பதுபோன்று அரசியல் பூச்சு இதற்குப் வேண்டாம்” என்றுள்ளார்.\n0 Responses to கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: ஆனந்தசங்கரி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: ஆனந்தசங்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/05/31/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:39:41Z", "digest": "sha1:NH37Q2GMLY6JM6ZEEX4JBF6KBFTAMCTQ", "length": 23877, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஹஜ் கடமையை ஈரான் இந்த ஆண்டும் புறக்கணிக்கப் போகிறது ? | Lankamuslim.org", "raw_content": "\nஹஜ் கடமையை ஈரான் இந்த ஆண்டும் புறக்கணிக்கப் போகிறது \nஇந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈரான் யாத்திரிகர்கள் தொடர்பில் ஈரான் விடுத்த கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்று சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது. ஹஜ் கடமைக்கு சவூதி அரசு இடை��ூறு விளைவிப்பதாக ஈரான் குற்றம்சாட்டிய நிலையிலேயே சவூதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.\n“ஹஜ் காலத்தில் ஈரானிய யாத்திரிகர்களுக்கு சிறப்புரிமைகளை வழங்கவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்யவும் ஈரான் அரசு கோருகிறது. இவை ஏற்க முடியாதவை” என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அதல் அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் பிலிப் ஹம்மன்டுடன் நேற்று முன்தினம் கூட்டாக இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nசவூதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாத்தின் புனிதத் தலத்திற்கு யாத்திரை செல்லும் ஹஜ் கடமைக்கு இந்த ஆண்டு ஈரானிய யாத்திரிகர்களுக்கு செல்ல முடியாது என்று ஈரான் ஞாயிறன்று அறிவித்தது. சவூதி, “அல்லாஹ்வின் பாதையை தடுக்கிறது” என்று ஈரான் குற்றம்சாட்டியது.\nயாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சவூதி அரேபியா 70க்கும் அதிகமான நாடுகளுடன் ஹஜ் ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.\n“இந்த ஆண்டில் ஈரான் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள மறுத்துவிட்டது” என்று குறிப்பிட்ட அவர், ஈரானுடன் எந்த ஒரு இராஜதந்திர உறவு அல்லது வான் தொடர்புகள் இல்லாத நிலையிலும் ஈரானிய யாத்திரிகர்களுக்கு பயண ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் சவூதி முன்வந்ததாக அவர் வாதிட்டுள்ளார்.\n“ஹஜ் கடமையில் ஈடுபட தமது பிரஜைகளை தடுப்பதற்கு ஈரான் ஆரம்பத்தில் இருந்தே சூழ்ச்சிகள் மற்றும் நியாயங்களை தேடினால் அது மிக பாதகமான நிலையையே ஏற்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார்.\nஎனினும் பாதுகாப்பு மற்றும் கெளரவம் தொடர்பான ஈரானின் கோரிக்கைகளை சவூதி நிராகரித்துவிட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.\nஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த பேச்சுவார்த்தையை அடுத்தே ஈரான் வரும் செப்டெம்பரில் இடம்பெறவிருக்கும் ஹஜ் கடமைக்கு தமது பிரஜைகளை அனுப்புவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது.\nஈரான் யாத்திரிகர்களுக்கு விசா வழங்குவது மற்றும் சவூதிக்கான விமானப் பயணம் குறித்தே இரு நாடுகளுக்கும் இடையில் பிரதானமாக முரண்பாடு நீடித்து வந்தது. கடந்த ஆண்டு ஹஜ் கடமையில் சுமார் 60,000 ஈரானிய யாத்திரிகர்கள் பங்கேற்றிருந்தனர்.\nஎனினும் ஈரானின் கோரிக்கைக��ுக்கு பல தீர்வுகளை முன்வைத்ததாக சவூதி விளக்கம் அளித்துள்ளது. சவூதி அரேபியா ஷியா மதகுரு ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய சர்ச்சையை அடுத்து கடந்த ஜனவரியில் சவூதி ஈரானுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டது.\nமுடியுமான முஸ்லிம் ஒவ்வொருவரும் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவது கடமையாகும். எனினும் ஈரான் ஹஜ் கடமையை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. 1987 இல் மக்காவில் இடம்பெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணி ஒன்றில் சவூதி பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 402 யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஈரானியராவர். இந்த சம்பவத்தை அடுத்து ஈரான் மூன்று ஆண்டுகள் ஹஜ் கடமையை புறக்கணித்தது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ”முஸ்லிம் ஜனநாயகக் கட்சி” யாக மாற்றம் பெறுகிறது அந்நஹ்தா \nஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதமும் அவதானத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஏப் ஜூன் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-blasts-rajinikanth-kamalhassan-political-parties-315315.html", "date_download": "2018-10-18T13:26:43Z", "digest": "sha1:EJQ62L6MZJB7WTEEUCDCTGSPQGZ6XO4P", "length": 11468, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல் | MK Stalin blasts Rajinikanth and Kamalhassan for Political parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்\nவெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஈரோடு: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், ஆனால் ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.\nஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.\nஇந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.\nவாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர்.\nமீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை... இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.\nவெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி போட்ட பட்ஜெட்டை பின்பற்றிதான் மத்திய பட்ஜெட் போடுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.\n(ஈரோடு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nerode dmk conference stalin ஈரோடு திமுக மாநாடு ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:18:51Z", "digest": "sha1:PUPLU4BHAYN4RGWBCBGQZQKBVW3FHBAJ", "length": 13966, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nமதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nமதுரை,பிப்.29- மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களை சில அதிமுக உறுப்பினர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் சாலைமறிய லில் ஈடுபட்டனர். மதுரை மாநக ராட்சி மாமன்றக்கூட்டம் புதனன்று மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலை மையில் நடைபெற்றது. ஆணையா ளர் சௌந்தராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாமன்றக் கூட்டம் துவங்கியவுடன் கேள்வி நேரம் என மேயர் அறிவித்தார். முதலில் எதிர்கட்சித்தலைவரை பேச அனுமதி அளித்துவிட்டுத்தான் கேள்வி நேரம் துவங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறினார். அதற்கு அதிமுக உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர் கட்சித் தலைவரை பேச அனுமதிப் பது தான் மரபு. ஆனால், மாநகராட்சி யில் மரபு மீறப்படுகிறது என்று திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித் தனர். சட்ட விதிகளுக்கு ஏற்ப இன்னும் உங்கள் கட்சிக்கு எதிர்கட்சி அங்கீ காரம் வழங்கவில்லை என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலளித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். க��பிள் கண்ணன் தன் கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைக் காட்டி, மதுரை நகரில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதுகுறித்து இங்கு பேசாமல் எங்கு பேசுவது எனக்கேட்டார். ஆனால், அதிமுக மண்டலத்தலைவர் ராஜ பாண்டியன் பேசுமாறு மேயர் கூறி னார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மேயர் இருக் கைக்கு முன்பு வந்து கண்டன முழக் கங்கள் எழுப்பினர். அவைக்காவலர் களைக் கொண்டு திமுகவினரை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். ஆனால், திமுகவினரை பேச அனு மதிக்க வேண்டும் எனக்கூறி அக்கட் சியினர் வெளியேறாமல் முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர். அப் போது திமுக ரவுடிகளை வெளி யேற்று என அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவா தம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட் டது. ஆத்திரமடைந்த அதிமுக உறுப் பினர்கள் சிலர், திமுக மாமன்ற உறுப் பினர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதில் மாணிக்கம் என்ற திமுகவின் கொறடா கீழே விழுந்தார். திமுக வினரை காவல்துறையை வைத்து வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப் பினர்கள் காவல்துறையால் வெளி யேற்றப்பட்டனர்.இதுகுறித்து எதிர்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ் கூறுகையில், கடந்த மூன்று கூட்டங்களாக எங்களைப் பேசவிடாமல் மேயர் தடுக்கிறார். பேசவாய்ப்பு கேட்டால் அதிமுக உறுப்பினர்கள் தாக்குகின்றனர். இந்த அநியாயத்தைக் கண்டித்து வெளி நடப்பு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்��ியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2472", "date_download": "2018-10-18T14:07:03Z", "digest": "sha1:P2CWL5EQZWWQ62KFUHM2I3D5BKTEBIW6", "length": 3926, "nlines": 96, "source_domain": "mktyping.com", "title": "இன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் இன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக வீட்டிலிருந்தே வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக இன்று 16.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளில் எண்ணற்ற வேலைகள் உள்ளன. சரியான கம்பெனிகளிடம் நாம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெரும் பொழுது தான் பணம் சம்பாதிக்க முடியும்.\nஇன்று 16.6.2017 DATA IN மூலமாக ஆன்லைன் DATA ENTRY வேலைகள் செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஊர் : பரமத்தி வேலூர்\nபெயர் : சுரேஷ் வைசாலி\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/dec/15/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2826450.html", "date_download": "2018-10-18T14:17:26Z", "digest": "sha1:TNIITFYKDR6F4WOQLOZNGQ7JWJPLSS53", "length": 27235, "nlines": 177, "source_domain": "www.dinamani.com", "title": "சனி, செவ்வாய் தோஷம் நீக்கும் தலம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருநெல்வாயில் அரத்துறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nசனி, செவ்வாய் தோஷம் நீக்கும் தலம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருநெல்வாயில் அரத்துறை\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 15th December 2017 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் முதல் தலம் திரு���ெல்வாயில் அரத்துறை. இன்றைய நாளில் திருவட்டுறை, திருவட்டத்துறை என்ற பெயர்களில் வழங்குகிறது\nஇறைவன் பெயர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்\nஇறைவி பெயர்: திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி, ஆனந்தநாயகி\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பந்திகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் இத்தலமும் ஒன்றாகும்.\nவிருத்தாசலம் - தொழுதூர் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து தென்மேற்கே 26 கி.மீ. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாடகத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.\nஅருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்,\nகடலூர் மாவட்டம் – 606 111.\nஇவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்\nஇத்தலம், திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு, அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.\nதிருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.\nஅன்றிரவு, திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குட���, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.\nமறுநாள் காலை, திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.\nதீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிராகாரத்தில் விநாயகர், நால்வர், வான்மீகி முனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விஸ்வநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. இங்கு ஆலமரம் தலவிருட்சமாகவும் வெள்ளாறும், நீலமலர்ப் பொய்கையும் தீர்த்தங்களாகவும் உள்ளன.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள்சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.\nவெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி ��லையை திருப்பிப் பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்ட தலம். வெள்ளாற்றின் கரையில் உள்ள புண்ணியத் துறைகளில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலம் நிவாநதியின் கரையின் மேல் இருப்பதாக ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிகத்தில் பல பாடல்களில் இத்தலம் நிவா நதிக்கரையில் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். சம்பந்தர் குறிப்பிடும் நிவா நதி, இன்றைய நாளில் வடவெள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.\nஅருணகிரிநாதர், இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மயில் பின்புறம் உள்ளது\nஒருமுறை, சந்திரனும் செவ்வாயும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாயும், பெருநோய்க்கு சனியும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுறைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவஸ்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக, இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.\nசனியும் செவ்வாயும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும், ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.\nஇத்தலத்துக்கு சம்பந்தர் பாடியருளிய பதிகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎந்தை ஈசன் எம் பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்திச்\nசிந்தை செய்பவர்க்கு அல்லால் சென��றுகை கூடுவது அன்றால்\nகந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்\nஅந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே\nஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்\nசீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வது அன்றால்\nவாரி மாமலர் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்\nஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nபிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவன் எனப் பேணிப்\nபணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்\nமணி கலந்து பொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்\nஅணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nதுன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூயவெண் நீற்றின ராகி\nஉன்னி நைபவர்க்கு அகல்லால் ஒன்றும்கை கூடுவது அன்றால்\nபொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்\nஅன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே\nவெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி\nஉருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும்கை கூடுவது அன்றால்\nமுருகு உரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்து\nஅருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nஉரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்\nபரவி நைபவர்க்கு அல்லால் பரிந்துகை கூடுவது அன்றால்\nகுரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்\nஅரவமு ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nநீல மாமணி மிடற்று நீறு அணி சிவன் எனப் பேணும்\nசீல மாந்தர்கட்கு அல்லால் சென்றுகை கூடுவது அன்றால்\nகோல மாமலர் உந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்\nஆலுஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nசெழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலற\nஅழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்\nகொழுங்கனி சுமந்து ஏந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்\nஅழுந்துஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.\nநுணங்கு நூலு அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை\nவணங்கி நைபவர்க்கு அல்லால் வந்துகை கூடுவது என்றால்\nமணம் கமழ்ந்துபொன் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்\nஅணங்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே\nபாக்கியப்படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்\nபூக் கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்\nஆர்க்குஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே\nகறையினார் பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்\nஅறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள் தம் அருளை\nமுறைமையார் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்\nபறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.\nசுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்\nஅப்பர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்\nசம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் முத்துக்குமரன், கரூர் சுவாமிநாதன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/45868", "date_download": "2018-10-18T13:26:44Z", "digest": "sha1:WQ2MQ5T5CJV4DH5YYBTWAKBMWNZ7D2QV", "length": 7924, "nlines": 127, "source_domain": "tamilbeauty.tips", "title": "அருமையான மிளகு காரச் சட்னி - Tamil Beauty Tips", "raw_content": "\nஅருமையான மிளகு காரச் சட்னி\nஅருமையான மிளகு காரச் சட்னி\nஇட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதக்காளி – 5 (பெரியது)\nகாய்ந்த மிளகாய் – 5\nமிளகு – 1 தேக்கரண்டி\nவெந்தயம் – 3/4 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி\nகடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 ஆர்க்கு\nதக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து கொள்ளவும்.\nஅடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)\nஅடுப்பை அணைத்து விட்டு வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nமீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும��. தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும்.\nவதங்கியவற்றை ஆறவைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதம கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து இறக்கவும்.\nசுவையான மிளகு கார சட்னி தயார்.\nஇட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_51.html", "date_download": "2018-10-18T13:26:42Z", "digest": "sha1:ZBNLLKROT6LTQMNLTT3KWXHSTA5R4ST3", "length": 22776, "nlines": 252, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? அப்ப இதை அவசியம் படிக்கவும்.. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா அப்ப இதை அவசியம் படிக்கவும்..\nஇப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.\nஅடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.\nஅதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது.\nஎல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.\nஎல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது.\nஅண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன்.\nவரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார்.\n“தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட்.\nஎங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை.\nஇரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான்.\nஅன்று மாலையும் மீண்டும் அத�� ஆர்ப்பாட்டம்.\nஅப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.\nகணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன்.\nசிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல.\nஅதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர்.\nசிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார்.\nமுகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம்.\nஎன்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.\nதிடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.\nபேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும்.\nஅடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.\nநுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம்.\nமருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார்.\n“பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது.\nஅதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு.\nஎல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.\nசில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.\nவீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.\nஇப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது.\nஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த அதிர்ச்சித் தகவல் குற���த்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் :\nஎந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.\nஇன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.\nதரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன.\nஅவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.\nகாற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.\nமூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் ப��ிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:12:58Z", "digest": "sha1:U6U44BHYUBHDSAXGUY3IF7LHWDLFRVA7", "length": 10092, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "தரைமட்டமாக்கப்படும் உலகின் விசாலமான மீன் சந்தை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nதரைமட்டமாக்கப்படும் உலகின் விசாலமான மீன் சந்தை\nதரைமட்டமாக்கப்படும் உலகின் விசாலமான மீன் சந்தை\nபயன்பாட்டிலிருந்து விலக்கப்படும் பாரிய கட்டிடங்கள் உடைக்கப்பட்டு அங்கு வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவது வழமையான விடயம்.\nஇவ்வாறு பாரிய உயர்ந்த கட்டிடங்களும் கண்ணிமைக்கும் நொடியில் உடைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அண்மையில் உலகின் மிக விசாலமான மீன் சந்தையாக இருந்த ஜப்பானின் சுகிஜி கட்டிடம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.\nஅதன் கட்டுமானங்களை உடைத்து தரைமட்டமாக்கும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் அகழ்வு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சந்தையின் ஒரு மூளையில் இருந்து கட்டுமானங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.\nசுமார் 83 வருடங்கள் ஓய்வில்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய இந்த கட்டிடம் இன்று இரும்புக் கரங்கள் கொண்டு சிதைக்கப்படுகின்றன.\nநூற்றுக்கணக்கான மீன் விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நிறுத்திக் கொண்டு ஜப்பானின் சுகிஜி சந்தையில் இருந்து கடந்த ஆறாம் திகதி வௌியேறினார்கள்.\nதற்போது 5 பில்லியன் டொலர் செலவில் மத்திய டோக்கியோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சந்தைப்பகுதியில் தமது வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நம்பிக்கையில் அனைத்து மீன் விற்பனையாளர்களும் அங்கு படையெடுத்துள்ளனர்.\nசுகிஜி சந்தையில் ஒரு வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான நுகர்���ோர் மற்றும் சுற்றுலா பயணிகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் கவர்ச்சியான வியாபார நிலையங்கள் புதிய மீன் இனங்கள் என்பன வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.\nஆனால், காலப்போக்கில் அது பாழடைந்த மற்றும் சீரற்றதாக மாறியது. இந்தநிலையில், டோக்கியோ விரிகுடாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட டொயோசு சந்தைக்கு மீன் வணிகள் மாற்றப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், 80 வீதமாக சுகிஜி மீன் வியாபாரிகள் அங்கிருந்து விலகிச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக மீளமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nபலர் இன்று புதிய இடத்திற்கு செல்வதற்கு முன்பதாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகின் விசாலமான மீன் சந்தை\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/sale/", "date_download": "2018-10-18T15:14:17Z", "digest": "sha1:YJCOFNU4LQVD55DAZUBBXKUV4JIO262H", "length": 18320, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "sale | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வி���்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் ச��ன்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபுகைப்படங்களை விற்பனை செய்வதற்கான இணையதளம்.\n‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பதால் தான் புகைப்பட சந்தையாக ஃபோப் அறிமுகமாகியிருக்கிறது. ஃபோப்பில் யார் வேண்டுமானாலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களை விற்பனை செய்யலாம்.விற்பனை செய்வது என்றால் புகைப்படங்களை பதிவேற்றுவது,அவ்வளவு தான்.புகைப்பட பகிர்வு தளமான பிளிக்கரில் புகைப்படங்களை பதிவேற்றுவது போல இதிலும் புகைப்படங்களை சமர்பிக்கலாம். புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த புகைப்படங்களை தேர்வு செய்��ு வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் புகைப்படங்களை சமர்பித்தவர்கள் டாலர்களை பெற்றுக்கொள்ளலாம்.வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]\n‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பத...\nநீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமாஅது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்பதாவது தெரியுமாஅது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்பதாவது தெரியுமா ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின் நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள். முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின் […]\nநீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமாஉங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிற...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2473", "date_download": "2018-10-18T13:41:54Z", "digest": "sha1:SAI4ITSUW3XR7OFXHBAPY5BF34UPHDOA", "length": 4034, "nlines": 99, "source_domain": "mktyping.com", "title": "இன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் இன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக வீட்டிலிருந்தே வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக இன்று 20.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nபெயர் : ஜாவூதீன் ரஜினா\nஆன்லைன் DATA ENTRY வேலைகளில் எண்ணற்ற வேலைகள் உள்ளன. சரியான கம்பெனிகளிடம் நாம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெரும் பொழுது தான் பணம் சம்பாதிக்க முடியும்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=9dd34b3b556e14411bae03cd39c69645", "date_download": "2018-10-18T14:59:33Z", "digest": "sha1:TMFF3PXFU6DC7IDPKPQHID2TFFWAGAQX", "length": 34818, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ த��த்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வை��ிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன�� >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=01ce39f25711c94590fcf63a60606336", "date_download": "2018-10-18T14:55:47Z", "digest": "sha1:A2FGYTTO4R35LQF7MFJ2EVEZD32GQYCV", "length": 29789, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேந���ரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/eelam-people.html", "date_download": "2018-10-18T13:54:50Z", "digest": "sha1:X7IFFOSYDP24FRGW63TTIJHE4NZV46JO", "length": 41815, "nlines": 128, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும்-மு.திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா குவாதர் துறைமுகமும் ஈழத்தம��ழர் தலைவிதியும்-மு.திருநாவுக்கரசு\nby விவசாயி செய்திகள் 10:06:00 - 0\nகாணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு.\nஇவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்து சமுத்திர அரசியல்தான் இலங்கையின் அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கும், பாத்திரமும் வகிக்கக்கூடிய சர்வதேச அரசியலாகும். தற்போது இந்துசமுத்திர அரசியல் சூறாவளி அரபிக் கடலில் பாகிஸ்தானை அண்டி மையம் கொண்டுள்ளது.\nஅதேவேளை இந்து சமுத்திர அரசியலின் பிரதான பங்காளிநாடான அமெரிக்காவின் அடுத்த ஆட்சியாளருக்கான தேர்தல் இவ்வாண்டின் இறுதியில் நடக்க இருப்பதால் அமெரிக்க அரசின் கவனம் பெரிதும் அங்கு குவிந்துள்ளது.\nஅத்துடன் இலங்கை அரசியலுடன் பிரிக்க முடியாது பிணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கவனம் குவாதர் துறைமுகத்துக்கு ஊடாக இந்து சமுத்திரத்தில் தலையெடுக்கும் சீனா சம்பந்தமானதாகவும், காஷ்மீர் பிரச்சனை சம்பந்தமானதாகவும் பாகிஸ்தானுடன் தொடர்புற்று காணப்படுகிறது.\nஇலங்கைப் பிரச்சனையில் அதுவும்; இனப்பிரச்சனைக்கான தீர்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு அரசுகளின் கவனமும் தற்போது திசைதிரும்பியுள்ளன. இப்பின்னணியில் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மேற்படி இருநாடுகளினதும் கவனம் திசைதிரும்பியுள்ள பின்னணியில் அதனைப் பயன்படுத்தி தமது நலன்களுக்கு பொருத்தமான வகையில் அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான வாய்ப்பு சிங்களத் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெரிதாக உண்டு.\nஅரசுகளுக்கென அடிப்படையான நிறுவன, நிர்வாக கட்டமைப்பு நிரந்தரமாக இருக்கின்ற போதிலும் குறித்த கட்டங்களில் ஆட்சியாளர்கள் தமக்கு முக்கியமானதான பிரச்சனைகளுக்கே முதன்மை கொடுப்பர். அத்துடன் யதார்த்தத்தின் படி ஊடகங்களின் கவனம் அப்போதயை சூழலில் எரிந்து கொண்டிருக்கும் ��ரு பிரச்சனையின் பக்கமே காணப்படும். அத்தகைய யதார்;த்த சூழலும் ஊடகக் கவனங்களும் இணைந்து அரசியல் தீர்மானங்களை நிர்ணயிப்பதில் முன்னுரிமை அடிப்படையில் பங்குவகிக்க முடியும்.\nஇத்தகைய சூழலை ஆட்சிக்கலையில் கைதேர்ந்த சிங்களத் தலைவர்கள் தமக்குப் பெரிதும் சாதகமாக பயன்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இந்து சமுத்திரம் சார்ந்த சர்வதேச யதார்த்தத்தை அப்படியே இருக்கும் வடிவில் படம்பிடித்தாற்போல் பார்க்க வேண்டியது அவசியம்.\nமுதலாவதாக உலகின் தலையாய உலப் பேரரசாகக் காணப்படுவது அமெரிக்காவாகும். அந்த அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் அடுத்து யாரின் கையில் என்பது இன்னும் சில மாதங்களில் தீர்மானிக்கப்படவுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளரின் கீழ் குறிப்பாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்கா அடைந்திருக்கக்கூடிய வெற்றி – தோல்விகளின் அளவு முதலில் கவனத்திற்குரியது.\nதமது 8 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில் ஒபாமா நிர்வாகம் இந்து சமுத்திரத்தில் அடைந்திருக்கக்கூடிய வெற்றி - தோல்விகள் இங்கு கவனத்திற்குரியது. முதலாவதாக இப்பிரச்சனை மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை என்பன தொடர்பாக அமெரிக்காவின் இந்து சமுத்திர அரசியல் கவனத்திற்குரியது.\nமத்திய கிழக்கைப் பொறுத்தவரை அமெரிக்காவினுடைய பிரச்சனை பிராந்தியத்தோடும், மதத்தோடும் இணைந்த வெளிப்பாட்டைக் கொண்டிருந்தது. இதில் பின்லேடன் எங்கிருந்தாலும் அவர் வேட்டையாடப்படுவார் என்ற சூளுரையை இரட்டைக் கோபுரத்தின் மீதான விமானத் தாக்குதலின் போது பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் மே மாதம் 2011 ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்டதோடு அவரை வேட்டையாடும் இலக்கு முடிவுற்றது. அத்துடன் லிபியா நாட்டின் ஜனாதிபதி கேணல் கடாபி ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு 2011 அக்டோபரில் கொல்லப்பட்டார். இவை அவரது ஆட்சிக்கால நேரடிச் சாதனைகளாகும்.\nஇதனைச் சாதனைகளின் பின்னணியில் அவரால் தனது இரண்டாவது தவணைக்குரிய தேர்தலில் 2012 ஆம் ஆண்டு இலகுவாக வெற்றிபெற முடிந்தது.\nஏற்கனவே 2006 டிசம்பர் 30ஆம் தேதி ஈராக்கிய அதிபர் சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டதும் அதன் பின்பு அடுத்தடுத்து பின்லேடன், கடாபி போன்றோர் கொல்லப்பட்டதும் இணைந்து மத்திய கிழக்கிற்கான தனது அரசியலில் ஒபாமா இலகுவாக முன்னேற முடிந்தது.\nஇதன்பின் மத்திய கிழக்கில் சிரியா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளின் ஆட்சியும் அமெரிக்காவிற்கு சவாலாய் இருந்தன. இதில் சிரியா அதிபர் அசாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட ஒபாமா நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அப்படி சிரியா அமெரிக்காவின் கையில் வீழ்ந்தால் முழு மத்திய கிழக்குமே அமெரிக்காவின் வசமாகிவிடும் என்ற நிலையில் ரஷ்ய அதிபர் புடின் அதனை தீவிரமாக இராணுவ பரிமாணத்துடன் தானும் எதிர்க்கத் தயாரானார். இந்நிலையில் ஒபாமா நிர்வாகம் தனது இராணுவ நடவடிக்கையை கைவிட நேர்ந்தது. இதில் ஒபாமா நிர்வாகம் வெற்றி பெறாமலே தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யப்போகின்றது.\nஅதேவேளை ஈரானைப் பொறுத்தவரை இராணுவ நடவடிக்கையின் மூலம் அதனை பணிய வைப்பதற்கான முயற்சிகள் ஒபாமா நிர்வாக தரப்பில் முதன்மை பெற்று வந்த காலத்தில் ஈரானில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் மாற்றம் ஈரானை அமெரிக்காவுடன் சமரசத்திற்கு இட்டுச் சென்றது. அணுவாயுத தயாரிப்பு முயற்சியிலிருந்து ஈரான் பின்வாங்குவதாக மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் மூலம் அமெரிக்கப் படையெடுப்பிற்கான வாய்ப்பை ஈரானிய புதிய அரசாங்கம் இல்லாது செய்தது. இதுவிடயத்தில் அமெரிக்கா முழு வெற்றியீட்ட முடியாமல் ஆனால் அரை வெற்றியை ஈட்டிக் கொண்டது.\nமத்திய கிழக்கிற்கு வெளியே சீனாவுடன் கைகோர்த்திருந்த பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அங்கு 2015 நவம்பரில் நடந்த தேர்தலில் ஓம் சேங் சுச்சி வெற்றி பெற்று பதவிக்கு வந்ததோடு அங்கு ஒபாமா நிர்வாகம் இராசதந்திர அடிப்படையில் பெரு வெற்றியை ஈட்டிக்கொண்டது.\nமேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த அரசாங்கம் சீன சார்புடன் நடந்து கொண்டதால் ஒபாமா நிர்வாகம் அதில் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. இறுதியாக இராசதந்திர ரீதியான நடவடிக்கைகளின் மூலம் மகிந்த அரசாங்கத்தை 2015 ஜனவரியில் வீழ்த்திய நிலையில் அமெரிக்காவிற்கு சாதகமான அரசாங்கம் இலங்கையில் பதவிக்கு வந்தது.\nஇப்படிப் பார்க்கையில் மத்திய கிழக்கில் சிரியாவைத் தவிர ஏனைய இடங்களில் ஒ��ாமா நிர்வாகம் வெற்றியீட்டி மத்திய கிழக்கில் தனது பிடியை பலப்படுத்தியுள்ளது. ஆயினும் சிரியாவில் அதன் இலக்கு அடையப்படாதமை அமெரிக்க அரசுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விடயமே. ஈரானின் கிடைத்த அரை வெற்றி அதற்கு ஆறுதல் அளிக்கவல்லது. இலங்கையிலும் பர்மாவிலும் கிடைத்த வெற்றி அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியளிக்கவல்லது.\nஆனால் சீனாவிற்கு இலங்கையில் ஏற்பட்ட பின்னடைவிற்குப் பதிலாக அது குவாதர் துறைமுகத்தை 43 வருட குத்தகைக்கு இவ்வாண்டு பாகிஸ்தானிடமிருந்து பெற்றுக் கொண்டதன் மூலம் அரபிக் கடலில் சீனாவிற்கான நீண்டகால நலன் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரு பிராந்தியங்களிலும் இருந்து தனக்குப் பெறக்கூடிய நீண்டகால நலன்கள் அனைத்துக்குமான வாய்ப்புக்களையும் சீனா நிலைநிறுத்திவிட்டது.\nசீனாவின் இராணுவம் பலம்வாய்ந்தது என்பது உண்மை. 73 இலட்சத்திற்கும் மேலான படையினரைக் கொண்ட பலம் பொறுத்திய இராணுவம் அது. ஆனால் இராணுவத்தின் பலம் அதற்கான எரிபொருள் பலத்தில் தங்கியுள்ளது. அவ்வாறு எரிபொருள் பலமற்று இருக்குமனால் எத்தகைய நவீன ஆயுதங்களும் கம்பு தடிக்குச் சமனானவை\nஆனால் தற்போது குவாதர் துறைமுகத்தின் மூலம் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா உள்ளிட்ட பெற்றோலிய வளத்தை சீனா தங்குதடையின்றி பெற முடியும். ஆதலால் சீனா இராணுவத்தினுடைய கட்டுமானம் நம்பிக்கையுடனும் வீரியத்துடனும் எழும்.\nபாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகம் சீனாவின் கைவசமானதன் மூலம் அரபிக் கடலின் பெரும் பகுதியில் சீனாவின் கை நிரந்தரமாக ஓங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஇதன்மூலம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு முதன்மை நீண்ட காலத்தில் சீனாவிடம் பறிபோவதற்கான வாய்ப்பு தென்படத் தொடங்கியுள்ளது. இப்பின்னணியில் மத்திய கிழக்கின் மீதும், கிழக்கு ஆபிரிக்கா நோக்கியதுமான அமெரிக்காவின் கவனம் முன்னெப்பொழுதையும்விட முதன்மைப் பெற வேண்டிய சூழல் இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ளது.\nஅதேவேளை இதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியாவாகும். பாகிஸ்தானுடன் இணைந்தவாறான அரபிக் கடலில் சீனக் கொடி நிரந்தரமாக பறப்பதற்கான வாய்ப்பு மேலோங்கியுள்ளமை இந்தியாவை அதிகம் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் க���ஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் அதிகம் கவனம் செலுத்துவதாலும் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு இராணுவ மற்றும் மத அமைப்புக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாலும் இந்தியாவின் கவனம் இலங்கை இனப்பிரச்சனையைத் தாண்டி பாகிஸ்தான் - சீனா சார்ந்த மேற்படி பிரச்சனையின் பக்கம் திரும்பியுள்ளது.\nஅமெரிக்காவினதும், இந்தியாவினதும் மேற்படிஇந்து சமுத்திரம் சார்ந்த கவனம் சீனா - பாகிஸ்தான் சார்ந்த அரசியல் இராணுவ நடவடிக்கைகளை நோக்கி குவியத் தொடங்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலும் இலங்கையின் இனப்பிரச்சனை மீதான அமெரிக்க கவனத்தை குறைத்துள்ளது. இவ்வகையில் இலங்கையின் இனப்பிரச்சனையோடு பதில் சொல்ல வேண்டிய அளவிற்கு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் தமது கவனத்தை மேற்கூறப்பட்டவாறான விடயங்களில் குவித்திருக்கும் வேளையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனது அரசியல் நகர்வுகளை இலங்கை அரசாங்கம் தனக்கு ஏற்ப கைக்கொள்வற்கான சூழல் தோன்றியுள்ளது.\nசீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது இலங்கை அரசுக்கு சாதகமான முடிவுகளையே எடுக்கும். ஆதலால் பதவியில் இருக்கும் இன்றைய அரசாங்கத்திற்கு சீனா எவ்வகையிலும் இது தொடர்பாக நெருக்கடி கொடுக்கமாட்டாது. அதன் ஆதரவு இலங்கை அரசுக்கு நிரந்தரமானது. எனவே அப்பக்கத்தால் இலங்கை அரசு சிந்திக்கத் தேவையில்லை.\nஅமெரிக்காவும், இந்தியாவும் தமிழ்த் தரப்பிற்கு ஏதோ ஒருவகையில் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள். அவர்களுடைய கவனம் திசைதிரும்பி இருப்பது இலங்கை அரசிற்கு மிகவும் சாதகமானது. அதனை பதவியில் இருக்கும் இன்றைய அரசாங்கம் பயன்படுத்த தவறாது.\nஇந்நிலையில் ஈழத்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் மற்றும் தமிழ் மக்களின் உரிமை மீது அக்கறை கொண்ட ஜனநாயக விரும்பிகளும் மேற்படி அரசியல் கள யதார்த்தத்தின் பின்னணியில் அதிகம் அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு பார்க்கையில் இந்து சமுத்திர அரசியலில் பிரதான பங்கெடுக்கும் அமெரிக்கா - சீனா - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் மேற்படி அரசியல் பின்னணியை இன்றைய ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக அறுவடை செய்ய தவறமாட்டார்கள். இதுவிடயத்தில் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளும் தேவைகளும் இந்து சமுத்திர அரசியல் யதார்த்தத்தில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.\nஎப்படியாயினும் வங்களா விரிகுடாவையும், அரபிக் கடலையும் உள்ளடக்கிய தென்னாசியப் பிராந்தியத்தின் முக்கி;யத்துவம் இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அமைவிடத்திலேயே உள்ளது. முழு இலங்கையினதும் கேந்திர முக்கியத்துவம் வடக்கையும், கிழக்கையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. கிழக்கே திருகோணமலையும், வடக்கே மன்னார் மற்றும் நெடுந்தீவும் இவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவை இருமருங்கிலும் முறையே வங்கக்கடல், அரபிக்கடல் என்பனவற்றை தொடுத்து நிற்கும் மையங்களாகும்.\nஇவ்வகையில ஈழத் தமிழரிடம் பொன்னையும், கனிப்பொருட்களையும், எரிபொருளையும்விட பெறுமதியான சொத்தாக அவர்களது அமைவிடம் முக்கியத்துவம் உள்ளது.\nஇந்து சமுத்திரத்தின் தென் பகுதி முற்றிலும் அமெரிக்காவின் கையில் உள்ளது. அது மொறிசியஸ் நாட்டைத் தவிர ஏனைய பகுதிகள் நாடுகளற்ற பெரும் கடல் பிராந்தியமாகும். இந்து சமுத்திரத்தில் உள்ள 44 நாடுகளில் 43 நாடுகள் இந்து சமுத்திரத்தின் வடக்கேதான் உள்ளன.\nவடஇந்து சமுத்திரத்தில் கிழக்குக்கும், மேற்கிற்கும் இடையே மையத்தில் அமைந்திருப்பது இலங்கைத்தீவு. இந்த இலங்கைத் தீவின் கேந்திர முதன்மை வடக்கு - கிழக்கில்தான் உண்டு. இது வெறுமனே முழு இந்துசமுத்திரம் சார்ந்த கேந்திர முக்கியத்துவத்தை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமான கேந்திரத்திலும் அமைந்துள்ளது.\nஆதலால் ஈழத்தமிழர்கள் ஒருபோதும் வெறுங்கையுடன் இல்லை. மேலும் அமெரிக்காவின் கைவசமுள்ள தென் இந்து சமுத்திரத்தின் நலன் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடிய வெளிநாடுகள் சார்ந்த அரசியலால் பாதிக்கப்படக்கூடியது. இந்த வகையில் ஈழத் தமிழர்கள் ஒரு பலமான இடத்தில் உள்ளார்கள். இதனை உணராதவரை இதனை உணர்ந்து கையாளத் தெரியாதவரை ஈழத்தமிழர்கள் ஏதிலிகள்தான்.\nHi இலங்கை அரசின் அரசியல் இராசதந்திர நடவடிக்கைகளானவை 2500 ஆண்டுகால தொடர் அரச நிறுவன கட்டமைப்பைச் சார்ந்ததும், அதற்கூடான மெருகான அரசியல் நடவடிக்கைகளுக்கு உரியதுமாகும். யார் பதவிக்கு வந்தாலும் அவரை அந்த இரா��தந்திர கட்டமைப்பு வழிநடத்தும். அந்த அரச நாற்காலிக்கு அப்படியான ஒரு பொறிமுறை உண்டு. ஆனால் தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரை தமிழத் தலைவர்களை வழிநடத்த அப்படியொரு கட்டமைப்போ, பொறிமுறையோ கிடையாது. அத்துடன் கூடவே நடைமுறையில் அரச இயந்திரத்தை கையாண்ட தேர்ச்சி தமிழ்த்தரப்பிற்கு இயல்பாக இல்லை. இந்நிலையில் இவை விசேட கவனத்திற்குரிய அறிவையும் செயற்பாட்டையும் பெறாதுவிட்டால் விளைவுகள் சாதகமாக அமைவது கடினம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்ட��் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/new-swabia.html", "date_download": "2018-10-18T14:11:04Z", "digest": "sha1:MP6LSUVB655XBLL3A4IJUDU5WZX3WNC2", "length": 18142, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "அந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்\nby விவசாயி செய்திகள் 13:48:00 - 0\nஉலகம் முழுவதும் ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது அந்தாட்டிக்கா குறித்த மர்மங்களே.\nஒரு தரப்பினர் முற்றாக பனியின் மத்தியில், அல்லது கீழ் இரகசிய உலகம் இருக்க வேண்டும் என நிச்சயமாக நம்பி வருகின்றனர்.\nஎன்றாலும் அசாதாரணமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முன்னர் இதனை நரூபிப்பதற்காக பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கூற்று.\nஅந்த வகையில் அந்தாட்டிக்காவில் ஓர் இரகசிய உலகம் இருப்பது தொடர்பில் அன்றாடம் பல செய்திகளும் புகைப்படங்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.\nஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டில் நாசிசம் என்ற கொள்கை அதி உச்ச வளர்ச்சியில் இருந்தது. நாசியர்கள் மட்டுமே உலகை ஆழத்தகுந்தவர்கள் என்ற கொள்கை அவர்களுக்கு இருந்தது.\nநாசிக்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களுடைய காலத்தில் செய்யப்பட்ட பல இரகசிய திட்டங்களில் ஒன்றே பேஸ் 211 எனப்படும் திட்டம். அது அந்தாட்டிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஅந்தாட்டிக்காவின் நிவ் ஸ்வாபியா (new swabia) அமைக்கப்பட்ட இந்த இடத்தை, துருவப் பகுதி தொடர்பிலான நீண்ட ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்ட புவியியலாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஅந்தப் பகுதியில் வெந்நீர் ஊற்றுக்களும், தாவரங்களும் நிறைந்த அதி உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மர்மத் தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டு அதற்கு ஸ்டேஷன் 211 எனப் பெயரிடப்பட்டது.\nஎன்றாலும் அதன் பின்னர் இது குறித்து செய்திகள் எதுவும் அதிகமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் இவற்றினை ஓர் வதந்தியாகவே சித்தரித்தனர்.\nஇதேவேளை இவ்வாறான ஓர் தளம் தொடர்பில் ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 1946 - 1947களில் அட்மிரல் ப்ரைட் (Admiral Byrd) எனும் துருவ கண்டுபிடிப்பாளர் பேஸ் 211 இருப்பதை உறுதி செய்தார்.\nஅதன் பின்னர் அமெரிக்கா Operation Highjump எனப்படும் ஓர் திட்டத்தை கொண்டு வந்தது. இது அந்தாட்டிக்காவில் உள்ள இரகசியத் தளமான பேஸ் 211இனை கண்டுபிடித்து அழிப்பது தொடர்பாகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்தத் திட்டத்தில் 13 கப்பல்களும், 1 விமானம் தாங்கி கப்பலும், விமானங்களும், 2 நீர் மூழ்கிக் கப்பல்களும், 4700 படை வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்தப் படை அந்தாட்டிக்காவை சுற்றிவளைத்து தாக்குதல�� நடத்தியதாக கூறப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பேஸ் 211 குறித்து செய்திகளை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.Operation Highjump என்பது ஓர் பயிற்சி நடவடிக்கை எனவும் கூறி இரகசியங்கள் மூடப்பட்டன.\nஇன்று வரை அவை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. தற்போதும் அந்தாட்டிக்காவின் Neuschwabenland மலைத்தொடருக்கு கீழ் ஓர் இரகசியத் தளம், அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டு கொண்டே வருகின்றனர்.\nஅதேபோல் இந்தத் தளம் குறித்து அமெரிக்கா அறிந்துள்ள போதும், தகவல் வெளியிட மறுத்து வருகின்றது. மேலும் அந்தாட்டிக்காவின் பல பகுதிகள் இன்று வரை ஆய்வுகளுக்கு உட்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் பனியினால் சூழ்ந்த பகுதிக்குள் அதி உயர் தொழில் நுட்ப அறிவு கூடிய ஓர் இனம் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்களாகவும் கூறப்படுகின்றனர்.\nஅதே சமயம் தற்போது இது குறித்து பல்வேறு ஆவணப்படங்களும், ஆய்வுச் செய்திகளையும் ஆங்கில ஊடகங்கள் அன்றாடம் வெளியிட்டு வருகின்றன.\nஇந்த தளத்திற்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்���ு சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/canada/04/156627", "date_download": "2018-10-18T14:21:29Z", "digest": "sha1:P467GKCGKBHIGRFGCENRDOABCUCONCNL", "length": 8150, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "ரொறொன��ரோ கிழக்கு மின்செயலிழப்பினால் சுரங்க ரயில் சேவை ஸ்தம்பிதம்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரொறொன்ரோ கிழக்கு மின்செயலிழப்பினால் சுரங்க ரயில் சேவை ஸ்தம்பிதம்\nமின்செயலிழப்பினால் ரொறொன்ரோ கிழக்கு சுரங்க ரயில் பாதை சேவை பல நிலையங்களில் மூடப்பட்டது.\nரிரிசியின் லைன் 2 பாதை புறோட்வியு மற்றும் வூட்பைன் நிலையங்களில் திருப்பப்பட்டு ரயில் சேவைக்கு பதிலாக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.\nஇன்று காலை ரொறொன்ரோவில் கிட்டத்தட்ட 20,000 வீடுகளில் தற்காலிக மின் தடை ஏற்பட்டதாக ரொறொன்ரோ ஹைட்ரோ வன் தெரிவித்தது.\nரிரிசி போக்குவரத்து சேவைகளிலும் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டன.\nஎக்லிங்ரன் அவெனியு கிழக்கு, லேக் ஷோர் புளுவாட், யங் வீதி மற்றும் விக்டோரி பார்க் அவெனியு ஆகிய பகுதிகள் முதலில் பாதிக்கப்பட்டதாக அதிகாலை 5.45-மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ வண்ணிலிருந்து மின் இழப்பு ஒன்று ஏற்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரீன்வூட் யார்ட்டில் மின்சாரம் இல்லாததால் கிட்டத்தட்ட 30 முதல் 35 ரயில்கள் அகப்பட்டு கொண்டதாக ரிரிசி தெரிவித்துள்ளது. இவைகளை சேவைக்குட்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.\nஅவசரம் மிக்க காலை நேரம் அவதிக்குள்ளானது.\nவாடிக்கையாளர்களிற்கு மாற்று வழியாக கென்னடி மற்றும் மெயின் நிலையங்களிலிருந்து மாற்று வழியாக GO போக்கு வரத்தில் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nமின் செயலிழப்பிற்கான காரணம் குறித்து விசாரனை இடம்பெறுகின்றதென ஹைட்ரோ வண் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகாலை 8.30 மணிக்கு சிறிது பின்னராக நிலைமை சீராக்கப்பட்ட மின்சாரம் வழமைக்கு திருப்பபட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/03/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-10-18T14:19:58Z", "digest": "sha1:4W7LXJSLPKPQWKWYHLXIRTQB6HW5RTGM", "length": 21534, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும் | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.\nகண்டியில் நடந்த அக்கிரமங்களை இந்தக் குழு ஆராயும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டமை, உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட அழிவு, இதில் ஏதாவது சதி பின்னணியில் உள்ளதா, வன்செயல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எப்படியான நடவடிக்கைக்ளை எடுத்தார்கள் என்பவை குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளது.\nஇப்படியான வன்செயல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்தக்குழு பரிந்துரைகளை செய்யும்.\nஇதற்கிடையே கண்டிக்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளார். முஸ்லிம் மற்றும் இந்து மதத் தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.\nமூன்று மதத் தலைவர்களும் ஒன்றாகக் கூடி ப��ரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அவர்களை மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.\nஇதற்கிடையே கண்டி மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மாவட்ட எம்பிக்கள் மற்றும் ஏனையோரை கச்சேரில் நடந்த கூட்டமொன்றில் சந்தித்துப் பேசியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடியாக ஐம்பதினாயிரம் ரூபாயை முதற்கட்ட இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருக்கிறார். அந்தப் பணம் இரு தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.\nஅதேவேளை, அங்கு வன்செயலின் போது போலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் புகார் செய்துள்ளனர்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையின் கட்சித் தலைவர்கள் குழு ஒன்றும் கண்டி நிலைமைகளை ஆராய அங்கு சென்றுள்ளது.-BBC\nமார்ச் 10, 2018 இல் 11:21 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் \nமுஸ்லிம் நாடுகள் கடும் அதிருப்தியில் : கொழும்பு ஊடகம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வ��கி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 54 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:02:54Z", "digest": "sha1:WEKYLD6CHL5H3CXS7EWTGLZID3WVVGCT", "length": 15866, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவசுத்திக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்துக்களால் பயன்படுத்தப்படும் சுவசுத்திக்காவின் ஒரு வடிவம்\nநாசிக் கட்சியின் சின்னமாக சுவசுத்திக்கா.\nசுவசுத்திக்கா அல்லது சுவஸ்திக்கா என்பது ஒன்றையொன்று அவ���்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள், அவற்றின் எல்லா நுனிப்பகுதிகளும் ஒரே திசையில் வளைந்து இருக்குமாறு அமைந்த ஒரு வடிவத்தைக் குறிக்கும். இது நுனிகள் வலப்பக்கம் வளைந்தவையாகவோ (卐), இடப்பக்கம் வளைந்தவையாகவோ (卍) இருக்கலாம். இந்த வடிவம் பண்டை இந்தியாவின், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இது இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாகப் பயன்பட்டது.\nமேற்கத்திய பண்பாட்டில் குறிகிய காலம் இவ்வடிவம் பெரு வழக்கில் இருந்ததைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டில் தேசிய சமூகவுடமைச் செருமன் தொழிலாளர் கட்சியினர் (நாசிக் கட்சி) இவ்வடிவத்தைத் தமது சின்னமாக ஆக்கினர். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் செருமனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், சுவசுத்திக்கா நாசி செருமனியில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது. 1935 ஆம் ஆண்டில் சுவசுத்திக்காவைக் கொண்டிருந்த நாசிக் கட்சியின் கொடி, செருமனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனால் 1930களில், சுவசுத்திக்காவை நாசிசம், பாசிசம், வெள்ளையின உயர்வுக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகவே மேற்குலகம் பார்த்தது. தற்காலத்தில் மேற்கு நாடுகளில் இது இகழ்ச்சிக்கு உரிய ஒரு சின்னமாகவே உள்ளது. நாசிசத்தின் சின்னமாக இது பயன்படுத்தப்படுவதை செருமனி தடை செய்துள்ளது. நாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட பல தற்கால தீவிரவாத அரசியல் கட்சிகள் சற்று மாற்றியமைக்கப்பட்ட சுவசுத்திக்காவைத் தமது சின்னமாகக் கொண்டுள்ளன.\nசுவஸ்திக்கா என்னும் பெயர் சமசுக்கிருத மூலம் கொண்டது. இது அதிட்டத்தைத் தரக்கூடிய அல்லது மங்களமான பொருட்களைக் குறிக்கிறது. இச்சொல்லில் முதலில் வரும் சு நல்ல என்பதைக் குறிக்கும். ஆகவே சுவஸ்தி\" நலமாக இருத்தலைக் குறிக்கிறது.\"[1]\nபௌத்த சமயத்தவர்கள் பயன்படுத்திய இக் குறியீடு சமயத்தினூடாகச் சீன மொழியில் எழுத்தாக நிலை பெற்றுள்ளது. அம் மொழியில் இருந்து சப்பான் மொழி உட்பட்ட பல கிழக்காசிய மொழிகளுக்கும் இது பரவி உள்ளது. சீன மொழிக்கான ஒருங்குறி வரி வடிவங்களில் இடது புறம் நோக்கும் சுவசுத்திக்கா வடிவம் U+534D என்பதினாலும், வலது புறம் நோக்கும் வடிவம் U+5350 என்பதினாலும் குறிக்கப்ப��ுகிறது. திபெத்திய மொழிக்கான ஒருங்குறியிலும் நான்கு வகையான சுவசுத்திக்கா வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.\nவலம் நோக்கிய சுவசுத்திக்காவை மணிக்கூட்டுத்திசை வடிவம் என்றோ எதிர்மணிக்கூட்டுத்திசை வடிவம் என்றோ கொள்வதில் குழப்பம் உள்ளது.\nவடிவவியல் அடிப்படையில் சுவசுத்திக்காவை ஒரு இருபதுகோணி அல்லது 20 பக்கப் பல்கோணி எனக் கொள்ளலாம். இது 90 பாகை சுழற்சிச் சமச்சீர் கொண்ட ஒரு வடிவம். ஆனால், இது தெறிப்புச் சமச்சீர்த் தன்மை உடையது அல்ல. இதன் வலப்புறம் நோக்கியதும், இடப்புறம் நோக்கியதுமான இரு வடிவங்களும் ஒன்றுக்கொன்று தெறிப்பு வடிவங்களாக அமைந்துள்ளன. இவ்விரு சுவசுத்திக்கா வடிவங்களையும் பின்வரும் வழிகளில் வேறுபடுத்திக் குறிப்பிடுவது உண்டு.\nமணிக்கூட்டுத்திசை வடிவம் - எதிர் மணிக்கூட்டுத்திசை வடிவம்\nஇடம் நோக்கிய வடிவம் - வலம் நோக்கிய வடிவம்\nஇடக்கை வடிவம் - வலக்கை வடிவம்\nகோடுகள் கிடையாகவும், நிலைக்குத்தாகவும் அமைய இருக்கும் சுவசுத்திக்கா வடிவம் ஒன்றில், மேலே இருக்கும் கிடைக்கோடு நோக்கும் திசையின் அடிப்படையிலேயே வலம் நோக்கு, இடம் நோக்கு என்பன தீர்மானிக்கப்படுகின்றன. இக்கோடு பார்ப்பவர்களின் வலப்பக்கம் நோக்கியிருந்தால் அது வலம் நோக்கிய சுவசுத்திக்கா. இடப்புறம் நோக்கியிருந்தால் அது இடம் நோக்கிய சுவசுத்திக்கா. சுவசுத்திக்காவின் சுழற்சித்திசை என குறுக்குக்கோடுநோக்கும் திசையைக் கொள்வதா அல்லது அக்கோடு பின்தொடர்ந்து செல்லும் திசையைக் கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. பெரும்பாலும், நுனிகளில் அமையும் குறுக்குக் கோடுகள் நோக்கும் திசையில் சுழற்சி ஏற்படுவதாகக் கொண்டே மணிக்கூட்டுத்திசை அடிப்படையில் வேறுபாடு விளக்கப்படுகிறது. இதன்படி வலம் நோக்கிய சுவசுத்திக்கா மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும். இடம் நோக்கிய வடிவம் எதிர்மணிக்கூட்டுத்திசை வடிவம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2017, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:18:40Z", "digest": "sha1:EKWDP3I7SZJJCK436DJVWJWP4VDYSHNP", "length": 9906, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nகாஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையிலேயே குறித்த மாநிலத்தில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது.\nஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇப்பகுதிகளில் 4 இலட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குறித்த வாக்கு பதிவு, இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தேர்தல் காரணமாக ஜம்மு மாவட்டத்தில் அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியன இந்த உள்ளூராட்சி தேர்தலை புறக்கணித்துள்ளன.\nஇதேவேளை குறித்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தியுள்ளமையால் அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளமையால் அப்பகுதிகளில் அதிகளவு இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை ���டனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் பதற்றம்\nகாஷ்மீர், லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்து பறந்தமையால் அப்பகுதியில் பதற்ற\nகாஷ்மீர் சுற்றிவளைப்பில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின், ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஹிஸ்புல் முஜாக\nஜம்மு- காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்\nஜம்மு- காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான்\nஷியா முஸ்லிம்களால் சிறப்பிக்கப்படும் அசூரா பண்டிகை\nஇந்தியா வடக்கின் காஷ்மீர் பகுதியில், ஷியா முஸ்லிம் பிரிவினர் அசூரா பண்டிகையை கொண்டாடியுள்ளனர். தம்மை\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/10.html", "date_download": "2018-10-18T14:00:06Z", "digest": "sha1:2KICKYB35JRSYL7X2U3O3WVULOIN2PWA", "length": 62280, "nlines": 253, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 10)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nதிங்கள், 29 ஜூன், 2015\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \n(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)\nசஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் தான் என்று கூற அவர்களை பின்பற்றக் கூடிய கூட்டமானது, தங்கள் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.\nஅவற்றை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.\nஎனது சுன்னத்தை பின்பற்றுங்கள், எனது கலிஃபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதாக நபி (சல்) அவர்கள்\nகூறுவதாக திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522, தாரிமி 95 மற்றும் பல நூல்களில் ஹதீஸ்கள் பதியப்பட்டதை எடுத்துக் காட்டி, சஹாபாக்களை பின்பற்றலாம்,சஹாபாக்களின் வழியும் மார்க்கம் தான் என்று வாதம் வைக்கின்றனர்.\nசஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக கருதுவதற்கு இந்த ஹதீஸ் இடம் தருகிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னால், இவர்கள் காட்டும் ஆதாரத்திற்கும் இவர்கள் கூறும் கொள்கைக்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.\nகலிஃபாக்களின் வழியும் மார்க்கம் என்று இந்த ஹதீஸ் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கலிஃபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று இவர்களது கொள்கையை இவர்கள் மாற்றி அறிவித்து விட்டு அதன் பிறகு தான் இந்த ஹதீஸை சான்றாக எடுத்து வைக்க வேண்டும்.\nஒட்டு மொத்த சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் என்று ஒரு பக்கம் கூறி விட்டு, அதற்கு ஆதாரம் என்று சொல்லி நான்கு கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்கிற ஹதீஸை காட்டுவது இவர்களது கொள்கைக்கே எதிரானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nசரி, இந்த ஹதீஸ் கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுமாறு தான் நமக்கு சொல்கிறதா\nஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்து வியாக்கானம் கொடுப்பதால் நேர்ந்த விளைவு இது.\nஇந்த ஹதீஸை முழுமையாக வாசிக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுவதை இது சொல்லவில்லை என்பதை எளிதில் புரியலாம்.\nஇந்த ஹதீஸில், நபி (சல்) அவர்கள் வசியத் செய்தது போன்று இந்த சமூகத்திற்கு சில எச்சரிக்கைகளை இடுகிறார்கள்.\nஅல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், செவியுறுங்கள், கட்டுப்படுங்கள், அவர் அபிசீனிய நாட்டு அடிமையாக இருந்தாலும் சரியே, என்று முதலில் கூறுகிறார்கள்.\n இங்கு குறிப்பிடப்படும் \"கட்டுப்படுதல்\" என்பது மார்க்கத்தில் கட்டுப்படுவதை குறிக்காது. மாறாக, ஆட்சியாளருக்கு கட்டுப்படுதலை, இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்படுதலை தான் இது குறிக்கும்.\nநாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.\nஇதை சொல்லி விட்டு தொடர்ந்து அவர்கள் சொல்லும் போது,\nநிறைய கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள், மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு, உங்களுக்கு ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.\nமார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனும் போது,\nமார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.\nஅபுதாவூதில் பதியப்பட்ட இதே ஹதீஸில், கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்று கூறி விட்டு, புதிய காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன் எனவும் சேர்த்து சொல்கிறார்கள்.\nஇதிலிருந்து தெரிவது, கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள், அவர்களை பின்பற்றலாம். எதுவரை மார்க்கத்தில் புதிதாக ஏதும் உருவாகாதவரை பின்பற்றலாம்.\nஎப்போது புதிதாக ஒரு விஷயம் மார்க்க அடிப்படையில் உருவாகுமோ, அதை விட்டும் நாம் விலகி விட வேண்டும்.\nஆக, நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கலிஃபாக்கள் செய்வதை மட்டும் தான் நாம் பின்பற��ற முடியும் என்பதற்கு தான் பல்வேறு எச்சரிக்கைகளையும் இணைத்து இந்த அறிவுரையை நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால், எனது சுன்னத்தையோ அல்லது கலிஃபாக்களின் சுன்னத்தையோ பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் தான் கலிஃபாக்களையும் தனியாக நாம் பின்பற்றலாம், எந்த நிபந்தனையுமின்றி பின்பற்றலாம் என்று கருத முடியும்.\nஎனது சுன்னத்தையும் கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்று சொல்லும் போது, நபியின் சுன்னத் தான் கலிஃபாக்களின் சுன்னத், கலிஃபாக்களின் சுன்னத்தில் ஏதேனும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் இருக்குமானால் நபியின் சுன்னத்தோடு உரசிப் பார்த்து விட வேண்டும்.\nஇது போக, நாம் இதுவரை கண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும், நபி (சல்) அவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வஹீ அருளப்படாது என்பதையும் சாராம்சமாக கொண்டு இதை அணுகும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை நாம் புரிய வேண்டும்.\nநேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.\nஇப்னு மாஜா 43, அஹ்மத் 16519\nஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.\nநேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.\nமார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.\nமார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nமார்க்கத்தில் வேறு ���ாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.\nஅபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா\nமற்றோரு ஆதாரத்தையும் இவர்கள் சஹாபாக்களை பின்பற்றுவதற்கு சான்றாக முன் வைப்பர்.\nஎனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.\nஇந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனக்குப் பிறகு வரக்கூடிய இருவரை பின்பற்றுங்கள் என்பதாக அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரைக் குறிப்பிட்டு நபி (சல்) அவர்கள் சொல்வதாக இப்னுமாஜா, திர்மிதி உள்ளிட்ட பல்வேறு நூற்களில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்றுவதற்கு சான்றா\nஇதுவும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இரண்டே இரண்டு சஹாபாக்களை பின்பற்றுவதைப் பற்றி தான் பேசுகிறது, எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள், இவ்விரண்டு சஹாபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக தங்கள் நிலையை மாற்றி விட்டு அதன் பிறகு இதை முன்வைக்கட்டும்.\nசஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.\nஇந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.\nமார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.\nஅடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.\nதவிர, இதிலும் நாம் முந்தைய ஹதீஸுக்கு தந்த அதே புரிதலை தான் மேற்கொள்ள வேண்டும்.\nவஹீ மட்டுமே மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். அல்லாஹ் அருளியதை மட்டுமே மார்க்கமாக கருத வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.\nஇந்த அடிப்படைக்கு எதிராக, சஹாபாக்கள் எதை சொன்னாலும் பின்பற்றுங்கள் என்கிற சித்தாந்ததை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்ல மாட்டார்கள்.\nமார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.\nஎனக்குப் பிறகு மார்க்கம் என்று எதை நீங்கள் உருவாக்கினாலும் அது ரத்து செய்யப்படும் என்கிற நபியின் எச்சரிக்கையையும் இந்த தருணத்தில் சேர்த்தே சிந்திக்கும் போது, கலிஃபாக்கள் என்றாலும், சஹாபாக்கள் என்றாலும், இஸ்லாத்திற்கு மாற்றமான கூற்றுகள் வராத வரை தான் அவர்களை பின்பற்றுதல் ஆகுமாகும் என்பது தெளிவாகப் புரிகிறது.\nமற்றுமொரு ஹதீஸை இவர்கள் முன்வைப்பார்கள்.\nஎன் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள், அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் வெற்றி பெறுவீர்கள்.\nஇந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பலகீனமான ஹதீஸாகும்.\nமுனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.\nதாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.\nஇதன் அறிவிப்பாளரான அபுபக்கர் பஸ்ஸார் என்பவர் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி சொல்லும் போது, இது மிகவும் பொய்யான ஹதீஸ், ஆதாரப்பூர்வமான நபர்கள் வழியாக இது வரவில்லை, இட்டுக்கட்டப்பட்ட மோசமான ஹதீஸ் என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.\nஇன்னும் சொல்லப்போனால், இந்த ஹதீஸை தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் கூட்டத்தார் கூட இது பலகீனம் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.\nதவிர, இதன் கருத்தும் சரியாக பொருந்தும் வகையில் இல்லை. ஒரு சில நட்சத்திரங்கள் வேண்டுமானால் கடல் பயணத்தின் போது வழி காட்டும் என்றாலும், ஒட்டு மொத்தமாக எல்லா நட்சத்திரங்களும் நமக்கு வழி காட்டவா செய்கிறது\nஅப்படியிருக்க, நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.\nஎந்த நட்சத்திரத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், அவை வழிகாட்டும் என்கிற கருத்துப் பட நபி (சல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.\nகருத்தின் அடிப்படையிலும் இந்த ஹதீஸ் ஏற்கத்தகுந்ததல்ல \nசஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் :\nசஹபாக்களின் சிறப்பையும், அவர்கள் கொண்டிருக்கும் இறையச்சத்தையும் நம்மால் குறைத்து மதிப்பிடவே முடியாது.\nஅவர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது அவர்களது அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகாது.\nஅவர்களை மதிப்பது என்பது வேறு, அவர்களைப் பின்பற்றுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படையான வஹீ மட்டுமே மார்க்கம் என்கிற கொள்கையில் நாம் தெளிவாக நிற்க முடியும்.\nசஹபாக்கள் என்றாலும் அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும், அவர்களிடமும் தவறான மார்க்க புரிதல் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் காண முடிகிறது.\nஉதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.\nஉம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது.\nஆனால், இந்த தமத்து ஹஜ் முறையை உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தடை செய்கிறார்கள். அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.\nதமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.\nஅறி��ிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)\nநூல் : புகாரி, 1572, 4518\nதமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,\nநூல் : புகாரி, 1563\nஇதைப் பற்றி சிரியாவை சேர்ந்த ஒருவர் இப்னு உமர் ரலி) அவர்களிடம் வினவிய போது, தமத்து ஹஜ் இஸ்லாம் அனுமதித்த ஒன்று எனக் கூறுகிறார்கள்.\nஉங்கள் தகப்பனார் இதை தடை செய்திருக்கிறார்களே என்று மீண்டும் கேட்ட போது, அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய விடை தான் கவனிக்கத்தக்கது.\nநபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒன்றை அனுமதிக்கிறார்கள், அதை எனது தகப்பனார் தடுக்கிறார். இப்போது, இருவரில் யாரை நான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு நீ பதில் சொல், என்று அவரிடம் திருப்பிக் கேட்கிறார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்.\nநபி (சல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும் என்று அவர் பதில் சொல்கிறார்கள்.\nதமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,\nநூல் : திர்மிதி 753\nவஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதில் சஹாபாக்கள் எந்த அளவிற்கு தெளிவான புரிதலில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.\nசஹாபாக்களை பின்பற்றலாம் என்கிற தவறான கொள்கைக்கு சஹபாக்களே மறுப்பு தரக்கூடிய ஹதீஸ் இது.\nநபியின் சுன்னத்தோடு ஒரு சஹாபியின் கூற்று மோதினால், நாம் பின்பற்ற வேண்டியது நபியை தான். சஹாபியின் கூற்றை ஏற்கக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்றால் உமர் (ரலி) அவர்களை இப்னு உமர் திட்டி விட்டார் என்று இவர்கள் சொல்வார்களா\nசஹாபாக்களை இப்னு உமர் இழிவுப்படுத்தி விட்டார் என்று இதற்கு அர்த்தமா\nநாம் என்ன கொள்கையை இன்றைக்கு பிரச்சாரம் செய்கிறோமோ அதை தான் இந்த ஹதீஸின் வாயிலாக இப்னு உமர் (ரலி) அவர்களும் தெரிவிக்கிறார்கள்.\nருகூஹ்வின் போது கைகளை வைக்க வேண்டிய இடம் :\nஇதே இப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.\nதுவக்க காலத்தில் தொழுகையில் செய்யப்படும் ருகூஹ்வின் போது கைகள் இரண்டையும் தொடைகளுக்கிடையே வைத்துக் கொள்ளும் வழக்கம் தான் இருந்தது,\nஅதை நபி (சல்) அவர்கள் மாற்றி முட்டுக்கால்களில் வைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.\nஎன் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். ``நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.\nஅறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,\nநூல் : புகாரி 790\nஆனால், நபி (சல்) அவர்கள் மரணித்த பிறகும், இவ்வாறு மாற்றப்பட்ட சட்டத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nதொடைகளுக்கிடையே கைகளை வைத்து தொழுது விட்டு இப்படி தான் நபி (சல்) தொழுது காட்டினார்கள் என்று சொன்னார்கள்.\nஅல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்போர் : அல்கமா, அல்அவத்\nநூல் : முஸ்லிம் 831\nஆக, இதிலிருந்து நமக்கு விளங்குவது யாதெனில், சஹாபாக்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அனுப்ப மாட்டான், அவர்களிடம் ஏற்படும் பிழைகள், கவனக்குறைவுகள் போன்றவை அல்லாஹ்வால் சரி செய்யப்படாது, எனினும், அவர்களது தியாகத்தாலும், இறையச்சத்தாலும், ஈமானிய உறுதியினாலும், அத்தகைய சிறு குறைகளும் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும் என்பதில் தான் எந்த சந்தேகமுமில்லையே தவிர, அவர்களை பின்பற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை.\nசஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் மேல் குறிப்பிடப்பட்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் தொழுகை முறையை தான் பின்பற்றுகின்றார்களா\nஎந்த மதுஹபுவாதிகளாவது இதை சரி என்பார்களா\nஎந்த கூட்டத்தாராவது, இப்படி தொழுவதும் சரி தான் என்று ஃபத்வா கொடுப்பார்களா\nஆக, அனைவரும் ஏக மனதாய் சொல்கிறோம், இப்னு உமரின் கூற்று வஹீக்கு மாற்றமானது, எனவே அதை நாம் பின்பற்ற முடியாது என்பது தானே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.\nகைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.\nவாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : அலி (ரலி),\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.\nவாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பாஸ் (���லி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,\nநூல் : புகாரி 5116\nவாடகைத் திருமணம் கூடாது என்று நமக்கு இன்றைக்கு தெரிந்திருக்கிறது. இதை கூட அறியாமல் சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.\nஇது அவர்களது குறையும் இல்லை. அன்றைக்கு இருந்த தகவல் தொடர்பு நிலை இது தான்.\nஅவர்களுக்கு வஹீ வராது என்பதால் அவர்கள் ஒன்றை தவறாக புரிந்திருந்தாலும் கூட அதை சரி செய்யும் பொருட்டு அல்லாஹ் வஹீ அருள மாட்டான்.\nஅப்படியிருக்க நாம் எப்படி சஹாபாக்களை பின்பற்றுவது\nஅவர்கள் அனைத்தையும் சரியாக தான் புரிவார்கள் என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லையே\nஇதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநபி (சல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா\nஇஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)\nஇந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.\n'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : மைமூனா (ரலி)\nநூல் : முஸ்லிம் 2529\nஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.\nதவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா\nகுளிப்பு கடமையான நிலையில் சஹரை அடைதல் :\nஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.\nஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான் ``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் ``நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ``எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.\nநூல் : புகாரி 1926\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.\nஇப்படியிருக்கும் போது, சஹாபாக்கள் என்ன சொன்னாலும், மார்க்கம், அவர்க���் எதை சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கை ஒரு போதும் நம்மை வெற்றியடைய செய்யாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20,%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:09:03Z", "digest": "sha1:F2I2LFIXA6B2DK5JHAFV6MOBTHOTWTQ4", "length": 5573, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ஜெருசலேம் சர்ச்சை , பதற்றம்,மத்திய கிழக்கு நாடுகள்\nசனிக்கிழமை, 09 டிசம்பர் 2017 00:00\nதீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை : பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்\nதங்கள் நாடு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக, ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.\nசனிக்கிழமை அதிகாலையில் ஒரு ஆயுத உற்பத்தித் தளத்தின் மீது, ஒரு வெடிபொருள் கிடங்கின் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.\nநேற்று காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. அதில் ஒன்று ஸ்டேராட் நகரத்தின் தெற்கு பகுதியைத் தாக்கியது.\nஇரு ராக்கெட்டை இடைமறித்ததாகவும், ஒன்று தரிசு நிலத்தில் காணப்பட்டதாகவும், ஒன்று ஸ்டேராட்டில் தரையிறங்கியதாகவும் இஸ்ரேல் கூறியது.\nஇதனையடுத்து ஹமாஸ் தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் விமானப்படை பல தாக்குதல்கள் நடத்தியது. இதில் 25 பேர் காயமடைந்ததாக பாலத்தீனிய சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nசனிக்கிழமை அதிகாலை மேலும் பல வான் தாக்குதல் நடத்தப்பட்டது. சேதத்தின் முழு விவரமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nவெள்ளிக்கிழமையன்று காஸாவில் நடந்த மோதலில், கூட்டத்தினரை நோக்கி இஸ்ரேல் படையினர் சுட்டதில், இரண்டு பாலத்தீனியர்கள் பலியாகினர்.\nபல தசாப்தங்களாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக நடந்துவந்த நிலையில், இந்த மரபுகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்ந்துள்ளன.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 73 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/16/", "date_download": "2018-10-18T14:57:31Z", "digest": "sha1:BS5HMCZAR5JKKTOEKJWD4FOQ6GRFZWQ4", "length": 12265, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "சிந்தனைக் களம் Archives » Page 16 of 18 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஇந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு\nஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன. 2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது ...\nபுகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்கு���ித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் ...\n“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று ...\nசுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது. பொறுப்பான மூத்த தலைவர்கள், ஏனைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்தது போய், நாடாளுமன்ற விவாதத்தில் அனுபவசாலிகளான தலைவர்களே தரக் குறைவாகவும், முகம் சுளிக்கும் விதத்திலும் கருத்துகளைத் ...\nமாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்\nபகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது நீண்ட கால��் சிறையில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு. “தூக்கு தண்டனைக் கைதி களில் பலர், சிறையில் தூக்குமேடைக்குக் கொண்டு ...\nவேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/03/north.html", "date_download": "2018-10-18T13:54:15Z", "digest": "sha1:VOFVXIBX7XS3AVWA3VFFQH7SINSF4MB3", "length": 20913, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெள்ளைக் கொடியுடன் அத்துமீறி செல்வோம் உண்ணாவிரதம் இருக்கும் வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெள்ளைக் கொடியுடன் அத்துமீறி செல்வோம் உண்ணாவிரதம் இருக்கும் வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை\n'சித்திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்போம்'' என வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர்.\nவலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில், யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்\nகேற்ற மக்களே மேற்கண்டவாறு தெரி வித்தனர்.\nநேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணா விரதம் முன்னெடுக்கப்பட்டது.\nஉண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nபலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்புச் செய்ய வேண்டாம், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் நலன்புரி நிலைய மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தொடர்ந்தும் கருத்து வெ ளியிடுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 மாதத்திற்குள் வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்து. வலிவடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தருவேன் என கூறினார்.\nஆனால், பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக புனரமைப்புச் செய்வதற்கு வலிவடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமென்றும், அதை யார் எதிர்த்தாலும், பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புச் செய்யப்படுமென்று பாதுகாப்பு செயலாளர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் கருத்துக்கள் எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மாத காலத்திற்குள் எம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வார் என நாம்பிக்கையுடன் இருந்தோம்.\nஆனால், பலாலி விமான நிலையத்தினை விஸ்தரிப்புச் செய்வோம் என கூறியதன் பின்னர் ஜனாதிபதியின் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.\nஅத்தியாவசிய பிரச்சினைகளான மலசல கூடங்களை பாவிப்பதில் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உட்பட இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதில் பிரச்சினை, சமூக கலாச்சார பிரச்சினைகளை எதிர்நோக்கும் எம்மை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். எமது சொந்த இடத்திற்கு சென்று தாங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்.\nஉங்கள் பிள்ளைகளை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் மந்தபோக்கே எமது மீள்குடியேற்ற தாமதத்திற்கு காரணமகும்.\nஎனவே, சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் எம்மை ஜனாதிபதி கருணை கொண்டு, எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுவருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யத் தவறின் எம்மை அழித்தாலும் பரவாயில்லை வெள்ளைக் கொடியினை பிடித்துக்கொண்டு, உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து எமது சொந்த இடங்களில் நாமே மீள்குடியேறுவோம்.\n1990 ஆம் ஆண்டு சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொல்லென்னாத் துன்ப துயரங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். எம்மைத் தேடிவரும் பலரும் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அத்துடன் நல்லிணக்க அரசாங்கத்தினாலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் எதுவும் நடக்கவில்லை. இன்றுவரை நாம் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றோம்.\nஏப்ரல் மாதத்திற்கு முன் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இல்லையேல் எமது குடும்ப அட்டைகளை பிரசேத செயலங்களில் ஒப்படைத்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி எமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என்றனர்.\nஇதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 32 நலன்புரி நிலைய மக்கள் கலந்து கொண்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், வடக்குமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன், வலி.வடக்கு பிரதேச முன்னாள் உபதவிசாளர் ச.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதம்மை மீள்குடியேற்றம் செய்யும் வரை வலி.வடக்கு மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை சுழற்சி முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்ட���் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=4", "date_download": "2018-10-18T13:57:19Z", "digest": "sha1:OOF2B5475AYJWT6KVIJP7CKGG2NDDJQI", "length": 1731, "nlines": 18, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – கர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்\nகர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்\nதுரியோதனனை ஏசிய கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 204\nகர்ணன்,”{பாண்டவர்கள்} கேடு காலத்தில் {துரதிர்ஷ்டத்தில்} இருந்த போது, அவள் {திரௌபதி} அவர்களை {பாண்டவர்களை} தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாள். இப்போது வளமையில் இருக்கும் அவர்களை அவள் கைவிடுவாளா அல்லாமலும், பெண்கள் எப்போதும் பல கணவர்களை அடைய விரும்புவார்கள்”.\nகர்ணன் பெண்களை பற்றி அவ்வாறு அவதூறாகச் சொல்லக் காரணம் ஏதேனும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/190628", "date_download": "2018-10-18T13:39:06Z", "digest": "sha1:YH4MLRFBPFIN6DT2KG4EXTXGWSMZXOE4", "length": 10082, "nlines": 79, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலுக்கு 13 பேர் பலி - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலுக்கு 13 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புயலால் சுமார் 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மையம் கொண்டிருந்தத புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.\nகுறித்த புயல் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை தாக்கியது.\nமுதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜோர்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. இதன்போது மணிக்கு 200 லிருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர புயல் காற்று வீசியது.\nஅத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு இராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.\nமழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.\nமரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறை காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.\nகடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.\nஇந்நிலையில் குறித்த புயலால் 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nமின்சாரம் இல்லாததால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அங்கு மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளதோடு. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.\nதொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:24:53Z", "digest": "sha1:IRHAJ6WQVFV3HGJWOB2LA2JS64EDF6CJ", "length": 13811, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "அந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nபட்��தாரி நடிகர், ஸ்டார் நடிகரின் மகள் இயக்கத்தில் நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட அந்த நடிகர், தனது அடுத்தடுத்த படவேலைகளில் கவனம் செலுத்தவிருக்கிறார். இதுதவிர நடிகரின் கைவசம் பல படங்கள் இருந்த போதிலும், நடிகர் ரவுடியாக நடித்த படத்திற்கான அடுத்த பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.\nஅந்த படத்திற்கான அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, இரண்டாவது பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகையுடன் படக்குழு பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருக்கும் அந்த நடிகை தமிழில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த இருபடங்களும் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.\nஇந்நிலையில், பட்டதாரி நடிகரின் ரவுடி படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றால், ரூ.2 கோடியை சம்பளமாக தரவேண்டும் என்று நடிகை கேட்டிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவை இயக்குநர் நடிகரின் காதில் போட்டியிருக்கிறார். ஆனால் பட்டதாரி நடிகர், அந்த நடிகை வேண்டாம். திரைக்தையில் மாற்றத்தை கொண்டு வந்து வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குநரிடம் கூறிவிட்டாராம்.\nஇருப்பினும், சம்பளத்தை கொஞ்சம் குறைத்து பேச தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nமலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஇந்த நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைக்குமா\nகாஜல் அகர்வாலின் நிவ் லுக்- அழகிய புகைப்படம் உள்ளே\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்த��ன் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10181122/1183022/rajnath-singh-have-to-visit-12th-aug-to-flood-affected.vpf", "date_download": "2018-10-18T14:33:14Z", "digest": "sha1:NF7CKXGF6T365EGZHWBCH4PAWFGZYJZ6", "length": 15470, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் கனமழை பாதிப்புகளை 12-ம் தேதி பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் || rajnath singh have to visit 12th aug to flood affected kerala", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை 12-ம் தேதி பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்\nகேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 12-ம் தேதி பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh\nகேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 12-ம் தேதி பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh\nதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 28-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில், வரும் 12-ம் தேதி கேரளா செல்ல உள்ள ராஜ்நாத் சிங், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.\nபின்னர், அம்மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார்.\nகேரளா | கனமழை | ராஜ்நாத் சிங்\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் ���ங்கம் சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குகிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nசபரிமலை தீர்ப்பு சமூகத்தின் பிரிவினைக்கு வழிவகுத்துள்ளது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்பவே மீடூ புகார்கள்: ராஜ்தாக்கரே\nபஞ்சாப் மாநிலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்\nகேரள கன்னியாஸ்திரிகள் போராட்டம் - பாதிரியாருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து\nகேரளா - கொல்லம் அருகே கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி சடலம் மீட்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் - பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nநிலச்சரிவில் சிக்கித் தவித்த நடிகர் ஜெயராம், மனைவி, மகளுடன் மீட்பு\nபாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு - 2 பாதிரியார்கள் சரண்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/15227", "date_download": "2018-10-18T14:27:28Z", "digest": "sha1:6V3FZVORTLSN7DAEQT4AEP3F762Z26CJ", "length": 8724, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Ocaina: Dukaiya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ocaina: Dukaiya\nISO மொழியின் பெயர்: Ocaina [oca]\nGRN மொழியின் எண்: 15227\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ocaina: Dukaiya\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Ocaina)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21490).\nOcaina: Dukaiya க்கான மாற்றுப் பெயர்கள்\nOcaina: Dukaiya எங்கே பேசப்படுகின்றது\nOcaina: Dukaiya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ocaina: Dukaiya\nOcaina: Dukaiya பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உப��ரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/22850", "date_download": "2018-10-18T14:01:41Z", "digest": "sha1:7JRNTDKCTMRAJRPBLONOXXA5X2DOQ6VG", "length": 4991, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Galibí Marwórno மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Galibí Marwórno\nGRN மொழியின் எண்: 22850\nROD கிளைமொழி குறியீடு: 22850\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Galibí Marwórno\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGalibí Marwórno எங்கே பேசப்படுகின்றது\nGalibí Marwórno க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Galibí Marwórno\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வ���்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-18T15:01:34Z", "digest": "sha1:V7BG25PSYOLNMATXY4M67YICXIGEIHJO", "length": 12396, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "ரிசார்ட் மேனேஜர்கள் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து கோரிக்கை: பிரகாஷ் ராஜ் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ரிசார்ட் மேனேஜர்கள் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து கோரிக்கை: பிரகாஷ் ராஜ்\nரிசார்ட் மேனேஜர்கள் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து கோரிக்கை: பிரகாஷ் ராஜ்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஎடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைத்தது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.\nஇதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்\n”கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.\nஅரசியலில் இறுதி தீர்ப்பு அரசியல்வாதிகளின் வி���ையாட்டில் எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பது பற்றி இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.\nகர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் “ ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், ஆட்சியமைக்க உரிமை கோரலாம் . அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் குதித்துவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரை\"கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது\" - ராம்ஜெத்மலானி\nஅடுத்த கட்டுரை \"குதிரைபேரத்துக்கு மடியவில்லையென்றால் வீட்டிற்கு சிபிஐ, வருமானவரித்துறையை அனுப்பும் அமித்ஷா \"\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nerunji.com/category/life-style/page/3/", "date_download": "2018-10-18T14:38:16Z", "digest": "sha1:6PYLXZTTICM3TBH3DYMOLARP26NYKZ35", "length": 6946, "nlines": 124, "source_domain": "nerunji.com", "title": "லைஃப் ஸ்டைல் – Page 3 – Nerunji", "raw_content": "\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 பிட்னஸ் 1000 / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்��டக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 நலம் செய்ய விரும்பு / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 ட்ரெண்ட்ஸ் / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 சுவைக்கலாம் வாங்க / லைஃப் ஸ்டைல்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீர்த்துப்போக விடக் கூடாது\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://singaimurasu.blogspot.com/2007/01/blog-post_24.html", "date_download": "2018-10-18T13:18:00Z", "digest": "sha1:MFU7GTFF2L5ZHH2A5X4OBDWGGIF74U5T", "length": 23407, "nlines": 50, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nசிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு நூல் உள்ளிட்ட இவரது நான்கு நூல்கள் கடந்த ஜனவரி 21ம் தேதி மாலை 5 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் அங் மோ கியோ நூலகத்தில் வெளியீடு கண்டன.\nஇந்நிகழ்ச்சியில் நூல் வெளியிடுதல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற சடங்குகள் இல்லாமல் புதுமையாகவும் எளிமையாகவும் இருக்கும் என்று சொன்னார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா நாகேஸ்வரன். இவர் நூலாசிரியருடன் சேர்ந்து விகான் பிரசுரத்திற்கு 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்வின் முதல் அங்கம் சிறப்புரை. நூல்களைப் பற்றி செரிவான உரை நிகழ்த்தினார் திரு. ராம. கண்ணபிரான். இயற்பியல் பட்டதாரியான ஜெயந்தி சங்கர் 1990ம் ஆண்டு சிங்கப்பூர் வந்தது முதல்; நான்கு ஆண்டுகளுக்கு புத்தக வாசிப்பில் செலவிட்டது, பிறகு எழுதத் துவங்கியது, இதுவரை புனைவு சார்ந்த 5 நூல்களையும், 3 கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளதையும் அறிமுகமாகச் சொல்லிப் பாராட்டினார். அதன் பிறகு, கம்யூனிஸ ஆட்சிக்குப் பிறகு சீனப்பெண்களின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், எழாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெண்களின் மேம்பட்ட நிலை, பெண்சிசுக்கொலை, பாதங்களைக் கட்டுதல், பலதார மணம் போன்ற சமூக இழிவுகள் எப்போது எவ்வாறு குறைய ஆரம்பித்தது என்று 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூலில் தான் புரிந்து கொண்டவற்றைப் பற்றி விரிவாகக் கூறினார்.\n'நியாயங்கள் பொதுவானவை' மற்றும் 'பின் சீட்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தான் படித்த சிறுகதைகளில் இருந்த கதாமாந்தர்களை அறியா பருவத்தினர் மற்றும் அறிந்த பருவத்தினர் என்று வகைப் படுத்துவதாகக் கூறினார். பதின்பருவத்தினரின் உடல், மன மாற்றங்கள், அவர்களுடைய நண்பர்களின் அணுகுமுறையால் முக்கியத்துவம் பெறுகிறதென்றும், அறிந்த மனிதர்களிடம் தான் தியாக மனப்பான்மையும் மோசமான குணங்களையும் ஒருங்கே பார்க்க முடிகிறது என்றும் சொன்னார். 'வாழ்ந்து பார்க்கலாம் வா' நாவலில் உமா மற்றும் மணி மாமா பாத்திரப்படைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் நாவலின் ஓட்டத்திற்கு அப்பாத்திரங்கள் எப்படித் துணை புரிகின்றன என்றும் அழகாகச் சொன்னார். அவுன்ஸ் மாமா என்கிற மணி மாமாவின் பாத்திர அமைப்பு இவரைக் கவர்வதாகத் தெரிகிறது. கட்டுரைகள் எழுதும் போது தகவல் ��ேகரிக்கும் திறனும் சிறுகதைகள் படைக்கையில் மனித மனங்களை ஊடுருவி எழுதும் கலையையும் ஜெயந்தி சங்கர் ஒருங்கே கைவரப் பெற்றிருக்கிறார் என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.\n'வாழ்ந்து பார்க்கலாம் வா' என்ற நூலைத் திறனாய்வு செய்த மாதங்கி நாவல் வடிவத்தினைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு நகர்சார் வாழ்க்கை நமது பிள்ளைகளை இயந்திரமாக மாற்றி விட்டது என வேதனையுடன் கூறினார். கிட்டத்தட்ட முழு நாவலையும் அலசி, நாவலில் வாசகன் உணரக்கூடிய ஆச்சரியங்களைத் தொட்டுக்காட்டி, எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாகச் சொல்வது தான் நூலாசிரியரின் சிறப்பு என்றார்.\n'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற ஆய்வு நூலைத் திறனாய்வு செய்த ப்ரஷாந்தனின் உரை சிறப்பாக அமைந்தது. 'இதே னூலை வேறு ஒருவர் எழுதியிருந்தால், பெரிய அளவில் அமைச்சரைக் கூப்பிட்டு கோலாகலமாக வெளியிட்டிருப்பார்கள்', என்று துவங்கினார். 'அடங்கியிரு', 'உன்னைக் கடைசியில் வை', 'கீழ்படி' என்று மதக் கோட்பாடுகள் எப்படி சீனப் பெண்களை அடக்கி ஒடுக்கியது என்று விளக்கினார். மரணித்த பாதங்கள், பெண்மொழி போன்ற கட்டுரைகள் தன்னைக் கவர்ந்ததென்றார். குறுகிய பாதங்களே நளினமானது என்று கருதப்பட்டதால், பெண்கள் தங்கள் பாதங்களைக் கட்டிக் கொண்டு எவ்வாறெல்லாம் சிரமப்பட்டனர் என்றும் இது ஒரு கலையாகச் சீனாவில் கருதப் படுகிறது என்றும் வியந்து சொன்னார். ஆண்களால் திருமணப்பொருளாகப் பார்க்கப்பட்ட பெண்கள் தங்களின் ஆற்றாமைகளையும் மனவேதனையையும் சக பெண்களிடம் பகிர்ந்துகொள்ளவென்று உருக்கிப் பாவித்த பெண்மொழி நுஷ¤ குறித்தும் படித்தபோது மனம் கலங்கியதாகச் சொன்னார். சீனப் பெண்களின் வரலாற்றைத் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் ஜெயந்தி சங்கரைப் பாராட்டிவிட்டு ஆய்வுக்கென்று படித்த நூல்களின் பட்டியலைக் கடைசிபக்கத்தில் சேர்த்திருக்கலாம் என்றார். இந்நூல் பரவலாக வாசகர்களைச் சென்றடையவும் உரிய அங்கீகாரம் பெறவும் உதவிட கல்வியாலர்கள் மற்றும் பிரபலங்களை நோக்கி வேண்டுகோள் விடுத்து விட்டு உரையை முடித்தார்.\nநூலின் ஓரிரண்டு கதைகளை மட்டும் படித்து விட்டு வந்து திறனாய் செய்யும் தற்காலமரபினை மீறி 16 கதைகளையும் படித்து முடித்துவிட்டு வந்திருப்பதாக வேடிக்கையாகச் சொ��்லி ஆரம்பித்தார் 'பின் சீட்' சிறுகதைத் தொகுப்பினைக் குறித்து உரையாற்ற வந்திருந்த அருள் குமரன். குறிப்புகள் கூடக் கொண்டுவந்திருக்காமல், தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அம்மா பேசினாள், தலைச்சன், மறுபக்கம், கடைக் கடிதம் போன்ற சிறுகதைகளைக் குறித்து விரிவாகச் சொன்னார். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வை, அவரது சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவுக்கு எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் மிகைப் படுத்தாமல் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருப்பதாகக் கூறி வியந்தார். மொத்தத்தில் 'பின் சீட்' நிச்சயம் பின்னால் இல்லை என்று தமிழ்த் தொலைக் காட்சி பாணியில் முடித்தார்.\nசிறுகதைகள் யாவும் திரைப் படங்கள் பார்ப்பதைப்போல உணர்ந்ததாகச் சொல்லி ரத்தினமாய் முடித்தார் 'நியாயங்கள் பொதுவானவை' சிறுகதைத் தொகுப்பினை ஆய்வு செய்ய வந்த ரத்தின வியாபாரி ஜாகுர் ஹ¤ஸெயின். நூலைப் படிக்காமலே வந்து பேசியதாகத் தானே ஒப்புக்கொண்ட இவர் எப்படி இப்படி உணர்ந்திருக்க முடியும் ஆனால், நூலைப் படித்த இவரின் நண்பர்கள் உணர்ந்ததாகத் தானே சொன்னார்.\nஅடுத்து பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன. சீனப் பெண்களைப் பற்றி எழுதக் காரணம் என்ன என்று கேட்டபோது, தான் சில ஆண்டுகளுக்கு முன்ன 'பசித்த ஆவிகள் விழா' குறித்த கட்டுரை எழுதும் போது, சீனச் சமூகத்தில் பெண் ஆவிகளுக்கு மட்டும் படையல் இல்லை என்று அறிந்தபோது மிகுந்த ஆச்சரியம் கொண்டதாகவும், சமூகத்தில் சீனப் பெண்களின் நிலை தான் என்ன என்று அறியத் தலைப்பட்டதாகவும், ஆய்வுகள் துவங்கியதாகவும் சொன்னார் ஜெயந்தி சங்கர். அச்சிந்தனையே நூலை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது என்றார்.\nஇந்நூலை எழுத சீனாவுக்க்குச் சென்றீர்களா என்று ஒருவர் கேட்டார். சீனாவுக்குப் போகவில்லை என்றும், நூலகத்தின் நூல்கள், இணையம், சீனத் தோழிகள் ஆகிய திசைகளிலிருந்து பெற்ற தகவல்களே நூலாக்கத்திற்கு உதவின என்றார்.\nசீனர்களின் எந்தக் குழுவினரிடம் பாதங்களைக் கட்டும் பழக்கம் இருக்கிறது என்று ஒரு வர் கேட்டதற்கு, சீனத்தில் அது பொதுவான பழக்கம் என்றும், குறிப்பட்ட வட்டாரத்திற்குரியதல்ல என்றும் சொன்னார். தான் சீனப் பெண்களின் வரலாற்றைக் காலக்கிரமத்தில் எழுதாமல், சீனப்பெண்களின் சமூகச் சிக்கல்களையே முதன்மைப் படுத்தியுள்ளதாகக் கூறினார். அத்துடன், மற்ற பெண்ணிந்த்தைப் போலவே சீனப்பெண்களின் வாழ்விலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருப்பதாகச் சொன்னார்.\nநீங்கள் சிறைச் சாலைகுறித்து எழுதுவது எப்படி என்று ஒருவர் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு தோழி ஒருவரின் கணவர் 'white color crime'க்காக சிறைக்குச் சென்றார். தோழி மாதாமாதம் அவரைக் கண்டு விட்டு வந்து சொன்ன செய்திகள் மனதிற்குள் இருந்தன என்று பதிலளித்தார்.\nதன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்ட முதியவர் ஒருவர் எழுந்து சிங்கப்பூரில் கதை எழுத கரு கிடைக்கவில்லை என்று தான் நினைத்திருக்கையில் இவ்வளவு திறம்பட சிங்கப்பூர் சூழல்களைக் கையாண்டு எழுதிவருகிறீர்களே என்று சொல்லிப் பாராட்டியதோடு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறினார். அவருக்கு எதிர்வினையற்றும் வகையில் நூலாசிரியர் சிறுகதை வடிவம் ஒரு பக்கக் கதை, கடுகுக் கதை என்றெல்லாம் சிதைந்து வருகிறது என்று வருத்தப்பட்டு, திடீர் திருப்பம் பாடம் புகட்டு தொனி போன்றவற்றை நம்பி நவீன சிறுகதை இப்போது இயங்குவதில்லை. வாசகனுக்குக் கொடுக்கக்கூடிய 'அனுபவம்' சார்ந்தே இயங்குகிறது என்றார்.\nநிகழ்வின் இறுதியில், நூலக வாரியம், தமிழ் முரசு, திண்ணை, பதிவுகள், தமிழ்நேசன் உள்ளிட்ட அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி கூறி நூலாசிரியர் நன்றியுரை ஆற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட நான்கு நூல்களுமே தரமானவை என்பதில் ஐயமில்லை. குறிப்பாக 'பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூல் சீனச் சமூகத்தின் ஒரு பகுதியை நமக்குக் காட்டும் காலக் கண்ணாடி. தேனி போல் உழைத்து இந்நூலை எழுதியுள்ளார் ஜெயந்தி சங்கர். ஆனாலும், காலத்துக்கேற்றபடி பகட்டான விளம்பரமோ மிகைப் படுத்தப்பட்ட நடவடிக்கைகளோ இல்லாமல் வெளியாகியிருக்கின்றன நூல்கள். சரியான ஆதரவு இல்லை என்றே சொல்லிவிடலாம். வரும் காலங்களிலாவது தமிழ்ச் சமூகம் வாசித்துப் பாதுகாக்கக்கூடிய இது போன்ற நூல்களுக்கு ஆதரவு அளித்தால் தான் காலத்தைக் கடந்து நிற்கும் இது போன்ற நூல்கள் தோன்ற வழி பிறக்கும்.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\nதமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதா...\nதிரு ஆசாத் அவர்களுடனான சந்திப்பு\n06/Jul/06 - லீனா மணிமேகலையின் குறும்படங்களும், சந்...\nமூன்று நூல்கள் வெளியீடு கண்டன\nஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு\nசிங்கப்பூரில் \"அலையில் பார்த்த முகம்\" கவிதை நூல் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=2090", "date_download": "2018-10-18T14:58:58Z", "digest": "sha1:2K6TLIHMNCF456RIJX2RR5L4IHO4FMPV", "length": 22843, "nlines": 200, "source_domain": "www.eramurukan.in", "title": "பூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார் – தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை\nஇன்றைய தி இந்து பத்திரிகையில் என் கட்டுரை\nபூவெல்லாம் ஏலம் கேட்டுப் பார்\n’புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாக்கத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருள்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது’.\nஇது ஐம்பது வருடம் முன்பு தமிழகச் சிற்றூர்களுக்கு வந்த ஏலக்கடைகள் பற்றிய சிறுகதை வர்ணனை. சாதுரியமாக விலை கேட்டுப் பொருள் வாங்குகிற மகிழ்ச்சியையும், ஏலம் கேட்க நிற்கிற இரவுகளில் சந்தோஷமாகப் பொழுது போக்க வாய்ப்பையு��் கொடுத்தவை இந்தக் கடைகள்.\n சிறிய கூட்டத்தைக் கூட்டி வைத்துக் கொண்டு ஏலக்காரர் விற்க எடுத்த பொருளுக்கு குறைந்த பட்ச விலையில் தொடங்குவார்.\nவாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, தாங்கள் தரத் தயாரான விலையைக் சொல்வார்கள். இறுதியாக விலை கேட்டவருக்கு அவர் கேட்ட, கூறப்பட்டதிலேயே அதிகமான தொகைக்குப் பொருள் விற்கப்படும். இதை ஆங்கிலேய முறை ஏலம் என்பார்கள்.\n பழையதைக் கிளறினால், இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்னால் பாபிலோனியர்கள் பெண்களை ஏலத்தில் எடுத்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யத்தையே கூவிக் கூவி ஏலம் போட்டார்களாம். போரில் வென்று எதிரி நாட்டிலிருந்து கவர்ந்து வந்த சொத்துகளை மொத்தமாகக் குவித்து வைத்து ஏலம் போட்டும் ஐரோப்பியர்கள் காசு பார்த்திருக்கிறார்கள்.\nஆசியாவில் ஏலம் நுழைந்தது இருநூறு வருடம் முன்பு தான்.\nலண்டன் சாத்பீஸ் போன்ற பழம்பெருமை வாய்ந்த ஏலக்கம்பெனிகள் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்க, இந்தத் தொழிலில் புரளும் பணமும், வரும் வருமானமும் முக்கியக் காரணம். பழைய புத்தகம், ஓவியம், நகை, இயந்திரம் என்று சகலமானதும் விற்கப்படும் உலக ஏலத்தொகை மதிப்பு,\nஆண்டுக்குக் கிட்டத்தட்ட முன்னூறு பில்லியன் டாலர். ஒரு டாலருக்கு குத்துமதிப்பாக 60 ரூபாய் விகிதத்தில் மாற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.\nபெரும்பாலும் கடைப்பிடிக்கப்படும் ஆங்கிலேய முறை ஏலத்தை விடச் சற்றே மாறுபட்டது டச்சு முறை ஏலம். காய்கறி, பழம் என விரைவில் அழுகிப் பயன்படுத்த முடியாமல் போகும் பொருட்களைக் குவித்து வைத்து அன்றாடம் ஏலம் போடப் பயன்படுத்தப்படுவது இந்த ஏல முறை.\nபொருளின் அதிக பட்ச மதிப்பை ஏலக்காரர் தீர்மானித்து அதைச் சொல்லி ஏலத்தைத் தொடங்குவார். வாங்க வந்தவர்கள், அந்த உயர்ந்த மதிப்பிலிருந்து சிறிது விலையை இறக்கி ஏலம் கேட்பார்கள். பொருளை விற்பவர் உத்தேசித்து வைத்திருந்த குறைந்த பட்ச விலை படியும்போது, பொருள் கைமாறும்.\nரிசர்வ் ப்ரைஸ்-ன்னு விற்பனையாளர் ஒரு குறைந்த பட்ச விலை வச்சிருப்பாங்க. அதுக்குக் கீழே விற்றால் கையைக் கடிக்கும். ரிசர்வ் ப்ரைஸ் 1000 ரூ-ன்னு வச்சுக்குங்க. ஏலம் 2000-ல் ஆரம்பிப்பாங்க. யாரும் ஏலம் கேட்க மாட்டாங்க. க��ஞ்சம் கொஞ்சமாகக் குறையும் bid. நூறு நூறாகக் குறைஞ்சுட்டுப் போகுதுன்னு வச்சுக்குங்க, 1500-னு சொல்லும்போது பத்து குரல் எழலாம் – 1450, 1470, 1430, 1490… இதில் 1490-க்கு ஏலம் படியும். அமுக்குப் பிள்ளையார் மாதிரி எல்லோரும் வாயைத் திறக்காம இருந்தா, ரிசர்வ் பிரைஸான 1000 போகறதுக்கு முந்தி, வணக்கம் கூறி விடை பெற்றுடுவாங்க \nடச்சு (ஹாலந்து) நாட்டில் பெரிய அளவில் பூக்களை விற்க டச்சு ஏலம் தான் பயன்படுத்தப் படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பூ ஏலம் இது. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஆல்ஸ்மீரில் உள்ள 243 ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்டமான பூச்சந்தையில், தினசரி சூரிய உதயத்துக்கு முன் இந்த ஏலம் நடைபெறுகிறது.\nஉலகின் மொத்தக் குத்தகை பூ வணிகர்கள் பங்கு பெறும் ஏலம் இது. தினசரி ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் எடுத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் இவர்கள். ஆல்ஸ்மீர் தவிர ஹாலந்தில் இன்னும் ஐந்து இடங்களிலும் சிறிய அளவில் பூ ஏலம் நிகழ்கிறது.\nபறித்த 24 மணி நேரத்துக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து, தினசரி 3 கோடி மலர்கள் ஏலம் கேட்கப் படுகின்றன. அன்னையர் தினம், காதலர் தினம் போன்ற நாட்களை ஒட்டி விற்பனை அதிகரிக்கிறது. 8 பில்லியன் டாலர் விலை மதிப்பில் வருடந் தோறும் ஆம்ஸ்டர்டாமில் பூக்கள் விற்பனையாகின்றன.\nமலர் உற்பத்தியாளார்கள் 6000 பேர் இணைந்து எழுப்பி நிர்வகிப்பது ஆல்ஸ்மீர் பூச்சந்தை. அங்கே, மாபெரும் திரையரங்குகள் போல் வரிசையாக இருக்கைகள் அமைந்த மலர் ஏல மண்டபங்கள் உண்டு. அவற்றில், ஏலம் கேட்க வந்த, விற்க வந்த வணிகர்கள் சாரிசாரியாக அமர்கிறார்கள்.\nபூ ஏல அமைப்பை இயக்கும் மென்பொருள், இவர்கள் ஒவ்வொருவர் முன்னும் ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு, ஜெர்மன் என நான்கு மொழிகளில் தொடு திரையில் விரிக்கிறது. ஒவ்வொரு குவியல் ஏலத்தின் போதும் என்ன மலர், அளவு எவ்வளவு, அதிக பட்ச விலை ஆகியவை திரையில் பளிச்சிட, திரையில் விலை விரைவாகவும், படிப்படியாகவும் குறைத்துப் போகப்படுகிறது. திரையில் தொட்டு, தொகையை வியாபாரி அறிவிக்க, நகரும் கடியார முள் போன்ற வடிவில் ஒவ்வொரு வினாடியும் மாறும் விலை விபரம் திரையில் சுழன்று காட்சி அளிக்கும்.\nபூ வாங்க, விற்க என இரண்டு காரியங்களையும் அடுத்து அடுத்து டெர்மினல்களில் வேகமாக நடத்துகிற பல வணிகர்களும் இங்கே உண்டு. வாங்க வேண்டியதைத் தவறுதலாக விற்றும், விற்க வேண்டியதை வாங்கியும் ஏலத்தை நடத்தி விட்டால் அதை மாற்ற முடியாது என்பதால் ஆம்ஸ்டர்டாம் பூ வியாபாரம் செய்ய அனுபவமும் மேலதிகக் கவனமும் தேவைப்படுகிறது.\nடூலீப் மலர்கள் அவை மலரும் காலத்தில் மிக அதிக விலைக்கு இந்த ஏலத்தில் விற்கப்படுவது உண்டு. ஒரு டுலீப் பூக்குழிழ் லட்ச ரூபாய் மதிப்புக்கு விலை போன காலங்களும் இருந்தன. இந்தப் பூக்கள் தவிர, பூச்செண்டுகள், மலர் வளையங்களில் இடம் பெறும் இதர மலர்களும், மலர்ச் செடிகளும் ஏலம் கேட்கப் படுகின்றன.\nசில நொடிகளில் விலை படிந்து டன் கணக்கில் விமானங்களில் ஏற்றப்படுகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கென்யா என்று பல நாடுகளையும் விரைவாக அடைந்து, மொத்த, சில்லறை விற்பனைக்கு வருகின்றன.\nஇணையத்தில் தொலை தூர வணிகம் மூலம் உலகில் எங்கேயிருந்தும் வியாபாரிகள் இந்தப் பூ ஏலத்தில் பங்கு பெறலாம் என்ற வசதி இருந்தாலும், நேரடியாக பூச்சந்தைக்குப் போய் ஏலம் கேட்பதையே, பூ விற்றுக் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்கள் விரும்புகிறார்கள்.\n375-ம் பிறந்தநாள் கொண்டாடிய சென்னையில் பூ வணிகத்தைக் கணினி மயமாக்கினாலும், கோயம்பேட்டுக்குப் போய்க் கொள்முதல் செய்யும் மகிழ்ச்சி கிடைக்காது தான்.\nசெப்டம்பர் 28, 2014 இரா.முருகன்\n← லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து தலைவெட்டி லண்டன் அற்ப விஷயம்-5 காலர் வைத்த சட்டை →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=759", "date_download": "2018-10-18T14:45:46Z", "digest": "sha1:FOHYHGFQF7NMC5OLAGFEVAVDRCLRQPAS", "length": 30243, "nlines": 186, "source_domain": "bepositivetamil.com", "title": "எல்லோரும் சாதிக்கலாம் – பகுதி 2 » Be Positive Tamil", "raw_content": "\nஎல்லோரும் சாதிக்கலாம் – பகுதி 2\n(சென்ற இதழ் பேட்டியின் தொடர்ச்சி…)\n12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா\nகண்டி���்பாக, எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் கவலை இல்ல, உங்களுக்கு பள்ளிக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று தான். மதிப்பெண் தான் வாழ்க்கை என்றுகூறி, மாணவர்களுக்கு நம் சமுதாயம் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது. அவர்களுக்கு விளையாட்டு கிடையாது, பொழுதுபோக்கு கிடையாது, எப்போதும் படிப்பு படிப்பு என்று அதிக அழுத்தத்தை தந்து விடுகிறோம். அவர்கள் வயதில் செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்களை செய்ய விடாமல் தடுத்து விடுகிறோம். அதன் தாக்கம் அவர்களுக்கு பின்னாளில் வேறு விதமாய் எதிரொலிக்கிறது. இந்த அழுத்தம் இந்த வயதிற்கு தேவை இல்லை. கல்வி என்பதை ரசித்து அனுபவித்து கற்று கொள்ளவேண்டும். விருப்பப்பட்டு படிக்கும் சூழல் வேண்டும், வெறுத்து படிக்க கூடிய சூழ்நிலை இருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இந்த விழிப்புணர்வை நாங்கள் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கூறுகிறோம்.\nஅந்த நுழைவு தேர்வுகள் எழுதுவதற்கு ஏதேனும் தனி பயிற்சி எடுக்க வேண்டுமா\nஅவ்வாறு ஏதும் இல்லை. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு syllabus தான். தேர்வும் நான்கு 4 சாய்ஸில் எதாவுது ஒன்றை தேர்ந்தெடுபபதை போல் தான் வரும். இது CBSC, மெட்ரிக் என எந்த பள்ளி படித்தாலும் ஒரே மாதிரியான தேர்வு தான்.\nஇத்தனை கல்லூரி பற்றிய விவரங்கள் எல்லாம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது\nநான் வட இந்தியாவில் வேலை செய்த போது, நிறைய கல்லூரிகள் பல்கலைகழகங்கள் சென்று பார்ப்பேன். என் பொழுதுபோக்கே பல கல்லூரிகளுக்கு சென்று பார்த்து, விவரங்கள் சேகரிப்பதாய் தான் இருந்தது. பொழுதுபோக்காய் ஆரமபித்தது, இப்போது விவரங்கள் பெட்டகமாய் உள்ளது. இன்று பல பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அது உதவுகின்றது.\nஇது வரை எத்தனை மாணவர்களை கண்டு இந்த கருத்துகளை சொல்லிருப்பீர்கள்\nகடந்த பத்து வருடத்தில் ஏறத்தாழ 20லட்சம் மாணவர்களை கண்டு பேசியுள்ளோம். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளோம். நகர் புறத்திற்கு சென்றாலும், அதிகம் கிராமபுறத்திற்கு செல்வோம். சிங்கப்பூர், UAE, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளோம். தற்போது CBSE BOARD, எங்கள் கல்வி நிகழ்ச்சிகளை CBSE பள்ளிகளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்த���வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதனால், எங்களால் மேலும் நிறைய மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஉங்கள் துறையில் நீங்கள் கண்ட பெரிய சவால்கள் என்று எதை குறிப்பிடுவீர்கள்\nசில கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். எங்களுக்கு தெரியாததை என்ன சொல்லிவிட போகிறீர்கள் என்று உதாசீனப் படுத்துவார்கள். அவர்களை பொருத்த வரை மதிப்பெண்களும் ரிஸல்ட்டும்தான் முக்கியமாக தோன்றும். மதிப்பெண் குறைந்தாலும், நல்ல நிலைக்கு செல்லலாம் என்று நீங்கள் கூற ஆரம்பித்தீர்கள் என்றால், பின்னர் மாணவர்கள் படிக்க மாட்டார்கள், பள்ளியின் ரிஸல்ட் குறைந்து விடும் என்பார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தனை தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இந்த எண்ணம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இருந்தாலே இன்று கல்வியின் நிலை உயர்ந்து இருக்கும்.\nபெற்றோர்கள் தரப்பிலிருந்து எத்தகைய சவால்களை சந்திக்கிறீர்கள்\nபெற்றோர்கள், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளவர்கள், தொழில் கல்விக்கு (PROFESSIONAL EDUCATION) மட்டுமே, முக்கியத்துவம் தருகின்றனர். இந்த கல்வியைக் கற்றவுடன் வேலைக் கிடைத்துவிடும், கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. பல பெற்றோர்கள் இசை, விளையாட்டு, உளவியல், மனித நேயம், சமூகப்பணி போன்ற மற்ற படிப்புகளுக்கு (NON-CONVENTIONAL COURSES) முக்கியத்துவம் தருவதில்லை, சிலருக்கோ அவ்வாறு இருக்கிறதென்றே தெரிவதில்லை. இன்றைய சூழ்நிலையில் இளங்கலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லை. மாணவர்களுக்கு எந்த கல்வியில் ஈடுபாடு உள்ளதோ, அதை படிக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.\nஇன்று இணையத்தில் தான் அனைத்து தகவல்களும் கிடைக்கிறதே, அதிலிருந்து எடுக்கலாமே\nஇன்று இணையத்தில் மிக அதிகமாக தகவல்கள் கிடைக்கிறது. அது தான் பிரச்சினை. எந்த நேரத்தில் எந்த தகவல் நமக்கு தேவை என்பதை வடிகட்டி எடுப்பது மிக சிரமம். நிறைய அரசு நிறுவனங்களில் படிப்பதற்கு அரசே பணமும் சலுகைகளும் தருகிறது. உதாரணமாக, பெங்கலூர் IISc நிறுவனம்நடத்தும் “kishore vaigyanik protsahan yojana (KVPY) “. இந்த தேர்விற்கு இப்போது தான் விண்ணப்பம் கொடுத்து முடித்தார்கள். இந்த தேர்வை 11ஆம் வகுப்பிலும் எழு��லாம், 12ஆம் வகுப்பிலும் எழுதலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500மட்டுமே. தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மாதா மாதம் ரூ.5000 அரசிடமிருந்து ஸ்டைபன்ட்ஆககிடைக்கும். முடித்தவுடன், “IISc Bangalore, IISER Hyderabad, University of Hyderabad” இந்த மூன்றிலும் அனுமதி கிடைக்கும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றே நம் ஊரில் உள்ள நிறைய பெற்றோர்களுக்கும் குடும்பத்திற்கும் தெரியாது. இது போல் பல தேர்வுகள் உள்ளது. இந்த தகவல்கள் தெரியாததினால் தான் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு நம் ஊரில் உள்ள சாதாரண கல்லூரியில் பல பேர் சேர்கிறார்கள். இந்த நல்ல தகவல்கள் தெரிந்தவர்கள் நல்ல அரசு கல்லூரிகளில் சேர்ந்து பையனடைகிறார்கள்.\nநீங்கள் கிட்டத்தட்ட 20லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறோம் என்றீர்கள், அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற தகவல்கள் தெரிந்துள்ளது\n90% பேருக்கு தெரிவதில்லை. இத்தனை வாய்ப்புகள் இருக்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரிகிறது என்பார்கள். இன்னொரு உதாரணம், IRIMEE (Indian Institute of Railwaiy mechanical and electrical engineering) என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. இதற்கான தேர்வு SCRA (Special Class Railwaiy Apprentice) வர இருக்கிறது. 1888 ஆம் ஆண்டிலிருந்து, பீஹாரில் உள்ள ஜமால்பூரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ரெயில்வே துறையை சார்ந்த மெக்காநிகல் மற்றும் எலெக்ட்ரிகல் பொறியியல் கல்வி உலகத்திலேயே இந்த ஒரு நிறுவனத்தில் தான் க8ற்று தருகிறார்கள். வேறு எங்கும் கிடையாது. படிப்பதற்கு ரெயில்வே துறை அமைச்சகம் மாணவர்களுக்கு மாதம் ரூ.9200 ஸ்டைபன்ட் தருகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 மட்டுமே. மொத்தம் 46 சீட்டுகள் மட்டும் தான் உள்ளது. அக்டோபர், நவம்பரில் கிடைக்கும் இந்த விண்ணப்ததிற்கான, தேர்வு ஜனவரியில் முடிந்து விடும். இவை நம் ;8யாருக்கும் தெரியாது. பெற்றோர்கள் இந்த சமையத்தில் மாணவர்களை காலாண்டு அரையாண்டு என அழுத்தம் கொடுத்து கொண்டிருப்பார்கள்.\n12ஆம் வகுப்பு தேர்வை விட இந்த மாதிரியான தேர்வுகளை குறி வைத்து படிக்கலாமா\n12ஆம் வகுப்பு பரீட்சை கண்டிப்பாக முக்கியம் தான். அந்த பரீட்சைக்கு படிப்பதை வைத்து தான் இது போன்ற நிறைய நுழைவு தேர்வுகள் உள்ளன. 12ஆம் வகுப்பு பரீட்சைக்கு சம்பந்தம் இல்லாத சில நுழைவு தேர்வுகளும் இருக்கிறது. ஆனால் எல்லா தேர்வுகளை பற்றியும் வாய்ப்புகள் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருத்தல் வேண்��ும். அந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க தவறினோம் என்றால், இத்தனை வருடம் குழந்தைகளை கஷ்ட பட்டு படிக்க வைத்தது வீணாகும். அனைத்து விண்ணப்பமும்,பரீட்சைக்கு முன் வந்தாலும், இந்த நுழைவு தேர்வு அனைத்தும்,பரீட்சைக்கு அப்புறம் தான் வருகிறது. மாணவர்களோ, அவர்கள் பெற்றோர்களோ இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து தெரிந்து, பிடித்திருந்தால் விண்ணப்பித்து வைத்திருக்க வேண்டும்.\nஎன் இந்திய அளவில் உள்ள இத்தனை நல்ல அரசு கல்வி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நமக்கு தெரிவதில்லை\nமுக்கியமாக விளம்பரங்களை வைத்து தான் பெற்றோர்களுக்கு ஒரு கல்வி நிறுவனத்தை பற்றி தெரிய வருகிறது. நல்ல தரமான நிறுவங்களின் நோக்கம் தரமான கல்வி மட்டுமே. அதனால் அவர்கள் விளம்பரம் செய்வதற்கு தேவை ஏதும் இல்லை. அவர்கள் கல்வியை கல்வியாய் பார்க்கின்றார்கள். பணம் பண்ணும் வியாபாரமாய் பார்ப்பதில்லை. நாங்கள் சொல்வதெல்லாம் மாணவர்களுக்கு ஒன்று தான், விளம்பரங்கள் பார்த்து சோப்பு, சீப்பு, பௌடர்எல்லாம் வாங்கலாம், ஆனால் கல்வியை வாங்ககூடாதென்று.\nகல்விக்கான செலவை கொஞ்சம் எடுத்து கணக்கு போட்டு பாருங்கள்.பொறியியல்கல்வியைஎடுத்தால்ஒருஆண்டிற்கு 35 லட்சம்சீட்டுகள்இந்தியாவில்உண்டு. அதில் 5 லட்சம்சீட்அரசிற்குஎன்றுவைத்துவிட்டால், மீதி 30 லட்சம்சீட்டுகள். ஒருவருடத்திற்குஒருலட்சம்கணக்குவைத்துப்பாருங்கள். இதைபோன்றுஎத்தனைதுறை, எத்தனைபெரியதொகை\nஉங்கள் பார்வையில் ஒரு சமுதாயமாக எங்கு கல்வி துறையில் தவறு செய்ய ஆரம்பித்தோம்\n1948இல் Dr.சர்வேப்பல்லி ராதாகிரிஷ்ணன் அவர்கள், சுதந்திரம் அடைந்தவுடன் நாட்டிற்கு கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாக பரிந்துரைத்த கோப்புகளை நாம் யாரும் படிக்கவில்லை. அதை படித்து நடைமுறைபடுத்தி இருந்தால், இன்று நம் நாடு கல்வி துறையில் முதன்மை பெற்றிருக்கும். நாம் சரியாக அதன் எதிர் திசையில் போய் கொண்டிருக்கிறோம். தரமான கல்வி தான் ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சி.\nவெளிநாட்டிற்கு போய் சிறப்பாக படித்து சாதிக்கும் நம் மாணவர்களை பார்த்தால் தெரியும். இங்கு அதற்கான சூழ்நிலை இல்லை. நாட்டு வளர்ச்சியின் முதலீட்டில் கல்விக்கான முதலீடு மிக குறைவு. IIT நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு அனுமதி கிடைப்பது மிக கடின���், போட்டி அதிகம். சுதந்திற்கு பின் ஆண்டிற்கு ஒரு IIT திறந்திருந்தால் கூட, இன்று ஒரு 60 IIT ஆவது இருந்திருக்கும். எத்தனை பேர் தரமான கல்வி படித்திருப்பார்கள், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும். சுதந்திரத்திற்கு பின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நல்ல மருத்துவ கல்லூரி திருந்திருந்தால், இன்று நாம் சீனாவிற்கோ, ரஷ்ஷியாவிற்கோ போய் படிக்கும் சூழ்நிலை வந்திருக்காது.\nநமது பிரச்சினைக்கு நம்மிடமே பதில்கள் இருந்துள்ளது. ஆனால் நாம் அவைகளை தனியாரிடம் கொடுத்தோம், விளைவு கல்வி மாபெரும் வியாபாரம் ஆகியது.\nதனியாரிடம் சென்றால் தரம் இருக்க முடியாது என்று கிடையாது. 50 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த டாடா, பிர்லா கல்வி நிறுவனங்கள் கல்வி தரத்தில் எந்த ஒரு சமரசமும் பண்ணவில்லை. சீட்டுகளும் அதிக படுத்தி கூட்டம் சேர்க்கவில்லை. அதே தரத்தை இன்று வரை தருகிறார்கள். ஆனால் அவர்களை போன்று மற்ற தனியார் நிறுவனங்கள் நடக்கிறதா\nஉங்கள் நோக்கம் என்ன சார்\nஎங்களால் எத்தனை மாணவர்களின் கல்வி தரமும் அதன் மூலம் வாழ்க்கை தரமும் உயர்த்த முடியுமோ, அதனை செய்ய வேண்டும். மாணவர்களாய் முயற்சி செய்தால் ஒரு படி மேல் ஏறுவார்கள், எங்கள் மூலம் முயற்சி செய்தால், ஒரு பத்து படி மேலே ஏத்தி விடுவோம். மாணவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை உயர்த்தி விடுவது எங்களின் லட்சியம்.\nநல்ல நேரம் எப்போது வரும்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-10-18T14:14:24Z", "digest": "sha1:NHFW3OP6QBQ6PEQYA7EVTIUZNPEXIFDF", "length": 10293, "nlines": 138, "source_domain": "expressnews.asia", "title": "உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம் – Expressnews", "raw_content": "\nHome / News / உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்\nஉயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்\nRagavendhar March 18, 2017\tNews, State-News Comments Off on உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம் 310 Views\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகும்பகோணம் அருகில் உள்ள பட்டிஸ்வரம் கிராமத்தில் z874 செழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது இச்சங்கத்தின் நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 நபர்களை கடந்த 2016 ம் வருடம் இக்கூட்டுறவு சங்கத்தின் 11 பணியாளர்களுக்கு வழங்க பட்ட வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் கடனாக வழங்குவதில் முறைகேடும் மேலும் சில காரணங்களினால் களப்பணியாளர் தாவூத் அலிகான் பரிந்துரையின் படி தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சங்க நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 பேர்கள் பதவி இழப்பு செய்யப்பட்டார்கள் இந் நிலையில் சங்க தலைவர் தங்க,சின்னப்பா, துணைத் தலைவர் .g.s,மணி , மற்றும் இயக்குனர்கள்அனைவரும் உயர்நீதிமன்றத்தினை அணுகி கூட்டுறவு சங்க மண்டல இணை இயக்குனர் பிறப்பித்த பதவி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு ( மூன்று முறை வழங்கப்பட்டுள்ளது) வாங்கிய பின் நெற்று கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடத்த தலைவர் .தங்ங.சின்னப்பா ,துணைத் தலைவர் .gs.மணி, இயக்குநர்கள்.\nR.ரவிச்சந்திரன். R.மகாலட்சுமி s.தங்கமணி., R,மணிமேகலை ஆகியோர் வந்த போது அவர்களை வங்கி உள்ளே கூட்டம் நடத்த அனுமதிக்க மறுத்து உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் விதமாக களப்பணியாளர் தாவூத் அலிகான் வங்கி செயலாளர் பாலசுப்ரமணி ஆகிய இருவரும் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர் இதனையடுத்து வந்திருந்த சங்க நிர்வாக பெருப்பாளர்கள் அனைவரும் சங்க அலுவலக வாயிலில் அமர்ந்து கூட்டம் நடத்தினார்கள் அதே சமயம் வங்கிக்கு வந்த பலவாடிக்கையாளர் வங்கி பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்\nNext தாம்பரத்தில் பொதுமக்களுக்கு இடையூறா��� உள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம் கோலாகலமாக துவங்குகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் …\nகேரள மாநிலத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/23-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/312-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE.html", "date_download": "2018-10-18T14:26:28Z", "digest": "sha1:H7MAMMEFNFWSTM7LCRLAPXBOFT245SM2", "length": 3701, "nlines": 67, "source_domain": "sunsamayal.com", "title": "சுருள் பிட்டா - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபச்சரிசி - 2 கப்,\nசோடா உப்பு - சிறிது,\n(எல்லாவற்றையும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்).\nபச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இது தோசை மாவைவிட சற்று நீர்க்க இருக்க வேண்டும். சோடா உப்பு சேர்க்கவும். நான்ஸ்டிக் தோசைக்கல்லைக் காய வைத்து, அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதை ஊற்றி, சுழற்றவும். தீயைக் குறைத்து வைக்கவும். மாவின் நடுவே சிறிது பூரணத்தை வைத்து மெதுவாக அழுத்தி விடவும். சுற்றிலும் நெய் விட்டு, மெதுவாகச் சுருட்டி, திருப்பிப் போடவும். மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். காரப் பூரணம் பிடிக்காத பிள்ளைகளுக்கு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய், முந்திரி சேர்த்தும் இதே முறையில் செய்து தரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_6.html", "date_download": "2018-10-18T14:22:14Z", "digest": "sha1:QZ4P35P7FDWIIC6HE6UROEC7W6FAA2JU", "length": 17118, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "பாடங்களை படக் காட்சிகளாக பார்க்க அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’: பாடத்திட்டக் குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தகவல் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபாடங்களை படக் காட்சிகளாக பார்க்க அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’: பாடத்திட்டக் குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தகவல்\nதமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத் துள்ளது.\nஇக்குழுவின் முதல் கூட்டம் சென்னைதமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கடந்த ஜூலை15-ல் நடத்தப்பட்டது. 2-வது கூட்டம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. புதிய பாடத் திட்டம் குறித்து இதில் ஆலோசிக் கப்பட்டது.\nபின்னர் குழுத் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:.\nஅடுத்த ஆண்டு 1-ம் வகுப்பில் சேரும் மாணவர் பிளஸ்2 வகுப்புக்கு வரும்போது, ஒட்டுமொத்தமாக சூழலே மாறியிருக்கும். அதைக்கருத்தில்கொண்டு பாடத்திட்டம் வடிவமைப்பதுகுறித்து ஆலோ சித்து வருகிறோம். காலத்துக்கேற்ப அவ்வப்போது பாடத்திட்டத்தைமாற்ற வேண்டும்.மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது. ஆசிரியர்களுக்கு எந் தெந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை விளக்க அவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும். கல்லூரிகளுக்கு ‘நாக்’ தரச்சான்று அளிப்பதுபோல அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் தரச்சான்று வழங்க அமைப்பு ஏற்படுத்தப்படும்\n.படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக புத்தகவடிவமைப்பு, படங்கள் இருக்கவேண்டும். ‘கல்லணை’ தொடர்பான பாடத்தை மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இதற்காக, கல்லணையை நேரில் பார்க்க வாய்ப்பில்லை. எனவே, கல்லணை யின் படத்தைக் காட்டினால் மாண வர்கள் எளிதில் புரிந்துகொள் வார்கள். பாடம் தொடர்பான படங்களை மாணவர்களுக்கு காட்ட அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’ ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சிகளும் காட்டப்படும். இதற் கான தொழில்நுட்ப வசதிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.\nமுதலில் 3,000 அரசுப் பள்ளிகளில் ‘இமேஜ் பேங்க்’ ஏற்படுத்தப்படும்.பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பொதுமக்கள், ஆசிரியர் கள், மாணவர்களிடம் கருத்து கேட்க இம்மாதத்தில் மதுரை (9-ம் தேதி), கோவை (11-ம் தேதி), சென்னை (22-ம் தேதி), தஞ்சாவூர் (24-ம் தேதி) ஆகிய பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படும். மாண வர்கள் எந்தவிதமான உயர் கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக 9-ம் வகுப்பு முதல் கவுன்சலிங் தரப்படும். அதில்புதிய படிப்புகள், புதிய கல்வி நிலையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்���ொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-18T13:35:33Z", "digest": "sha1:L6V2IYPOJUDDRUFXCOTB4ZV7W6DJC4I2", "length": 4538, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை - நூலகம்", "raw_content": "\nஅஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை (1983.05.02 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை மர்ஹூம் உதுமாலெவ்வை; தாய் ஆயிஷா. இவர் கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். கவிதைத் துறையில் சனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலைமுத்து விருது, கலைத்தீபம் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார். செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழும், கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன.\nஅஸ்மின் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்\nநூலக எண்: 1666 பக்கங்கள் 31-34\nநூலக எண்: 2081 பக்கங்கள் 09\nநூலக எண்: 10209 பக்கங்கள் 31-34\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2016, 00:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46270-women-arrested-for-criticizing-tamilisai-with-bad-words.html", "date_download": "2018-10-18T14:41:41Z", "digest": "sha1:GEUCFJQOT52V25J4IPX4QDYEGBQTNCWV", "length": 9328, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழிசையை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் கைது | Women arrested for criticizing tamilisai with bad words", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் ��ன்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nதமிழிசையை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் கைது\nதமிழக பாஜக தலைவர் தமிழிசையை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.\nதமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். இவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழிசையை அவதூறாக பேசிய அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் பாஜக நிர்வாகிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெண்களை அவதூறாக பேசுவதால் அவர்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கே அச்சமான சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் தமிழிசையை தரக்குறைவாக விமர்சித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவந்ததும் காணாமல் போன பதஞ்சலியின் “கிம்போ” வாட்ஸ் அப்\nஜெயலலிதா உடனிருந்த மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது - தமிழிசை\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன்\n“நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரை செய்யுங்கள்” - தமிழிசை கோரிக்கை\n“தமிழிசை எ��க்கு எதிரியல்ல”- ஆட்டோ ஓட்டுநர் விளக்கம்\nஆட்டோ டிரைவரிடம் தமிழிசை நேரில் நலம் விசாரிப்பு\nஒரே நாளில் ட்ரெண்டிங்.. யார் இந்த சோபியா லூயி..\nதமிழிசை புகார் - பாஜகவை விமர்சித்த பெண் கைது\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவந்ததும் காணாமல் போன பதஞ்சலியின் “கிம்போ” வாட்ஸ் அப்\nஜெயலலிதா உடனிருந்த மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/5.html", "date_download": "2018-10-18T14:13:25Z", "digest": "sha1:FF6CIUJ3CFXRKNM63KKBITS3YLXAVSV7", "length": 7338, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்திய வங்கி ஆளுநர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்திய வங்கி ஆளுநர்\nபதிந்தவர்: தம்பியன் 24 June 2017\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தின் இறுதியில் 5 வீதமாக உயரும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வருடத்தின் முதல் நான்கு மாதகாலப்பகுதியில் 3.8 வீத பொருளாதார வளர்ச்சி வேகம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபணவீக்கம் 6.2 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதற்குக் காரணம் கொள்கை ரீதியிலான அபிவிருத்தியுடன், வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்தும் அதே அளவில் முன்னெடுக்கப்பட்டமையே காரணம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.\nநாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவுடன�� முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வரட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅரசாங்கத்தின் தாராள பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளது. சேவை துறையில் 3.5 சதவீத பங்களிப்பு பொருளாதாரத்தில் இடம்பெற்றுள்ளது. கைத்தொழில் துறையின் வளர்ச்சி 6.3 சதவீதமாகும். விவசாயத்துறையில் 3.2 சதவீத வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு திருப்திக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஏற்றுமதி மூலமான வருமானம் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 795 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செலவு 9.8 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்திய வங்கி ஆளுநர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்திய வங்கி ஆளுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2013/07/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:01:09Z", "digest": "sha1:KTTMU3TEXIVJ6FLSCNXWFYDNHJJ72K5K", "length": 8904, "nlines": 402, "source_domain": "blog.scribblers.in", "title": "திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்��ு அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » திருமந்திரத்தில் விளக்கப்படும் பொருட்கள்\nஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை\nமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை\nஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர\nவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. – (திருமந்திரம் – 90)\nதிருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை – அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும்.\n(ஞேயம் – அறியப்படும் பொருள், ஞாதுருவம் – அறிபவன், பரை ஆயம் – சக்திகளின் கூட்டம், அகோசர வீயம் – புலன்களுக்கு எட்டாத விதை)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தற்பரனின் கற்பனை இந்த உலகம்\nதிருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-18T13:48:31Z", "digest": "sha1:LOAZHXWWPBCGTXVQT72PQ4FGNKSMXI7C", "length": 22057, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை\nகடந்த மாதம் ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் ‘மரபணு மாற்று பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’, மரபணு மாற்று கடுகிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.\nஇதையடுத்து எப்போது ��ேண்டுமானாலும் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதியளிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.\nவிரைவில் மரபணு மாற்ற கடுகு விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வரலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் உணவுப்பொருள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்ற பயிராக கடுகு இருக்கும்.\nஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பி.டி கத்தரிக்காய்க்கு இக்குழு அனுமதி வழங்கி, மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல பி.டி பருத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விவசாய மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.\nபாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அனந்து பேசும்போது, “அடிக்கடி கிளம்பும் பிரச்சனைதான் இம்முறையும் கிளம்பியிருக்கிறது. இம்முறை மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருவதற்கான முழுமுயற்சியுடன் இறங்கியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஜி.இ.ஏ.சி தங்களது அறிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்து விட்டது. தற்போது முடிவெடுக்க வேண்டியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். சென்றமுறை பிடி கத்தரி தடைசெய்யப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள், விளக்கங்கள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மரபணு மாற்றுக் கடுகு கொண்டுவர மத்திய அரசு மூன்று காரணங்களை முன் வைக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகம் இல்லை. அதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அது சரிதான், 60,000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்கிறோம். ஆனால், அதில் 80% பாமாயில், சோயா கடுகு எல்லாம் சேர்த்து 10 சதவீதம்தான். கடுகு மட்டும் தனியாக எடுத்தால் 1.6 சதவீதம் மட்டும்தான் இறக்குமதி செய்கிறோம். வெறும் 1.6 % எண்ணெய்க்காக மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருகிறோம் என்று சொல்வதெல்லாம் விஷயத்த�� மூடிமறைப்பதற்கக்ச் சொல்லப்படும் பொய்.\nஅடுத்தது, மரபணு மாற்றுக் கடுகு மகசூலை அதிகபடுத்துகிறது என்று அனுமதியளிக்கும் குழு சொல்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள பண்ணையில் பாரம்பர்ய ரக கடுகுகளை ஆராய்ச்சி செய்தபோது, 58 சதவீதத்திலிருந்து 145 சதவீதம் வரை மகசூல் கிடைக்கிறது.\nஅதிக மகசூல் கிடைப்பதற்காகச் சிறிய தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டார்கள். செம்மை நெல் சாகுபடி போன்றே செம்மை கடுகு சாகுபடி முறையில் பாரம்பர்ய கடுகினைச் சாகுபடி செய்தால் மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது, இதற்கு ஆதாரங்களும் உள்ளன. ஆனால், மரபணு மாற்றுக் கடுகில் 25 சதவீதம்தான் மகசூல் கிடைக்கிறது. வெறும் 25 சதவீத மகசூலுக்காக இதுவரை 100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பாரம்பர்ய விதைகளிலேயே அதிகமாக மகசூல் எடுக்கலாம் எனும்பொது, 25 சதவீதம் மகசூல் கொடுக்கக்கூடிய மரபணு மாற்றுக் கடுகு எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இங்கே களைக்கொல்லிகளை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொல்லிவரும் வேளையில் களைக்கொல்லிகளைத் தாங்கி வளரக்கூடிய பயிராக மரபணு மாற்றுக் கடுகு சொல்லப்படுகிறது. களைக்கொல்லி தாங்கி வளரும் என்பதால் விவசாயிகள் அதிகமாகக் களைக்கொல்லி உபயோகிக்க ஆரம்பிப்பர். அந்த களைக்கொல்லியை விற்பதும் விதைகளை விற்கும் அதே நிறுவனம்தான். இது சுற்றுச்சூழல் சமநிலையை நிச்சயமாக பாதிக்கும். இதனால் பிரச்னைகள் இரட்டிப்பாகிறது. இதே மரபணு மாற்றுப் பயிரை 2002-ம் ஆண்டு பேயர் நிறுவனம் அறிமுகப்படுத்தும்போது, ஜி.இ.ஏ.சி மேற்கண்ட அனைத்து காரணங்களையும் சொல்லி வேண்டாம் என்றது. ஆனால், இப்போது டெல்லி பல்கலைக்கழகத்தின் பெயரால் இந்தக் கடுகு கொண்டுவரப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மரபணுக்களின் காப்புரிமை இன்னும் மாண்சான்டோ, பேயர் நிறுவனங்களிடம்தான் உள்ளன.\nஇப்போது வரும் மரபணு மாற்றுக் கடுகும் பேயரின் களைக்கொல்லியைத் தாங்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்துக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஆனால், அரசாங்கமும், ஜி.இ.ஏ.சி-யும் இது பாரம்பர்ய கடுகிலிருந்துதான் எடுக்கப்படுகிறது எனச் சொல்கின்றன, ஆனால், டெல்லி பல்கலைக்கழகமா விற்பனை செய்யப் போகிறது. விதைகள் கார்ப்பரேட்டுகளின் கையில்தான் போகும். இதுதவிர, கடுகு���்குப் பின்னர் வரிசையாக மரபணு மாற்றப் பயிர்கள் இந்தியாவுக்குள் நுழையும். கிட்டத்தட்ட மாண்சாண்டோ 40 வகையான பயிர்களைத் தன் வசம் வைத்துள்ளது. ஒரு நீண்டகால ஆராய்ச்சி செய்யாமல் ஒரு பொருளை எப்படி வழங்க முடியும். இது எல்லாமே கார்ப்பரேட்டுகளின் வியாபார யுக்திதான்” என்றார்.\nதமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அறச்சலூர் செல்வம் பேசும்போது, ‘பன்னாட்டு விதை நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தை முன்னிறுத்தி தனது திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய சுற்றுச்சூழல்துறைதான் தற்போது முடிவெடுக்க வேண்டும். மரபணு மாற்று கடுகு ரகமானது, இயல்பிலேயே பல சிக்கல்களைத் தனக்குள் கொண்டுள்ளது. பிடி கத்தரிக்காயைத் தடை செய்தபோது சொன்ன காரணங்கள் எதுவும் இப்போது நிரூபிக்கப்படவில்லை. இந்த ஒரு பயிரை இந்தியாவுக்குள் ஊடுருவ விட்டாலே போதும். இதைக் காரணமாக வைத்து அனைத்து வகையான காய்கறிகளையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமும்கூட. மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் என்ற மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்குப் பேயர் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. இந்த மரபணுக்களைப் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்துடன் செய்த ஒப்பந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மகசூல் அதிகமாகக் கொண்டு வருவதற்காகத்தான் மரபணுமாற்ற கடுகு என்பதெல்லாம் பொய். நம் நாட்டிலேயே அதிக மகசூல் கொடுக்கக்கூடிய பாரம்பர்ய ரகங்கள் ஏராளமாக இருக்கிறது. அத்துடன் மரபணு மாற்றுக் கடுகை 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் ரகங்களோடு ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் ஒப்பீடு செய்யும் ரகங்களை விட அதிக மகசூலைக் கொடுக்கக் கூடிய ரகங்கள் ஏராளமாக உள்ளன. எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கத்தான் இந்த மரபணு மாற்றுக் கடுகு என ஜி.இ.ஏ.சி சொல்லும் காரணம் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nபார்னேஸ் மரபணு செடிகளில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும். அதனால், பார்னேஸ் மரபணுவை உலக வேளாண் அமைப்பு தடை செய்துள்ளது. இருந்தும், பார்னேஸ் மற்றும் பார் ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உய���ரிப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nமரபணு மாற்றப்பட்ட கடுகு தமிழ்நாட்டுக்கு வருவதை தமிழக அரசு தடுக்க முயற்சி வேண்டும். இதுதவிர பாராளுமன்ற எம்.பிக்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். தமிழகத்தினுடைய நிலைப்பாட்டை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதவிர மரபணு மாற்றுக் கடுகை தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பற்றிய சர்ச்சைகளை புரிந்து கொள்ள இங்கே உள்ள பதிவுகளை படிக்கவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி...\nமரபணு வாய் பூட்டு சட்டம்\nமரபணு மாற்று பயிர்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்ல...\nமரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்...\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/amp/", "date_download": "2018-10-18T13:27:54Z", "digest": "sha1:O7YXVB5CJXKCEX22QTLJH2G5HWC54CWT", "length": 2260, "nlines": 29, "source_domain": "universaltamil.com", "title": "அடையாளமே தெரியாம மாறிப்போயுள்ள ராய்லட்சமி-", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip அடையாளமே தெரியாம மாறிப்போயுள்ள ராய்லட்சமி- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅடையாளமே தெரியாம மாறிப்போயுள்ள ராய்லட்சமி- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஅட இவங்க ராய் லட்சுமியா அடையாளமே தெரியாம இப்படி ஒல்லியா மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nநீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராய்லட்சுமி -புகைப்படம் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87/amp/", "date_download": "2018-10-18T13:10:45Z", "digest": "sha1:7MTVPLMBPJZERPOPL6ABC66S3IAT6DPW", "length": 4343, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "வைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி", "raw_content": "முகப்பு Cinema வைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி பெத்த புள்ள’- வீடியோ உள்ளே\nவைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி பெத்த புள்ள’- வீடியோ உள்ளே\nநடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா ‘கனா’ எனும் படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதன் வீடியோ தற்போது யூடுப்பில் வைரலாகியுள்ளது.\nஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nபிரபல பாடகரும் நடிகருமான அருண் ராஜா இயக்கும் இப்படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘வாயாடி பெத்த புள்ள’ எனும் பாடலை பாடியுள்ளார்.\nஅப்பாவும் மகளும் சேர்ந்து பாடியுள்ள வீடியோவை சோனி மியூஸிக் நேற்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.\nஇணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கிரிக்கெட் வீரரின் ஆபாச வீடியோ- இருவரை கைதுசெய்ய பொலிஸார் வலைவீச்சு\nசீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழா படங்கள் இதோ\nதொடர்ந்து வில்லி வேடங்களில் களமிறங்கவுள்ள சிம்ரன்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2013/08/67.html", "date_download": "2018-10-18T14:47:14Z", "digest": "sha1:HSKUHZADHOSQT54QHBRGSQSWOID25L26", "length": 39225, "nlines": 224, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: 67 ஆண்டுகள் வந்து விட்டோம்.?", "raw_content": "\nபுதன், 14 ஆகஸ்ட், 2013\n67 ஆண்டுகள் வந்து விட்டோம்.\nநாட்டின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nசுதந்திர போராட்டத்தில் \"வெள்ளையனே வெளியேறு' போராட்டம்முக்கிய பங்கு வகித்தது. இது எப்படி உருவானது\nஇரண்டாம் உலகப்போர், 1939ல் பிரிட்டன், ஜெர்மனி இடையேமூண்டது. 1942ல் பிரிட்டன் அரசு, கிரிப்ஸ் என்பவர் தலைமையி��் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இவர்கள் காங்., தலைவர்களைசந்தித்து, உலகப் போரில்பிரிட்டனுக்கு ஆதரவளித்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.\nதேசத்தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், நடுநிலை வகித்தனர்.இந்நிகழ்வு \"கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது. 1942 ஜூலை 14ல் காங்கிரஸ், \"இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை' என தீர்மானம் நிறைவேற்றியது. இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், \"கீழ்படியாமை' போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.\nஇதற்கு ராஜாஜி உள்ளிட்ட சிலதலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n1942 ஆக.9ல்\"வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கப்பட்டது.\nஇந்த 67 ஆண்டுகளில் நம்நாடு, சாதனை, சோதனை,ஏற்றம், இறக்கம் என பல தருணங்களை வரலாற்று பக்கத்தில் பதிவு செய்துள்ளது.\nஆனால் இந்த இந்திய விடுதலை லட்சக்கணக்கான மனிதர்களின் ரத்தத்தில் பெறப்பட்ட போதும்.\nஇந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர் காந்தி என்று ஏதோ கடையில் தனது காசில் அவர் வாங்கி தந்தது போல் பாடங்கள் படிக்கப்படுகின்றன.\nவெள்ளைக்காரன் காந்தியை பார்த்துபயந்துதரவில்லை.அவர் ராட்டையில் நூல் நூற்றத ற்காகவோ -உண்ணா நிலைக்கோ பயம் கொள்ளவில்லை.\nபகத் சிங்,வாஞ்சிநாதன்,சுபாஷ் சந்திரபோஸ்,வ.உ.சி.,திலகர் போன்றோர் வழியில் ஒட்டு மொத்த இந்தியா வும் திரும்பும் அபாயம் அவனுக்கு உரைத்ததால் காந்தியை தனது கையாளாக எடுத்துக்கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்போ ரை\nஆயுதப்போராட்டமும்,கம்யு ணிசம் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே காந்தியை கையில் எடுத்து தலைப்பாய் கட்டிவிட்டு சென்றான்.மொத்தத்தில் காந்தி பகத் சிங் தூக்கிற்கும்,சுபாஷ் தலைமறைவுக்கும் முக்கிய காரணம்.இதுதான் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை நிலைகள்.\n* 1947 ஆக., 15ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாசுதந்திர நாடானாது. பிரதமராக நேரு பொறுப்பேற்றார்.\n* 1948: ஐதராபாத் சமஸ்தானம், காஷ்மீர் ஆகியவை இந்தியாவுடன் இணைப்பு; ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பதவிகளில் பெண்கள் பங்கேற்பதற்கு அனுமதி\n* 1950 ஜன., 26: இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியா குடியரசு நாடானது. முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவியேற்றார்.\n* 1952 : முதல் லோக்சபா தேர்தல்நடந்தது; முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.\n* 1953: மொழி அடிப்படையில் முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.\n* 1954 : பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்து, இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு.\n* 1955 : \"தீண்டாமை ஒரு குற்றம்' என்ற மசோதா நிறைவேற்றம்; இந்துதிருமணச்சட்டம் நிறைவேற்றம்.\n* 1956: இந்தியாவின் முதல் அணுஉலை, மகாராஷ்டிராவின் தாராப்பூரில்துவக்கம்; மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு.\n* தசம முறையிலான ரூபாய் (காயின்கள்) அறிமுகம்.\n* 1959 : ரூர்கேலா இரும்பு ஆலை துவக்கம்\n* 1961 : போர்ச்சுகீசியர்கள் ஆட்சி புரிந்த கோவா, இந்தியாவுடன் இணைப்பு.\n* 1963: நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக \"இந்தி' தேர்வு; குடும்ப கட்டுபாட்டு பிரிவு தொடக்கம்\n* 1966 : பஞ்சாப், அரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் உருவாக்கம்.\n* 1969 : 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.\n* 1971 : போரில் பாகிஸ்தான் சரணடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடுஉருவானது.\n* 1974: பொக்ரானில் முதன்முறையாக அணுகுண்டு சோதனை.\n* 1975 : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் \"ஆர்யபட்டா' ஏவப்பட்டது.\n* 1977: சுதந்திரத்துக்குப்பின், காங்., அல்லாத கட்சி சார்பில், மொராஜி தேசாய் பிரதமர் ஆனார்.\n* 1981 : நாட்டின் முதல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் \"ஆப்பிள்', விண்ணில் ஏவப்பட்டது.\n* 1982: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அண்டார்டிகாவில் கால் பதித்தது.\n* 1983: உலககோப்பை கிரிக்கெட்போட்டியில், இந்தியா சாம்பியன்.\n* 1984: இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா, முதன்முறையாக விண்வெளிக்குபயணம்.\n* 1988: ஓட்டுரிமை வயது 21ல் இருந்து, 18 ஆக குறைப்பு.\n* 1990: தரையிலிருந்து, விண்வெளிக்கு சென்று தாக்கும் \"ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி.\n* 1996: அட்லாண்டிக் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லியான்டர் பயஸ் வெண்கலம் வென்றார்.\n* 1999: பொக்ரானில் மீண்டும் அணுகுண்டு சோதனை. இதன்மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. காஷ்மீரின் கார்கில்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல். இதையடுத்து ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி.\n* 2000: இந்திய மக்கள்தொகை 100 கோடியை தொட்டது.\n* 2000: பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம் துவக்கம்; உத்தரகண்ட், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாகின.\n* 2002: அணுஆயுதங்களை தாங்கிசெல்லும் \"அக்னி' ஏவுகணை வெற்றிகர சோதனை.\n* 2005 : \"தகவல் அறியும் உரிமை' சட்டம் அமல்.\n* 2007: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பொறுப்பேற்பு.\n* 2008: இந்தியா முதன்முறையாக \"சந்திராயன்-1' என்ற விண்கலத்தைநிலவுக்கு அனுப்பியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா, தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா இச்சாதனையை நிகழ்த்தினார்.\nசுதந்திரமாக கொடியேற்ற சுதந்திரம் கிடைப்பதெப்பொ \n* 2011 : உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2வது முறைசாம்பியன்; இந்திய மக்கள்தொகை 121 கோடியாக உயர்வு.\n* 2012: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 100வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை.\n* 2013: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு அனுமதி.\nசுதந்திரம் அடைந்தபோது நாடு, 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்தன.\nஇவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.அனைத்து சமஸ்தானங்களும், இந்தியாவுடன் இணைய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலியவை உடனடியாக இணைந்தன. மற்றவற்றை இணைக்கும் பொறுப்பு, அப்போதைய உள்துறை அமைச்சர், \"இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅவரின் முயற்சியால், 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948 மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவிதாங்கூர், ஜூனாகத் போன்றவை இணைய மறுத்தன. பின் ராணுவ நடவடிக்கை மூலம் இவை இணைக்கப்பட்டன.\n1956ல் மொழிவாரி அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்பின், பெரிய நிலப்பரப்பை கொண்ட மாநிலங்கள், தனிமாநிலங்களாக பிரிக்கப்பட்டன.\nநாட்டில் தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.\nசமீபத்தில் ஆந்திராவை பிரித்து \"தெலுங்கானா' தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அமைதியாக இருந்த மகாராஷ்டிரா (விதர்பா), குஜராத் (சவுராஷ்டிரா), உ.பி., (பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், அவாத் பிரதேசம், பச்சிம் பிரதேசம்), மேற்கு வங்கம் (கூர்க்காலேண்ட்), அசாம் (போடோலேண்ட்), மணிப்பூர் (குகிலேண்ட்), மேகாலயா( கரோலேண்ட்) என தனி மாநிலபிரிவினை கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அருணாசலப் பிரதேசம், அர��யானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேம், பீகார், சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தி, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.\nஆனால் தற்போது ஒரே மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரிவினை கோரிக்கை எழுப்பப்படுகிறது.\nதற்போது எழுப்பப்படும் தனிமாநில கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு அனுமதித்தால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50யை தொட்டு விடும்.\nஇந்தியாவில் பெரிய நிலப்பகுதியை கொண்ட, வளர்ச்சியடைந்த மாநிலங்களும் இருக்கின்றன. சிறிய பரப்பளவு கொண்ட வளர்ச்சி பெறாத மாநிலங்களும் இருக்கின்றன. வளர்ச்சி என்பது அம்மாநிலமக்களின் கல்வியறிவு, கலாசாரம், பொருளாதாரம், அங்கு ஆட்சி செய்யும் அரசு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.\nஎனவே, மாநில பிரிவினை இந்தியாவுக்கு எந்தளவுக்கு பயன்தரும் \nமும்பையில் நேற்று முன்தினம் இரவு வெடிவிபத்தில் சிக்கிய நீர்மூழ்கியின் விபரம்:\nகட்டுமான நிறுவனம்: அட்மிரால்டி ஷிப்யார்டு(ரஷ்யா)\nரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி.\nபயணத்துக்கு தேவையான ஆழம்: 22 அடி.\nஎன்ஜின்: 2ஙீ3650 எச்.பி டீசல்,எலக்ட்ரிக் மோட்டார்.\n* 1,5900 எச்.பி மோட்டார்.\n* 1,204 எச்.பி. துணை மோட்டார்கள்.\n* 1,130 எச்.பி ஸ்பீடு மோட்டார்.\nகடலுக்கு மேல்: மணிக்கு 19 கி.மீ\nகடலுக்குள்: மணிக்கு 31 கி.மீ.\nகடல் மேல் பயணம்: மணிக்கு 13 கி.மீ வேகத்தில் 9,700 கி.மீ தூரம்.\nமூழ்கிய நிலையில்: மணிக்கு 5.6 கி.மீ வேகத்தில் 640 கி.மீ தூரம்.\nதிறன்: தண்ணீருக்குள் 45 நாள்.\nமூழ்கும் திறன்: 980 அடி ஆழம்.\n* 9எம்36 ஸ்டெரலா,3 ஏவுகணை.\n* 3எம்,54 கிளப்,எஸ் ஏவுகணை.\n* தண்ணீருக்குள் பாயும் டைப் 53,65 டார்பிடோ குண்டு\n* டெஸ்ட் 71/76 டார்பிடோ.\n* 24 டிஎம்,1 கடல் கண்ணிவெடி.\nநீர்மூழ்கி கப்பல் 19ம் நூற்றாண்டில் முழு வடிவம் பெற்றது.\nமுதல் உலகப் போரில்(1914,18) ஒரு சில நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் இருந்தன. தற்போது பல நாட்டு கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றுள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும், நீளத்தில், அகலத்தில், எடையில் வேறுபட்டவை. அமெரிக்க கடற்படையில் 2 விதமான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. விரைந்து சென்று தாக்குதல் நடத்தும் யு.எஸ்.எஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் வகை நீர்மூழ்கி கப்பல்கள் 363 அடி நீளமும், 33 அடி அகலமும், 6.900 டன் எடையும் உள்ளது. யு.எஸ்.எஸ் ஓகியோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் பல வகை ஏவுகணைகளை வீசக்கூடியது. இது 560 அடி நீளமும், 42 அடி அகலமும் 17 ஆயிரம் டன் எடையுள்ளது.\n* ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் 70 முதல் 74 மீட்டர் நீளம் உள்ளது. இதன் அகலம் 9.9 மீட்டர். மும்பையில் தற்போது விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்தான். இதில் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் என்ஜின்கள் உள்ளன. கடலுக்கு மேலே பயணிக்கும்போது, டீசலில் நீர்மூழ்கி இயங்கும். கடலுக்கு அடியில் பயணிக்கும் போது பேட்டரி மின்சக்தியில் கப்பல் இயங்கும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணுஉலையில் ஆரம்பத்தில் நிரப்பப்படும் எரிபொருள், கப்பலின் ஆயுள் 33 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்யும். அதனால் அது நீண்ட நாட்கள் கடலுக்குள் இருக்க முடியும்.\n* அமெரிக்க தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 35 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம். ரஷ்ய தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 25 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம்.\n* நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் போது, அதன் மேல்பரப்பில் உள்ள தண்ணீர் தொட்டியின் வால்வுகள் திறக்கப்பட்டு கடல் நீர் நிரப்பப்படும். இதன் மூலம் நீர்மூழ்கியின் எடை அதிகரித்து கடலில் மூழ்கும். நீர்மூழ்கியை கடலின் மேல் பரப்புக்கு கொண்டு வர, அதிக அழுத்தம் உள்ள காற்று தண்ணீர் தொட்டிக்குள் செலுத்தப்பட்டு நீர் வெளியேற்றப்படும். அப்போது நீர்மூழ்கியின் எடை குறைந்து மேலே எழும்பும்.\n* நீர்மூழ்கி கப்பல் 800 அடி முதல் 900 அடி ஆழம் வரை மூழ்கும். கடலுக்கு மேலே பயணிக்கும் போது மணிக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலுக்கு அடியில் பயணிக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நீர்மூழ்கி செல்லும்.\n* நீரில் மூழ்கி பயணிக்கும்போது, வீரர்கள் சுவாசிக்க இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படும். காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நீர்மூழ்கியில் உள்ளன.\n* டீசல் மற்றும் பேட்டரி சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 45 நாள் வரையும், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நீண்ட நாட்களுக்கும் நீரில் மூழ்கியிருக்கும் திறன் படைத்தவை.\n* வீரர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீர்மூழ்கியின் ஸ்டோர் ரூம்கள், ரெப்ரிஜிரேட்டர்களில் ��ேமித்து வைத்திருக்க முடியும். சேமித்து வைத்து தயார் செய்யக்கூடிய அனைத்து வகை உணவுகளும் நீர்மூழ்கியில் பணியாற்றுபவர்களுக்கு நான்கு வேளை வழங்கப்படுகிறது. பிரட், சப்பாத்தி, கேக், பிட்சா முட்டை, பால், பருப்பு, காய்கறிகள், பழங்கள், சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகை உணவுகளும் வழங்கப்படுகிறது. 24 மணிநேரமும் நீர்மூழ்கி செயல்பட வேண்டும் என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். 6 மணி நேரம் ஷிப்ட் முறையில் அவர்கள் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் அவர்கள் ஓய்வெடுப்பர்.\n* கேப்டன் உட்பட 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே நீர்மூழ்கியில் தனி அறை இருக்கும். மற்றவர்களுக்கு ரயிலில் உள்ள பெர்த் அளவுக்குத்தான் படுக்க இடம் இருக்கும். இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவதில்லை.\n* விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அட்மிரல்டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டது.\n* இக்கப்பலில் இதற்கு முன்பும் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் பணியில் இருந்த போது இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீரர் பலியானார். இந்த விபத்து காரணமாக கப்பலில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து கப்பலை புதுப்பிக்க ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெஸ்டோக்கா கப்பல் கட்டும் தளத்துடன் ரூ.450 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த புதுப்பிக்கும் பணிக்கு பிறகு மீண்டும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் இப்போது பெரும் விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது.\n\"தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது. கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுந்து விட்டது. 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். சதி வேலை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்.\"\n-என கடற்படை அட்மிரல் டிகே ஜோஷி தெரிவித்துள்ளார் .\n67 ஆண்டுகளாகியும் இந்தியா தனது ��ாதுகாப்பில் இருக்கும் ஓட்டையை இதுவரை அடைக்கவில்லை.\nதீவிரவாதிகள் இங்கு வந்து குண்டுகளை வைத்து செல்லும் சுற்றுலாத் தளமாகத்தான் உள்ளது.\nபாகிஸ்தான் படையினர் நமது வீரர்கள் தலையை கொய்து கால்பந்து விளையாடும் நிலையிலும்,\nசீனா அவ்வப்போது நமது நாட்டில் வந்து நமக்கு செலவு வைக்காமல்.\nசாலைகளை போடவும்,கட்டிடங்கள் கட்டி தங்கி செல்லும் வகையில்தான் பாதுகாப்பு உத்திரவாதம் உள்ளது.\nஅதற்கு காரணம் நமது ராணுவம் அல்ல.\nகாங்கிரசு ஆட்சியினர்தான் என்பதும் வெட்ககேடான உண்மையாகவும் உள்ளது.\nநேரம் ஆகஸ்ட் 14, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n67 ஆண்டுகள் வந்து விட்டோம்.\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2761&sid=bfe742c1fc4f52970f9b99c31db8a0f3", "date_download": "2018-10-18T14:54:48Z", "digest": "sha1:O6DGAPIYWZCYUK23VI7ZZQAUTOA4SCH4", "length": 28856, "nlines": 362, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) ச���ந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப���பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilfocus.com/", "date_download": "2018-10-18T13:26:57Z", "digest": "sha1:EHAUHZHKVPXV7BFFYMZE335CMNLQ3ZPI", "length": 11893, "nlines": 204, "source_domain": "tamilfocus.com", "title": "Tamil Focus News", "raw_content": "\n156 முறை வெடித்த எரிமலை \nகருணாநிதியை நம்பி வந்த தமிழர்களுக்கு நேர்ந்த கதி \nகாதலில் விழுந்த டொனால்டு டிரம்ப் \nஅமெரிக்க ஜனாதிபதியால் நடுவீதியில் நின்ற மைத்திரி \nஉடல் நடுக்கத்தால் திடீரென உயிரிழந்த பெண் \nமீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் \nசர்வதேச ரீதியாக தகுதியற்ற நாடாக இலங்கை \nஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் \nஇலங்கையை புதிய ஏகாதிபத்தியத்திற்குள் சிக்கவைக்கும் சீனா \nவிடுதலைப் புலிகளுக்கு பயந்து ஜெயலலிதா போட்ட மனு \nமைத்திரிக்கு உற்சாக வரவேற்பளித்த ட்ரம்ப் தம்பதியினர் \nபுலிகளின் தலைவர் பிரபாகரனே வந்து சொல்ல வேண்டுமா \nஅகதிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை \nஇலங்கை சிறுவர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல் \nமீண்டும் சிம்புவுடன் இணையும் பிரம்மாண்ட கூட்டணி \nஉண்மையாவே இது கீர்த்தி சுரேஷ் தானா \nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா \nபிரச்சனைகளுக்கு நடுவே ஸ்ரீரெட்டி இப்படியான விசயத்தை செய்திருக்கிறாராம் \nபிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார் \nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் \nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை \nசினிமாவில் இருந்து விலகிய தனுஷ்-சிம்பு பட இளம் நாயகி \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இளம் நடிகர் \nதிரிஷாவை திகைக்க வைத்த அந்த ஒரு நிமிடம் \nபோதையில் தள்ளாடிய செக்க சிவந்த வானம் படக்குழு \nபலரையும் கவர்ந்த பிரபல இளம் நடிகர் திடீர் கைது \nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல் \nஜீ ��மிழ் தொலைக்காட்சி விருதுகள் முழு விவரம் \nஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா \n6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா \nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nசூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே செந்தில் கணேஷ் ஹீரோ \nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் \nவைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் \nவிஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை \nபிக்பாஸ்க்கு பிறகு டேனியல் நடிப்பில் வெளியாகும் முதல் படம் \nமிகவும் மோசமான வேலையை பார்த்த விஜய் ரசிகர்கள் \nபேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது\nசொர்க்கத்தில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி \nநடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்த இலங்கை வங்கி \nரித்விகாவை எதிர்க்கும் பிரபல தொகுப்பாளினி \nஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா \nபோதையில் தள்ளாடிய செக்க சிவந்த வானம் படக்குழு \nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை \nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் \n6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா \nபெண்ணாகவே மாறிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் \nஇது ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா \nஜீ தமிழ் தொலைக்காட்சி விருதுகள் முழு விவரம் \nகொடூரமாக கொலை செய்யப்பட்ட மாடல் \nசினிமாவில் இருந்து விலகிய தனுஷ்-சிம்பு பட இளம் நாயகி \nபலரையும் கவர்ந்த பிரபல இளம் நடிகர் திடீர் கைது \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இளம் நடிகர் \nதிரிஷாவை திகைக்க வைத்த அந்த ஒரு நிமிடம் \nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் \nபிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார் \nபிரச்சனைகளுக்கு நடுவே ஸ்ரீரெட்டி இப்படியான விசயத்தை செய்திருக்கிறாராம் \nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா \nமீண்டும் சிம்புவுடன் இணையும் பிரம்மாண்ட கூட்டணி \nஉண்மையாவே இது கீர்த்தி சுரேஷ் தானா \nரித்விகாவை எதிர்க்கும் பிரபல தொகுப்பாளினி \nஸ்ரீரெட்டியிடம் ஆதாரத்துடன் சிக்கிய பிரபல நடிகர் \nசரவணன் மீனாட்சி பிரபலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் \nக���ிந்தது சர்கார் டீஸர் வெளியாகும் தினம் \nமணிரத்னத்திடம் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது குத்தாட்டம் போட்ட நபர் \nநடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்த இலங்கை வங்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201810", "date_download": "2018-10-18T15:01:27Z", "digest": "sha1:FOWYKJRSVPIMSSNLHQNVEZEGFDYE4HIA", "length": 8043, "nlines": 176, "source_domain": "www.eramurukan.in", "title": "அக்டோபர் 2018 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nபரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி இல்லை. பிரியாணிக்கு பூணூல் போட்டு அடையாளமே இல்லாமல் சாத்வீகமாகப் போன விஜிடபிள் பிரியாணியும், காய்கறி குருமாவும் கூட விலக்கப் பட்ட பொருட்கள். எனவே இங்கே, மைதாமாவு பரோட்டாவை பக்கவாத்தியங்களோடு ஒரு பிடி பிடித்தேன். ஜெபர்சன் கொறித்தார். “நீங்க இடதுசாரி கம்யூனிஸ்ட், வெங்கு வலது சாரியா\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3604", "date_download": "2018-10-18T15:02:31Z", "digest": "sha1:SDZVB53Z3K3S4MZET7A7Z2PC2ZS6F6BH", "length": 12132, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "New short story :The water pump, Gabriel Garcia Marquez and the bul-bul-dhara – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\n← புதியது: ‘சென்னைச் சிறுகதைகள்’ நூலுக்கு என் முன்னுரை Temps de poésie : கவிதை நேரம் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2013/05/", "date_download": "2018-10-18T13:19:48Z", "digest": "sha1:F3VHHEXWJA2PPNJJFMM2FHYHKHSK7AVY", "length": 22110, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "May 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: Facebook, FB status smiley, தொழில்நுட்பம், பேஸ்புக், பேஸ்புக் ஸ்மைலி\nநம்மில் பலருக்கும் நாள் முழுசும் கூடவே இருக்கறது பேஸ்புக். பேஸ்புக்-கில் ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ், சாட்டிங் என பலவாறாக யூஸ் செய்துட்டு இருப்போம். அதில், ஸ்டேடஸ்-க்கு கமெண்ட்ஸ் போடுகையில் ஸ்மைலி சேர்க்கும்படியான வசதி ஏற்கனவே உள்ளது. மெசேஜ் பாக்ஸிலும் ஸ்மைலி சேர்க்கும் வசதி உள்ளது.\nஅது போல தற்பொழுது ஸ்டேடஸ் போடும் பொழுதும் நம் செய்திக்கேற்ற ஸ்மைலி சேர்க்கலாம். அதற்கான வசதி தற்பொழுது பேஸ்புக்-கில் புதியதாக சேர்த்துள்ளார்கள். சிலருக்கு முன்னோட்டமாக இந்த வசதி ஏற்கனவே இருந்திருக்கும்.\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-16\nஇத்தொடரில் இந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT பற்றி பார்க்க போகின்றோம்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-16\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-15\nஇத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள Advanced options பற்றி பாப்போம்.\nகீழே படத்தில் பாருங்கள், இதில் advanced என்ற option-இல் நமதுவலைப்பூவின் டெம்ப்ளேட்- அமைப்பில் பல மாற்றங்களை செய்ய பல வசதிகள் உள்ளது. கீழே படத்தில் advanced என்பதை வட்டமிட்டும், அதற்கு பக்கத்தில் அதன் உட்பிரிவு options-ம் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-15\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14\nஇத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள options பற்றி பாப்போம்.\nஒவ்வொரு வலைப்பூவுக்கும் அதன் பக்க அகலம் சரியான அளவில் இருந்தால் தான் தோற்றம் அழகாக இருக்கும். பக்க அகலம் சிறியதாக இருந்தால்சிறிய பதிவுகள் கூட பெரிய பதிவாக காட்டும். படங்களையும் சற்று பெரியதாக இணைக்க முடியாது. Sidebar அகலமும் சரியான அளவில் இருக்க வேண்டும். பக்க அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை கீழ்க்கண்ட படத்தில் விளக்கியுள்ளேன்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13\nஇத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார��த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.\nடெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.\nBlogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்ச��ில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/04/1200.html", "date_download": "2018-10-18T14:07:24Z", "digest": "sha1:BIYOPE2RQ4TMM5V2SLBVT7B2G22HXAXC", "length": 7067, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "வடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider வடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்\nவடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்\nவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்து 200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் எனத் தெரியவருகிறது.\nதென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 683 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியமர யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 350 குடும்பங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 200 குடும்பங்கள் தயாராகி வருகின்றனர்.\nமீள்குடியமரவுள்ள மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிட்டு அந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரி வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்���ரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/4_14.html", "date_download": "2018-10-18T13:11:47Z", "digest": "sha1:TNW4KV7SKZZLFXFYBNOBKEZGDNQHH3MD", "length": 5427, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nகூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார்,சசி. அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர்.\nபேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.\n0 Responses to போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசிய���் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/sslc.html", "date_download": "2018-10-18T14:34:00Z", "digest": "sha1:73BG6W2KXNURAVNOOVCX5Z7PAOEZILP2", "length": 13283, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 70 percent pass in sslc exams - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்-வில் 70 சத-வீ-த மாண-வ-மாண-வி-கள் வெற்-றி\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு -மு-டிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன.\nதேர்வு எழுதிய 6 லட்சத்து 89 ஆயிரத்து 743 மாணவ மாணவிகளில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல்மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் தேர்ச்சி சதவீதம் 73.\nஎஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வுகள் ஆகியவற்றிற்கான தேர்வு-முடிவுகள் சென்னையில் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. தமிழக அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் இம்-முடிவுகளைவெளியிட்டது.\nதமிழகத்தில் இவ்வாண்டில் பள்ளிகள் மற்றும் தனியாக தேர்-வு எ-ழு-தி-ய-வர்-க-ளி-ன் மொத்-த எண்-ணிக்-கை 6 லட்சத்து 89 ஆயிரத்து743 பேர். இவர்களில் பள்ளிகள் மூலம் தேர்--வெ-ழு-தி-ய- மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சத்து 61 ஆயிரத்து 651.\nதேர்வு எழுதிய இவர்களில் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்றுள���ளனர். அதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்66.9 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 73 சதவீதம்.\n60 சதவீதத்திற்கு மேலாக (முதல் வகுப்பு) மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 12 பேர். அதாவது40.24 சதவீதம்.\nகணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் 2,434 பேர்.\nஅறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் 1,350 பேர்.\nச-மூக அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் 64 பேர்.\nமெட்ரிகுலேஷன் தேர்-வை மொத்தம் 70,858 மாணவ மாணவிகள் எ-ழு-தி-னர். பள்ளிகள் -மூலம் பங்கேற்ற மாணவர்கள் 63,399பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 91 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92சதவீதம்.\nமுதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 51 ஆயிரத்து 347 பேர். அதாவது 75.70 சதவீதம்.\nகணிதத்தில் -முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 168 பேர். அறிவியலில் 5 பேர்.\nஆங்கிலோ இந்தியன் பள்ளித் தேர்வு\nஆங்-கி-லோ இந்-தி-ய பள்-ளி-க-ளில் மொத்தம் 4,806 மாணவ மாணவிகள் 10ம் வ-குப்-புத் -தர்-வு எ-ழு-தி-னர். இவர்களில் பள்ளிகள்மூலம் தேர்வில் பங்கேற்றவர்கள் 4,723 பேர். இத்தேர்வில் 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.5 சதவீதம்.மாணவிகள் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமுதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 3,820 பேர். அதாவது 80.88 சதவீதம்.\nகணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 84 பேர். அறிவியலில் 2 பேர் நூற்-றுக்-கு நூ-று மதிப்-பெண் பெற்-றுள்-ள-னர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/kattankudy/", "date_download": "2018-10-18T14:36:08Z", "digest": "sha1:7EMMIJRY36YUBD4PIRDQCNYXTB3PWI5N", "length": 10179, "nlines": 310, "source_domain": "yourkattankudy.com", "title": "KATTANKUDY | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதேர்தல் தொகுதி/ Electorial Dist: Batticaloa/ மட்டக்களப்பு\nமாவட்ட வாக்காளர்கள் /Dist. Voters:\nமாவட்ட தொலைபேசி எண்/ Dist. Dial code: 065\nவாக்களிப்பு நிலையங்கள்/Polling Booths: 22\nஇனம்/Ethnic: Srilankan Moor/Muslim இலங்கைச் சோனகர்-முஸ்லிம்\nதொழில்/Job: வர்த்தகம், அரச- தனியார் உத்தியோகம்/Govt Emp/Pvt.Business\nபிரதான அமைப்புக்கள்: ஜம்இய்யத்துல் உலமா, சம்மேளனம், தஃவா அமைப்புக்கள்\nஜாமியத்துல் பலாஹ் அதிபர்: சங்கைக்குரிய அல்ஹாஜ் மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மானி\n���ல்ஹாஜ் மௌலவி SHM.அலியார் (பலாஹி)\nசம்மேளனத் தலைவர்: அல்ஹாஜ் AMM. தௌபீக் பொறியியலாளர்\nபிரதம வைத்திய அதிகாரி: அல்ஹாஜ் UL. நஸீர் டீன் MD\nபிரதேச செயலாளர்/Div. Secretary: SHM. Musammil/முஸம்மில்\nபாராளுமன்ற பிரதிநிதி/ MP/Min: MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.\nState Minister of Rehabilitation and Reconciliation (புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்)\nமாகாணசபை உறுப்பினர் : பொறியியலாளர் அல்ஹாஜ் சிப்லி பாறூக்\nதவிசாளர்/Chairman: அல்ஹாஜ் SHM. அஸ்பர்/ Asfar\nபிரதான அரசியல் கட்சிகள்: Main Political Parties:\nபிரதான விளையாட்டுக்கள்/ Main Sports:\nகிரிக்கட், உதைப்பந்தாட்டம்/ Cricket, Football\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-10-18T13:35:33Z", "digest": "sha1:PLAUQGOMWLSIAHZPCTXSPWSL33QXHCW6", "length": 22361, "nlines": 255, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: கிளி அமர்ந்து போன கிளை.....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகிளி அமர்ந்து போன கிளை.....\nமூன்று வார விடுமுறையில் போன என் கம்போடியா நாட்டு சினேகிதி ஒருத்தி நேற்றய தினம் வேலைக்குத் திரும்பி இருந்தாள்.பணக்கார வைர வியாபாரிகளான தாய் தந்தையருக்கு கடசி மகள். என் ஊனக் கண்களுக்கு அவள் அழகி. கம்போடியருக்கும் ஏனைய நாட்டு பின்புலத்தைக் கொண்டிருக்க்கும் அவுஸ்திரேலிய ஆண்களுக்கும் அவள் பேரழகி. வயது 40ஐ அண்மித்தாலும் 30 ற்கு மேல் சொல்ல முடியாத தேகமும் தோலும் கூந்தல் வனப்பும் கொண்ட பெண்.\nதன் 16வது வயதில் 32 வயது ஆண்மகனை பெற்றோரின் வற்புறுத்தலில் மணந்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அறியாப் பருவத்தில் தாயாகி தன் 18 வது வயதில் சிட்னிக்கு குடும்பத்தோடு வந்திறங்கியவள். கணவனோடு பற்றற்ற வாழ்வு, அவுஸ்திரேலியா வழங்கிய சுதந்திரம், பெற்றோர் மீதான கோபம், இயல்பான அவள் இளமையும் அழகும், அனுபவமற்ற பருவம் என பல இத்யாதிகள் ��ல்லாம் சேர்த்து அவளை குடும்பவாழ்வுக்கு வெளியே தள்ளியது.\nஅவள் எழுதப்படாத புதுக் கொப்பியைப் போல வீதியில் வந்து நின்ற போது அவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய எந்த சமயப் பண்பாட்டு வழிமுறைகளும் தெரிந்திருக்கவில்லை. பெற்றோர் அவளுக்கு அப்படி எதையும் கற்றுக் கொடுத்திருக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு சிறு மான்குட்டி காட்டில் இருந்து தவறி நகர்புற வீதிக்கு வந்து விட்டதைப் போல வந்து நின்றால் சவால்களுக்குக் கேட்கவா வேண்டும்\nநிறைய விழுந்தெழும்பி இருக்கிறாள் என்று தோன்றுகிறது. எவரோடும் சுமூகமான உறவு வைத்துக் கொள்ளத் தோன்றாது அவளுக்கு. என்றாலும் அவளுக்குப் பின்னால் சுற்றுவோர் தொகை இன்றும் அதிகம்.\nஅண்மைக்காலமாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறாள் போலத் தோன்றுகிறது. தன் குழந்தைப் பருவ நாட்களை என்னிடம் சொல்லி சிலாகிக்கும் போது அவள் கண்கள் குளமாகக் காண்பேன். பழங்களைக் கூடைகளில் எடுத்துக் கொண்டு தன் வீடு தாண்டி புத்த கோயில்களுக்குச் செல்லும் பாட்டிமார் தன்னைக் கூப்பிட்டு தனக்கு தந்து போகும் பழங்கள் அவள் நினைவில் இன்னும் புதுச் சுவையோடு இருக்கும். அப்படியான எதிர்பார்ப்பு எதுவும் இன்றி பாசத்தைப் பொழிந்த அம் மாதிரியான மக்களை அந்தப் பருவத்திற்குப் பின் தான் சந்திக்கவே இல்லை என்னும் போது பாவமாய் தோன்றும்.\nஇம் முறை விடுமுறையின் போது என்ன செய்தாய் என்று கேட்டேன். நிறைய பெளத்த மத விரிவுரைகளுக்குப் போனதாகச் சொன்னாள். மத நம்பிக்கைகளோ அனுஸ்டானங்களோ எதுவும் கைக்கொள்ளாத அவள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறிந்து கலந்துரையாடினாள்.\nலீ ஆன் அது தான் அவள் பெயர். அவள் என்னோடு பகிர்ந்து கொண்ட கதை இது. (அவள் இதை கதையாகச் சொன்னாள். நான் அதை சுருக்கி பொருளாகத் தருகிறேன்.)\nஒரு மனிதன் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நான்கு விடயங்களைக் கைக்கொளள வேண்டுமாம்.\n2. சிறந்த நின்மதியான தூக்கம்.\n3. நல்லதும் இரக்கமுள்ளதுமான உண்மையுள்ள இதயம்.\n4. வியர்வை சிந்தும் உழைப்பு.\nஇன்றைக்கு என் மின்னஞ்சலைப் பார்த்த போது நல்ல தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் என் மதிப்பிற்குரிய பரா.சுந்தா என்னும் தாயார் அனுப்பி இருந்த மின்னஞ்சல் கிட்டியது. அதனை அப்படியே தர அதிகப்படியாகி விடும் என்ப��ால் சில விடயங்களை மட்டும் உங்களோடு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nஇவர் 50 வருடங்களாக சிட்னியின் நகர் புற கடல் கோட்டைக்கும் கடற்கரைக்கும் அருகே வசித்து வருகிறார். இது வரை சுமார் 160 தற்கொலை முயற்சியாளர்களை தடுத்து நிறுத்திக் காப்பாற்றி இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் ஆக ஒன்றே ஒன்று தான். அவர்களோடு சினேகமாக உரையாடியதும் அவர்களை ஒரு தேநீர் விருந்துக்காக வீட்டுக்கு அழைத்ததும் தான்.\n99 வயதுடய இந்த மூதாட்டிக்கு வாழ்க்கையில் ஒரு இலக்கு இருக்கிறது. தன்னுடய 100 வது வயதிற்குள் 100 குழந்தைகளுக்கான உடைகளைத் தன் கை பட தனித்தனியானதும் நுட்பமானதுமான வேலைப்பாடுகளுடன் தைத்து ஆபிரிக்கப் பெண் குழந்தைகளுக்கு அனுப்ப வேண்டும். அதனை அணிகின்ற குழந்தை தன்னை ஒரு இளவரசியைப் போல உணர வேண்டும் என்பது அவரது இலக்காக இருப்பதால் ஒவ்வொரு ஆடையையும் தயாரிக்கும் போதும் தனித்துவமும் நுட்பமான அழகியல் வேலைப்பாடுகளுக்காகவும் அதிக நேரம் செலவு செய்கிறார்.\n82 வயதுடய இவர் ஒரு முன்னாள் முடி திருத்துனர். ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு கதிரையையும் முடி திருத்தும் கருவிகளையும் கொண்டு பூங்காவில் அமர்ந்து வீடற்று வீதியில் வாழ்வோருக்கும் பிச்சைக் காரர்களுக்கும் இலவசமாக முடித் திருத்தமும் , முகச் சவரமும் செய்து விடுகிறார்.\nஜப்பானியரான இவர் 6000ற்கு மேற்பட்ட யூத இன மக்களைக் காப்பாற்றியவர். இரண்டாம் உலகப் போரின் போது அவர் செய்ததெல்லாம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் நாட்டை விட்டு தப்பி ஓடும் படியான பயண ரசீதுகளை (Travel document ) யூத மக்களுக்கு வழங்கி தப்பி ஓடச் செய்தது தான். அந்த இடம் கைப்பற்றப் பட்டு வெளியேற வேண்டி வந்த போது பல பயண ரசீதுகளை வெளியே வீதியில் வீசி எறிந்து கொண்டே சென்றார் என்று சாட்சிகள் சொல்லுகின்றன.\n) ஓட்டுனரான (Pedicap Driver ) 74 வயதுடய இவர் ஓய்வு பெற்றுக் கொண்டு தன் கிராமத்துக்குப் போன போது அக்கிராமத்துச் சிறுவர்கள் வறுமையின் நிமித்தமாக பாடசாலைக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்வதைக் கண்டார். அதனால் மீண்டும் நகருக்குத் திரும்பி தன் வேலையை மீட்டுக் கொண்ட இவர் 300 ஏழைச் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லும் செலவை ஏற்றுக் கொண்டார். பாடசாலைச் செலவுக்கான பணம் முழுவதையும் கட்டி முடித்த பின் தன் 90வது வயதில் முறைப்படி வேலையில் ���ருந்து ஓய்வு பெற்றுத் தன் கிராமத்துக்குத் திரும்பினார்.\nஇப்படி பல இருக்கின்றன. பதிவின் நீட்சி கருதி அவற்றை நீக்கி விட்டேன்.\nசிறு வயதில் நேரம் உண்டு. சக்தி உண்டு. பணம் இல்லை.\nமத்திய வயதில் சக்தி உண்டு. பணம் உண்டு. நேரம் இல்லை.\nமுதிய வயதில் பணம் உண்டு. நேரம் உண்டு. சக்தி இல்லை.\nகிளி அமர்ந்து போன கிளைகளைப் போலானோம் என அங்கலாய்க்கும் முதியவர்கள் இது போல ஏதேனும் செய்யலாமே.....\nமனம் இருந்தால் இடம் உண்டு ....அந்த மனம் கோடியில் ஒருத்தருக்குத்தான் வருகின்றது போலும்....அதுதான் இன்னும் வறுமை பல நாடுகளில் ஆட்சி செய்கிறது\nஇவை எல்லாம் சாத்தியமாகக் கூடிய; நினைத்தால் செய்து விடக்கூடிய விடயங்கள் தானே புத்தன்\nநீங்கள் சொன்ன மாதிரி மனம் உண்டானால் இடம் உண்டு.\nவாழ்வதற்கு ஒரு நோக்கத்தை; வாழ்வதற்கு ஒரு அர்த்தத்தைக் கண்டு கொள்ளும் செயல் பாடு.\nவருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி புத்தன்.\n அருமை. அந்த ஐவரும் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள். அழகான பதிவு\nஉங்கள் இனிய வருகைக்கும் கூடவே\nவாசித்து மலைத்தேன். எவ்வளவு பாசிடிவான விஷயங்களை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளீர்கள்... இந்தப் பதிவை வாசித்தபின் உள்ளத்துள் கிளர்ந்தெழும் நம்பிக்கைக் கீற்று உணர்த்துகிறது எழுத்தின் வலிமையை. நன்றி மணிமேகலா.\n/இந்தப் பதிவை வாசித்தபின் உள்ளத்துள் கிளர்ந்தெழும் நம்பிக்கைக் கீற்று உணர்த்துகிறது எழுத்தின் வலிமையை. /\n இதை விட வேறென்ன ஆனந்தம் வேண்டும் கீதா. மெத்த சந்தோஷம்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nகிளி அமர்ந்து போன கிளை.....\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை ���ெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaumaram.com/aalayam/index_batukawan.html", "date_download": "2018-10-18T13:20:30Z", "digest": "sha1:M4UIRITBSY3LCCA4EN7EP6M3V43ZJT2G", "length": 10314, "nlines": 185, "source_domain": "kaumaram.com", "title": "அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் AruLmigu Bala Dhandayuthapani Dhevasthanam Batu Kawan Penang Malaysia Murugan Temples", "raw_content": "\nபத்துகவான் பினாங்கு மாநிலம் மலேசியா\n'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல\nஎன பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.\nஇந்த ஆலயம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு சிறிய குடிலாக அமைக்கப்பட்டு, தமிழர்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. பத்துகவான் மலை மேடுகளின் 'கங்கமலை' என்று அழைக்கப்பட்டுவந்த மலையில், முன்னோர்கள் சிறிய குடில் அமைத்து, வழிபட்டு வந்தனர்.\nஇவ்வாலயத்தில் 200 ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைப் பெற்ற வேல் வடிவிலான தாமரைக் குளம் சரவணப்பொய்கை. இங்கு கன்னிகளும் நீராடி மகிழ்ந்துள்ளனர் என்று வரலாறு கூறப்படுகின்றது.\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என்ற நம்பிக்கையில் எம்.டி.ஆர். நிறுவனம், 18 லட்சம் வெள்ளி செலவில் மிகப் பிரம்மாண்டமாகவும், சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாலயத்தில் 35 அடி உயரம்கொண்ட முருகன் சிலை, சிறப்பு சேர்க்க 75 அடி உயரம்கொண்ட வேல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.\nபாலதண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம் 19-2-2016 அன்று நடைபெற்றது.\nமலேசியா - பினாங்கு, பத்துகவான்\nஅருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு ஒரு பாடல்\n(பாடியவர்: திரு திலீப் வர்மன்)\n(பாலதண்டாயுதபாணி ... பத்துகவான் மலையானதே\nஆறுபடை வீடுகொண்ட ... ஆறுமுக வேலவனே)\n(நாடிவரும் பக்தர்களை தேடிவந்து காத்தருளும்\n(ஈடுஇணை ஏதுனக்கு ஈசன் பெற்ற திருமகனே\nசெந்தில் நாதா ... செந்தாமரை வாசா\nஉன் கோயில் மணி ... ஓசையிலே\nசரவணபவ குக வடிவேலா (2)\nமுக்தியின் முதல்வா ... சக்தியின் புதல்வா\nஅடங்காத சூரனையும் வதம்செய்த ஆண்டவனே\nசரவணபவ குக வடிவேலா (2)\nஇந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து\nஅவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.\nமலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்\nமுகப்பு கௌமாரம் ��ட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1914010", "date_download": "2018-10-18T14:27:55Z", "digest": "sha1:QKW65AROX6O3QYKWB27FLMLQ6EYQEWPZ", "length": 16423, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊறுகாய்க்கு வரி விலக்கு : ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nஊறுகாய்க்கு வரி விலக்கு : ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை: 'ஊறுகாய் பாக்கெட்டிற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து, முழு விலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்து, கடிதம் எழுதி உள்ளார்.\nகடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், தினமும், ஊறுகாய் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, 50 கிராமிற்கும் குறைவான எடையுள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து, முழுமையாக விலக்களிக்க வேண்டும். ஊறுகாய் உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும், ஏழை, எளிய கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சிறுதொழில்களின் வெற்றியில் தான், கிராமப்புற வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், ஊறுகாய்க்கு வரி விலக்கு அளித்து, சிறு தொழில், நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்���ுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_129.html", "date_download": "2018-10-18T13:22:30Z", "digest": "sha1:RQULJKHPWYBYFAEGBWPW4U3CUTOEE6OB", "length": 8047, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "கொழும்பு நகர பரப்பளவில் பாரிய மாற்றம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News கொழும்பு நகர பரப்பளவில் பாரிய மாற்றம்\nகொழும்பு நகர பரப்பளவில் பாரிய மாற்றம்\nகொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது முன்னெடுக்கப்படும் போர்ட் சிட்டி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்தார்.\nபோர்ட் சிட்டி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நில அளவை திணைக்களம் அளவீட்டுப் பணியை மேற்கொண்டுள்ளது.\nஇந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரைபடத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் நில அளவையாளர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலப்பரப்பை சட்டரீதியாக்கும் பொருட்டு அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த பணிகளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும்.\nபோர்ட் சிட்டி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/28/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:16:42Z", "digest": "sha1:VKKZ7X4G6RXYOCZNRWRL5B7JLJEEARSN", "length": 10699, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "இராமேஸ்வரம் மீனவர் 22 பேர் விடுதலை", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிக��் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இராமேஸ்வரம் மீனவர் 22 பேர் விடுதலை\nஇராமேஸ்வரம் மீனவர் 22 பேர் விடுதலை\nஇலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்ட இரா மேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத் தரவு பிறப்பித்தார்.\nஇராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 622 விசைப் படகுகளில் 2500 க்கும் மேற்\nப ட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஞாயிற் றுக்கிழமை அதிகாலையில் கச் சத்தீவு அருகே இந்திய கடல் பகு தியில் மீன் பிடித்துக்கொண் டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி யடித்துள்ளனர். மேலும் ஜெய சிங், சகாயம், ஜீவாவாசன் உட் பட 5 விசைப்படகுகள் அதில் இருந்த தோமஸ், மிட்டல், முரு கேசன், ரமேஷ், ஜேருமஸ், யோவான், கில்டோஸ், செல் லையா, சகாயம், மில்லர், ஜான் போஸ் உட்பட 22 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர்.\nகடற்படை அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் தலை மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nதலைமன்னார் காவல்துறை யினர் 22 மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது. இலங்கை கடற்படையினர் 5 படகுகளை யும் அதில் இருந்த 22 மீனவர் களையும் சிறைபிடித்து தலை மன்னார் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் திங்களன்று (பிப்ரவரி 27) காலை யில் தலைமன்னார் நீதிமன்றத் தில் 22 மீனவர்கள் ஆஜர்ப்படுத் தப்பட்டனர். அதன் பின்பு அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.\nPrevious Articleசென்னை: இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு\nNext Article பள்ளி ஆசிரியை சுடப்பட்டார்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/41988-pregnant-goat-raped-by-8-men.html", "date_download": "2018-10-18T15:03:51Z", "digest": "sha1:BBT6K77LYYEYKQMEWJI3WFDWSOCJH6KJ", "length": 9143, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "சினை ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்கள் | Pregnant goat raped by 8 men", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nசினை ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்கள்\nஹரியானாவில் சினை ஆடு ஒன்றை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஹரியானா மாநிலம், மேவாட் பகுதியில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி இரவு சினை ஆடு ஒன்றை 8 ஆண்கள் மது அருந்தி விட்டு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்தது.\nமேவாட் பகுதியைச் சேர்ந்த அஸ்லு, கடந்த ஜூலை 26 ஆம் தேதி மேவாட்டில் உள்ள நகினா காவல் நிலையத்தில் தனது ஆட்டை, அதே பகுதியைச் சேர்ந்த சாவகர், ஹரூன் ஜாஃபர் உள்ளிட்ட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். ஆட்டின் உரிமையாளர் அஸ்லு அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து நாகினா காவல் நிலைய போலீஸ் ராஜ்பிர் சிங் , \"புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் 5 ��ேர் அடையாளம் காணப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்\" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒரு பொம்பள என்ன தான் பண்ணனும்: பிக்பாஸ் பிரோமோ\nசிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் முதல் புகைப்படம்\nடி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் படுகாயம்\nகருணாநிதியை நலம் விசாரிக்க சென்ற சீமான்: எதிர்த்த தி.மு.கவினர்\nசாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅமெரிக்காவில் பரவி வரும் ஆடு யோகா பயிற்சி\nஹரியானா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது\nஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகருணாநிதிக்கு ஹெவிடோஸ் ஊசி... சிகிச்சையளிக்கப்படுவது இப்படித்தான்...\nஅமெரிக்காவில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறி தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/editorial", "date_download": "2018-10-18T13:28:34Z", "digest": "sha1:CB3SAXYQ64TXRC3SA2RT7XLVAR4NQFJS", "length": 15099, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 21 August 2018 - தலையங்கம்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/93-august-2015.html", "date_download": "2018-10-18T13:44:41Z", "digest": "sha1:U3LHRXVWXBMYA4NVMLJOR6CFIAHI6MF4", "length": 2261, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஆகஸ்ட்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t கடந்த ஜூலையில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டிக்கான விடை 2156\n2\t பிஞ்சு சமையல் 2156\n3\t உலக நாடுகள் 2257\n4\t புளூட்டோ புது ஃபோட்டோ 2121\n5\t சின்னக்கை சித்திரம் 1747\n6\t கதை கேளு...கதை கேளு... 1848\n7\t பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு... 1500\n8\t கணிதப் புதிர் சுடோகு 1388\n10\t பிரபஞ்ச ரகசியம் 25 3186\n11\t வரைந்து பழகுவோம் 1274\n12\t சோதனை எலிகள் 1352\n13\t எண் விளையாட்டு 1390\n14\t எண்ணிப் பார் ஏழு வேறுபாடு 1361\n15\t சும்மா மொக்க போடாதீங்க 1341\n16\t பிஞ்சு & பிஞ்சு 1348\n17\t ஏமாற்றக் கற்றுத்தர 25,000 ரூபாய் பிஞ்சுகளைக் குறிவைக்கும் நடுமூளை மோசடி 2575\n18\t கனவு நாயகர் “ எந்த நேரமும் எனக்���ு நல்ல நேரமே\n19\t அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது\n20\t இன்னொரு கலாம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49753-dmk-executive-committee-meeting-on-august-14.html", "date_download": "2018-10-18T13:12:29Z", "digest": "sha1:DJDZOTZMO2ZESL7HUVTBLKL4G457NEHW", "length": 9257, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..! | DMK Executive committee Meeting on August 14", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nதிமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.\nகருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி\nஇந்து ம���ைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nதிமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nஎன்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் எம்.எல்.ஏ\n’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகுதி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/2018-01-07", "date_download": "2018-10-18T14:24:24Z", "digest": "sha1:YEBFGDSI6TBFJMZWAUC4ZURHERHOSTVL", "length": 4145, "nlines": 150, "source_domain": "www.thiraimix.com", "title": "07.01.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-18T13:36:36Z", "digest": "sha1:3ZEGEN5VLI35UFUABFX53P7PMZHKMDAP", "length": 5664, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "மேடை: செடிகள் விற்பனைக்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎன்னிடம் அதிகம் அடினீயம்செடிகள் ஜாதிமுல்லை செம்பருத்தி இன்னும் பல செடிகள்\nஅறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி ...\nமேடை: கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழி...\nதேவை: மிளகாய் பயிரில் எறும்பு தாக்குதலை கட்டுப்படு...\nமேடை: மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி தேவை →\n← அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81,%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:30:39Z", "digest": "sha1:KVJXLFWQOE5RGWL6AY6O55RZUFSL2QRV", "length": 3605, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: சொகுசு கார்கள்,விலை உயர்வு,ஜிஎஸ்டி\nவியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017 00:00\nவிலை உயர்கின்றன சொகுசு கார்கள்\nசொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nபுதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.\nஇதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமு��்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&filter=main&sort=users&date=20170613&list=pages", "date_download": "2018-10-18T13:32:41Z", "digest": "sha1:GVQV43F6PA37FWX5VZNT2J4MFUEGUEIC", "length": 10773, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "13 June 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n39 3 5 132 562 26 k லியோ டால்ஸ்டாய்\n2 2 2.5 k 3 k 2.4 k ஒளியியல் தன்மைகள் வாரியாக கனிமங்களின் பட்டியல்\n5 2 3 4.1 k 5.9 k 4 k பாராசாஜிட்டா எலிகன்ஸ்\n6 2 2 2 k 2 k 2 k எம். அருண் சுப்பிரமணியன்\n2 3 150 150 4.3 k காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்\n47 2 3 -208 312 67 k கன்னியாகுமரி மாவட்டம்\n32 2 6 82 274 23 k பலபடி வேதியியல்\n22 2 3 160 170 2 k இந்திய இரண்டு ரூபாய் நாணயம்\n16 2 5 -6 128 4.2 k பதிவுத்துறை அலுவலகங்கள்\n1 2 -18 k 18 k 633 கெல்வின் நீர்மச்சொட்டி\n11 1 1 -10 k 10 k 4.8 k நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)\n12 1 5 4.5 k 4.5 k 4.4 k கே எல் என் பொறியியல் கல்லூரி\n1 1 3.2 k 3.1 k 3.1 k ஆர். எசு. முனிரத்தினம்\n17 1 8 2.5 k 2.6 k 4.7 k கே. எல். என். தகவல் தொழில்நுட்ப கல்லூரி\n1 3 -943 1.3 k 2.3 k உயர் வரையறைக் காணொலி\n11 1 3 2 k 2 k 2.3 k காளிப்பட்டி கந்தசாமி கோவில்\n1 2 589 589 8 k கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா\n5 1 3 1 k 1 k 3.4 k கம்பியில்லாப் பிணையம்\n3 1 1 -2.8 k 2.7 k 1.1 k செங்கோட்டை தொடருந்து நிலையம்\n1 2 382 382 5 k சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்\n1 1 712 712 15 k திண்டிவனம் இலட்சுமி நரசிம்மர் கோவில்\n13 1 5 524 552 28 k கப்பலுக்கொரு காவியம்\n55 1 1 117 117 20 k பால்வினை நோய்கள்\n75 1 2 -3 55 18 k கைகர்-மார்சதென் சோதனை\n9 1 4 247 291 6.8 k ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம், சேலம்\n8 1 5 -161 163 4 k கே. எல். என். கிருஷ்ணன்\n26 1 1 313 313 295 k தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்\n5 1 4 177 297 3 k கங்கா சாகர் விரைவு வண்டி\n7 1 4 123 165 3.5 k கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம்\n12 1 3 16 222 9.7 k உயிர்ச்சத்துக் குறைபாடு\n5 1 4 124 136 1.6 k கவனக்குலைவு (உளவியல்)\n4 1 2 168 168 4.9 k உலக பெற்றோர் தினம்\n4 1 1 496 496 16 k மாக்னா கார்ட்டா\n6 1 1 315 315 5.7 k திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்\n11 1 1 117 117 16 k கார்போவைதரேட்டு\n5 1 1 191 191 6.9 k சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\n9 1 1 -83 83 15 k மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்\n12 1 1 6 6 10 k முப்பொருள் (சைவம்)\n10 1 1 29 29 4 k தெலுங்கானா சகுந்தலா\n4 1 1 99 99 99 கங்கா சாகர் எக்ஸ்பிரஸ்\n9 1 1 -10 10 1.9 k பொன்னருவி (திரைப்படம்)\n6 1 1 52 52 13 k உணவுத் தொழிற்சாலை\n6 1 1 -46 46 4 k சூலை குற��வை (நெல்)\n2 1 1 87 87 87 பகுப்பு:பீகாரில் தொடருந்து போக்குவரத்து\n2 1 1 77 77 77 பகுப்பு:உயிர்ச்சத்துக் குறைபாடுகள்\n4 1 1 41 41 2 k கார்பைனியர் (குதிரைப்படை)\n2 1 1 -18 18 2 k யசுனாரி கவபட்டா\n2 1 1 -8 8 2 k ஆரவல்லி சூரவல்லி\n2 1 1 -8 8 2.2 k திருத்தொண்ட நாயனார் (1935 திரைப்படம்)\n4 1 1 -4 4 1.9 k விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)\n3 1 1 5 5 2.3 k வாழ்த்துகள் (திரைப்படம்)\n2 1 1 -4 4 1.9 k கிருஷ்ணபிடாரன் (திரைப்படம்)\n19 1 1 34 34 9.1 k கன்னியாகுமரி (பேரூராட்சி)\n14 1 1 53 53 3 k தேவநம்பிய தீசன்\n6 1 1 40 40 8.4 k இந்தியாவின் சாலைவிதி அறிகுறிகள்\n3 1 1 74 74 2.2 k இந்திய ஐந்து ரூபாய் நாணயம்\n6 1 1 6 6 103 k முதலாம் உலகப் போர்\n4 1 1 34 34 3.7 k அகத்தீஸ்வரம்\n2 1 1 34 34 4.9 k பத்மனாபபுரம்\n7 1 1 -1 1 11 k நியூட்டனின் ஊசல் அமைப்பு\n1 1 47 47 2.3 k நிகழ்வு அமைப்பு\n2.3 k 0 0 முதற் பக்கம்\n630 0 0 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n555 0 0 குழந்தைத் தொழிலாளர்\n532 0 0 திருக்குறள்\n431 0 0 குத்தாட்டப் பாடல்\n395 0 0 சுப்பிரமணிய பாரதி\n377 0 0 திருவள்ளுவர்\n357 0 0 சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n329 0 0 சிலப்பதிகாரம்\n308 0 0 புதிய ஏழு உலக அதிசயங்கள்\n308 0 0 தமிழ்நாடு\n271 0 0 குருதிக் கொடை\n256 0 0 பதினெண் கீழ்க்கணக்கு\n251 0 0 தமிழ் விக்கிப்பீடியா\n231 0 0 இந்தியா\n215 0 0 வீரமாமுனிவர்\n205 0 0 தேசிக விநாயகம் பிள்ளை\n199 0 0 இராமலிங்க அடிகள்\n198 0 0 சுற்றுச்சூழல் மாசுபாடு\n197 0 0 இலங்கை\n196 0 0 தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்\n194 0 0 சே குவேரா\n191 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n185 0 0 எயிட்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/vengayapata/", "date_download": "2018-10-18T14:54:49Z", "digest": "sha1:ODVNRA3K24EEGRKKUG6V5LROOW7XQWNU", "length": 8345, "nlines": 50, "source_domain": "tamilpalsuvai.com", "title": "வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்\nதற்போது பலரும் இயற்கை வைத்தியத்தை தான் நாடுகிறோம். இதற்கு இக்கால நவீன மருத்துவ முறைகளால் எவ்வித பலனும் கிடைக்காமல் இருப்பதே முக்கிய காரணம். பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது.\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.\nவெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாள��்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.\nவெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.\nவெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.\nகழுத்து வலி, காது வலி\nநீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.\nமுக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.\nகுடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்\nஉங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.\nசளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…..\n← உங்கள் கழுத்து சுருக்கம் போக்கி, கழுத்தை பளிச்சிட இதோ டிப்ஸ் முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க இதைச் சாப்பிடுங்கள் போதும் முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க இதைச் சாப்பிடுங்கள் போதும்\nகுடல் புண் எனப்படும் அல்சர் வர காரணங்களும், குணமாக்கும் வழிமுறைகளும்\nபடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா\nஆயுளை நீட்டிக்கும் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்).\nஉடல் உறுப்பு தானம் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கி���மாக வைக்க உதவும் 2 உணவு பொருட்கள்…\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nதலைமுடி உதிர்விற்கு பாட்டி வைத்தியம். நிச்சயம் பலனளிக்கும்.\nவாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=901369", "date_download": "2018-10-18T14:28:02Z", "digest": "sha1:X75OPGMVKEMCJY5W4T4T6UFSPSM42BB4", "length": 19977, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "Karunanidhi once again send request to Vijayakanth | தே.மு.தி.க.,விடம் கருணாநிதி மீண்டும் கெஞ்சல்| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nதே.மு.தி.க.,விடம் கருணாநிதி மீண்டும் கெஞ்சல்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nசென்னை : லோக்சபா தேர்தலில், தி.மு.க., உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வரும் விஜயகாந்திற்கு, கருணாநிதி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.\nசென்னையில், நேற்று கருணாநிதி அளித்த பேட்டி:சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை, குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, மகிழ்ச்சி அடைகிறேன். தூக்கு தண்டனை கூடவே கூடாது என, இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ராஜிவ் கொலை வழக்கில், சிக்கி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இருக்கும் மூன்று பேருக்கும், இந்த தண்டனை பொருந்தும் வகையில், முடிவு வெளிவந்தால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வுடன், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என, பொதுமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தை, ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்கப் போவது இல்லை; தே.மு.தி.க.,விடம் ஆதரவு கேட்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.\nவிஜயகாந்த் தலைமையில் உள்ள, தே.மு.தி.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் இடையே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடந்தால், ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு விட்டுக் கொடுப்பது, லோக்சபா தேர்தலில் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்.தே.மு.தி.க.,விற்கு எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎப்படி இருந்த நான், இப்படி ஆய்ட்டேன்.\nஉண்மைய சொன்னால் அம்மா இந்த முறை நல்ல அரசியல் பண்ணுது. என்னால்,இதுக்கு முன்பு எலெக்சன்னுக்கு முன்னாடி அம்மா பணம் எல்லாம் சம்பரிசிரிசு(இல்லாத கொள்ளை ).விஜயகாந்து வேற இடையிலே நுழைஞ்சிட்டாரு அம்மாவுக்கு ஒரு பயம் இந்ததடவை நாம முதலமைசர் ஆகலேன்ன நம்ம கட்சி இருக்கிற இடம் தெரியாம போயிடும் என ,அதனால அம்மா மக்களுக்கு நல்லது பண்ண ஆரம்பிச்சிருச்சு.இதுக்கு காரனம் விஜயகாந்துதான் அதனால அவர பாராட்டன்னும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியா��ி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/tamilnaadu-ministers.html", "date_download": "2018-10-18T13:53:43Z", "digest": "sha1:47F2NV4H7DNDNK7EPHJUICBTWCKEU36N", "length": 15519, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக முதல்வர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - தொடர்ந்து சிசிச்சை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக முதல்வர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - தொடர்ந்து சிசிச்சை\nby விவசாயி செய்திகள் 16:48:00 - 0\nசென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்குக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.\nஇதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை:\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார்.\nஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.\nமுதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nமுதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.\nமுதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பழக் கூடை ஒன்றையும் ஆளுநர் அளித்தார்.\nஆளுநரின் விஜயத்தின்போது லோக்சபா துணைத் தலவர் தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவ���ரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/book-release.html", "date_download": "2018-10-18T14:14:19Z", "digest": "sha1:6FIXCI3ZTXRQPLMKEWBCKCF4CN6SOJ6I", "length": 14213, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத்து மரபணுவியலின் முன்னோடி டொக்டர் சிவ தியாகராஜா அவர்களின் புனித யாத்திரை என்னும் வரலாற்று நாவல் நூல் வெளியீடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத்து மரபணுவியலின் முன்னோடி டொக்டர் சிவ தியாகராஜா அவர்களின் புனித யாத்திரை என்னும் வரலாற்று நாவல் நூல் வெளியீடு\nஈழத்து மரபணுவியலின் முன்னோடி டொக்டர் சிவ தியாகராஜா அவர்களின் புனித யாத்திரை என்னும் வரலாற்று நாவல் நூல் வெளியீடு\nசென்ற நூற்றாண்டில் இறுதியில் இடம்பெற்ற மிக மோசமான இடப்பெயர்வான 1995 ஆம் ஆண்டு ஒக்டோ���ர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண இடம்பெயர்வின் அவலங்களைச் சித்தரித்துக்காட்டும் ஒரு அற்புதமான நாவல்.\nஇந்த அவல நிகழ்வுகளிடையே பயணித்த ஒரு ஈழத்தமிழ் இளைஞனின் வாழ்க்கைப்பயணத்தை சித்தரித்துக்காட்டும் அற்புதமான வரலாற்று நாவல் இது\nஈழத்தமிழர்களின் மிக முக்கிய ஆளுமையான கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் மருத்துவம், உளவியல், வரலாறு, மரபணுவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தவர் மட்டுமல்ல நாவல் சிறுகதை உலகிலும் தனி முத்திரை பதித்தவர். அந்தவகையில் சுமேரியரின் முதல் நாவலான கில்கமேஸ் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்ததிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட சிறந்த நாவல்களை எழுதியுள்ளார்.\nகடந்த மூன்று வருடங்களாக புதினம் இதழில் எழுதிவந்த வாலாற்றுத் தொடரான புனித யாத்திரை தற்போது அச்சேறி நூலுருப் பெற்றிருக்கிறது, தற்போது இவர் புதினம் இதழில் பூதத்தம்பி கோட்டை என்கின்ற வரலாற்றுத் தொடரினை எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நூல் வெளியீட்டு விழாவானது நாளை மாலை\nகிங்ஸ்ரன் தமிழர் தகவல் நடுவத்தின் ஆதரவில்\nநியூ மோல்டன் மனோ பார்க் மிஸ்ரா சனசமூக மண்டபத்தில்\nயூன் மாதம் 10.06.2017 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு\nகீழ்க்காணும் முகவரியில் நடைபெறவிருக்கும் வெளியீட்டு விழாவில் கலந்து ஆதரவளித்துச் சிறப்பிக்குமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட க��வெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2012/06/28/19-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-10-18T13:32:44Z", "digest": "sha1:G7O4EMPSO5VDQAC7HI45OAIDOZMENTCL", "length": 20059, "nlines": 279, "source_domain": "vithyasagar.com", "title": "19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..\nஅன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை..\nநம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த\nநம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்\nநம் விழித்தேயிருந்த கண்களில் –\nவலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..\nஎனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்\nமுத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல\nநீயும் நானுமெனப் புரியவைக்க –\nநான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்\nவாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்\nஉணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி\nஎனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்\nஉன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய்,\nவலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,\nஉயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென\nநம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ\nகாற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்\nஉடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு\nஎப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது\nஎந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (\nபெற்றோரே புரியும் – நாளெந்த நாளோ.. \nபேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்\nமரணம் உதறி மரணம் உதறி\nஇன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி\nஅதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்\nசதியின் பிரிவு மிகக் கொடிது;\nநீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்\nஇதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய\nநினைவின் வலி என்று –\nமட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..\nஇதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, காதல், குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், லவ், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, love, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..\n20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. →\n2 Responses to 19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..\nஉங்களின் ஆஹா எனக்கான உற்சாகம், அந்த உற்சாகத்தில் இன்னும் சிந்தும் பல வலிகளின் நிருத்தத்திற்குரிய கண்ணீர் விஜி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலரு���ிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/sports/", "date_download": "2018-10-18T14:43:38Z", "digest": "sha1:4JH6M6O4USZGFCYOSMQ2RARTE2GEULIV", "length": 26068, "nlines": 664, "source_domain": "yourkattankudy.com", "title": "SPORTS | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமுகவரி: 93/05, மத்திய வீதி, காத்தான்குடி 03\nமுகவரி: பதுரியா வீதி, புதிய காத்தான்குடி 01\nமுகவரி: றிஸ்வி நகர். புதிய காத்தான்குடி 01\nமுகவரி: 101, அஷ்ஷூஹதா வீதி, காத்தான்குடி 01\nசெயலாளர்: MAM. அப்துர் ரஹ்மான்\nமுகவரி: 4ம் குறுக்கு, பைஸால் வீதி, புதிய காத்தான்குடி 03\nமுகவரி: BJM. வீதி, காத்தான்குடி 05\nமுகவரி: FC. வீதி, புதிய காத்தான்குடி 02\nமுகவரி: 50 பார்ம் வீதி, புதிய காத்தான்குடி 02\nதலைவர்: AM. அன்வர் அலி\nமுகவரி: 144, செய்னுல்ஆப்தீன் ஹாஜியார் வீதி, காத்தான்குடி 01\nசெயலாளர்: ARM. சபீர் அலி\nலெவண்த் ஸ்டார் விளையாட்டுக் கழகம்\nமுகவரி: 40/2, பரீட் நகர். புதிய காத்தான்குடி 02\nரெஸ்டோ லங்கா விளையாட்டுக் கழகம்\nமுகவரி: 491, அகமட் லேன், FC. வீதி, காத்தான்குடி 02\nமுகவரி: 71/6A, APH. லேன், காத்தான்குடி 05\nமுகவரி: 17/3, 3ம் குறுக்கு, மஹ்ரூப் லேன், புதிய காத்தான்குடி 01\nமுகவரி: 77/3 ஊர் வீதி, காத்தான்குடி 04\nமுகவரி: 3B பௌஸி மாவத்தை, காத்தான்குடி 01\nமுகவரி: 301/B ஸாவியா வீதி, காத்தான்குடி 01\nBLACK PEARLS விளையாட்டுக் கழகம்\nமுகவரி: முதியோர் இல்ல வீதி, புதிய காத்தான்குடி 01\nமுகவரி: சலாகா பிளேஸ், புதிய கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி 03\nசெயலாளர்: MM. ஸாஹிர் ஹூஸைன்\nமுகவரி: 22/11, Dr. அகமட் பரீட் மாவத்தை, காத்தான்குடி 05\n தினமும் பல்லாயிரம் உள்ளங்கள் வந்து போகும் இத்தளத்திற்கு உங்கள் கழகத்தையும் அதன் விபரங்கள் மற்றும் செயற்பாடுகளை உடன் அனுப்பி வையுங்கள். புகைப்டங்களுடனும் கழக இலட்சனைகளுடனும் (Logo) அனுப்பினால் இன்னும் சிறப்பாக அமையும்.\nபாடசாலை விளையாட்டுக் கழகங்களையும் இப்பக்கத்திற்கு அனுப்பிவைக்கலாம். உங்கள் சாதனைகளையும் வெற்றிகளையும் உலகுக்கு பறை சாட்டுங்கள்.\nஉங்கள் அணியும் உலகை வலம் வரட்டும்\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://jazeela.blogspot.com/2007/05/vertigo.html", "date_download": "2018-10-18T13:28:01Z", "digest": "sha1:FFRMKOFOG45IPUL7V4TBW3DCZ2JPYPHV", "length": 17612, "nlines": 153, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: வெர்டிகோ - Vertigo", "raw_content": "\nஉங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்\nநான் அவன் இல்லை - விமர்சனம்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nநீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு மயக்கமா வருதுன்னா, 'ரொம்ப 'அனிமிக்கா' இருக்க ஒழுங்கா சாப்பிடறதில்ல'ன்னு திட்டுவோம். மெலிஞ்ச ஒருத்தர் கடுமையா உழைச்சுக்கிட்டுருக்கிறப்போ தடுமாறினா 'பசி மயக்கம் சாப்பிட்டு வந்து தெம்பா வேலய பாரு' என்போம். அதனால மயக்கத்திற்கு பல வகையான காரணமிருக்கலாம் ஆனா இந்த 'சுழற்சி'க்கு (வெர்டிகோவிற்கு) ஒரே காரணம்தான் இருக்க முடியும்.\nநம்முடை vestibular system ஆட்டம் கண்டுடுச்சுன்னா நாமும் ஆட்டம் கண்டிடுவோம். அதாவது காதின் உட்பகுதியில மூணு அரைவட்ட வளையமா வெட்டு கால்வா மாதிரி ஒருவகை திரவத்தால் சூழ்ந்திருக்குமே அதுக்கு பேருதான�� 'லபிரிந்த்' (labyrinth). இதுக்குள்ள இரண்டு நுண்ணிய உறுப்பு இருக்கு 1. மகுல்லா 2. கிரிஸ்டா. இதுல மகுல்லா (maculae) தான் நாம நடக்கும் போது தடுமாறாம புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து நம்மள நடக்கச் செய்யுது. குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க காரணம் மகுல்லாவுடைய செயல்பாட்டை உணர முடியாம போறதுதான். அதே மாதிரி சினிமால கதாநாயகி மேல பூ தூவும் போது அப்படியே சுத்துவாளே, சில நடனத்திலும் சில காட்சி அப்படி வருமே, அதே மாதிரி வேகமா நீங்களும் சுத்திப் பாருங்க கால் நின்ற பிறகும் அப்படி 'கிர்'ருன்னு சுத்திக்கிட்டே இருக்கிறா மாதிரி இருக்கும் அந்த மாதிரி நாம வேகமா நடக்கும் போது ஆச்சுன்னா என்ன செய்றது அப்படி ஆகாம இருக்கத்தான் கிரிஸ்டா (cristae) உதவுது. மீன் தொட்டீல மீன் ஓடுறத பார்த்தீங்கன்னா இங்கேயும் அங்கேயும் வேகமா ஓடும், டக் டக்குன்னு திரும்பும் ஆனா இதுக்கு தல சுத்தாது காரணம் உடம்புலேயே நிறைய கிரிஸ்டா இருக்காம் அதுக்கு. இந்த இரண்டு நுண்ணிய உறுப்பாலான 'லபிரிந்த்' நாம தலைய அசைக்கும் போதோ கண் அசைக்கும் போதோ அந்த செய்திய vestibular நரம்பு மூலமா மூளைத்தண்டுக்கு (brainstem) கொடுத்து அப்புறம் சிறு மூளைக்கு (cerebellum) அனுப்புது. இப்படி ஒழுங்காக நடக்காமல் ஒரு காதும் இன்னொரு காதும் ஒரே மாதிரியான வேலயச் செய்யாம இரண்டுக்கும் சண்டைங்குற மாதிரி நடந்துக்கிட்டு சமநிலைய சமாளிக்க முடியாமப் போகும்போதுதான் இந்த சுழற்சி ஆரம்பமாயிடுது.\nஏன் அப்படி திடீருன்னு பிரச்சன வருதுன்னு நீங்க கேட்கலாம். நம்ம குடும்பத்துல யாருக்காவது இருந்தா நமக்கு வரலாம், மன அழுத்தத்தால இருக்கலாம், வேற நோய்க்கு மருத்துவரே கொடுத்த மாத்திரையோட பக்கவிளைவா வரலாம், திடீர் அதிர்ச்சியால நேரலாம், ரத்த அழுத்தம் சீராயில்லாம இருந்தாலும் ஒட்டிக்கலாம். பொதுவா வயசானவங்களுக்கு இந்த பிரச்சனை வருவது தவிர்க்க முடியாது இது அப்படியே கூடி ஞாபக மறதில கொண்டுபோய் விட்டுடும். வயசானவங்களுக்கு வந்தா ரொம்ப கவனமா இருக்கணும், கழிப்பறைக்குத் தனியாவெல்லாம் போனா கொஞ்சம் பார்த்துக்கணும் காரணம் அங்க வழுக்கி விழுந்துட்டா மண்டையில் அடிப்பட்டுட்டா அப்புறம் நேரா 'கோமா'தான்.\nசுழற்சியினால (வெர்டிகோவினால) லேசான தலைவலி, கிறுகிறுப்பு, உடல் சோர்வு எல்லாமும் சேர்ந்து வரும���. பூமி அதிர்ச்சி அங்கங்க கேள்விப்படும் போது இந்த சுழற்சி உங்களுக்கு இருந்தா 'அட பூமி அதிர்ச்சியோ'ன்னு யோசிக்கிற அளவுக்கு தடுமாற்றம் வரும், தல சுத்தும். இப்படி பார்த்துட்டு யாராவது கூப்பிடுவதக் கேட்டு, அப்படி திரும்புன்னா போச்சு அப்படியே தள்ளுற மாதிரி இருக்கும். உலகம் நிஜமாவே சுத்துதுன்னு ஒத்துக்குவோம். யாரோ ஏதோ செய்வினை வச்சிட்டாங்களான்னு சிலர் பயப்படவும் செய்வாங்க அப்படி ஒரு மாயை நிறஞ்சதுதான் இந்த சுழற்சி.\nஆரம்பத்திலேயே இப்படி பிரச்சன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டா ஸ்டூஜெரான் (Stugeron) அப்படின்னு ஒரு மாத்திர தருவாங்க அதிலயே சரியாப் போயிடும். முதல் வாரத்துல சாப்பிட்டும் சரியாகலன்னா ஒரு சோதனையெடுப்பாங்க 'ENG'ன்னு (electronystagmography), அப்புறம் தல சுத்துதா இன்னும்னு சோதிப்பாங்க அப்புறம் CDP எடுப்பாங்க (Computerized Dynamic Posturography). தலைக்காக சில பயிற்சியும் தருவாங்க. ஒழுங்கா பிரச்சனைய மருத்துவர் கிட்ட சொல்லணும், ரொம்ப மன அழுத்ததால ஆரம்பமாச்சா, தல சுத்து மட்டும்தானா இல்ல வாந்தி, காதடைப்பு, காதுல 'கூ'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கா, இல்ல காது கேட்காத மாதிரி ஒரு உணர்வுன்னு ஏதாவது மத்த விளைவுமிருக்கான்னு. ஆனா அலட்சியமா இந்த பிரச்சனைய விட்டுட்டா தல சுத்து அதிகமாகி எங்கேயாவது விழுந்து மண்டையில் அடிப்பட்டு நெலம இன்னும் மோசமாயிடும். கீழ விழாம தப்பிச்சாலும் இந்த பிரச்சன ரொம்ப முத்திப் போச்சுன்னா பக்கவாதம், 'டியூமர்' எல்லாம் வரும்.\nஒரு விமான ஓட்டுனருக்கு இந்த மாதிரி பிரச்சன இருந்தா என்னாகும்னு யோசிச்சு பாருங்க. ஆனா அவங்களுக்கு இந்த பிரச்சன வரவும் அதிக வாய்ப்பிருக்காம். கடல் மட்டத்துக்கு மேல போய்கிட்டு இருக்கிறப்போ வலது பக்கம் திரும்புறா மாதிரி மாயை தெரியும் நேரா போய்க்கிட்டு இருந்தாலும். அப்படி இருந்தா அவருக்கு மட்டும் பிரச்சனையில்ல அந்த விமானத்துல நாம பிராயாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா நமக்கும்தான். கவலைப்படாதீங்க அவங்களுக்கு பரிபூர்ண மருத்துவ பரிசோதனையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஓட்ட அனுமதிப்பாங்க. ஆனா நம்ம நல்ல நேரம் அவசரத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையுள்ளவர் மாட்டுனா அவரோடு சேர்ந்து நாமும் கதிகலங்க வேண்டியதுதான்.\n அப்ப ஒரு நல்ல மருத்துவரா பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jazeela.blogspot.com/2007/12/blog-post_28.html", "date_download": "2018-10-18T14:08:42Z", "digest": "sha1:VFDXIX6PT5WYXUGA2PAHDABDAS676BEG", "length": 20233, "nlines": 187, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: 'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு", "raw_content": "\n'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு\nகல்லூரி - நிழலும் நிஜமும்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\n'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு\n'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, தயக்கம், ஏக்கம், கோபம், வெறுமை என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களிலேயே காட்டிவிடும் அசாத்திய நடிப்பு திறமைப் படைத்தவர். கடைசிக் காட்சியில் ஆசிரியரை மிஞ்சிய மாணவனாக மட்டுமல்ல நடிப்பிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்ட குட்டி கதாநாயகன் - நிஜ நாயகன் தர்ஷீல். படத்தை பார்க்கும் போது என்னுடைய தம்பிதான் என் நினைவுக்கு வந்தான். அப்படி இருப்பதற்கு Dyslexia என்று பெயரென்றெல்லாம் தெரியாமலேயே இருந்து விட்டோம். ஒரு நல்ல ஆசிரியையாக இராம் ஷங்கர் நிக்கும்பாக அவனை மாற்றியெடுத்த பெருமை என் அக்காவையே சேரும்.\nஆமீர் கானின் தயாரிப்பு இயக்கமாக இருந்தாலும் பாராட்டுகள் போய் சேர வேண்டிய இடம் அதன் மூலக் காரணமான அமுல் குப்த்தை. தர்ஷீலை நமக்கு கண்டுபிடித்து தந்த பெருமையும் இவரையே சாரும் என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார் ஆமீர் கான். படத்தில் பாடல் காட்சிகள் வெறும் காட்சிகளாக இல்லாமல் நம் மனதை வாட்டியெடுக்கும் விந்தையாகிறது. விந்தையின் வித்வான்கள் வித்தகர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் ராய்யும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரான பிரசுன் ஜோஷியும். படத்தின் முதல் பாடலான 'தாரே ஜமீன் பர்' மெல்லிய இசையில் ஓங்கி ஒலிக்கும் சங்கர் மகாதேவன் குரல் முதலில் கேட்கும் போது அத்தனை வலுவாக சென்றடையவில்லை, காரணம் காட்சியில் காட்டப்படும் குழந்தைகளின் முகங்களும், அசைவுகளும், சேஷ்ட்டைகளும் இரசிக்க வைத்ததோடு, படத்தை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்ததாலும் கூட இருக்கலாம். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு மறுபடியும் ஒலிநாடாவில் கேட்கும் போது உலுக்கியெடுக்கவே செய்கிறது பாடலின் வரிகள்.\n'வானத்திலிருந்து இலைகளின் மடியில் குதித்த பனித்துளிகள், சோம்பல் முறித்தெழுந்து துயில் கலையும் மிருதுவான முத்துச் சிரிப்பைக் கொண்ட தரைவாழ் நட்சத்திரங்களை கைநழுவவிடாதீர்கள்' என்று நான் பொருள் கொண்டது சரியாயென்று தெரியவில்லை. இப்படி இயற்கையோடு குழந்தையை ஒப்பிட்டு சிலாகிக்கும் அந்த பாடலின் வரிகள் அற்புதம்.\nகடைசி பாடலான 'கோலோ கோலோ' ஆசிரியர் மாணவருக்கு தரும் உற்சாகமாக, தன்னம்பிக்கை தரும் சொற்களாக, புது தெம்பாகிறது. அதில் கம்பீரமாக ஒலிக்கும் 'Tu dhoop hai jham se bikhar, tu hai nadee, o bekhabar. Beh chal kahin ud chal kahin, dil khush jahan teri woh manzil he wahin' என்ற வரிகள் நமக்கே புது புத்துணர்வு தருவதாகவுள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு, குழந்தைகளும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பாடல்.\n'பம் பம் போலே' என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். சோகமான காட்சிக்கு பிறகு மனதை துள்ள வைக்க ஆமீர் கான் & ஷான் குரலில் இடைவேளையைத் தொடர்ந்து துள்ளிவரும் இந்த பாடல் எல்லா குழந்தையையும் ஆட வைக்கும் .\nஎல்லா பாடல்களுமே நல்ல பொருட்பட அமைந்து, அதற்கேற்ற காட்சிகள் செறிவாக வந்திருக்கிறது. எல்லா பாடல்களும் நன்றாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'மே கபி பதாத்தா நஹீ' என்ற பாடல். கண்டிப்பாக எல்லோரையும் கலங்க செய்திருக்கும். இந்த கட்டத்தில் அழ ஆரம்பித்ததுதான்... இன்னும் அந்த பாடலை கேட்டாலும் தன்னாலேயே கண்கள் நிறைகிறது காரணமின்றி. 'தாரே ஜமீன் பர்' தாரை தாரையாக கண்ணீர் வடிக்க செய்தது. அதற்காக இது சோகமான அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது.\nஎனக்கு தெரிந்த வகையில் தமிழ்படுத்தியுள்ளேன்.\nMain Kabhi Batlata Nahin |நான் எப்போதும் சொன்னதே இல்லை\nPar Andhere Se Darta Hoon Main Maa |ஆனால் இருட்டென்றால் பயம்தானேம்மா\nYun To Main,Dikhlata Nahin |நான் எப்போதும் வெளிக்காட்டியதில்லை\nTeri Parwaah Karta Hoon Main Maa | உங்கள் மீது எனக்கு அக்கறையுண்டு அம்மா\nTujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா\nTujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே.. என்னுயிர் அம்மா\nகுழந்தையின் ஒவ்வொரு அசைவும் யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஒரு தாயிக்கு சொல்லாமலே விளங்கும், அதை ஆணித்தரமாக நம்பும் குழந்தை தாயைவிட்டு விலகப் போகிறோம் என்று தவிக்கும் தவிப்பை இந்த ஒரு பாடலே சொல்லி முடிக்கிறது. எந்த ஒரு காட்சியும் ஜவ்வாக நீளமாக இழுக்காமல் கோர்வையாக டக்டகென்று முடித்திருக்கும் அபார யுக்தி அமுல் குப்த்தின் மனைவி தீபா பாட்டியாவுடையது.\nBheed Mein Yun Na Chodo Mujhe |கூட்டத்தில் என்னை விட்டுவிடாதீர்கள்\nGhar Laut Ke Bhi Aa Naa Paoon Maa |வீட்டுக்கு திரும்பி வரவும் தெரியாதேம்மா\nBhej Na Itna Door Mujkko Tu |தொலைதூரம் என்னை அனுப்ப வேண்டாமே\nYaad Bhi Tujhko Aa Naa Paoon Maa |என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாமல் போகும்மா\nKya Itna Bura Hoon Main Maa |நான் அவ்வளவு கெட்ட பையனாம்மா\nKya Itna Bura Meri Maa |நான் அவ்வளவு கெட்ட பையனா...என்னுயிர் அம்மா\nதாயை பிரிந்து விடுதிக்கு செல்லும் ஒரு குழந்தையின் நிலையை, நிரந்தரமாக தாயை பிரிந்த பிஞ்சுகள் பார்த்து அழும் போது, ஏனோ அந்த பாடல் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபியும் இடது பக்கத்திலிருந்த ஜெஸியும் (ஆசிப்பின் மக்கள்) மறைந்த அவர்களது தாயை நோக்கி 'எங்களை நன்றாக அறிந்த நீங்கள், எங்களை விட்டு தொலைதூரம் சென்றது ஏன்' என்று கேட்பதாக பட்டது எனக்கு.\nJab Bhi Kabhi Papa Mujhe |எப்போதும் அப்பா என்னை\nJo Zor Se Jhoola Jhulate Hain Maa |வேக வேகமாக ஊஞ்சலிலாட்டும் போது அம்மா\nMeri Nazar Dhoondhe Tujhe |என் கண்கள் உங்களைதான் தேடுகிறது\nSochu Yahi Tu Aa Ke Thaamegi Maa |என்னை நீங்கள் வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் அம்மா\nUnse Main Yeh Kehta Nahin |அவரிடம் இது பற்றி சொல்ல மாட்டேன்\nPar Main Seham Jaata Hoon Maa |ஆனால் உள்ளுக்குள் பயம் தானே அம்மா\nChehre Pe Aana Deta Nahin |முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமலிருந்தேன்\nDil Hi Dil Mein Ghabraata Hoon Maa |என் மனதிற்குள் நான் பயந்தேன் அம்மா\nTujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா\nTujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே..என்னுயிர் அம்மா\nபாடலை கேட்க இதை கிளிக்கவும்\nபாடல் மழையில் நனைந்த நீங்��ள் திரையில் குடும்பத்துடன் படத்தையும் பார்த்துவிடுங்கள். இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இது நம் மனதில் ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தை தட்டி எழுப்பும் படம். எந்த படத்தையும் ஒப்பிட முடியாத விதிவிலக்கான அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியப் படம்.\nகொசுறு: இது எனது 100வது பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_0.html", "date_download": "2018-10-18T13:45:59Z", "digest": "sha1:EFEE75AEGKK6BDRBMDAVF7ZFWBADWW7J", "length": 15246, "nlines": 156, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: போரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nஉடன் தங்கியிருக்கும் போரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nபோரா மதத்தவர்களின் தொழுகை, நோன்பு என அவர்கள் செய்யும் எல்லா அமல்களும் நூதனமாகவும் கேலிக்கூத்தாகவும் இருக்கும்.\nஅவர்களுக்கென பிரத்தியேக வகையான தொப்பி.. அந்த வகையான தொப்பியை அணிந்தால் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாம். அப்படி யார் சொன்னது என்று கேட்டால், எங்கள் முல்லாக்கள் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள்.\nதொழுகையின் துவக்கமே சலாம். சலாத்தைக் கொண்டு தொழுகையை முடிக்க சொல்லி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கும் போது, இவர்கள் சலாத்தைக் கொண்டு துவக்குவர்.\nதொழுகை விரிப்பில், இவர்களது முல்லா தொகுத்தெழுதிய துஆ புத்தகம் ஒன்று மற்றும் ஒரு தஸ்பி மணி ஆகிய இரண்டும் கட்டாயமிருக்க வேண்டும்.\nவிரிப்பை விரித்து, இந்த இரண்டையும் எங்கேயிருந்தாலும் தேடி எடுத்து, சஜதா செய்யும் இடத்திற்கு அருகே வைத்த பிறகு தான் தொழ ஆரம்பிக்கின்றனர்.\nபின் தொழுகை முறையிலும் ஏக குழப்பம். தக்பீர் இல்லை, முழுமையாக ஃபாத்திஹா சூரா ஓதக் கூட மாட்டார்கள், நாம் அரை ரக்காஅத் தொழுகிற நேரத்தில் இவர்கள் நான்கு ரக்காஅத்தை முடிப்பார்கள்.\nதொழுகை முடிந்ததும், நெஞ்சின் இடப்புறத்தில் (இதயம் இருக்கும் இடத்தில்) படார் படார் என தன் வலது கையால் ஐந்தாறு முறை அடித்துக் கொள்வார்கள்..\n(இந்த சத்தம் கேட்டு ஒரு முறை நான் தூக்கத்திலிருந்தே முழிச்��ிருக்கிறேன்னா பாத்துக்கோங்க..)\nமார்க்கத்தை இப்படி குழி தோண்டி புதைக்கிறார்களே என நமக்கு ஏக கடுப்பு வரும்.\nசஹர் நேரத்தில் உணவு உண்கிறார்களோ இல்லையோ, தொழுகை விரிப்பில் இவர்கள் வைத்திருந்த துஆ புத்தகத்தை கையில் வைத்திருப்பார்கள், சஹர் உணவு உண்ண அதுவும் தொப்பியும் கட்டாயம் அவசியம். (இல்லையென்றால் நோன்பே கூடாது போல..)\nஇன்னொரு வேடிக்கை, இரு தினம் முன்பு அந்த நபர் என்னிடம், உங்களுக்கு லைலத்துல் கத்ர் முடிந்து விட்டதா என்று கேட்டார். நானும், ஐந்து இரவுகளில் ஒரு இரவு முடிந்தது, இன்னும் 4 இரவுகளில் தேடலாம் என்றேன்.\nநம்மை ஏற இறங்க பார்த்தார் (கேலி செய்கிறாராம்\n\"எங்களுக்கு இன்றும் (அதாவது 21 உம்) பின்னர் 30 ஆம் இரவும் மட்டும் தான்.. என்றார்.\nஒரு வேளை 29 உடன் மாதம் முடிந்து விட்டால் என்ன செய்வது\nஇல்லை இல்லை, எங்களுக்கு இந்த மாதம் முப்பது தான் என்று சொன்னார்.\nசரி, நான் கியாமுல் லைல் தொழுகைக்கு செல்கிறேன் என்று சொல்லி புறப்பட்டார்.\nபின் அறைக்கு திரும்பியது இரவு 3 மணிக்கு. வந்தவர் அப்படியே படுத்து தூங்கி விட்டார்..\nநான் சஹர் முடித்து, ஃபஜ்ர் தொழுகையையும் முடித்து வரும் போது தூங்கி எழுந்தவர், அவசர அவசரமாக தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு (), பேரீத்தப்பழம், தண்ணீர் எல்லாம் சாப்பிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டார்.\nபிரதர், பாங்கு சொல்லி அரை மணி நேரமாச்சு, இப்போ சாப்பிடுறீங்களே\nஇது மக்ரூஹ், செய்யாமல் இருந்தால் நல்லது தான், ஆனால் செய்வது குற்றமில்லை என்று பாடம் நடத்தினார்.\nஎன்ன கொடுமை சார்.. என்று அந்த தூக்க கலக்கத்தில் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.\nஅவர் பேசும் ஹிந்திக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்பதால் இவரை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சற்று முன்பாக அவரிடம், \"நீங்களும் ஷியாக்களும் ஒரே மாதிரியான கொள்கை கொண்டவர்கள் தானா| என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் சும்மா கேட்டுப் பார்த்தேன்.\n\"இல்லை இல்லை, அவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கே மாற்றமானவர்கள், நாங்கள் ஒன்றும் அவர்களைப் போல் இல்லை.. என்று மேப்படியாரிடமிருந்து பதில் வந்தது \nஇங்க மட்டும் என்ன வாழுதாம் என்று ஹிந்தியில் கேட்க தெரியவில்லை. அமைதியாகி விட்டேன் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=5305ba72d11306a03773eddc37d843b1", "date_download": "2018-10-18T14:47:23Z", "digest": "sha1:JJ3THIKFX74ESUYIQAEUKN5R7ZQFFMRI", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-���ளை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங��கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்���ம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்ப���் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2012/12/blog-post_26.html", "date_download": "2018-10-18T14:24:48Z", "digest": "sha1:6MNPYG35GKIEJYEIQVZCAK4ZLUOPGKNY", "length": 22250, "nlines": 277, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வ��� - The Legal Vision: வெட்டிச் சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா..?", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nவெட்டிச் சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா..\nஒரு வழக்கில் எழுந்த பிரச்சனைக்கு தரப்பினர் சொல்லும் சமாதானம் சரியாக, சட்டப்படியாக, நம்பும்படியாக இருக்க வேண்டும். இதை விடுத்து, ஏதாவது சாமதானம் சொல்லியாக வேண்டுமே என்று கதையளந்தால் வழக்கு பொய் வழக்கு என்று அவரே ஊர்ஜிதம் செய்வது போலாகிவிடும்.\nஅது போல், தொடுத்த வழக்கில் எதிர்வாதம் எடுப்பதும் ஒரு கலை. அதே நேரத்தில் எப்படிப்பட்ட எதிர்வாதம் வரும் என்பதை ஊகித்து வழக்கு தொடுக்க வேண்டும். எல்லா வாதங்களுக்கும் எதிர் வாதம் உண்டு.\nஅடுத்து மெய்ப்பிக்கும் சுமை. அதாவது வழக்கு தாக்கல் செய்பவரே வழக்கை மெய்ப்பிக்க வேண்டும். வழக்கில் மெய்ப்பிக்கும் சுமையை, அவ்வழக்கை தொடுப்பவர் மீதே இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். எதிர் தரப்பினர் தன் மீது சுமதிக் கொள்ளக் கூடாது. வழக்கில் கோரிக்கை செய்யும் தரப்பினர் அதாவது வழக்கை தொடுத்த வாதி தன் பக்கம் தீர்ப்பு பிறப்பிக்க கோர வேண்டுமெனில், அவர் முதலில் நியாயமான நபராக இருக்க வேண்டும். அதாவது கறை படிந்த கரங்களுடன் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட முடியாது.\nசரியான திட்டம் இருந்தும், வாதுரைகளை தயாரித்து எழுதுவதில் தவறு செய்தால் வழக்கு எங்கு சென்றாலும் நிற்காது. அதே போன்று சரியான, சட்டப்படியான எதிர்வாதம் எடுத்து விட்டால், அது எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றியை தரும்.\nவெட்டி வாதுரைகள், சமாதானங்கள் வழக்கு பரிசீலனையின் போது நீதிபதியால் கழித்துக் கட்டப்படும். வழக்கின் நற்கூறுகளே பேசும்.\nவழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாக சுட்டிக்காட்டினால், அதற்கு மாற்றாக நிச்சயம் தீர்ப்பு இருக்கும். அதற்கு பின் வேறு எதாவது புதிய தீர்ப்பு வந்திருக்கலாம். அதை தேட வேண்டும். அல்லது அத்தீர்ப்பே தவறான கொள்கை அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். தீர்ப்பு எழுதும் நீதிபதிகளும் மனிதர்கள்தானே பொருள் விளக்கம் சொல்லும் பணி வழக்குரைஞரின் கையில் உள்ளது.\nஒரு வழக்கை ��ொடுப்பது பெரிதல்ல. எதிர் வழக்கு என்ன வரும் என்பதையும் கணிக்க வேண்டும். எழுதப்பட்டுள்ள வாதுரைகளில் இருந்தே எதிர் தரப்பினர் எதிர் வழக்கிற்கான காரணத்தை உருவாக்க முடியும். செலவு செய்ய பணமும், நேரமும் எதிர் தரப்பினருக்கு இருந்தால், நிலை சற்று கடினமாகி விடும்.\n\"அதைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் அது..\" என்ற பாணியில் எல்லாம் வழக்கு இட்டால் அவ்வாறு வழக்கு இடுபவர் தொந்தரவுகளை விலைக்கு வாங்குவது போன்று.\nஎனவே வெட்டி சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகாது.\n/வழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாக சுட்டிக்காட்டினால், அதற்கு மாற்றாக நிச்சயம் தீர்ப்பு இருக்கும். அதற்கு பின் வேறு எதாவது புதிய தீர்ப்பு வந்திருக்கலாம். அதை தேட வேண்டும். அல்லது அத்தீர்ப்பே தவறான சட்டக் கொள்கையின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்றாக இருக்கலாம். //\n1. நீதிபதியின் தீர்ப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதைப்பொறுத்தே அமைதல் வேண்டும். சட்டமோ அல்லது அதன் வழிப்படி\nஇயற்றப்பட்ட விதிமுறைகளோ ஒன்றோடொன்று முரண்பாடாக அமையும்பொழுது, சட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட\nவிதமாக பொருள் கூற முடியும்பொழுது தான் ,சட்ட வாசகங்கள் தெளிவாக இருக்கையில் தான், சட்டம் சொல்வதைத் தவிர்த்து வேறு தீர்ப்பு வழங்க இயலும்.\nசட்டமே சரியில்லை எனச்சொன்னால், நீதிபதிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு: ஒபீடர் டிக்டா எனச்சொல்லப்படுவதாம். சட்டம்\nஇக்காலத்துக்கு உகந்தது அல்ல, சட்டம் இயற்றப்படும் வேளையில் , ஒன்று இதுபோன்று ஒரு சூழ் நிலை வரும் என எதிர்பார்க்கவில்லை அல்லது சட்டமே மறுபரிசீலனைக்கு உகந்தது எனச்சொல்லிவிடலாம்.\nஇது போன்ற சூழ் நிலை இருக்குமானால், நீதிபதி அதை வேறு ஒரு ஃபுல் பெஞ்சுக்கு மாற்ற பரிந்துரைக்கலாம்.\n2. வழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாகி சுட்டிக்காட்டுகையில், அதற்கு மாறாக தீர்ப்பு கொடுக்கும்பொழுது, அடுத்த தரப்பினர் அந்த மேலமை நீதிமன்ற தீர்ப்பை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என தமது வாதத்தில்\nசொல்லியிருந்தால், நீதிபதி அதை எடுத்துக்கொள்ளலாம்.\nசுட்டிக்காட்டப்பட்டிருக்கும் தீர்ப்பு கரென்ட் நிலை அல்ல, அதற்கு ப்பின்னே மற்றுமொரு தீர்ப்பு வந்து விட்டதென்பது நீதிபதிக்குத்\n���ெரிந்திருந்தாலும், நீதிபதி தற்பொழுதைய தீர்ப்பை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க இயலும்.\nஆயினும், ஏன் தனது முடிவில் ஒரு தரப்பின் மேற்கோளை தன்னால் ஏற்க இயலவில்லை என்பதை தெளிவாக தனது\nதீர்ப்பில் எடுத்துச் சொல்தல் அவசியம். இல்லையேல், இதுவே மேல் முறையீடுக்கான ஒரு காரண மாகவும் அமையும்.\nபின் குறிப்பு. க்ருஸ்மஸ் வாழ்த்துக்கள். உங்களுடைய மேற்கோள் மணிராஜ் வலையிலே அற்புதமானது. அதைப்படித்து இங்கே வந்தேன்.\nசட்டத்தைப்பற்றிய வலைப்பதிவுகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.\n//பின் குறிப்பு. க்ருஸ்மஸ் வாழ்த்துக்கள். உங்களுடைய மேற்கோள் மணிராஜ் வலையிலே அற்புதமானது. அதைப்படித்து இங்கே வந்தேன்.//\nஉங்க வருகைக்கு நன்றி சார்..\nபொதுவாக சாதாரண ஜனங்களுக்கு சட்ட விவரங்கள் பற்றி சரியாக தெரிந்திருப்பதில்லை. நம்ம ஊடகங்கலும் கோர்ட் வக்கீல் வாதங்கல் எதிர் வாதங்களை கேலிக்குறியதாக காட்டி ஜனக்கள் மனதில் சரியான புரிந்து கொள்ளல் இருப்பதில்லை. நீங்க சொல்லி இருப்பதை திரும்ப திரும்ப படிதால் நன்கு புரிஞுக்க முடியும்.\n//பின் குறிப்பு. க்ருஸ்மஸ் வாழ்த்துக்கள். உங்களுடைய மேற்கோள் மணிராஜ் வலையிலே அற்புதமானது. அதைப்படித்து இங்கே வந்தேன்.//\nமதிப்பிற்குரிய தங்களின் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ..\nஎன்ன மேற்கோள் காட்டினாலும் சட்டம் ஒரு இருட்டறையே \n//என்ன மேற்கோள் காட்டினாலும் சட்டம் ஒரு இருட்டறையே \nதங்கள் வருகைக்கும் கருத்து பதிவிடலுக்கும் நன்றி.\nஒவ்வொரு வழக்கிலும் சட்டம் ஒரு இருட்டறை; சரியான கோணத்தில் புரிய வைக்கப்படும் வரை \nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nவெட்டிச் சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா..\nதுஷ்பிரயோகம் செய்தால் பறித்��ு கொள்வான் \nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/7309/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:31:14Z", "digest": "sha1:IZQFX2ZFS5MUNCOD54ZJD4KDSDR52PHL", "length": 3674, "nlines": 73, "source_domain": "ta.quickgun.in", "title": "இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பது,ஏன்? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nசிரியா நடக்கும் போரை ஐ.நா.வால் நிறுத்த முடியுமா\nஉழல் செய்தால் மரண தண்டனை\nகடல் எல்லை எப்படி கணக்கிடப்படுகிறது \nUN- வின் நிரந்தர உறுபினர்கள் யார் \nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பது,ஏன்\nஅமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பது,ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jan/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2843962.html", "date_download": "2018-10-18T14:28:54Z", "digest": "sha1:XZQYD7VJ4ZXIKXFGMDI5D3IYD3YVU4EL", "length": 7354, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பிரபல துணிக் கடையில் வருமான வரி சோதனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபிரபல துணிக் கடையில் வருமான வரி சோதனை\nBy DIN | Published on : 13th January 2018 04:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல துணிக் கடையில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.\nவண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள ஒரு துணிக் கடை வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் அந்த ஜவுளிக் கடையில் சோதனை நடத்தச் சென்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கு சோதனை நடத்துவதற்காக கடையில் இருந்த வாடிக்கையாளர் அனைவரையும் வெளியேற்றினர்.\nஅதேபோல கடையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள அலுவலக அறையில் உட்கார வைக்கப்பட்டனர். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த கடையில் இருந்த பில் புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் சந்தேகத்துக்குரிய சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சோதனை இரவையும் தாண்டி நீடித்தது. சோதனையின் முடிவிலேயே வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா என்ற விவரம் தெரியவரும் என வருமானவரித் துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையின் காரணமாக, அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1656:2009-12-15-01-31-40&catid=961:09&Itemid=213", "date_download": "2018-10-18T13:34:09Z", "digest": "sha1:4DMH7OKZ3FKZS3FCD54UGHSYQNI3AQEO", "length": 54708, "nlines": 274, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nஉலகிற்கு ஒரு நீதி ஈழத்திற்கு அநீதியா\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’\nமோடியின் பிறந்த நாள் பரிசு\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nபெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2009\nஇராஜபக்சே பொன்சேகா மோதல் - போர்ப் பொருளாதாரச் சூழலில் இலங்கை\nதமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்டாடிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவு ரைவில் முடிவுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் துவங்கியுள்ள அதிகாரப் போட்டியில் சிங்கள அரசியலின் தன்னல வெறி அம்பலமாகிவிட்டது. இன அழிப்புப் போர் முடிந்த மறு கணத்திலிருந்தே சிங்கள இராணுவத்திற்கும் அரசியல் தலைமைக்குமான பனிப் போர் துவங்கியது. இந்தப் புகைச்சல் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\n· சிங்கள இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.\n· கடைசிக் கட்டத்தில் தலைவர் பிரபாகரன் மற்றும் சில தளபதிகளை சிங்களக் கடற்படைப் பொறுப்பாளர்கள் சிலர் தப்ப வைத்தனர். இந்தக் குற்றச் சாட்டை வைத்து ஏராளமான சிங்கள வலைப் பதிவர்கள் மே மாத இறுதியில் எழுதித் தள்ளினர். குறிப்பிட்ட அந்தத் தளபதிகளை ‘இனத் துரோகிகள்’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.\n· போர் வெற்றிக்குக் காரணம் இராணுவத்தின் செயல்பாடுகளே என்றும் அரசியல் தலைமையின் செயல்பாடுகளே என்றும் வாக்குவாதங்கள் எழுந்தன.\nமுதல் இரு குற்றச் சாட்டுகள் மீது ராஜபக்சே அரசு அவசர அவசரமாக நடவடிக்கைகள் எடுத்தது. இராணுவத் தளபதிகள் 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியே அறிவிக்காமல் படைப் பொறுப்பாளர்கள் பலர் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர்.\nசரத்பொன்சேகாவின் திடீர் பிணக்கிற்கும்,அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஓரங்கட்டத் தொடங்கியதற்கும் மூன்றாவது காரணி கூறப்படுகிறது. தமிழக ஊடகங்களும் இந்தப் போக்கிலேயே இச்சிக்கலைப் பதிவு செய்கின்றன. ஆனால் இது ஒரு கண் துடைப்புக் காரணியே அன்றி உண்மையல்ல.\nஎந்தப் போர்ச் சூழலிலும் அரசும் இராணுவமும் முரண்களோடுதான் செயல்படும். வெற்றி அல்லது தோல்விக்கு இவ்வமைப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே பொறுப்பு என்பது போன்ற சித்தரிப்புகள் பொது மக்களிடையே முன் வைக்கப்படும். இது போர்ச் சூழல்களில் வழமையானதுதான். சரத் - ராஜபக்சே மோதலுக்கு இது மட்டுமே காரணமாயிருந்தால் இந்தச் சிக்கலை மிக எளிதாகத் தீர்த்திருக்க முடியும். சரத் பொன்சேகாவின் அதிகார வரம்பைக் குறைத்ததற்குப�� பதிலாக அதிகரித்திருந்தால் இந்தச் சிக்கலகளுக்குத் தோற்றுவாய் இல்லாது போயிருக்கும்.\nஆனால் ராஜபக்சே அப்படிச் செய்யவில்லை. அவர் அப்படிச் செய்திருந்தாலும் சரத் பொன்சேகா போர்க் கொடி தூக்கியதைத் தடுத்திருக்க முடியாது என்பதே காரணம். சரத் பொன்சேகா அல்லது யாரேனும் ஒரு இராணுவ நபர் சிங்கள அரசியலில் போர்க் கொடி தூக்குவது இன்றைய சூழலின் கட்டாயம்.\nஎனது இந்தக் கூற்றை விளக்க, விரிவான சான்றுகளையும் உலகமயப் போர் பொருளியலையும் முன் வைக்க வேண்டியுள்ளது. புவி அரசியலும் போர்ப் பொருளாதாரமும் நாடுகளுக்கிடையிலான உறவுகள் நலன்கள் மற்றும் முரண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கோட்பாடு புவி அரசியல் எனப்படுகிறது. இந்திய - இலங்கை உறவில் இந்தியாவின் புவி அரசியல் என்பது தமிழின விரோதம் என்ற ஐயாயிரம் ஆண்டு கால ஆரியப் பகையின் தொடர்ச்சியாக உள்ளது.\nஆகவே, இந்தியாவின் புவி அரசியலைப் பொறுத்தவரையில் தனித் தமிழீழம் அமையவே கூடாது என்பதாகும். இக் கருத்து குறித்து தமிழர் கண்ணோட்டம் தொடர்ந்து எழுதி வருகிறது. போர்ப் பொருளாதாரம் குறித்த பார்வையையும், அது தமிழீழ மற்றும் சிங்கள அரசியலில் எவ்விதமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்ப்போம்.\nபெருமுதலாளிய ஏகாதிபத்தியம் வளரும்போதே, போரும் அது சார்ந்த பொருளாதாரமும் வளர்ந்தன. நாடுகளைப் பிடிக்கவும் சுரண்டவும் ஏகாதிபத்தியங்களுக்குப் போர் அவசியமானது. போர் என்றால், பொது மக்களுக்கு - உயிரிழப்பு, உறுப்புகள் இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு. ஆனால், பெருமுதலாளிகளுக்கு - போர் என்பது கொள்ளையடித்துக் கொழுக்கும் நல் வாய்ப்பு. ஆயுத வணிகம், மறுசீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரும் சுரண்டல் நடப்பதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவது போர்ச் சூழல்.\nஆகவே, ஒரு நாட்டில் போர் நடப்பது அந்நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் அந்நாட்டின் மீதான ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் கொண்டாட்டமான சேதி. இன்றைய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரம் பேரளவுக்குப் போர்ப் பொருளாதாரமே என்று கருதத் தூண்டும் சான்றுகள் கிடைக்கின்றன.\nஇன்றைய நிலவரப்படி உலகம் முழுதும் போருக்காகச் செலவிடப்படும் தொகை 45 லட்சம் கோடி ரூபாய் (1000 பில்லியன் டாலர்) இவ்வளவு பணமும் பெருமுதலாளிகளின் ���காசுர கொள்கலன்களைத் தொடர்ந்து நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தொகையை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெரு முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். உலகம் முழுதும் போர் நடக்க வேண்டும், அதுவும் தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் இப்பெருமுதலாளிகளின் கொள்ளையில் குறைவு வந்துவிடும். ஆகவே எந்த நாட்டிலும் அமைதி திரும்புவதையோ சுமுகம் ஏற்படுவதையோ இவர்கள் விரும்புவதில்லை.\nதீவிரவாதத்திற்கெதிரான போர், அமைதிக்கான போர், பிரிவினைவாதத்திற்கு எதிரான போர் என்றெல்லாம் இவர்கள் போர்களுக்குப் பெயர் சூட்டுகிறார்கள். உண்மையான பெயர் ‘ஏகாதிபத்தியர்கள் கொள்ளையடிப்பதற்கான போர்’ என்பதே.\nபோர்ப் பொருளாதாரத்தில் அமெரிக்காதான் முதல் குற்றவாளியாக உள்ளது. உலகின் மொத்த இராணுவச் செலவில் 48% பணம் அமெரிக்காவால் செலவிடப்படுகிறது. ஈராக், ஆப்கன், தென் அமெரிக்க நாடுகள் மீதான தனது வலிந்த இராணுவ நடவடிக்கைகளில் இப் பெரும் தொகையை அமெரிக்கா செலவிடுகிறது.\nஇவ்வளவு தொகையும் அமெரிக்க மக்களின் உழைப்பின் மீதான சுரண்டல் வழியேதான் அமெரிக்கா திரட்டுகிறது. சான்றாக, 2009 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நிதி நிலை அறிக்கையில், அந் நாட்டின் மொத்த வரி வருவாயில் 44.44% தொகை இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கென ஒதுக்கப் பட்டது வெறும் 2.2% மட்டுமே.அமெரிக்காவிலும் பிற ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள போர்ப் பொருளாதார முதலைகள் தமது ஆயுத வணிகத்திற்காக உலகெங்கும் போரைத் திணிக்கின்றனர்.\nஅமெரிக்கா இதன் தலைமை நாடாகச் செயல்படுகிறது. இச் சதியில் அமெரிக்கா தனது நாட்டு மக்களையும் சுரண்டுகிறது. அமெரிக்காவின் பங்காளி அரசாகச் செயல்படும் இந்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் இராணுவச் செலவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மன்மோகன்சிங்கின் இப்போதைய அமெரிக்கப் பயணத்தில் அமெரிக்காவிடமிருந்து பெருமளவிலான ஆயுதக் கொள் முதலுக்கான உடன்படிக்கை எட்டப்படுள்ளது. 'பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவதற்கான” ஒப்பந்தத்தில் ஒபாமா - மன்மோகன் சிங் கையெழுத்திட்டுள்ளனர். உண்மையில் ஆண்டுக்கு ஆண்டு ஆயுதக் கொள்முதல் செலவை அதிகரிக்கு மளவு எந்தப் போர்ச் சூழலும் இந்தியாவில் நிலவவில்லை. ஆயினும் இராணுவச் செலவை அதிகரிப்பதின் நோக்கம் போர்ப் பொருளாதாரச் சுரண்டலே ஆகும். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வாரிக் கொடுத்ததன் காரணங்களில், இலங்கைப் போரில் ஆயுத விற்பனை செய்து கொழிக்கும் நோக்கமும் ஒன்றாகும்.\nஆயுத நிறுவனங்கள் எப்போதும் போர் நடப்பதையே விரும்புகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். அவற்றில் முகாமையான ஆய்வு இது:\n1. ஒரு நாட்டில் போர் குறித்த அச்சவுணர்வை ஊட்டுவதையும் போரில் வலிந்து ஈடுபடும்படியான அரசுக் கொள்கைகளை வகுப்பதையும் ஆயுத நிறுவனங்கள் தூண்டுகின்றன.\n2. அதிகார வர்க்கத்தினருக்கு பெருமளவிலான இலஞ்சத் தொகை கொடுப்பதை ஆயுத நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.\n3. ஒரு நாட்டின் ஆயுதச் செலவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிற நாடுகளின் இராணுவம் மற்றும் கடற்படை குறித்த மிகை மதிப்பீட்டு அறிக்கைகளை ஆயுத நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.\n4. மக்களிடைய தாங்கள் விரும்பும் செய்திகளை ஆயுத நிறுவனங்கள் பரப்பி விடுகின்றன. இதற்காக செய்தி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.\n5. ஆயுத நிறுவனங்கள் தமக்கென ஒரு சர்வதேச வளையத்தைப் பராமரிக்கின்றன.இதைக் கொண்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்படியான சூழலைத் தோற்றுவிக்கின்றன (I.W.Smith, The World’s wasted wealth-II-Institue for Economic Democracy, 1994 -P 224).\nஇந்தியா - பாகிஸ்தான் உறவில் எப்போதுமே போர்ச் சூழல் நீடித்து வருவதை மேற்கண்ட ஆய்வோடு பொருத்திப் பார்த்தால், இவ்வாய்வின் முக்கியத்துவம் விளங்கும். இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இருக்கும் பகைமைக்கான காரணம் மத முரண் மட்டும் அல்ல.\nஅது ஒரு அடிப்படைக் காரணி. அக் காரணியை எக் காலத்திலும் சரி செய்து சுமுகம் ஏற்படுத்திவிட முடியும். ஆனால், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் அப்படிப்பட்ட சுமுகத்தை விரும்புவதில்லை. இவ்விரு நாடுகளைக் கடந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் போர் பெருமுதலாளிகள் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் போர்ச் சூழல் நீடிப்பதையே விரும்புகின்றனர்.\nஇந்த ஏகாதிபத்திய பெருமுதலாளியச் சுரண்டலில்தான் காஷ்மீர் தேசிய இனத்தின் விடுதலை சிக்கியுள்ளது. இதே அடிப்படைதான் இலங்கையில் நீடிக்கும் போரிலும��� உந்துசக்தியாகச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான இனப் பகையில் இந்தியா இனவிரோதக் கண்ணோட்டத்துடன் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தமக்கான புவி அரசியல் நலன்களை முன் வைத்து தமிழருக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. அதேவேளை, இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ‘இலங்கையின் மீதான போர்ப் பொருளாதாரச் சுரண்டல்’ எனும் ரகசியத் திட்டமும் உள்ளது.\nமேலே காட்டப்பட்ட பட்டியல் இலங்கை அரசின் இராணுவச் செலவு அதிகரித்த விதத்தைக் காட்டுகிறது. ‘இறுதிப் போர்’ என்று பெயரிட்டு சிங்கள அரசு நடத்திய போருக்கான செலவு மதிப்பீடு மட்டும் இந்தியப் பண மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கைப் பண மதிப்பில் இது 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்\n‘விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம்’ என்று நாடு நாடாகச் சென்று சிங்கள ஆட்சியாளர்கள் கடன் வாங்கிப் போர் நடத்துவதன் பின்னணியில் பல ஆயிரம் கோடிப் பணத்தைச் சுரண்டும் கொள்ளை நோக்கமும் உள்ளது. அதேபோல் ‘தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போரை ஆதரிக்கிறோம்’ என்று ஏகாதிபத்திய நாடுகள் கடன், ஆயுத உதவி ஆகியவற்றை அள்ளிக் கொடுப்பதிலும் போர்ப் பொருளாதாரம் ஒளிந்திருக்கிறது.\nமே 17 ஆம் நாள் ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று சிங்கள அரசும் இந்திய ஊடகங்களும் அறிவித்தன. ஆனாலும், அதற்குப் பிறகும் புதிதாக ஒரு லட்சம் படையினரைச் சேர்க்கப் போவதாக சிங்கள அரசு அறிவித்தது. சிங்கள - இந்திய சதிக் கூட்டணி தம்பட்டம் அடித்ததைப் போல் விடுதலைப் புலிகள் ஒழிந்துவிடவில்லை என்பதை இது உணர்த்தியது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான போரை உண்மையிலேயே ‘முடிவுக்குக் கொண்டு வர’ இச் சதிகாரக் கூட்டணி விரும்பவில்லை என்பதும் உண்மையே.\nஇலங்கைத் தீவு என்பது இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆயுத வணிகச் சந்தை. இந்தச் சந்தையை ஒரேயடியாக மூடிவிட இவர்களுக்கு மனமில்லை. பல்லாயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்றுப் போர்ப் பொருளாதாரத்தில் கொழுத்துச் சுகங்கண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ வல்லூறுகளுக்கும் போர் ‘ஒரேயடியாக முடிவதில்’ விருப்பமிருக்காது.\nஇனியும் இலங்கைத் தீவில் போர் நடக்கக் கூடாது என்று இவர்கள் உண்மையிலே விரும்பினால், தமிழீழ மக்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது வழங்கி அமைதிக்கான முயற்சியில் இறங்கியிருப்பார்கள். ஆனால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்து தமிழீழப் பகுதியில் கடுகளவும் இயல்பு நிலை திரும்பிவிடாமல், பதட்டத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் பராமரிக்கின்றது சிங்கள அரசு. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் இதற்குத் துணை நிற்கின்றன.\nசிங்கள அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடன் கடன், கடன் மேல் கடன் என வாங்கிக் குவித்து ஆயுதக் கொள்முதல் செய்து சுய ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது ராஜபக்சே குடும்பம். சரத் பொன்சேகா உள்ளிட்ட இராμத் தளபதிகளும் அவரவர் வரம்பிற்கேற்ப போர்க் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான்.\nகடந்த 30 ஆண்டுகளாக போர் நடந்த இடத்தில் திடீரென போர் நிறுத்தப்பட்டு ‘அமைதி’ நிலவத் தொடங்கினால், போர்ப் பொருளாதாரக் கொள்ளையர்களால் அதைச் சகித்துக் கொள்ள முடியுமா பல ஆயிரம் கோடி ரூபாய்களும் டாலர்களும் புழங்கிய இடம் வெறும் அகதி முகாம்களால் நிரப்பப்பட்டால், ஆயுத வணிகர்கள் எப்படி அனுமதிப்பார்கள்\nவிடுதலைப் புலிகள் இயக்கமோ உறங்கு நிலையில் உள்ளது. ஆகவே, இலங்கையில் போர் தொடந்து நடக்க வேண்டும் என்பது சிங்கள, இந்திய, அமெரிக்க, சீன சுரண்டல் அரசுகளின் மற்றும் சர்வதேச ஆயுத வணிகக் குழுக்களின் விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமக்கேற்ற சிங்கள தாதாக்களைத் தேர்ந்தெடுத்து இலங்கையில் அமைதியற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவே, சரத் பொன்சேகா - ராஜபக்சே மோதல்.\nசரத் பொன்சேகா அமெரிக்கக் குடியுரிமை வைத்திருப்பதாலும், அவர் மீது ஏற்கெனவே போர்க் குற்ற வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் அவர் அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. அமெரிக்கா சரத் பொன்சேகாவை எளிதில் தன் கைப் பிடிக்குள் கொண்டு வர முடிந்ததற்கும் இவையே காரணங்கள். ஆனால், இவை அனைத்துமே ‘இலங்கையில் நிலையற்றதன்மையை நீடிக்கச் செய்தல்’ எனும் ஏகாதிபத்திய நோக்கத்தின் அடிப்படையில் தீட்டப்பட்ட சதித் திட்டங்கள். அவ்வளவே.\nராஜபக்சே சீனா பக்கம் சாய்ந்துவிட்���தாகவும் இந்தியா ராஜபக்சேவைத் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் ஊகங்கள் செய்திகளாக உலா வருகின்றன. சரத் பொன்சேகா அமெரிக்காவின் கையாளாக மாறிவிட்டதாக ஊடகங்கள் முμமுμக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே வேறு சில பெரும் நகர்வுகளின் மேல் தோற்றங்கள்.\nபுலிகளுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் அனைத்துமே ஒரே அணியில் செயல்பட்டவை. போர் முடியும் வரை இவைகளுக்குள் பிளவு இல்லை. இப்போது தெரியும் விரிசல்களும் தற்காலிகமானவையே. சிங்கள தேசத்தை ராஜபக்சேவும் அவருக்கு முன் ஆண்டவர்களும் ஓட்டாண்டி நாடாக மாற்றிவிட்டார்கள். சிங்கள தேசத்தின் சகல பகுதிகளிலும் பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களின் சூறையாடலை அனுமதித்து விட்டார்கள். சிங்கள தேசம் இனி ஒருபோதும் தற்சார்புடன் வாழ இயலாது. அது பல ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடு. அந்த ஏகாதிபத்தியங்கள் தத்தம் ஆதாயங்களுக்காக சிங்கள அரசத் தலைமையை இராணுவத்தை பகடை ஆடுவார்கள். சிங்களர்களுக்கு இதுவரை ஆயுதப் படியளந்த ஏகாதிபத்தியங்கள் இலங்கைத் தீவைச் சுரண்டுவதில் தமக்குள் போட்டி போடுகின்றன. அப் போட்டியில் அந்நாடுகள் தத்தமக்கான பகடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன.\nஅந்தப் பகடைகளின் தொடக்கமே சரத் பொன்சேகாவும் ராஜபக்சேவும் ஆகவே, கொழும்பு அரசியல் நிலை குறித்த நமது பார்வை ஊடகங்கள் ஏற்படுத்தும் பொதுப் புத்தியிலிருந்து மாற வேண்டும். சரத் பொன்சேகா அல்லது ராஜபக்சே இருவரில் யார் வெல்லப் போகிறார்கள் அல்லது தோற்கப் போகிறார்கள் என்பது தமிழீழத் தேசிய அரசியலுக்கு நேரடித் தொடர்பில்லாதது.\nஇந்தச் சூழல் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினைகள் வேறு உள்ளன. அவற்றைக் காண்போம்.\nஉலகெங்கும் புரட்சிகர இயக்கங்கள் தத்தமது ஏகாதிபத்திய அரசுகளுக்கெதிராகப் போராடிக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசையும் சர்வதேச போர்ப் பொருளாதாரக் கும்பல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இன அரசியல், வர்க்க அரசியல், புவி அரசியல் ஆகியவை அடிப்படை முரண்கள் என்பதை எந்தக் கணத்திலும் மறக்கவோ மறுக்கவோ கூடாது. அதேவேளை, இந்த அடிப்படை முரண்களைச் செயற்படுத்தும் போர்ப் பொருளாதார வலைப் பின்னலையும் ஆழமாகவும் தீவிரமாகவும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இன்றைய புரட்சிகர இயக்கங்களின் முன் உள்ளது.\nஉலகமயம் என்பது ஆயுத வணிகத்திலும் உள்ளது. பெப்சி, கோக் உள்ளிட்ட பண்டங்கள் எப்படி உலகமயப்படுத்தப்படுகின்றனவோ அதே போல, ஆயுதங்களும் பண்டங்களாகவே உலகச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.\nஉலகமய எதிர்ப்பு என்பது உலகமய போர்களையும் எதிர்ப்பதே இன நலன்களை முன்னிறுத்தும் புரட்சிகர இயக்கங்கள் சர்வதேச புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும். சர்வதேச புரட்சிகர இயக்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்றியமையாததாக உள்ளது.\nஅதேவேளை, ஒவ்வோரு புரட்சிகர இயக்கமும் தற்சார்புடையாதாக இயங்க வேண்டும். எந்தப் புரட்சியையும் யாரும் ‘வழங்க’ இயலாது. விடுதலை என்பது பொது எதிரி அல்லது குறிப்பான எதிரியிடமிருந்து மட்டும் விடுவித்துக்கொள்வது அல்ல. மாறாக, அனைத்து விதமான சார்புத்தன்மைகளையும் அறுத்து எறிந்த பிறகு கிடைப்பதே உண்மையான விடுதலை ஆகும். க்யூபா புரட்சிகர தற்சார் புடைய நாடாகவே அறியப்பட்டது. தமிழீழ மக்களின் உயிர் காக்கும் சிக்கலில் சிங்களத்தை ஆதரித்தபோதுதான் க்யூபாவின் தற்சார்புச் சாயம் வெளுத்தது. க்யூபா, புரட்சிகரத் தலைமையின் கீழ் செயல்படத் தொடங்கியபோதிருந்தே சோவியத் யூனியனின் ஆதரவில் இயங்கியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் சரிவைச் சரி செய்துகொண்டு மீண்டும் நிமிர்ந்து நிற்க க்யூபாவிற்கு சீனா தேவைப்பட்டது. இன்று இந்தியாவும் அதற்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் நிலையில் நின்று பார்த்தால், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைப் பகைத்துக்கொள்ளும் நிலையில் அது இல்லை. இது தமிழ்த் தேசியர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சான்று.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த நாட்டுடனும் சமரசத்திற்கு இணங்கவில்லை. ‘சீனாவுடன் புலிகள் இணங்கவில்லை’ ‘இந்தியாவைப் பகைத்துக் கொண்டார்கள்’ ‘அமெரிக்காவுடானாவது ஒத்துப் போயிருக்கலாம்’ என்றெல்லாம் ஆதங்கப்படும் போக்கு இன்று நிலவுகிறது. இது மிகவும் தவறான போக்கு என்பதோடு, விடுதலைப் புலிகளின் கோட்பாட்டு உறுதிப்பாட்டை இழிவு செய்யும் கருத்தும் ஆகும்.\nஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கண்ட நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் ‘ஒத்துப் போயிருந்தால்’ அது தமிழீழ தேசத்தின் தற்சார்பை - இறையாண்மையை அடகு வைக்கும் செயலாவே அமைந்திருக்கு���். சிங்கள தேசம் இன்று ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாறியிருப்பதன் காரணம் ‘ஆயுதம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பட்டுக் கம்பளம்’ என்ற விதத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்டதே ஆகும்.\nசிங்களர்கள் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மண் இன்று அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது பன்னாட்டு பகாசுரர்களின் வேட்டைக் காடாகிவிட்டது. சிங்களர்கள் தமக்குள் சண்டையிடும் நிலை நேர்ந்துவிட்டது. பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து நொறுங்கியுள்ளது. கடன், சலுகைகள் இலவசங்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி சிங்கள நிர்வாகம் நடக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கலகம் உருவாகும் நிலை விரைவில் ஏற்படும். அதன் அடையாளமாகத்தான் வரிசையாக பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 2009 செப்டம்பர் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் சிங்களர் சிதறுவர் கட்டுரையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.\n”இலங்கையில் சிங்களக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முற்றி மோதல்கள் அதிகரிக்கும். போர்ப் பொருளாதாரத்தில் திவாலாகிப் போன இலங்கை அரசை எதிர்த்து மக்கள் கலகம் செய்வார்கள். சிங்கள இனம் தனக்குத் தானே முரண்பட்டு சீரழியும்”\nநாம் நம்பிக்கைகொள்ள வேண்டிய தருணம் இது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தமது தமிழீழ அரசு இறையாண்மை உள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காகவே, கற்பனைக்கெட்டாத நெருக்கடிகள் வந்தபோதும் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் வளைந்து கொடுக்காமல் போராடினார். அவரது போராட்டம் மீண்டும் வெடிக்கும்.\nதமிழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியர்களும் களமிறங்க வேண்டும். அது இன உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமும் கூட. ஆகவே, ‘புலிகள் தவறு செய்துவிட்டனர்’, ‘அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை’ என்று அவதூறு பரப்பும் எவரையும் உதறித் தள்ளுவோம். இப்படிப் பேசுபவர்கள் இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ தமிழீழ தேசத்தை அடகு வைக்கத் துடிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும் தலைவர் பிரபாகரனிடமிருந்தும் தமிழ்த் தேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ‘இனத்தின் இறையாண்மையை இழக்காமல் போராட வேண்டும். அதுவே உண்மையான விடுதலை’ என்பதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:38:57Z", "digest": "sha1:OUNV6XN2LYVNX4FLC6AXVOOC34OUWMSM", "length": 17711, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி\nநாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மனம் திறக்கிறார், இயற்கை விவசாயி நடராஜன். தோட்டத்தில் பப்பாளி இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.\n“விழுப்புரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் காணை பக்கத்தில் இருக்கிறது, அகரம் சித்தாமூர். என்னுடைய அப்பா, தாத்தா, முப்பாட்டன்னு பரம்பரையா எல்லாரும் விவசாயம் செஞ்சிட்டு வந்தவங்கதான். சின்ன வயசுல இருந்து வயல்ல வேலை செய்துகிட்டே இருப்பேன். அப்போ விவசாயம் செய்யுறப்போ ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்வேன். ஒரு கட்டத்தில் யார் கண்ணு பட்டுச்சோன்னு தெரியலை. புகையான் விழுந்து மூணுல ஒரு பங்குதான் மகசூல்தான் கிடைச்சது. அதனால குடும்பத்துல ரொம்ப வறுமையா இருந்துச்சு. அதனால நான் பெங்களூருக்கு வேலைக்குப் போயிட்டேன். என்னதான் வறுமை இருந்தாலும், என் வீட்டில் தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டுதான் இருந்தாங்க. கொஞ்ச வருஷத்துக்கு அப்புறமா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தப்போ தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். விவசாயத்து மேலஆர்வம் இருந்ததால பசுமை விகடன் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல வர்ற இயற்கை விவசாய தகவல்கள் எல்லாம் என்னை ஈர்க்க ஆரம்பிச்சிடுச்சு.\nஅப்போதிருந்தே பசுமை விகடனுக்குத் தீவிர வாசகனா மாறிட்டேன். அதுக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்து மேலயும் ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் சார்புல பாண்டிச்சேரியில் விவசாயிகளுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் நானும் கலந்துகிட்டேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையில பெரிய திருப்பு முனை. யாருன்னுகூட தெரியாம நம்மாழ்வார்கூட பேசிட்டு இருந்தேன். அவர் மேடைக்கு போனதுக்கப்புற���்தான் அவரைப் பத்தி தெரிஞ்சது. அவர் சொன்ன உதாரணத்தைக் கண்டிப்பா இங்க சொல்லனும். ‘படிப்புனா என்ன கல்வினா என்ன’ என்னனு அவர் கேட்டதும் குழப்பமா இருந்துச்சு. அதுக்கான பதிலை, ‘படிப்புங்கிறது படிச்சு தெரிஞ்சுக்குறது… கல்விங்கிறது கத்துக்கிட்டு செய்றது’னு சர்வசாதாரணமா சொன்னாரு சொன்னாரு நம்மாழ்வார்.\n‘விவசாயம்கிறதும் கல்வி மாதிரிதான் கத்துக்கிட்டு பண்ணனும்’னு சொன்னாரு. அவர் எழுதின புத்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நம்மாழ்வாரின் மீதுள்ள பற்றுதல் காரணமா என்னோட பேரை ‘நம்மாழ்வார் நடராஜன்’னு மாத்திக்கிட்டேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் 2013- ல் விவசாயம் பண்ணலாம்னு சொந்த ஊருக்குத் திரும்பி வந்தேன். என்ன பயிர் வைக்கறதுன்னு எதுவும் பிடிபடலை. அந்தநேரம் பசுமை விகடன்தான் வழிகாட்டலா இருந்துச்சு. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குற ஒருத்தரை சந்திக்கிறதுக்கான வாய்ப்பையும் பசுமை விகடன் ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு என் தோட்டத்துல பப்பாளி நடவு செஞ்சேன்” என்று நெகிழ்ச்சியோடு சொன்ன நடராஜன், இயற்கை விவசாய முறையில் தான் பயிர் செய்யும் விதம் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்தார். அவை பாடமாக…\nகுழி எடுத்து செடியை நடவு செய்யும்போது, மேல் மண்ணுடன் எரு, இயற்கை உரம் கலந்து குழியை மூட வேண்டும். அதன் பிறகு, செடியை நடவு செய்து நீர் பாய்ச்சவேண்டும். பிறகு 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலை செடிகளின் மீது தெளிக்க வேண்டும். மாதம் இரண்டு முறை பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்கினால் வேப்ப எண்ணெய், புங்க மற்றும் இலுப்பை எண்ணெயைச் சேர்த்து செடியின் மீது தெளிக்க வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை இதனைச் செய்ய வேண்டும். இதுதவிர இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசலையும் செடிகளின் மீது தெளிக்கலாம். களத்துமேட்டுல இருக்குற தாவரக்கழிவுகளை பப்பாளி தோட்டத்துல போடணும். ஜீவாமிர்தத்தை வாரம் ஒரு முறை தண்ணீரோட பாய்ச்சலாம். என்னோட ரெண்டு ஏக்கர் தோட்டத்துல 1,000 பப்பாளிக் கன்னுங்களை நடவு செய்திருக்கேன். இதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். ஒரு வருஷத்துக்கு பிறகு மகசூல் ஆரம்பிச்சுடுச்சு. ஒண்ணரை வருஷம் வரைக்கும் தொடர்ந்து அறுவடை செய்யலாம். வாரம் ஒரு தடவை பழங்களைப் பறிச்சி ஊர் சந்தையிலயும், விழுப்புரம், சென்னையிலயும் விற்பனை செய்றேன். ஒரு கிலோ 25 ரூபாய் விலைக்கு விற்பனையாகுது. இயற்கை முறையில விளைவிக்கிறதால மக்களும் விரும்பி வாங்குறாங்க” என்று சொன்னார் நடராஜன்.\nமேலும், இவருடைய தோட்டத்தில் தக்காளி, கத்திரிக்காய், பாசிப்பயறு, தட்டைப்பயறு, கீரை வகைகள் என அனைத்தும் பயிரிடுகிறார். நாட்டுமாடு, ஆடு, கோழி என வளர்த்து இயற்கை விவசாயத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வளர்க்கும் முயற்சிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்.\n“இந்த இயற்கை விவசாயத்துல எங்க குடும்பத்துல உள்ளவங்களோட மனசும், உடம்பும் ஆரோக்கியமா இருக்கு. கடந்த 4 வருஷமா நோய், நொடினு ஆஸ்பத்திரிக்கு போறது இல்ல. இயற்கை விவசாய சங்கம் ஆரம்பிச்சி, அதில் அதிகப்படியான விவசாயிகளை இணைச்சி இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிட்டு வர்றோம். இதுவரைக்கும் நான் படிச்சி சேகரிச்சி வெச்சிருக்கிற பசுமை விகடன் புத்தகங்கள், நம்மாழ்வாரோட புத்தகங்கள் எல்லாத்தையும் வெச்சி நூலகம் அமைக்கவும் திட்டமிருக்கு. இது, எதிர்கால சந்ததிக்கு விவசாய வழிகாட்டுதலா இருக்கும்னு நம்புகிறேன்” என்று சொன்னார்.\nமுயற்சி என்பது விதை போன்றது. அதை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்… முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் என்று நம்மாழ்வார் சொல்வார். அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அவருடைய பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கும் நடராஜன்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கத...\nமலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை...\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார்\nபலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை\n← ஆரோக்கியத்திற்கு மரச்செக்கு எண்ணெய்\nOne thought on “நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/employment-news/jobs-in-tamilnadu-government-for-child-development-178-vacancies/articleshow/66151244.cms", "date_download": "2018-10-18T14:18:18Z", "digest": "sha1:4SVWDI3F5NR45PQE27S3DWRK5N2WOAHJ", "length": 25753, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "jobs in tamilnadu government: jobs in tamilnadu government for child development : 178 vacancies - தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 காலியிடங்கள்: உடனே விண்ணபிக்கவும் | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 காலியிடங்கள்: உடனே விண்ணபிக்கவும்\nதமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nதமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nதகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ 20,000\nதகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று, ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.inஎன்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 24/10/2018\nஅஞ்சல் முகவரி: இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை - 600 113.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கர��த்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவனத்துறையில் 1307 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவ...\nகேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரே ஆண்டில் 28,000 பேரை த...\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் காலி பணியிடங்கள்\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீ...\n2வனத்துறையில் 1307 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்...\n3ஐபிபிஎஸ் பிஓ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\n41474 தற்காலிக முதுகலை ஆசிாியா்கள் நியமிக்க தமிழக அரசு ஆணை வெளியீ...\n5கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி : உடனே விண்ணபிக்கவும...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/mahindra-and-ford-alliance-for-product-development/", "date_download": "2018-10-18T14:18:03Z", "digest": "sha1:GZPWZY7Q26SCVVWFO76DBSMCAUJM5A5O", "length": 13839, "nlines": 84, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி", "raw_content": "\nஇந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி மோட்டார் வாகன தயாரிப்பாளரராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சந்தைகளில் ஃபோர்டு மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது.\nஇந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் பல்வேறு விதமான சேவைகள் நாடு முழுவதும் வழங்கி வருகின்ற இந்நிற��வனத்துடன், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சேவைகளை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ளவும், மஹிந்திரா வாயிலாக இந்தியாவில் ஃபோர்டு சேவைகளை விரிவுப்படுத்துவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி , மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அறிவிக்கப்படலாம்.\nஇந்த கூட்டணியின் நோக்கங்கள் பின்வருமாறு ;-\n1. மின்சார கார் துறை\n2. வாகனத்தின் கனெக்டேட் நுட்பம்\n4. ஃபோர்டு சேவைகள் இந்தியாவில் அதிகரிக்கவும்\n5. மஹிந்திரா சேவைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கவும்\n6. புதிய மாடல்கள் உருவாக்குவதற்கு மற்றும்\n7. வணிகரீதியான மற்றும் வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப்படும்.\nமஹிந்திரா நிறுவனம் மின்சார கார் துறையில் சந்தை மதிப்பை பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாக விளங்கும் நிலையில், இதுனுடைய பொருட்களை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் மஹிந்திராவை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.\n1995 ஆம் ஆண்டு இந்தியாவில் (சென்னை) நுழைந்த முதல் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியா நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து தொடங்கியது , அதன்பிறகு இந்த கூட்டணி 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் 1926 முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலான ஃபோர்டு இந்தியா நுழைவின் போதும் இந்த கூட்டணி இயங்கியது.\nFord Mahindra Mahindra Ford Alliance எஸ்.யூ.வி மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-10-18T14:49:35Z", "digest": "sha1:7JHR4IR5AZ6QUXDO6CHXWBPPC2B7QOJQ", "length": 6878, "nlines": 158, "source_domain": "adiraixpress.com", "title": "உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா....? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….\nஉங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….\nவாழ்வின் அதிக நேரத்தை உங்கள்\nநீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .\nநீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்\nஎன்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்\nஉலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்\nஅதிக நேரம் செலவழிக்க தூண்டுங்கள்\nஆசிரியர்களிடம் தனியாக கற்க செய்யுங்கள்\n………15 வயது வரை இப்படி உங்கள்\nஉங்கள் பிள்ளைகள் மனித சமூகத்தின்\nஇதை வாசித்த பிறகு எழும் கேள்விகளுக்கு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/opinion/page/66/", "date_download": "2018-10-18T15:04:09Z", "digest": "sha1:KXES4J3FRCWKI24ZCP5HZPGJTUP5EKPJ", "length": 10389, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Opinion | ippodhu - Part 66", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n#MeToo… ஏன் பிரபலங்களை கடந்து சாமானியர்களை சென்றடையவில்லை\n#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு\nசொல்லையும் கள்ளையும் நெஞ்���ையும் சேர்த்து...\n“பிரதியை வாசித்தலும் பயன்படுத்துதலும்” பற்றிய உம்பர்டோ ஈகோவின் ஒரு குறும்புக் குறிப்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nவிஜயகாந்த் மீது ஏன் இந்தத் துவேஷம்\n‘இப்போது.காம்’ செய்த புகைப்படப் பரப்புரைக்கு என் கண்டனக் கடிதம்\nகொற்றவை ஏன் எழுத வேண்டும்\nசசிகலா புஷ்பாவுக்கு “ச்சியர்ஸ்”: கரிகாலன்\nசாதிக் கொடுமைகள் எல்லாவற்றிற்கும் திராவிட ஆட்சிகளா காரணம்\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_6227.html", "date_download": "2018-10-18T14:17:36Z", "digest": "sha1:FJ3MOQFNTVSNLPQU3BDXFEN2KDYHKMTM", "length": 20085, "nlines": 223, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: ஸ்லம்டாக் வெட்கக்கேடு!", "raw_content": "\nஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தை\nநட்சத்திரங்களுக்கு விரைவில் புது வீடு கிடைக்கும்\nபந்த்ரா குடிசைப்பகுதியில்தான் படத்தில் நடித்த அசார்\nவசிக்கிறான். அவனுடைய பெற்றோர் விரும்புவது\nஎல்லாம் ஒரு நல்ல வீடு. இவர்கள் வசிப்பது\n2 மாதாதிற்கு ஒரு முறை மும்பாய் முனிசிபல்\nபுல்டோசர் கொண்டு பொறம்போக்கில் கட்டிய வீடுகள்\nஎன்று இடித்துத்தள்ளுவதும் பின் இவர்கள்\nபடத்தின் வெற்றியை தங்களுக்குச் சாதகமாக\nமுதல்வரோ பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.\nபடத்தின் புகழ் மறைவதற்குள் நடந்தால் உண்டு\nஇந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,\nஇந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்\nபடத்தின் முக்கிய கருவைக்கருத்தில் கொண்டு\nஇத்தகைய நிலை மாற நடவடிக்கை எடுக்கவேண���டும்.\nஅதுவே படத்தின் சாதனை.அப்படி ஏதாவது நடந்ததா\nநாயகனும் நாயகியும் ஈடுபாட்டுடன் நடித்து ஜோடியாக\nபடத்தின் புகழ் பரப்ப வெளிநாடெல்லாம்\nஇந்த விசயங்களில் செலுத்தும் கவனத்தை\nஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nகோலாகலமாக வெற்றியை கொண்டாடும் போது அதே\nநகரத்தில் இத்தகைய சேரிகளும் உள்ளன என்று\nபடத்தைப்பார்த்து உருகி பரிசு வாங்கவேண்டும்\nநோக்கத்தில் ஆஸ்கார் தேர்வுக்குழுவுக்காக மட்டும்\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல\nம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல//\nஇதே மாதிரி கீழ்த்தர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்\nபடத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)\nம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...\nஇப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல//\nகார்த்திகைப் பாண்டியன் February 25, 2009 at 5:10 AM\nரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..\nஇதே மாதிரி கீழ்த்தர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்//\nபடத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)//\nநம்ம அரசுக்கு அவமானம்தானே இது\nரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..///\nஏங்க அந்தப்பிள்ளைகளுக்கு ஒரு வீடு வாங்கும் பணம் கூட தரவில்லையா\nசொல்லுங்க சாமி அப்பத்தானே தெரியும்..\nசுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல���லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்\nசுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல்லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்///\nஇது உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல\nஇப்படி பல பேர் மனதி பதுங்கியிருப்பவைதான்...\nசம்பந்த பட்டவங்க காந்தி சொன்ன\nஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nஆனதுதான் மிச்சம்.''ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்\nபணத்தை பையில் போட்டுக்கொண்டு விருதுகளை வீடுகளில் வைத்துவிட்டு உழைப்பதுதானே இந்த சினிமா உலகம்.\nஇங்கு எங்கை நலன் நன்மை \nஅரசியல்வாதிகளுக்கு நோண்டத்தான் தெரியும்... வேண்டத்தெரியாது.\n எத்தனை சொத்து, லொட்டு லொசுக்கு.... இத்யாதி.. இத்யாதி.... இதிலெல்லாம்தான் கண்ணு\nநல்லா கேட்டீங்க சார்... ஆனால் பதில்\nஎன்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க சொல்றீங்க...\nஅதையும் தெளிவாக பதிவிலே இன்னொரு பதிவிலே சொல்லுங்க தேவா .\nபடத்திலே நடிச்ச குழந்தைகள் மாதிரி நிறைய குழந்தைகள் இருக்கு, எல்லோருக்கும் ஒரு விடிவு கிடைச்சா சரி\n//இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2011/10/blog-post_24.html", "date_download": "2018-10-18T13:41:22Z", "digest": "sha1:DA76OGS347H3JCI3BNUF47C4KKCKQANB", "length": 15911, "nlines": 249, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: உங்கள் மண வாழ்க்கை உறுதியானதா ? ஒரு சிறு சோதனை !", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஉங்கள் மண வாழ்க்கை உறுதியானதா \nபொதுவாக நாம் மோதிரத்தை நமது கையின் நான்காவது விரலில் அதாவது மோதிர விரலில் போட்டுக் கொள்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் அல்லது திரும���த்தின் போது மணமகளின் மோதிர விரலில்தான் மணமகன் மோதிரம் அணிவிக்கிறார்.\nஇவ்வாறு குறிப்பாக திருமண சடங்குகளின் போது நான்காவது விரலில் மோதிரம் அணிவிப்பதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை ஒன்று உண்டு.\nஇப்போது நமது கை விரல்களை எடுத்துக் கொள்வோம். முதல் விரலான கட்டை விரல் உங்கள் பெற்றோர்களை குறிக்கிறது. இரண்டாம் விரலான ஆட்காட்டி விரல் உங்களுடன் பிறந்த சகோதர, சகோதரிகளை குறிக்கிறது. மூன்றாம் விரலான நடு விரல் உங்களை குறிக்கிறது. நான்காம் விரலான மோதிர விரல் உங்கள் இல்வாழ்க்கை துணையை குறிக்கிறது. ஐந்தாம் விரலான சுண்டு விரல் உங்கள் குழந்தைகளை குறிக்கிறது.\nஇப்போது உங்கள் இரண்டு கைகளையும் எடுத்து கீழ்வரும் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதாவது ஒரு கையில் உள்ள நடு விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் நீட்டி வைத்து அவ்வாறே மற்றொரு கையிலும் செய்து கொண்டு இப்போது இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நடு விரல் நீங்கள் என்பதால் அது இந்த விளையாட்டிற்கு ஒரு ஒப்புக்கு சப்பா. எனவே அந்த விரலை மடக்கி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி இருக்கும் உங்கள் கட்டை விரல்களை மட்டும் மெல்ல விலக்கவும். (கவனிக்க : இவ்வாறு செய்யும் போது ஒட்டி இருக்கும் மற்ற விரல்களை பிரித்து விடக்கூடாது.) அவற்றை உங்களால் விலக்க அதாவது பிரிக்க முடியும். கட்டை விரல் என்பது உங்கள் பெற்றோர்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அரவணைப்பாக இருப்பார்கள்.\nஅடுத்து ஆட்காட்டி விரல்கள் . இவற்றையும் அவ்வாறே விலக்க முடியும். ஏற்கனவே சொன்னவாறு ஆட்காட்டி விரல் என்பது உங்களுடன் பிறந்தவர்கள். இவர்கள் நாளாவட்டத்தில் தங்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.\nதொடர்ந்து வருவது நடு விரல்கள் . இவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவை நீங்கள்.\nஇதை அடுத்து மோதிர விரல்கள் . இவற்றை பிரிப்பதற்கு முன் இதற்கு பிறகு வரும் சுண்டு விரல்களை பிரிக்க முடிகிறதா என்று பாருங்கள். இதையும் பிரிக்கலாம். அதாவது சுண்டு விரல் என்பது உங்கள் குழந்தைகள். இவர்கள் வளர்ந்து தங்களுக்கென கணவன்/மனைவி என்று அமைத்துக் ���ொண்டு சென்று விடுவார்கள்.\nஇப்போது மோதிர விரல்களுக்கு வருவோம். ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் மோதிர விரல்களை பிரிக்க முடியுமா நிச்சயமாக முடியாது. ஏனெறால் மோதிர விரல்கள் உங்கள் இல்வாழ்க்கை துணைவி/ துணைவரை குறிக்கின்றது.\nஇல்வாழ்கை பந்தம் பிரிந்து விடக் கூடாது, உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகின்றது \n(\"மோதிரம் போட்டு என்ன பண்றதுங்க கட்டிக்கிட்டதிலிருந்து தரித்திரம் பிடிச்ச மாதிரி இருக்கு..\" என்று சொல்பவர்களுக்கோ, \"எப்படி இவரை திட்டம் போட்டு கவுத்து மெய்ன்டனன்ஸ் கேட்கலாம்\" என்று கணவன் கூடவே இருந்து குழி பறிக்க நினைப்பவர்களுக்கோ இக்கதை ஒரு விதிவிலக்கு கட்டிக்கிட்டதிலிருந்து தரித்திரம் பிடிச்ச மாதிரி இருக்கு..\" என்று சொல்பவர்களுக்கோ, \"எப்படி இவரை திட்டம் போட்டு கவுத்து மெய்ன்டனன்ஸ் கேட்கலாம்\" என்று கணவன் கூடவே இருந்து குழி பறிக்க நினைப்பவர்களுக்கோ இக்கதை ஒரு விதிவிலக்கு \nLabels Photos, குடும்பம், குட்டிக்கதை, நிழற்படம், மண வாழ்கை\nஇண்டரஸ்டிங் நல்ல கருத்து.நானும் செய்து பார்த்தேன்\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஉங்கள் மண வாழ்க்கை உறுதியானதா \nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-18T13:26:02Z", "digest": "sha1:F73JOGKJVZCMAWWANZOTUOBSZR777Q43", "length": 4541, "nlines": 93, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in மகப்பேறு - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவாடகை தாய் வியாபாரத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\nஇந்தியாவில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள மாநிலம்\nஎனது கருப்ப பை அளவு 70*45*40 மி மி உள்ளது என scanning ரிப்போர்ட் வந்துள்ளது இதனால் என்ன பிரச்சனை வரும் தீர்வு என்ன\nஅறுவை சிகிச்சை இல்லாமல் பிரசவிக்க பெண்கள் செய்ய வேண்டியது\nகருத்துருவின் எத்தனை நாட்களுக்கு பிறகு மனித இதய துடிப்பு தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/science-news/page/3/", "date_download": "2018-10-18T14:57:15Z", "digest": "sha1:JUSP4MJEVMBQE3EKRCZGER3SYYKBVWVC", "length": 12407, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "அறிவியல் Archives » Page 3 of 4 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\n7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை\nமும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும் வைத்துள்ளது. மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு, கடந்த, 3ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. இந்த ஐந்து நாள் மாநாட்டில், விஞ்ஞானிகள் பலர், ஆக்கப்பூர்வமான ...\nஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் புதிய அதிவேக சூப்பர் டியூப் ரயிலை அறிமுகப்படுத்தும் வேலையில் நூற்றுக்கும் அதிகமான தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர் டியூப் ரயில் 35 நிமிடங்களில் இலக்கை சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 760 மைல்கள் வேகம�� செல்லுமாம் இந்த சூப்பர் டியூப் ரயில்\nசிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி\nசிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அபராதத்தைக்கூட ரூ.200-லிருந்து ரூ.20,000-ஆகவும், சிகரெட் வாங்குவோரின் வயது 18-க்குப் பதிலாக 25-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே, புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று சிகரெட் பெட்டிகளில் ...\nஉலகின் முதல் ‘பறக்கும் விண்வெளி ஆய்வு கூடம்’; நாசா சாதனை\nநியூயார்க், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகின் முதல் பறக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. நட்சத்திரங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக, மாற்றி வடிவமைக்கப்பட்ட போயிங் 747 ரக ஜெட்லைனர் விமானத்தில் 8 அடி விட்ட பரப்பளவில் 17 டன் எடை கொண்ட தொலைநோக்கியை பொருத்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். சோபியா (ஸ்டிரட்டோஸ்பெரிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ப்ராரெட் அஸ்ட்ரானமி) என்றழைக்கப்படும் இந்த அகச்சிவப்புகதிர் தொலைநோக்கியை ...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\n“திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…” இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ...\nதெளிவான உச்சரிப்புடன் உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ\nஉலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் ரோபோ ஒன்றை செய்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செய்தி வாசிக்கும் பெண் போலவே மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் ரோபோவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். டோக்கியோ தேசிய ��ருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினர்களுடன் இணைந்து செய்த ரோபோவை செய்தி வாசிக்க செய்து அசத்தினார். இந்த ரோபோவுக்குள் செய்திகளின் டேட்டாக்களை பதிவு ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:30:01Z", "digest": "sha1:D5ZJ2Z7SYVTDHMU4UPE7RKGY4JUETPET", "length": 4297, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபாலாவின் ‘அர்ஜூன் ரெட்டி’ யில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர் யார்\nஇந்த ஒரு காரணத்திற்காகத் தான் தன் மகளும், நடிகையுமான மேனகா சுரேஷ் ‘ பாலா படத்தில் தனக்கு நடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை’ நிராகரித்து விட்டார் என\nஇசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா\nதமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான். இவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/117-jul-2017.html", "date_download": "2018-10-18T14:48:47Z", "digest": "sha1:GCUSXLWLW7UB62SYF3BPVMV5GS34IULX", "length": 2002, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜூலை", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t எல்லாம் இனிதாகும் 1195\n2\t அக்கா தம்பியும் அக்கா தம்பியும் 1859\n3\t சுடோகு விடை 1213\n4\t ஆகாய வீடு 1190\n5\t பெரியார் செய்த குறும்பு 1104\n6\t எண்ணிப்பார் ஏழு வேறுபாடு 757\n8\t நில்லாத நேரம் 626\n9\t பிஞ்சுகள் பின்பற்ற வேண்டியவை\n10\t வியக்க வைக்கும் விழிகள் 745\n11\t கல்வி வள்ளல் காமராசர் 673\n12\t நாங்கள் பெரியார் பிஞ்சு படிக்கிறோம் அப்ப நீங்க\n13\t சின்னக்கைச் சித்திரம் 701\n14\t சனியை ஆய்வு செய்த காசினி 581\n18\t குட்டி யானையின் கேள்விகள்\n19\t புள்ளிகளை இணையுங்கள் 447\n20\t கல்வி வளர்ச்சி நாள் 1262\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:06:42Z", "digest": "sha1:WUNRLL6RS7Z7JRTYV5V5M6VEM6RPQMJM", "length": 6095, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளி எழுத்துணரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளி எழுத்துணரி செயல்படுவதைக் காட்டும் காணொளி\nஒளி எழுத்துணரி (Optical Character Recognition - OCR) என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும். முதலில் ஆவணங்களை வருட வேண்டும் (scanning). இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி (scanner) தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் கணினிக்கும் புரியும்படி ஆக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2017, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/49602", "date_download": "2018-10-18T13:49:02Z", "digest": "sha1:S5KNVCSIBRA3PDQUX3CZVJQWGJTQCCBC", "length": 8071, "nlines": 114, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்.... - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….\nஉங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்க���ன சில டிப்ஸ்…\n* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.\n* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.\n* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.\n* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.\n* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.\n* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.\n* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.\nநகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:25:24Z", "digest": "sha1:ZTN3EP5DIVQLEEGNLJIF6MJ5YFNAVTGJ", "length": 15306, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப் வகைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nமீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.\nதேவையான பொருட்கள் : முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் – 6 துண்டுகள் இஞ்சி – ஒரு செ.மீ பூண்டு – 4 பல் சின்ன வெங்காயம் – 50 கிராம் பட்டை – ஒரு சிறிய துண்டு\nஉடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்\nஉடல் பலவீனமானவர்க��் அடிக்கடி மட்டன் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று மட்டன் எலும்பு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப் தேவையான பொருட்கள் :\nமழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்\nமழைக்காலம் என்பதால் சளியால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதனை தடுக்க தூதுவளை சூப் மிகவும் அருமையான ஒன்றாகும். முட்கள் அதிகம் இருக்கும், இதனை அகற்றி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தூதுவளை அதிகப்படியான வெப்பத்தை நடுநிலைப்படுத்தும். தொண்டை புண், இருமல் …\nதேவையானவை: நூடுல்ஸ் – கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.\nதீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்\nதீபாவளிக்கு ஒரு முழுமையான உணவை தயாரிக்கும் முன், பசியைத் தூண்டும் ஒரு சுவையான பதார்த்தத்தை தயாரிக்கலாம் அல்லவா உங்களின் பசியைத் தூண்டும் விஷயத்தில் சூப்களை அடித்துக் கொள்ள முடியாது. தீபாவளி அன்று, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் இல்லையா உங்களின் பசியைத் தூண்டும் விஷயத்தில் சூப்களை அடித்துக் கொள்ள முடியாது. தீபாவளி அன்று, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் இல்லையா\nசத்தான சுவையான பீட்ரூட் சூப்\nபீட்ரூட்டை பொரியலாகவோ, கூட்டாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் சூப் தயாரித்து அருந்தலாம். இப்போது பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான பீட்ரூட் சூப்தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 1/4 கிலோதக்காளி – 3பெரிய வெங்காயம் – 1வெண்ணெய் …\nசுவையான சத்தான பேபி கார்ன் சூப்\nஎளிய முறையில் சுவையான சத்தான பேபி கார்ன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான பேபி கார்ன் சூப்தேவையான பொருட்கள் : பேபி கார்ன் – 10மைசூர் பருப்பு – அரை கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி – 2பட்டை …\n காளான் – 2 கப்,தக்காளி – 1,வெங்காயம் – 1,இஞ்சி – சிறிது,பூண்டு – 3 பல்,மிளகுத்தூள் – கால் ஸ்பூன்,சீரகத்தூள் – கால் ஸ்பூன்,மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,பச்சைமிளகாய் – 2,சோள மாவு – அரை …\n சோள மாவு – 2 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 கப், பசும்பால்/சாதாரண பால் – 1 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – …\nபத்து நிமிட காய்கறி சூப்\n மெல்லியதாக நீளமாக வெட்டிய கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், காளான்) – 2 கப், தண்ணீர் – 2 கப், வெஜிடபிள் ஸ்டாக் கியூப் – 2, பூண்டு – 2 (தட்டியது), நறுக்கிய வெங்காயம் …\nஉடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்\nவாழைத் தண்டு பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகின்றது. சித்த மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. வாழைத் தண்டு பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்று சொல்வார்கள். இது உடல் எடையை குறைப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கின்றது. இந்த வாழைத் …\n வெஜிடபிள் ஸ்டாக்குக்கு… கோஸ் – 2 கப், கேரட் – 2 கப், நூல்கோல் – 1/2 கப், டர்னிப் – 1/2 கப் (அனைத்தையும் துருவவும்). பீன்ஸ் – 2 கைப்பிடி, குடை மிளகாய் – 1/2 …\nஉடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்\nஉடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். ராஜ்மா சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும். உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப் தேவையான பொருட்கள் : ராஜ்மா – 1/4 கப், வெங்காயம் – 1, …\n பிராக்கோலி 1, வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், சோள மாவு 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் 1/2 கப், பாலாடை(கிரீம்) 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1 (விரும்பினால்), பூண்டு 2 பல் (விரும்பினால்).\nசத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/17123634/A-miracle-of-the-week.vpf", "date_download": "2018-10-18T14:28:19Z", "digest": "sha1:SHL34QLI2LJMLGY4YNO2ZIG2YDYSPRWQ", "length": 6988, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "A miracle of the week || வாரம் ஒரு அதிசயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும்.\nநேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக் கரையில் அமைந்திருக்கிறது பசுபதிநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும். மூலவர் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. கருவறை கதவு வெள்ளியால் ஆனது. மூலவர் கருவறைக்கு எதிரே உள்ள நந்தி சிலை பஞ்சலோகத்தால் ஆனது. இந்த ஆலயத்தின் மேலும் அதிசயிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்குள்ள மூலவரான பசுபதிநாதர், ஆறு முகங்களுடன் காட்சியளிக்கிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/04021913/Friendship-football-matchAfter-3-months-Nayyar-returned.vpf", "date_download": "2018-10-18T14:30:13Z", "digest": "sha1:FYAF7KL7DMJ53FG5HLT5TCEXMHTRCOPL", "length": 9153, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Friendship football match: After 3 months Nayyar returned to the field Scoring goal || நட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nநட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல் + \"||\" + Friendship football match: After 3 months Nayyar returned to the field Scoring goal\nநட்புறவு கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல்\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் 2–0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் சர்வதேச களத்திற்கு திரும்பினார். பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறக்கப்பட்ட அவர் 69–வது நிமிடத்தில் கோல் அடித்து உடல்தகுதியை எட்டிவிட்டதை நிரூபித்து காட்டினார். பிரேசில் அணிக்காக அவர் அடித்த 54–வது கோல் இதுவாகும்.\nஉலக கோப்பைக்கு முன்பாக பிரேசில் அணி இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரியாவுடன் 10–ந்தேதி மோதுகிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/instgram/", "date_download": "2018-10-18T15:12:54Z", "digest": "sha1:PXVIDFRL64TKZ4NJRPRD6YQ5MS4NYPDH", "length": 17915, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "instgram | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுக��றேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல�� நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nகாதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார். டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான் ஆனால், ரென் யூ (Ren […]\nகாதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர...\nடிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி\nசமூக வலைப்பின்னல் தளங்களில், பே��்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும். எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும் இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட […]\nசமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்ப...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/09/blog-post_6.html", "date_download": "2018-10-18T13:45:58Z", "digest": "sha1:ZGPLOXGC5WB24GNMRL2XKHA3ZQCEAMNZ", "length": 13649, "nlines": 132, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: அழித்தொழிப்பு...", "raw_content": "\nபுதன், 6 செப்டம்பர், 2017\nமூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்.\nஇடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.\n1980ம் ஆண்டு ஆங்கில ஊடகத்தில் தனது பணியைத் தொடங்கிய கௌரி, 2000-ஆவது ஆண்டில் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். மேலும் கௌரி லங்கேஷ் பத்திரிகா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதிலும் வெற்றி கண்டார். இந்த நாள் வரை எந்த விளம்பரமும் இல்லாமல் வெறும் வாசகர்களின் கட்டணத்தைக் கொண்டே இந்த பத்திரிகை இயங்கி வருகிறது.\n2000ஆவது ஆண்டில் கௌரி லங்கேஷ்கரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில், கொலை மிரட்டல்கள் குறித்துக் கேட்கப்பட்டது.\nஅப்போது அவர் கூறியதாவது, என் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து என்றுமே நான் பயம் கொண்டதில்லை.\nநான் நள்ளிரவு 3 மணிக்குக் கூட வீடு திரும்புவேன்.\nஒரே ஒரு நாள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்��ிருந்த போது சேலைக்கட்டிக் கொண்டு ஒரு ஆண் என்னை நடுரோட்டி வழிமறித்தார். அதைத் தவிர இதுவரை வேறு எந்த அச்சுறுத்தலையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் அதன் பிறகு, வீடு வரை என் கார் ஓட்டுநரை துணைக்கு அழைத்து வர ஆரம்பித்தேன்.\nஇது தவிர சில முறை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.\nஆனால், என்னை மிரட்டுபவர்களிடம், உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன்.\nஎன்னைப் பற்றி மோசமாக எழுத வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். அதற்கும் நான் கவலைப்பட மாட்டேன் என்றே பதிலளித்துள்ளேன் என்றார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கூறிய ஒரு கருத்து: இந்திய குடிமகனாக பாஜகவின் மதக் கொள்கைகளையும், மத ரீதியிலான அரசியலையும் எதிர்க்கிறேன்.\nஇந்து தர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், மத நடைமுறைகளையும் கண்டிக்கிறேன்.\nஇந்து தர்மம் என்ற பெயரில், நியாயமற்ற, நீதியற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார்.\nடாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் பிறந்த நான், அம்பேத்கரைப் போலவே மத பாகுபாடுக்கு எதிராக போராடுவேன். ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், விமரிசிக்கும் சுதந்திரத்தை நான் முழுமையாக நம்புகிறேன். பாஜகவுக்கு எதிரானவர், மோடிக்கு எதிரானவர் என என்னை மக்கள் அழைப்பதையும் வரவேற்கிறேன். ஏன் என்றால், என்னுடைய கருத்துகளைக் கூற எனக்கு சுதந்திரம் இருப்பதுபோல, மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி கருத்துக் கூற சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதலித் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். நக்ஸலைட்டுகள் மனம் திருந்தி, மீண்டும் எளிய வாழ்க்கையை வாழ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் அனைத்து ஊடகங்களையும் தன கைப்பிடிக்கு கொண்டுவந்த பாஜகவுக்கு இவரை போன்ற முதுகெலும்புள்ளவர்கள் தான் எரிச்சலை உண்டாக்கியவர்கள் .\nஅவர்களை அழித்தொழிப்பதையே பாஜக அடியாட்கள் செய்கின்றனர்.காங்கிரசு ஆளும்கர்நாடகாவாக இல்லாமல் பாஜக ஆட்சியாக இருந்தால் இப்படி கொலை செய்யவேண்டிய அவசியம் இராது.\nநேரம் செப்டம்பர் 06, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nமானத்தை துறந்த ஒரு இனத் துரோகி....\nஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=04eeedd66d958aa9bc3288cf6fa72519", "date_download": "2018-10-18T15:03:01Z", "digest": "sha1:3O4G2IEOTJ7VWZYUROF3AIPHMEQTOG36", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். ��ந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. ��ிண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே ���தறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் ��ொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427073", "date_download": "2018-10-18T15:08:46Z", "digest": "sha1:BPAZI2OJZNTDJTLOCISIQIS2RQXPKJ3S", "length": 11079, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க பரிந்துரை | Rajiv Gandhi murder case: Recommendation to consider the request of the Government of Tamil Nadu on the release of 7 persons - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க பரிந்துரை\nடெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளை விடுவிக்க கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.\nஇதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். “ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை. மத்திய அரசின் பரிந்துரைபடியே முடிவு எடுக்கப்பட்டது” என்று தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி தமிழக அரசின் கோரிக்கையை குடியரசு��் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இந்த தகவல் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nகடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.\nராஜீவ் காந்தி கொலை தமிழக அரசு பரிசீலிக்க பரிந்துரை\nதீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை : ரவீஷ் குமார்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக டெல்லிக்கு வருகை\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.\n‘ME TOO’ விவகாரம்... அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பர் 31-ம் தேதி ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:58:01Z", "digest": "sha1:TJJ24IJOPODOL5ZB6QHOIUJQTEZ3O6EZ", "length": 12291, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் News in Tamil - கிரிக்கெட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nதிரைத்துறையை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார்\nசென்னை: திரைத்துறை பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார்களை கொடுத்து வந்த பாடதி சின்மயி தற்போது பிரபல கிரிக்கெட்...\nமே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது- இந்தியா வீடியோ\nஹைதராபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய 5 அடி 9 அங்குல உயரத்தால் சர்ச்சையில் சிக்க...\nபிரபல கிரிக்கெட் வீரர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார்\nதிரைத்துறை பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார்களை கொடுத்து வந்த\nபாடதி சின்மயி தற்போது பிரபல...\nஇப்படி ஆகிவிட்டாரே.. விபத்தில் சிக்கினார் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன்\nசிட்னி: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவமனைய...\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை-வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய 5 அடி 9 அங்குல உயரத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.\nஜன கன மன.. பாடுவது யார் என்று பார்த்தீர்களா\nசென்னை: உலக மக்களின் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நிரூபணமாகி வருகிறது. ...\nடெஸ்ட் தொடரை வென்றாலும் இங்கிலாந்துக்கு தொடரும் குழப்பம்- வீடியோ\nஇங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. எனினும், இங்கிலாந்து...\nகண்ணை மறைத்த குடிபோதை.. தாயைக் கொன்ற தனயன்.. தங்கை உயிர் ஊசல்\nஹைதராபாத்: குடிபோதை கண்ணை மறைத்ததுடன் பெற்ற தாயை கொடூரமாகவும் அடித்து கொலை செய்திருக்கிறார...\nகோலியின் கேப்டன்'சியைத் தான் கேள்வி கேட்க வேண்டும்...கவாஸ்கர் தாக்கு-வீடியோ\nஇந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்துள்ளது. முன்பு 2௦14ஆம் ஆண்டு தோனி...\nஇங்கு கிரிக்கெட், அங்கு கழுத்தறுப்பு.. இந்திய வீரருக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் நேர்ந்த கொடுமை\nஸ்ரீ��கர்: ஒரு பக்கம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலைய...\nநான்காவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்- வீடியோ\nஇங்கிலாந்து அணி நான்காவது டெஸ்டுக்கான அணியை அறிவித்துள்ளது. அதில் முக்கிய மாற்றமாக மொயீன் அலி, சாம் கர்ரன்...\nஅங்க கிரிக்கெட்.. இங்க சண்டை.. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் வீரர்கள்\nடெல்லி: இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் அதிக அளவில் குவிக்...\nமுதன்முறையாக டெஸ்ட் அணியில் மாற்றம் இல்லை- வீடியோ\nஅஸ்வின் இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்ததால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற கேள்வி இருந்தது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2014/03/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:19:24Z", "digest": "sha1:3P3RYQUKVKOPWGHNLBEPDPRAG5J34TNP", "length": 16490, "nlines": 229, "source_domain": "vithyasagar.com", "title": "செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)\nகொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56) →\nசெய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)\nPosted on மார்ச் 2, 2014\tby வித்யாசாகர்\nகுழம்பு வெச்சா ஓட்டல் வெறுக்குமே; நம்ம\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இட்லி சாம்பார், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குருமா, குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பப்ஸ், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., பொங்கல், மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, paps, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)\nகொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56) →\n2 Responses to செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)\n4:15 முப இல் மார்ச் 3, 2014\nஆலோசனைகளுடன் பாடல் அருமை ஐயா…\n7:41 முப இல் மார்ச் 2, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-194-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:20:44Z", "digest": "sha1:PEUFLFZDSVBXW37WIX5ISZVTBZTKWWUH", "length": 9041, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியது-மாவட்ட ஆட்சியர் தகவல் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியது-மாவட்ட ஆட்சியர் தகவல் \nதஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியது-மாவட்ட ஆட்சியர் தகவல் \nதஞ்சை, நவ.1: தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தண்ணீர் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா\nபின்னர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன் தினத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வடிகால்களிலிருந்து ஆறுகளில் தண்ணீர் சேரும் இடத்தில் சேறுகள் தேங்காமல் அப்புறப்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் மொத்தம் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅப்பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் வடிகால் பகுதிகளில் உள்ள சேறுகளை தூர்வாரி, கல்வெட்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடற்கரை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் மனிதர்களும், கால்நடைகளும் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா த���லைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார்.ஆய்வின்போது ஆர்.டி.ஓ.சுரேஷ், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் சதீஷ், மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, நகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2008/12/blog-post_8645.html", "date_download": "2018-10-18T14:50:06Z", "digest": "sha1:CTCVZWSMWLG4JYXFRLIN7TP2NBTLC6B3", "length": 8696, "nlines": 89, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: தற்கொலையும் தமிழ்க்கவியும்!!!!!", "raw_content": "\nநெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை\nதொடர்ந்து பெண்களுடைய மனசைப்பத்தியே எழுதுற மாதிரி வருது\nபெண்கள், நான் அவர்களை குறை சொல்லியே எழுதுவதாக எண்ண வேண்டாம்\nகிளினிக்லெ உக்காந்திருந்தேன். ரெகுலரா வரும் ஒரு நோயாளி\n புருஷனுடன் தகராறு என்று அடிக்கடி வருவார்கள்\nட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன் அன்று நிலைமை முற்றிப்ப்போய் விட்டது போல\nகைல கெடச்ச மாத்திரைகளை அள்ளிப்போட்டு தற்கொலை முயற்சி\nசிகிச்சை செய்து ஆளை பிழைக்க வச்சாச்சு\nஅந்தப்பெண்ணீடம் \" ஏம்மா நல்லா படிச்ச நீங்கள்ளாம் இப்படி பண்ணலாமா\nகேட்டேன். அதற்கு அவர் வீட்டுக்காரர் என்மேல சந்தேகப்படுறார்\nஎன்னால தாங்க முடியாதுன்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன்\nஉனக்கு குழந்தை இருக்கு, உன்னைய கல்லுரிவரை படிக்கவச்சு செலவு பண்ணி\nகல்யாணம் பண்ணிக்கொடுத்த அம்மா,அப்பா, பாசமான அண்ணன் தம்பியெல்லாம்\nஅவங்களையெல்லாம் ஒரு நிமிடத்தில் மறந்து விட்டாயே அம்மா\nபுருஷன் முக்கியம்தான் அவன் சரியில்லை என்பதற்காக நீ ஏம்மா சாகணும்\nபுருஷனையும் தாண்டி வாழ்க்கை ஒன்று இருக்கும்மா\n அவங்க வரும்போது ரொம்ப அன்பா இருக்கற மாதரி நடிப்பாரு அவங்க\nபோனவுடனே ரொம்ப டார்ச்சர் பன்னுவார்இவரோட இருக்கவே முடியாது என்று ஒரே\n புருஷனைத் தவிர வாழ்க்கயே இல்லையா\nபெண்கள் புருஷன் இல்லாம எவ்வளவோ சாதிக்கிறாங்க\n100 பேருக்கு படிப்பு சொல்லித்தர முடியும் எவ்வளவோ பேருக்கு வாழ வழிகாட்ட\nமுடியும், உங்க அப்பா,உடன் பிறந்தோர் உதவியோட எவ்வளவோ செய்யலாம்னு\nசொல்லி ஒரு கவிதையை காண்பித்தேன்\n\" தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி \"புகழ் பெற்ற பாரதி\nமறு நாள் அவங்க அப்பா அம்மா எல்லாம் வந்தார்கள்\n வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு போறோம் \" என்றார்கள்\nசரியென்று நிறைய சொல்லி அனுப்பிவைத்தேன். டாக்டர் நான் உயிரோட இருக்கேன்னா\nநீங்கள் காட்டிய அந்தக்கவிதைதான் டாக்டர் எனக்கு நல்ல நம்பிக்கையாக இருக்கு\n என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்குப் போய்\n\"ஒரு பெண்ணின்மனசை மாற்றி விட்டாய் இறந்த பிறகும் உன்னால் பல பேர்\nவாழ்கின்றார்கள் உண்மையிலேயே நீ மகாகவிதான்\nமுகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது\n\"தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்\" என்றாள்\nஇதுக்குமேல் நான் ஒன்னும் உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை\nதமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை\nபிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்\nஅமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_1550.html", "date_download": "2018-10-18T13:50:39Z", "digest": "sha1:A353VV56RB5ZWBZ6VKONYJBSBCI4RIRK", "length": 9679, "nlines": 129, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: இந்தியர்களுக்கு பெருமை!", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மான் அடக்கத்தில் இருந்து ரஹ்மான் எப்போதும் வழுவியதில்லை..\n\"உயர உயரப்பணிவு கொள்பவனுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இது\"..\nஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தயாருக்கு\n'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு\nஇசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்\nவிருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.\nஇன்று ஆஸ்கார் விருது கிடைத்துவிட்டது, நம்\n.இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்காத\nபெருமை ஆகும். இந்தப் படம் அண்மையில்\nகோல்டன் குளோப் என்ற சர்வதேச விருதைப்\nபெற்றது. இந்தப் படத்தில் இசையமைத்ததற்காக\nரகுமானுக்கு சிறந்த இசையமைப்பளார் விருதும்\nஇரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர்\nஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு சிறந்த\nஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருது\nகிடைத்துள்ளது. ரெசூல் பூக்குட்டி என்ற இந்தியர் இந்த\nவிருதை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில்\nஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற\nஇந்திய சிறுமியை மையமாக வைத்து\nதயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற\nகுறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான\nஉங்களுக்கு முதல் போணி செஞ்சுக்கிறேன்.இன்னைக்கு சமைக்கிற மாதிரி இல்லை.வீடு வீடா போய் பின்னூட்ட விருந்து சாப்பிட வேண்டியதுதான்.\nபூக்குட்டி எனும் இந்தியர் ஒருவர் Sound Mixing பிரிவில் வாங்கியிருக்கிறார்.\nஸ்மைல் பிங்கி எனும் டாகுமெண்டரியும் வாங்கியிருக்கிறது..\nஇந்தியாவுக்கே ஏ.ஆர். ரஹ்மானால் பெருமை. முக்கியமாக தமிழ்நாட்டுக்கு.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதமிழன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும்..........\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2014/02/migrant-watch-common-tern-sterna.html", "date_download": "2018-10-18T14:14:28Z", "digest": "sha1:ZXKBWAR4BMHBNH2422OJ25YD2RTM2YFV", "length": 7368, "nlines": 127, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nவலசை புதிரானது. அதிகாலை எழுந்து மதில் எட்டிக்குதித்து சூலூர் குளத்தை தெற்குப்புறமாக அணுகினேன். பார்த்த பறவைகளே என்னை வலம் வந்தன. திடீரென மேற்குப்புறம் ஆலாக்கள், ஒரு குழு பறந்து கிழக்கு நோக்கிப் பறந்து வந்தன. இவை எந்த வகை ஆலாக்கள் கருப்பு வயிற்று ஆலாவா சாதா ஆலாவாக இருந்தால் எனக்கு அதிஷ்டம் அடித்தது. சாதா ஆலா லடாக்கிலிருந்து வருவன. அம்மாடி தொலை தூரம் முதல் முறை இவற்றின் அலம்பலில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தடதடவென வரிசையாக மின் கம்பியில் அமர்ந்தன. சில பறந்தவாறு அருகில் வந்தன. தவறி விட்டேன். பறந்து வடகிழக்கு பறந்தன.\nஆலாக்களை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். குளத்து விளிம்பில் நடந்தேன். ஆதவன் எழ, குளப்பரப்பு வெள்ளி நிறமானது. பறவை நோக்கலும், புகைப்படம் எடுத்தலும் பொறுமையை நிறைய கற்றுக்கொடு���்கும். அரை மணிக்காத்திருத்தலுக்குப்பிறகு மீண்டும் அதிஷ்டமடித்தது. ஆலாக்கள் அலம்பல் மிக அழகானது. பறக்கும் அழகிருக்கே இன்றைக்கெல்லாம் பார்த்து பரவசப்படுவேன். இவை பல நிமிஷங்களுக்கு மரக்கிளையில் அல்லது கம்பியில் அமர்ந்திருக்க முடியாது. ஏனெனில் குட்டையான கால் மேலும் வலுவற்றது. சும்மாங்காட்டியும் விளையாட்டாக மின்கம்பியில் அமர்ந்து எழுகின்றன.\nஇவை லடாக்கிலிருந்து வந்த சாதா ஆலாக்களே தான். வால் பிளவு பட்டுள்ளது. சிறகுகள் வாலை விட நீண்டுள்ளன. அலகு கருப்பு, உடல் மேற்புறம் சாம்பல் நிறம். முன் நெற்றி வெள்ளை பிறகு கருப்பு தீற்றல். ஆஹா சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள் தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள் தங்கள் வரவு நல்வரவு ஆகுக, என கைகுலுக்க வேண்டும். Come on my beloved Common Terns\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇருந் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்விருந் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/90-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/771-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-alternanthera-sessilis-brown-indian-hemp-manchurian.html", "date_download": "2018-10-18T13:33:24Z", "digest": "sha1:3H3YJCQ4U3UFXNOD72UJR565T7QH4QBZ", "length": 3628, "nlines": 71, "source_domain": "sunsamayal.com", "title": "பொன்னாங்கண்ணி புளித்த கீரை - மஞ்சூரியன் / Alternanthera Sessilis - Brown Indian hemp Manchurian - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in கீரை வகை ரெசிபிகள்\nபுளித்த கீரை, பொன்னாங்கண்ணி சேர்த்து - 2 கப்,\nபயத்தம் பருப்பு - கால் கப்,\nகரமசாலா தூள் - அரை டீஸ்பூன்,\nஎலுமிச்சம்பழம் - அரை மூடி,\nதாளிக்க - எண்ணெய், கடுகு,, கறிவேப்பிலை\nஉப்பு சேர்த்து வேக வைத்த காலிஃப்ளவர் - 1 கப்,\nசோள மாவு - 1 டீஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,\n*பயத்தம் பருப்புடன், கீரை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைத்துக் கடைந்து கொள்ளவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கீரையில் கொட்டி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.\n*காலிஃபிளவரில் எண்ணெய் தவிர்த்த எல்லாப் பொருள்களையும் சேர்த்துப் பிசறி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, கீரைக் கடைசலில் சேர்த்துப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2844539.html", "date_download": "2018-10-18T14:09:49Z", "digest": "sha1:ODS6RPY46FDHAWTBRGPZS6GIDZ6YE2F6", "length": 10210, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பராய்த்துறை சிவன் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. விசாரணை- Dinamani", "raw_content": "\nதிருப்பராய்த்துறை சிவன் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. விசாரணை\nBy DIN | Published on : 14th January 2018 02:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாருகாவனேசுவரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக சனிக்கிழமை விசாரணை நடத்திவிட்டு வெளியே வருகிறார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்.\nதிருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில் 3 உலோகச் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.\nதிருச்சி- கரூர் சாலையில் திருப்பராய்த்துறையில் மிகவும் பழைமையான அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் திருக்கோயிலில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத முதல் நாளன்று காவிரியில் நடைபெறும் துலா முழுக்கு நிகழ்வு மிகவும் விசேஷமானது. மேலும், சித்திரை மாதத் திருவிழா மே மாதத்தில் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது, சுவாமி புறப்பாட்டுக்��ாக சிவன், விநாயகர், உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகளை பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உலோகத்திலான சண்டிகேசுவரர் சிலையும், அருள்மிகு அங்காளம்மன், போகசக்தி சுவாமிகளின் உலோகச் சிலைகளும் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து அப்போது இக்கோயிலின் செயல் அலுவலராக இருந்த ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகத்தினர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஇந்நிலையில், திருப்பராய்த்துறை கோயிலில் சுவாமி சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், டி.எஸ்.பி. கருணாகரன் உள்ளிட்டோர் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயிலுக்கு சனிக்கிழமை வந்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினர்.\nகோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோயில் பணியாளர்கள், குருக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காணாமல் போன சிலைகளின் மதிப்பு, சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை போன்ற விவரங்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர்.\nஇதுகுறித்து ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் கூறுகையில், திருப்பராய்த்துறை சிவன் கோயிலில் மாயமான 3 சிலைகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில்தான் சிலைகள் குறித்த முழு விவரம் மற்றும் அதன் மதிப்பு தெரிய வரும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/tamilnadu/makkal-neethi-mayyam-meeting-in-trichy", "date_download": "2018-10-18T14:30:25Z", "digest": "sha1:37TT4DB2ZMC466PHEEO6N2Z3BYZRK5UP", "length": 4281, "nlines": 104, "source_domain": "www.fx16tv.com", "title": "makkal neethi mayyam meeting in Trichy - Fx16Tv", "raw_content": "\nதிருச்சியில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம்\nதிருச்சியில் இன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.\nதிருச்சியில் ஏப்ரல் 18ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் இன்றைய கூட்டத்திற்கு தடையில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், முக்கியக் கொள்கைகள், அறிவிப்புகளை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=22851", "date_download": "2018-10-18T14:49:08Z", "digest": "sha1:R56U4BDKQO7DBZIWY4KG5VTSGLNTOBVK", "length": 5524, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "வறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nவறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் April 5, 2018\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தூர தேசத்தில் இருந்து கால்நடையாக பாடசாலை செல்லும் யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு ரூபா 14000.00 (பதின்னான்காயிரம்) பெறுமதியான துவிச்சக்கரவண்ட�� ஒன்றினை 05.04.2018 அன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் வைத்து கல்லூரியின் அதிபர் அருட்பணி திருமகன் முன்னிலையில் வழங்கி வைத்துள்ளார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Athaninayagam_adigal?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2018-10-18T13:20:06Z", "digest": "sha1:L4RCWYMF7EHPQCNIQW7OUPLHIUJGLXMM", "length": 8167, "nlines": 149, "source_domain": "aavanaham.org", "title": "தனிநாயகம் அடிகள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (15) + -\nஅழைப்பிதழ் (2) + -\nஆவணப்படம் (1) + -\nஒலிப்பதிவு (1) + -\nஒளிப்படம் (1) + -\nமொழியியலாளர்கள் (7) + -\nவாழ்க்கை வரலாறுகள் (7) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (2) + -\nபண்பாடு (2) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (2) + -\nவிழா மலர் (2) + -\nஅழைப்பிதழ் (1) + -\nகல்வியியலாளர்கள் (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (1) + -\nஅமுதன் அடிகள் (3) + -\nதனிநாயகம் அடிகள் (2) + -\nதேவராசன், ஆ. (2) + -\nஅந்தனி ஜான் அழகரசன், வே. (1) + -\nஇரகுபரன், க. (1) + -\nஇரபிசிங், ம. செ. (1) + -\nஇரவீந்திரநாதன், ம. (1) + -\nஇலியாஸ், எம். (1) + -\nகுலசிங்கம் வசீகரன் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசம்பந்தன், ஐ. தி. (1) + -\nஞானசேகரம், தி. (1) + -\nதமயந்தி (1) + -\nபற்றிமாகரன், சூ. யோ. (1) + -\nமதிவாணன், இரா. (1) + -\nமைக்கல் கொலின், வி. (1) + -\nறெஜினோல்ட், அருட்தந்தை ச. எ. (1) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2) + -\nஅனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம், இணை வெளியீட்டாளர், குமரன் புத்தக இல்லம் (1) + -\nஉலகத் தமிழராய்ச்சி நிறுவனம் (1) + -\nகவியரசர் கண்ணதாசன் கலையரங்கம் (1) + -\nகிறிஸ்தவ தமிழ்ப்பண்பாட்டுப் பேரவை (1) + -\nகுமரன் புத்தக இல்லம் (1) + -\nசுடரொளி வெளியீட்டுக் கழகம் (1) + -\nஞானம் பதிப்பகம் (1) + -\nதங்கம் பதிப்பகம் (1) + -\nதந்தை செல்வா அறங்காவற் குழு (1) + -\nதமிழவேள் நற்பணி மன்றம், செம்மொழி பப்ளிக்கேஷன்ஸ் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரிசல் புத்தக நிலையம் (1) + -\nபிரித்தானிய தமிழ்க் கலாமன்றம் (1) + -\nமகுடம் (1) + -\nயாழ். தேசிய கல்வியியற் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nதனிநாயகம் அடிகள் (4) + -\nதனிநாயகம் அடிகளார், வண. (2) + -\nதனிநாயகம் அடிகளார் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமாநாடு கண்ட மாமனிதன்: தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகள்\nமகுடம்: தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ்\nதனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்\nமாற்றுவெளி ஆய்விதழ்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சிறப்பிதழ்\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்\nஉலகத் தமிழ்த் தந்தை சேவியர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 29.09.2012 பாரிசு\nஞானம்: ஈழத்து அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்பு மலர்\nஉலகத் தமிழ்த் தந்தை தனிநாயகம் அடிகளார்\nதமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:18:22Z", "digest": "sha1:XAUXXW6JODLDQQFBMZ5S6FHXXGQ72QY7", "length": 10869, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "திலீபனின் நினைவுதினத்தை தடைசெய்யுமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nதிலீபனின் நினைவுதினத்தை தடைசெய்யுமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை\nதிலீபனின் நினைவுதினத்தை தடைசெய்யுமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை\nதியாகி திலீபனின் நினைவுதினத்தை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறித்த கோரிக்கை நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரனிடம் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப்படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nயாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவானிடம் முன்வைத்தனர்.\nபொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ். மாநகர சபை ஆணையாளரை எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.\nஇதேவேளை, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் குறித்த நினைவு தினத்தை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என முன்னிலையாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கணணி ஆய்வு கூடம்\nதமிழரசுக்கட்சி தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பறிப்பதாக – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமையை பறிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி செயற்படுவதாக நாடாளுமன்ற\nசிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக குரல்கொடுத்த மஹிந்த அணி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் மஹிந்த அ\nயுத்தப் பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்: சுமந்திரன்\nயுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறு\nசட்டவிரோதமாக வங்கியில் பணத்தினைப் பெற முயன்றவர் கைது\nயாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முய\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jazeela.blogspot.com/2006/07/blog-post_09.html", "date_download": "2018-10-18T13:15:46Z", "digest": "sha1:VLXNZRF566U4BGV5PBOQYOIDEOOD2CTE", "length": 17469, "nlines": 192, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: ஆறாவது அறிவு", "raw_content": "\nதிருமணம் - வாழ்வின் மாற்றம்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nJazeela Banu | அனுபவம்/ நிகழ்வுகள் , பதிவர் வட்டம் | 7 மறுமொழிகள் | # | | | Ping Thamizmanam |\nசெந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.\nஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.\nஎன்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..\nஎப்பவுமே இப்படிதான் ந��ம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் நுழையும் போது நம்மை அறியாமல் நிகழும் ஒரு பதற்றம் - அது ஏன் ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் நுழையும் போது நம்மை அறியாமல் நிகழும் ஒரு பதற்றம் - அது ஏன் எதற்காக சில சமயங்களில் நாம் சொல்ல வந்ததை மற்றவர்கள் சொல்வதும், நாம் இப்படி நடந்துவிடுமோ என்று பயங்கொள்ளும் நேரத்தில் நிகழ்ந்துவிடுவதும், மனசே சரியில்லை என்று தோன்றும் போது நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களும் நம்மை தேடுவதும் எதனால் ஆமா இவ என்னடா ஆறு விளையாட்டுல கலந்துக்க சொன்னா ஆறாவது அறிவை ஆராய்கிறாள் என்று சலிப்பு ஏற்பட்டிருக்கும். என்ன செய்றதுங்க ஆறு என்றவுடன் எந்த ஆறு நினைவுக்கு வருதோ அதைதானே கிறுக்க முடியும். இப்படி என் ஆறாவது அறிவை வைத்து முன் கூட்டிய அறிந்த ஆறு விஷயங்கள்:\n1. ஆசையாக வளர்த்த மீன் குட்டிப் போட்டு சில நாட்களிலேயே செத்து போகும்ன்னு தோனுச்சு - செத்து போச்சு ;-(\n2. வீட்டுக்கு வரிசையாக நிறைய விருந்தாளிகள் முன் அறிவிப்பு இல்லாமலே வர போறாங்கன்னு தெரிந்து வீட்டை சுத்தம் செய்து சாப்பிட, அருந்த ஏதேதோ செய்து வைத்தது.\n3. என் நண்பனும் தோழியும் காதலில் மாட்டி கல்யாணத்தில் முடிவார்கள் என்று வாய்விட்டு கூறி, இரு தரப்பினரிடமிருந்தும் நட்பை கொச்சைப்படுத்துவதாக திட்டு வாங்கி. கடைசியில் நான் சொன்னதே ஆரம்பமாகி, திருமணத்தில் முடிந்து இப்ப ஒரு குழந்தை. ;-)\n4. வண்டி எடுக்கும் போதே ஏதோ அசம்பாவிதம் நேரும் என்று தோன்ற.பிராத்தித்து வண்டி எடுத்து, கவனமாகத்தான் ஓட்டினேன், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் லேசான மோதலில் தப்பியது என் வண்டியும் மற்றவர் வண்டியும்.\n5. இரண்டு பெண் குழந்தையை பெற்றவர்கள் மூன்றாவதை சுமக்கும் போது. 'தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இதுவும் பெண் குழந்தைதான்' என்று மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லி, 'அடிப��பாவி அப்படிலாம் சொல்லாதேன்னு' சொன்னாங்க. அப்படியே ஆகிவிட்டது. மூன்றாவதும் முத்தான பெண் குழந்தை.\n6. நேற்றுக் கூட ஏதோ காரணமே இல்லாமல் மனசே சரியில்லை. ஊருக்கு அழைத்து பேசிய பிறகுதான் ஏன் என்று புரிந்தது. அக்காவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்களாம்.\nஆறு: 666 இது சாத்தான் எண்ணாக இருக்கலாம் ஆனால் 6+6+6=18 (1+8=9) 6x6x6=216 (2+1+6=9) ஒன்பது பலருக்கு அதிஷ்ட்ட எண். அதிஷ்டம் துரதிஷ்டம் என்று பலர் நம்புவார்கள். சிலர் உணர்ந்து அதனை பொய் என்பார்கள். சில சமயங்களில் இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றும் வாழ்க்கையிலலும் கணினி போல undo செய்யும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட மனதை பாதித்த ஆறு சம்பவங்கள்.\n* அஞ்சலி நாய் புத்திபேதலித்து இறந்தது.\n* பால்காரன் பசு கன்னு போடும் போது செத்துப் போனது.\n* பத்தாம் வகுப்பு இறுதியான பொது தேர்வில், ஒரு சக மாணவி நல்ல படிக்கும் பெண், இரவு முழுக்க கண் விழித்து படித்ததில் சுயம் இழந்து ஏதோ குழம்பி, தன்னிலை மறந்து பரிட்சை தாளை கிழித்து, வகுப்பறையில் கலாட்டா செய்து எல்லோரையும் பீதியடைய செய்து, அந்த 15 நிமிட கோலத்தால் அன்று அவள் பரிட்சை எழுத முடியாமல், ஒரு வருடம் வீண் செய்ய வேண்டியாகிவிட்டது.\n* என் தோழி அபிராமியின் அப்பா திடீர் மரணம். வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருந்து திடீர் சரிவு. பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து பணம் கட்டணம் கட்ட இயலாமல் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டு அவள் வாழ்வின் முதல் நாளில் எங்களை எல்லாம் சந்தித்து புது பள்ளிக்கூடம் சேர்ந்துவிட்டேன் நாளை புது பள்ளி உடுப்பு (uniform) என்று உற்சாகமாக சொல்லி சென்றவள். அப்பாவின் இழப்பை தாங்காத அவள் அம்மா, மகள் குளிக்கும் சமயத்தில் எரிவாயுவை திறந்துவிட்டு. கடைசிக்குட்டி மகனுடன் சேர்ந்து செய்துக் கொண்ட தற்கொலையில் அபிராமியும் பலியானது.\n* பக்கத்து வீட்டு ரோஜா அக்காவின் கணவர் கால் தடுக்கி விழுந்து, சின்ன கல் நெற்றிபொட்டில் குத்தி அகால மரணமடைந்தது.\n* சக ஊழியர் 29 வயதிருக்கும். திருமணமாகி, கர்பிணி மனைவியை தாயகம் விட்டு, வேலையை துபாயில் தொடர வந்தவர் இயற்கை எய்தியது.\nஆறு என்றவுடன் ஆறாவது அறிவை தவிர ��ினைவுக்கு வருவது:\nகடலில் இணையும் கரைக் கொண்ட ஆறு\nஆறுநாள் யுத்தம் (இஸ்ரேல் - அரபு நாடுகள் 1967)\nஆறு விரல் கொண்ட என் தோழி\n-என்னை விரும்பிய ஆறு உள்ளங்கள் என்று காதல் காப்பியம் எழுதலாம். ;-)\n-நான் சமைத்து திட்டு வாங்கிய ஆறு பண்டங்கள் பற்றி சமையல் குறிப்பு எழுதலாம். ;-)\n-நான் பெற்ற பாராட்டு பரிசுகள் என்று பெருமை பட்டியலிடலாம்.\nஎதற்கு வம்பு, அப்படியே நிறுத்திப்புட்டு வேறு நபர்களை ஆறு விளையாடிற்கு அழைப்போம். பெறும்பாலும் எல்லோரும் ஆறு போட்டாகிவிட்டார்கள், இருப்பினும் அழைத்து பார்ப்போம்.\nஆசிப் மீரான் (சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒதுங்கிட வேண்டாம். உங்களை இளசாக்க சின்ன முயற்சி ;-) ஊரிலிருந்து வந்த பிறகு எழுதினால் போதும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurakavi.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-10-18T13:48:40Z", "digest": "sha1:P64WU7UNEN5XPIJ7QGY6XYMGDJ3YTMKM", "length": 2561, "nlines": 51, "source_domain": "madurakavi.blogspot.com", "title": "மதுரகவி: முதல் வணக்கம்", "raw_content": "\nபிறந்தது முதல் இப்போதுவரை வழி நடத்தும் அனைவருக்கும்\nஆம் நான் இன்று உங்கள் முன்வரும் இந்த நேரம் வரை எனக்கு\nஎன்றும் உற்றநண்பனாக ,வழிகாட்டியாக விளங்கும் என் குருநாதர்களுக்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம்.\nஇப்பறந்த பிரபஞ்சத்தில் ,நானும் உங்களுடன் .அனைத்து விதமான தகவல்களுடன் அடுத்து வரும் நாட்களில்...\nமுதல் வாழ்த்து தெரிவித்த என் வழிகாட்டிகளுக்கு நன்றி.\nதமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.\nஇங்க பதிவு செய்யுங்க அங்க நானேவருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/comments/Bose", "date_download": "2018-10-18T13:27:34Z", "digest": "sha1:PCRRWAMY45IJFUUS2Y46AXZQ4QR3IJTB", "length": 6158, "nlines": 68, "source_domain": "tamilmanam.net", "title": "Bose", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nமத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே ...\nமத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே ...\nரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு.. ஏன் விவாதம்..\nரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு.. ஏன் விவாதம்..\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163854/news/163854.html", "date_download": "2018-10-18T14:09:20Z", "digest": "sha1:5JDMM4ZO2CDIF6ZGMLKDDC4LUBRX76QM", "length": 6465, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடிவேலுடன் ஜோடி சேர்ந்த அஜித் நாயகி..!! : நிதர்சனம்", "raw_content": "\nவடிவேலுடன் ஜோடி சேர்ந்த அஜித் நாயகி..\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு தற்போது பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇதில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இவர் இதற்கு முன் அஜித்துக்கு ஜோடியாக ‘பில்லா 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு மலையாளம், இந்தி படங்களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nசிம்பு தேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் முறையாக வடிவேலு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் குவித்தது.\nஇந்நிலையில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாவது பாகமாக `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் இன்று வெளியானது. மேலும் இன்று முதல் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2004", "date_download": "2018-10-18T14:12:16Z", "digest": "sha1:IOST7T3C5PXNHMDVIZA7WIJ2CRKANEA4", "length": 13501, "nlines": 437, "source_domain": "ta.wikipedia.org", "title": "2004 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2757\nஇசுலாமிய நாட்காட்டி 1424 – 1425\nசப்பானிய நாட்காட்டி Heisei 16\nவட கொரிய நாட்காட்டி 93\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2004 (MMIV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)\nசூலை 16 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர்.\nடிசம்பர் 26 - இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது.\nஅக்டோபர் 18 - சந்தன வீரப்பன் (பி 1952)\nஇயற்பியல் - டேவிட் கிராஸ், டேவிட் பொலிட்சர், பிராங்க் வில்ச்செக்\nவேதியியல் - ஆரன் சீக்கானோவர், அவ்ராம் எர்ச்க்கோ, ஏர்வின் ரோஸ்\nமருத்துவம் - லிண்டா பக், ரிச்சார்ட் ஆக்செல்\nஇலக்கியம் - எல்பீட் ஜெலினெக்\nசமாதானம் - வாங்கரி மாத்தாய்\nபொருளியல் (சுவீடன் வங்கி) - [பின் கிட்லன்ட், எட்வர்ட் பிரெஸ்கொட்\n2004 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/singam-2-makes-hansika-unhappy-161875.html", "date_download": "2018-10-18T14:29:13Z", "digest": "sha1:IZ3V44ZWVUAXLD2S5WHVL4WNZKJ3RPXE", "length": 10737, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே... | Singam 2 makes Hansika unhappy | இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே... - Tamil Filmibeat", "raw_content": "\n» இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...\nஇப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...\nசென்னை: சிங்கம் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லை என்று ஹன்சிகா புலம்பி வருகிறாராம்.\nசிங்கம் 2 தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டுமே ஹீரோயின். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுடன், ஹன்சிகாவும் இருக்கிறார். அனுஷ்கா தான் முதல் ஹீரோயின், ஹன்சிகா இரண்டாவது நாயகி தான்.\nஹன்சிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறாராம். சிம்புவுடன் 2 படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கும் அவருக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லையாம். இதனால் இப்படி என்னை போய் இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்கிறார்களே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.\nஅனுஷ்கா கால்ஷீட் பெறவே இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர் விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துவிட்டு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்று கேப் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏம்ப்பா ஹன்சிகா புலம்புவதற்கு நீங்க என்ன சொல்றீங்க\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/kerala", "date_download": "2018-10-18T13:55:09Z", "digest": "sha1:I45VOK3XON7EHULS6FUBEYRGPHN2CC2R", "length": 13189, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kerala News in Tamil, கேரளா செய்தி", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nKerala News: தமிழில் கேரளா செய்திகள், கர்நாடகாவின் லேட்டஸ்ட் அரசியல், கிரைம், வளர்ச்சி மற்றும் சமூக செய்திகள் திருவனந்தபுரத்தில் இருந்து. திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, திருச்சூர், எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி செய்திகள்\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலை வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை...\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nசபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான்...\nசாதிவெறி பிடித்த ஆர்எஸ்எஸ்தான் சபரிமலை பிரச்சனைக்கு காரணம்.. பினராயி பரபரப்பு குற்றச்சாட்டு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்தி...\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து குருசாமி தற்கொலை-வீடியோ\nசபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்���ு கேரளாவை சேர்ந்த குருசாமி...\nசபரிமலையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்... இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nநிலக்கல்: சபரிமலை விவகாரம் சம்பந்தமாக கேரளாவில் முழு அடைப்புக்கு பாஜக இன்று அழைப்பு விடுத்...\nசபரிமலை போராட்டத்திற்கு பினராயி விஜயன் பதிலடி\nசபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும்...\nBREAKING NEWS: சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் நடப்பதால் கேரள எல...\nசபரிமலை போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை-வீடியோ\nசபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தக் கூடாது என்று போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...\nநடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா...\nசபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் -ரேஷ்மா நிஷாத்-வீடியோ\nசபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்....\n தெருவுல இறங்குவோம் வாங்க.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி\nதிருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் ப...\nசபரிமலைக்கு செல்லும் பெண்களை காரில் இருந்து இறக்கிவிட்டு போராட்டம்-வீடியோ\nகேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். கேரளாவில் உள்ள...\nகடைசியில் கேரளாவிற்கும் இந்த நிலைமையா.. உ.பி, பீகாரில் நடந்த அதே அரசியல்.. சபரிமலை போராட்டம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அம்மா...\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nசபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2014/02/24/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:21:47Z", "digest": "sha1:2MVXEHPYWM4C76PII5NQQPEUI4DE33QI", "length": 13351, "nlines": 193, "source_domain": "vithyasagar.com", "title": "எனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்\nஎனது இறவாமை ரகசியம்.. (48) →\nஎனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி..\nPosted on பிப்ரவரி 24, 2014\tby வித்யாசாகர்\nஎனது கவிதைகளுக்கு செவி சாயப் பெற்றோர் வாழ்க; இடம் தந்த ‘எஸ்.பி.எஸ். ஆஸ்திரேலிய வானொலி’க்கும் அன்புத் தோழர் திரு. றைசல் அவர்களுக்கும் நன்றி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு, கவிதைகள், நேர்காணல் and tagged அறிவிப்பு, ஆஸ்திரேலியா, இன்டர்வியூ, எஸ்.பி.எஸ்., கவிதை, சிறுகதை, தொகு, தொலைக்காட்சி, நாவல், நேர்காணல், நேர்காணல் and tagged ஆஸ்திரேலிய வானொலி, பெட்டி, பேட்டி, றைசல், வணக்கம், வித்யாசாகர், வித்யாசாகர் இன்டர்வியூ, SBS வானொலி, SBS radio. Bookmark the permalink.\n← ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்\nஎனது இறவாமை ரகசியம்.. (48) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீட���யா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239551", "date_download": "2018-10-18T14:24:41Z", "digest": "sha1:SFKDJAHHJY6CZNEPPSKDVPL4K34QUBLO", "length": 84315, "nlines": 172, "source_domain": "kathiravan.com", "title": "புத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல்லும் ராசி எது தெரியுமா? அக்டோபர் மாத ராசி பலன்கள் - Kathiravan.com", "raw_content": "\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nபுத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல்லும் ராசி எது தெரியுமா அக்டோபர் மாத ராசி பலன்கள்\nபிறப்பு : - இறப்பு :\nபுத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல்லும் ராசி எது தெரியுமா அக்டோபர் மாத ராசி பலன்கள்\nஅக்டோபர் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:\nலக்னம் – திருவாதிரை – 2ல் – மிதுனம்\nசூரியன் – ஹஸ்தம் – 1ல் – கன்னி\nசந்திரன் – ரோகினி – 4ல் – ரிஷபம்\nசெவ்வாய் – திருஓணம் – 3ல் – மகரம்\nபுதன் – சித்திரை – 2ல் – கன்னி\nகுரு – விசாகம் – 3ல் – துலாம்\nசுக்கிரன் – விசாகம் – 1ல் – துலாம்\nசனி – மூலம��� – 2ல் – தனுசு\nராகு – பூசம் – 2ல் – கடகம்\nகேது – உத்திராடம் – 4ல் – மகரம்\nஅதிரடிகளால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் ஈரமனதுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தொழில் கர்மஜீவன ஸ்தானத்தில் இருந்தாலும், வக்ர நிலையில் இருக்கிறார். ஆனாலும் ராசியை குருபகவான் பார்ப்பதால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். சுபசெலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பழி ஏற்படலாம். உங்களைச் சார்ந்தவர்களே உங்களைத் தவறாக நினைக்கலாம். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்க, சூரியன், புதன் இருவரும் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.\nபணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் பலமிழந்து காணப்படுகிறார். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளைக் கோர்த்து பேசுவது முக்கியம்.\nபெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. புதிய சேமிப்பு திட்டங்களில், யோசித்து, தேர்ந்தெடுத்து சேருங்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பே���்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டியது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: துர்க்கையம்மனை பூஜித்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nகொடுத்த வாக்கை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் பலமிழந்திருந்தாலும், அவருடைய சார சஞ்சாரத்தால் நிம்மதி ஏற்படும். மனக்கலக்கம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால், காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பாதிபதி புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சொந்தப் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.\nசொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறை���ினர் தங்கள் விருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்: மல்லிகை மலரை சமர்ப்பித்து லட்சுமியை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.\nஎந்தக் கடினமான சூழ்நிலைகளையும் நிதானமாகவும் புத்திசாதூர்யத்துடனும் அணுகும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, ராசியைப் பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதும், லாபம் தரும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.\nஎதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.\nபெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். ப���ணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண, புதிய திட்டங்களைத்தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளைத்தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.\nமுகவசீகரத்தின் மூலம் மற்றவர்களைக் கவரும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் உணர்வுபூர்வமான விஷயங்களில் நாட்டம் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக சேர்க்கையால் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய், ராசியை பார்க்கிறார். லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார்.\nதொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nகுடும்பாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலையை சமர்ப்பித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nமனதில் திடமும், கொண்ட கொள்கையில் மாறாத் தன்மையும் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்வதில் வல்லவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறும் அமைப்பில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக, சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினர், அதீத கவனத்துடன் செயல்பட்டால் அது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.\nவாழ்க்கையில் முன்னேற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சோம்பலின்றி செய்யும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் அதிக நினைவுத்திறனும், எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சுக்கிரன் இருக்கிறார். ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து, முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து, விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.\nபழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்தத்தடையும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்வது உகந்தது. குடும்பாதிபதி சுக்கிரன் ராசியில் இருக்கிறார். குடும்பஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது.\nமற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது அவசியம். கலைத்துறையினர், எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.\nபரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nசமயோசிதமான அறிவினால் காரியங்களை செய்து வெற்றி பெறும் துலா ராசி அன்பர்களே, நீங்கள் அற்ப சிந்தனைக���ுக்கு இடம் கொடாத, தீர்க்கமான எண்ணமுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சுக்கிரன், ராசிக்கு அயனசயன போக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், ராசியில் குரு இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தை புதனும், ராகுவும் இணைந்து அலங்கரிப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.\nபணவரத்து தாமதப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். மிகவும் கவனமாக அதைக் கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.\nபெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால், தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர,எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள���ளி.\nஓய்வறியாமல் உழைக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர். இந்த காலகட்டத்தில் காரியத்தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சூரியன் அலங்கரித்து ஆட்சி புரிகிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.\nவேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவை உண்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும்.\nபணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.\nகடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாத தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சனிபகவான் இருந்தாலும், ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.\nவியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்துறையினர் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரியானுகூலம் உண்டாகும். காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nதிடமுடிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மகர ராசி அன்பர்களே, எடுத்துக் கொண்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய்கேது இருவரின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சை வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.\nசெய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களுடைய பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி, மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல் துறையினர் மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகளை எதிர்கொள்ள நேரலாம். எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லத��.\nபரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஅயராத உழைப்பையும் தனித்தன்மையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைப்பவர், இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், விரயஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலர் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பஸ்தானத்தை சுக்கிரன் பார்க்கிறார். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nகொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆல��சனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர, எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.\nசமூக நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சைக் கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சனி பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள், தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.\nபிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம், கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்கள் வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.\nசக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள், ஆலோசனைகள் கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப்பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் ��ிலகும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nPrevious: மாவீரர் தினம் தொடர்பாக இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து\nNext: ஐரோப்பிய நாட்டிலிருந்து ஸ்ரீலங்கா வந்த பெண் சுட்டுக்கொலை… அதிர்ச்சியிலிருந்து மீளாத 9 வயது மகள் (படம் இணைப்பு)\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோ���ில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2018-10-18T14:51:06Z", "digest": "sha1:4GWFRTOWILZXXH3UXDOTABRJWUTQOVZL", "length": 19913, "nlines": 180, "source_domain": "maattru.com", "title": "நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து...? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nநெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து…\nஅறிவியல், மருத்துவம் September 10, 2014October 14, 2014 புதிய ஆசிரியன்\nஅமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலையை அறுத்துக் கொன்ற காட்சி கற்பனைக்கெட்டாத கொடூரமாக இருக்கிறதே\nகொடூரம்தான். காட்டுமிராண்டித்தனமாகத்தான் நமக்குத் தெரிகிறது. இராக்கில் தா��்குதல் நடத்த உத்தரவிட்ட ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தப் படுகொலை என ஐஎஸ்ஐஎஸ் அறிவித்திருக்கிறது. உலகமெங்கும் போர்ப் பதட்டத்தையும் படு கொலைகளையும் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் இப்படிப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். அல் காய்தா போல ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அமெரிக்கா வளர்த்த கடாதான். இந்த மோதலில் சிக்கி அழியும் பாவப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் நினைத்தால் நெஞ்சம் கலங்கித் தவிக்கிறது. பிற நாடுகளில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா தலையிடும் இடங்கள் எல்லாம் ரணகளங்களாக மாறுவதுதான் வரலாறு. ஆனந்தவிகடன் வலைபாயுதே பகுதியில் “இலங்கையில் பூமிக்கடியில் பெட்ரோல் கிடைக்குதுன்னு கிளப்பி விட்டுட்டாப் போதும், மிச்சத்தை அமெரிக்காக்காரன் பாத்துக்குவான்” என்ற பதிவு நகைச்சுவையாகத் தெரிந்தாலும் எவ்வளவு சத்தியமான உண்மை\nவறட்சியா, தமிழகத்தில் எங்கே வறட்சி என்று கேட்கும் தமிழக அமைச்சர் களை என்ன செய்வது\nவறட்சி நிவாரணம் வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேட்கிறார்கள். அந்த செலவைத் தவிர்க்க, அம்மா ஆட்சியில் வறட்சி எப்படி இருக்கும் என்று கேட்டுவிட்டால் அம்மாவைக் குளிர்வித்தது மாதிரியும் ஆயிற்று, செலவி லிருந்து தப்பித்தது மாதிரியும் ஆயிற்று என்று அவர்கள் போடும் கணக்குதான் இப்படிப் பேச வைக்கிறது.\nமனிதர்களுக்குபுதிய ஆபத்தாக எபோலா வந் திருக்கிறதே\nஇந்தியாவுக்குள் எபோலா வைரஸ் வர வாய்ப்பு இல்லை என்று அரசு கூறுகிறது. நமக்குத் தான் நம்பிக்கை வர மறுக்கிறது. கொடிய தொற்றுநோய் என்கி றார்கள். வியர்வையிலிருந்து கூட தொற்றக் கூடியதாம். இந்த வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டவர்களை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டுமாம். இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா பாதித்த 4 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 45 ஆயிரம் இந்தியர்கள் இருக்கி றார்கள். அவர்கள் தாய்நாடு திரும்பினால் ஒவ்வொருவரை யும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பார்க்கலாம்.\nஅண்மையில் நீங்கள் ரசித்துப் படித்தவை\nதி இந்துவில் சமஸ் எழுதி வரும் நீர், நிலம், வனம் தொடர் தான். கடலோடிகளின் வாழ்க் கையைப் பற்றி இவ்வளவு நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்ப��� இதுவரை எனக்குக் கிடைத்தது இல்லை. அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் எல்லாம் தூசுக்குச் சமானம் என்ற உணர்வை ஏற்படுத்திய கட்டுரை கள். உணர்வுபூர்வமாக எழுதி நம் நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் சமஸிடம் இருக்கிறது.\nநம் நாட்டில் கருப்புப் பணம் உருவாகும் காரணங்கள் பட்டியலில் கல்வி நிறு வனங்களும் இடம் பிடித்துள் ளனவே..\nரியல் எஸ்nட், சுரங்கத் தொழில், மானியங்களைத் திசை திருப்பல் ஆகிய மூன்று வழி களில் கருப்புப் பணம் உருவாவ தாகப் படித்தபோது ஆச்சரிய மாக இல்லை. கல்வி நிறுவனங் கள் அடிக்கும் கொள்ளை நான்காவது காரணமாக இருக்கிறது என அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனியார் மருத்துவ மனைகளைக்கூட கல்வி நிறுவனங்கள் மிஞ்சி விட்டன போலும். கல்வி உரிமைச் சட்டம் என்று பெயருக்கு ஒரு சட்டத்தைப் போட்டு விட்டு அரசு கையைக் கட்டிக் கொண்டிருந்தால் அந்தத் துறையில் கருப்புப்பணம் பெருகாமல் எப்படி இருக்கும்\nகாங்கிரஸ் ஆட்சியில் டீசல் விலை ஏறியபோது அதைக் கடுமையாகச சாடிய தமிழக முதல்வர் அதே காரியத்தை மோடி அரசு செய்யும்போது மயிலிறகினால் ஒத்தி எடுப்பதற்கு என்ன காரணம்\nவேறு காரணங்கள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறதே ஆனால் ஒன்று, அம்மாவின் மென்மையான அணுகுமுறை யெல்லாம் எப்போது மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. அவராலேயே கூடச் சொல்ல முடியாது. விடுங்கள். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் நாம் அல்ல.\nகேட்டா கொடுப்பாங்க.. கேட்டாதான் கொடுப்பாங்க…\nஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய ஆசிரியன் சந்தா சேகரிப்பில் ஏற்படும் ஒரு தொய்வு, இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக புதிய ஆசிரியன் இதழைப் பாதித்திருக்கிறது. நண்பர்களிடம் நீங்கள் சந்தா கேட்டால் கொடுப்பார்கள். கேட்டால்தான் கொடுப்பார்கள். தொய்வுக்கு ஒரு காரணம் நாம் ஈராண்டுச் சந்தா வசூலிப்பதை அநேகமாகக் கைவிட்டு, ஓராண்டுச் சந்தாக்களாகவே வசூலிப்பது தான். ஆர்வலர்கள் இந்த அம்சத்தைக் கவனித்து இனி ஈராண்டுச் சந்தாக்கள் சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇரா. நடராசனுக்கு பால சாகித்ய அகடமி விருது\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக��கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/itemlist/tag/actress", "date_download": "2018-10-18T14:23:08Z", "digest": "sha1:LTSPGYCIO5ZO3Z6V547HGQRB2ZHAKZVM", "length": 19829, "nlines": 117, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநிவின்பாலி-விஜய்யை தொடர்ந்து த்ரிஷாவும் கற்றுக்கொண்ட புதிய தொழில்..\nசமீபகாலமாக த்ரிஷா நடித்துவரும் நாயகி, மோகினி என்கிற படங்களின் பெயர்களை பார்த்தாலே படத்தில் நாயகன் இருக்கிறாரோ இல்லையோ கதையின் பிரதான நாயகியாக த்ரிஷாதான் இருப்பார் என்றே தெரிகிறது. தற்போது மாதேஷின் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. இந்தப்படத்தில் லண்டன் வாழ இந்தியரான த்ரிஷா அங்கே சொந்தமாக பேக்கரி வைத்து நடத்துபவராக நடிக்கிறார்..இதற்கான படப்பிடிப்பு அங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மற்ற நேரங்களில் த்ரிஷாவுக்கு பேக்கரி பற்றியும் அங்கே கேக் மற்றும் சில உணவு வகைகளை செய்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.. த்ரிஷாவும் அவற்றை ஆவலுடன் கற்றுகொண்டு காட்சிகளில் அவற்றை இயல்பாக பிரதிபலித்தாராம். இதற்கு முன்னர் 'பிரேமம்' படத்திற்காக நிவின்பாலியும், 'தெறி' படத்திற்காக விஜய்யும் இந்த பேக்கரி தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டவர்கள் தான். இப்போது த்ரிஷாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில் நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான். ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nபார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு\n ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வாழத்துடிக்கும் ஓர் வாழ்வியல் முறை. குடியும் குடித்தனம் என்பது மாறி, “குடி”யே குடித்தனம் என்று வாழும் ஓர் முறை. ஐ.டி-யின் வருகையால் தான் சமூக நாகரீகம் கெட்டது என்று ஒரு பக்கம் கும்பலாக சிலர் குமுறினாலும். அதை விட அதிக பங்கு சினிமாவிற்கு இருக்கிறது.\nமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதை கூறாவிட்டாலும், மறைக்க வேண்டியவற்றை வெட்டவெளிச்சமாக காட்டி வருகிறது இன்றைய 90% சினிமா. இதில் திரைப்படம் வெளியான முதல் நாள் மாலையில் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஓர் சக்சஸ் பார்ட்டி வேறு. பொதுவாகவே பார்ட்டிகளுக்கு காரணம் தேவையில்லை. தானாக உருவாக்கிக் கொள்வார்கள்.\nஇதில், சினிமா துறையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில், பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத சில புகைப்படங்களின் தொகுப்பு….\nஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா\nபிரியங்காவை பார்ட்டியின் நடுவில் முத்தமிடும் ஷாருக்.\nபார்ட்டியின் நடுவே தனது மார்பகத்தில் ஓவியம் வரைந்துக்கோலும் சுஷ்மிதாசென்.\nபார்ட்டியின் போதை உச்சத்தில், ஆடை விலகியது கூட தெரியாமல் செல்ஃபீ எடுத்துக்கொளும் பிரபலங்கள்.\nஓர் பார்ட்டியில் போதையின் உச்சத்தில் தலை, கால் புரியாமல் ஆடி கீழே விழும் ஸ்ரேயா.\nபார்டியில், தோழியுடன் நடனமாடும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.\nபார்டியில் குடித்து மயங்கிய நடிகைக்கு, அரவணைப்பு தரும் சல்மான் கான்.\nரன்வீர் சிங்கின் கலீஜான நடனம்\nஓர் பார்ட்டியில் குடித்துவிட்டு ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.\nகஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்\nஓர் பிரபல பார்ட்டியில் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்\nபொது இடத்தில் ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின்னர், நடிகையின் மார் மீது தண்ணீர் ஊற்றி விளையாட்டு.\nபார்ட்டியின் நடுவே போதை தலைகேறிய நிலையில், வாய்’தா வாங்கும் நடிகர், நடிகை.\nபார்ட்டியில் நடிகைக்கு சரக்கடிக்க கற்றுத்தருகிறார் இந்த வட இந்திய நடிகர்.\nபிறந்தநாள் பார்ட்டியில் முத்தத்தை பரிமாற்றிக்கொள்ளும் நடிகை.\nஆண், பெண் பேதம் எல்லாம் இங்கு கிடையாது என சரக்கி உற்சாகத்துடன் ஊற்றி குடிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பாலிவுட் நடிகை\nபார்ட்டியின் நடுவே, போதையின் கிறக்கத்தில் நடமாடும் இளம் பாலிவுட் நடிகை.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nஇலியானாவுக்கு விரைவில் திருமணம்: ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார்\nநடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nஇலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.\nஇவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதிருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநயன்தாரா படத்துக்கு தலைப்பு சொல்லும் அனிருத்\nநயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.\nபக்கம் 1 / 6\nஇணைப்பில் உள்ளவர்கள்: 152 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:50:56Z", "digest": "sha1:VEOGF4Z6RGJSKHDOMJAQAR4OTDDCZNR6", "length": 6801, "nlines": 152, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in இலக்கியம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உ���்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\n20ம் நூற்றாண்டு இலக்கியம் (0)\nதிருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் எவை, அவற்றை வரிசைப்படுத்தவும்.\nதிருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது\nவேலை - தமிழ் வார்த்தை\nதமிழில் குழந்தைகளுக்கு வேறுபெயர்கள் என்ன \nஊர் இருந்து அழிந்த இடம்\nஇலக்கியத்தில் சேரி என்றால் என்ன\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறந்த படைப்புகள் என்ன என்ன \nஎழுத்தாளர் சுஜாதாவின் சிறந்த படைப்புகள் எது \nஉங்களுக்கு நினைவுக்கு வரும் முதல் திருக்குறள் எது \nதங்களுக்கு பிடித்த சங்க கால புலவர்...\nசுஜாதாவின் எழுத்துக்களின் இலக்கியதரம் குறித்த தங்கள் பார்வை...\nதங்களுக்கு பிடித்த துப்பறியும் கதாபாத்திரம் என்ன\nதமிழின் சிறந்த துப்பறியும் நாவல்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/2016/05/26/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/embed/", "date_download": "2018-10-18T14:20:06Z", "digest": "sha1:G3JIF6LMID3GWLQNDEBNVAANVE22RKBC", "length": 4925, "nlines": 9, "source_domain": "theekkathir.in", "title": "நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல் அன்டு டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடி – தீக்கதிர்", "raw_content": "நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல் அன்டு டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடி\nசென்னை, மே 26- நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுவருகிறது என்று அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு மற்றும் எல்&டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். இதுகுறித்து அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு தலைவர் அழகுநம்பி, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் பரணிதரன் மற்றும் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விக்கி, தனலட்சுமி ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் 2014 இல், பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிற வளாக நேர்முக தேர்வுகள் … Continue reading நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல் அன்டு டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2000769", "date_download": "2018-10-18T14:26:38Z", "digest": "sha1:I7LSTLNISBYXEYCDAE25FHLP4E6TMUV3", "length": 16831, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்\nசென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் நடைபயணம், போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது. ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு பார்த்து தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags அமைச்சர் ஜெயக்குமார் காவிரி வாரியம் திமுக ஸ்டாலின் ஸ்கீம் அதிமுக\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇலவசங்களை கொடுத்து மக்களை சிந்திக்கவே விடாமல் சுயலாபதிற்க்காக , குடும்ப அரசியல் செயது உலகையே வளைத்தது போடுவதும் ஒரு ஸ்கீம்\nமினிஸ்டர் யாரு கிட்டே பெட்டு கட்டி தோத்தீங்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2014/05/Bloggers-Meet-Madurai-2014.html", "date_download": "2018-10-18T14:11:31Z", "digest": "sha1:FRHU5ECUEQ2OU4NHBGEHLMGJVS6DA7Y7", "length": 15519, "nlines": 288, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blogger meet 2014, தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014\nகடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்த \"பதிவர்கள் சந்திப்பு\" என்ற இனிமையான தருணம், இந்த வருடம்(2014) நம் தூங்கா நகரமான மதுரையில் நடக்க இருக்கிறது.\nஇதற்காக நேற்று (21/05/2014) மூத்த பதிவர் சீனா ஐயா வீட்டில் மதுரை பதிவர்கள் சிலர் சந்தித்து மதுரையில் நடத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டது.\nமேலதிக தகவல்கள் அறிய சீனா ஐயாவின் பதிவை இங்கே பகிர்கிறேன்...\nசந்திப்பு நடக்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறோம். மேலும் சந்திப்பிற்கான நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blogger meet 2014, தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS...\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திர...\nமதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்...\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 201...\nமதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ...\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொ��்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/09/2015.html", "date_download": "2018-10-18T13:55:02Z", "digest": "sha1:4HNTPJI2TGNTUK4GAOXWHM7JERAGPW7Y", "length": 12797, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிறந்த விவசாயவியலாளருக்கான 2015 ஆம் ஆண்டுக்கான விருது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிறந்த விவசாயவியலாளருக்கான 2015 ஆம் ஆண்டுக்கான விருது\n2015 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான விவசாயவியலாளருக்கான விருது விவசாய திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மகாநாட்டில் வைத்து சகிலாபானு அஸரக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ரீதியிலாக விவசாய திணைக்கள உத்தியோகத் தர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதில் சிறந்த வெளிப்படுத்துகைகளை மேற்கொண்டு சுயாதீன நடுவர் குழு வால் தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் இவ் விருதை பெறு��் முதலாவது தமிழ் மொழி மூல உத்தியோகத்தருமாவார்.\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் வவுனியா விவசாய கல்லூரியின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்ற இவர் விவசாய திணைக்களத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தை பெற்றதுடன் முதுமாணி பட்டங்களை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார்.\nவவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உதவி பண்ணை முகாமையாளராக பதவியேற்ற இவர் 2011 ஆம் ஆண்டு இலங்கை விவசாய சேவையில் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.\nசுமார் நான்கு வருடங்கள் அவர் வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களிலும் விவசாயத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=819", "date_download": "2018-10-18T13:56:14Z", "digest": "sha1:7BJAFKJR5FU2QSEIQWCB5KWOXXL6N4HM", "length": 1981, "nlines": 11, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nஆண்டவனும் மனிதனாகப் பிறந்து இந்த பூமியை ஆண்டதால்தான் நாம் அவனை ஆண்டவன் என்கிறோம். அன்று மனிதனுக்கு பகுத்தறிவு குறைவு, விஞ்ஞான வளர்ச்சி என்று எதுவும் இல்லாத காலம். மனிதன் உணவு, உடை, உறையுள் என அனைத்திற்கும் அல்லல் பட்ட காலம் அது. ஆகவே மனிதனுக்கு ஆதரவாக இறைவன் அப்போது அவதாரங்கள் எடுத்து உதவினான். சிலநேரங்களில் அவர்களுக்கு நேரடியாக காட்சி தந்தான். இன்று கணினி யுகம் மக்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் எப்படி அணுகவேண்டும் என அறிந்து வைத்திருக்கிறார்கள். அனைத்திற்கும் தீர்வு உண்டு. அப்படியிருக்க இறைவன் ஏன் நேரில் அவதாரம் எடுக்கவேண்டும். இறைவன் தான் அனைத்துபிரச்சனைக்கும் தீர்வு காணவேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/usa/04/190535", "date_download": "2018-10-18T13:54:07Z", "digest": "sha1:QQS7W3GOY22P22UOIXIW4I23B4XTCC5D", "length": 8503, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "திருமண உடையில் கல்லறையில் கதறி அழுத பெண்:மனதை உழுக்கிய சம்பவம்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதிருமண உடையில் கல்லறையில் கதறி அழுத பெண்:மனதை உழுக்கிய சம்பவம்\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட காதலனின் கல்லறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று திருமண உடையில் இளம்பெண் தேம்பி அழுத சம்பவம் உறவினர்களை கண்கலங்க வைத்துள்ளது.\nமேலும் இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நடந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மது போதையில் இருந்த சாரதியால் ஏற்பட்ட சாலை விபத்தில் 27 வயதான Kendall Murphy என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில�� இவருக்கும் Jessica Padgett என்ற இளம்பெண்ணுக்கும் இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி திருமணம் உறுதி செய்யப்பட்டது.\nஆனால் சாலை விபத்தில் இளைஞர் கெண்டல் மர்பி சிக்கியதால் விமரிசையாக நடைபெறவேண்டிய திருமணம் தடைபெற்றது. இருப்பினும் மனம் தளராத ஜெசிகா விபத்து நடந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் திருமண உடையில் கல்லறைக்கு சென்று அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.\nதிருமண நாளில் எந்த அளவுக்கு அலங்காரம் செய்து கொள்வார்களோ அதே அளவுக்கு அலங்காரம் செய்து கொண்ட ஜெசிகா, உறவினர்கள் நண்பர்களுடன் கெண்டலின் கல்லறைக்கு சென்றுள்ளார்.\nஜெசிகாவின் இந்த முடிவுக்கு அவரது சகோதரி உறுதுணையாக இருந்துள்ளார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர் கெண்டல் மர்பி.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இன்னொரு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு உறுப்பினரால் கெண்டல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/49606", "date_download": "2018-10-18T13:50:23Z", "digest": "sha1:DIJOFYM6DGQC57ADZXMARTMHX5D7UU35", "length": 8979, "nlines": 120, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது? - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது\nஉங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது\nசிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு இழுக்கு என பலரும் எண்ணுகிறார்கள்.\nமனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். உதாரணத்திற்கு- கால்களில், மேல் கைகளில், இடுப்பு பகுதியில், பின்புறங்களில், தொடைகளில் என பல்வேறு பகுதிகளில் கொழுப்பு தேங்கும். இது ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் பிரச்னையை உண்டாக்கும்.\nஇவ்வாறு கழுத்தில் சதை தோன்றுவதற்கான காரணம் கூட அவர்களின் உடலில் கொழுப்பு தேங்கும் இடம் கழுத்து பகுதியாக இருப்பது தா��்.\nகழுத்தில் கொழுப்பு சேர்வது மட்டும் இல்லாது அனைத்து விதமான கொழுப்பு பிரட்னைகளுக்கும் தீர்வு என்ன தெரியுமா\n-கிரீன் டீ பருகுங்கள். அது உடலில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கும்.\n-காலை உணவு சாப்பிடும் முன்பு ஒரு ஸ்பூன் எக்ஸ்டிரா விர்ஜின் தேங்காய் எண்ணையை சாப்பிடுங்கள்.\n-தேங்காய் எண்ணையை தண்ணீர் பாத்திரத்தில் ஒரு கப்பில் வைத்து கொதிக்கவிட்டு அதைக்கொண்டு கழுத்து சதைப்பகுதியில் மசாஜ் செய்யுங்கள்.\n-காலையில் தினமும் சூடான நீரில் எலுமிச்சை பிழிந்து பருகுங்கள். சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்துக்கொள்ளுங்கள்.\n-தினமும் பூசணி சாற்றை பருகுங்கள்.\n-ஆளி விதைகளை தண்ணீரில் இட்டு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடியுங்கள்.\n-பிறகு தினசரி 8 டம்பிளர் நீர் பருகுவது அத்தியாவசியமான ஒன்றாகும்.\nஇதெல்லாம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் விஷயங்கள் ஆகும். பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கழுத்தும் அழகாக மாறும்.\nபார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்\nகோடைக் காலத்தில் முகம் கருமையடைவதை தடுக்கும் கவசம் தேங்காய் எண்ணெய்\nஉங்களை அழகாக்கும் ரகசியம் காபிக் கொட்டைகளிடம் இருக்கிறது.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/serial/143130-financial-awareness-for-women.html", "date_download": "2018-10-18T13:39:58Z", "digest": "sha1:6FQAK55JJPDDW2AGXEM4QW3L7CLQNM6B", "length": 21442, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nசெல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்��ீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா கொஞ்சம் கவனிங்ககடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்\nசுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்\nஎதிர்வீட்டின்முன் கூட்டம். விடியற் காலையில் அந்த வீட்டில் கருநாகம் ஒன்று நுழைந்ததில், அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது. என் மாமனாருக்கு காபி தந்தபடி, அந்தக் கலாட்டாவை அவரிடம் விவரித்தேன். அதைக் கேட்ட அவர் லேசாகப் புன்னகைத்தார். “ஒரு பாம்புக்கா இத்தனை கலாட்டா ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு பாம்பைக் கட்டிக்கொண்டு அலைகிறீர்களே ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு பாம்பைக் கட்டிக்கொண்டு அலைகிறீர்களே” என்றார். இவர் என்ன சொல்ல வருகிறார்” என்றார். இவர் என்ன சொல்ல வருகிறார் நிதானமாக காபி அருந்தி முடித்தவர், “புரியலையா நிதானமாக காபி அருந்தி முடித்தவர், “புரியலையா கிரெடிட் கார்டைத்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, எழுந்து போய்விட்டார்.\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/116-jun-2017.html", "date_download": "2018-10-18T14:00:27Z", "digest": "sha1:3TUDMY3JPIT3FOTUOP5VP6CWSIIC5EN3", "length": 6180, "nlines": 55, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஒவ்வொரு வயதிலும் - மார்கோனி", "raw_content": "\nHome ஒவ்வொரு வயதிலும் - மார்கோனி\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nஒவ்வொரு வயதிலும் - மார்கோனி\n19 வயதில் பாஸ்கல் (1642) கணக்கில் கூட்டல் முறையை விரைவாகச் செய்ய விதி ஒன்றைக் கண்டுபிடித்தார்.\n20 வயதில் பிரெய்லி, பிரெய்லி முறையைக் கண்டுபிடித்தார்.\n21 வயதில் மார்கோனி கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார்.\n23 வயதில் (1984) ஹாரிங்டன் ஃபிளஷ் கழிப்பறையை உருவாக்கினார்.\n24 வயதில் (1837) பிட்மன் சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.\n26 வயதில் (1792) டாமினிக்ஜின் ஆம்புலன்சை கண்டுபிடித்தார்.\n28 வயதில் கலிலியோ வாயு நிரப்பப்பட்ட தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்தார்.\n29 வயதில் கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.\n34 வயதில் (1892) டீசல், டீசல் என்ஜி னைக் கண்டுபிடித்தார்.\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உ��ங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-10-18T13:55:48Z", "digest": "sha1:4Z4CPXCMDRXFOV7FOAJZ7DKLZLJCDKD2", "length": 4696, "nlines": 51, "source_domain": "static.videozupload.net", "title": "பிளான் பண்ணி அடித்த நண்பர்கள்!! கமல் முதல்வர் ரஜினி துணை முதல்வர் | Tamil Cinema News Kollywood News |", "raw_content": "\nபிளான் பண்ணி அடித்த நண்பர்கள் கமல் முதல்வர் ரஜினி துணை முதல்வர் | Tamil Cinema News Kollywood News\nபிளான் பண்ணி அடித்த நண்பர்கள் கமல் முதல்வர் ரஜினி துணை முதல்வர் | Tamil Cinema News Kollywood News\nநடிகை தினமும் அரை மணி நேரம் 1 கோடி சம்பளம்\nஓவியாவிடம் சில்மிஷம் செய்த சிம்பு லீக் ஆன ஆதாரம்\nஆண் குழந்தை பிறக்க எளிமையான வழி தினமும் இத பண்ணுங்க போதும் தினமும் இத பண்ணுங்க போதும்\nஜியோ மொபைலை இலவசமா புக் செய்யனுமா அப்போ இத பண்ணுங்க…\nரஜினி வேண்டாம் கமல் வேண்டாம் ஓவியா போதும் | Tamil Cinema News Kollywood News\nவெட்கமே இல்லாமல் எதிர் நீச்சல் பட நடிகை செய்த கேவலம்\nநடிகை ஆர்த்தியுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா\nகோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை டைரக்டருடன் செய்த அசிங்கம்\n அதிர்ச்சியில் பிரபல நடிகை ஸ்ரீ தேவி | Tamil Cinema News Kollywood News\nகுழந்தை ஏன் விரல் சூப்புகிறது தெரியுமா\nநாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்ட நடிகர் சோகமான தற்போதைய நிலை | Tamil Cinema News Kollywood\nபிக்பாஸ் வீட்டில் போதைபொருள் பயன்படுத்திய நடிகை | Big Boss Bigg Boss Tamil Cinema News Kollywood\nபிக் பாஸ் ஆர்த்தி செய்த கேவலமான வேலை பாருங்க | தமிழ் நியூஸ் Tamil Cinema News Kollywood\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/motorshow/auto-expo-2018-maruti-suzuki-cars-display/", "date_download": "2018-10-18T13:47:32Z", "digest": "sha1:UBO5WLOEMLYOKIYY6RGMEGC7LZJHRQ7F", "length": 16931, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி கார்கள்", "raw_content": "\n2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி கார்கள்\nஇந்தியாவின் மிக பிரமாண்டமான ஆட்டோ எக்ஸபோ 2018 பிப்ரவரி 9, 2018 முதல் பிப்ரவரி 14, 2018 வரை டெல்லி அருகில் கிரேட்டர் நொய்டா-வில் உள்ள இந்திய எக்ஸ்போ மார்ட் அரங்கில் மாருதி சுஸூகி புதிய கான்செப்ட��� கார்கள், எஸ்யூவி, புதுப்பிக்கப்பட்ட கார்கள், எஸ்யூவி போன்றவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA – Automotive Component Manufacturers Association of India), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII – Confederation of Indian Industry) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM – Society of Indian Automobile Manufacturers ) மற்றும் சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு (OICA- Organisation Internationale des Constructeurs d’Automobiles) ஆகியவற்றின் ஒருங்கினைப்பில் ஆட்டோ எக்ஸபோ 2018 கண்காட்சி நடைபெற உள்ளது.\n2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி\nஇந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம் 2018 வாகன கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்ய உள்ள மாடல்களை பற்றி முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.\n2018 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்\n2016 ஆம் ஆண்டின் இறுதியில் ஜப்பான் , ஐரோப்பியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமே மாத தொடக்க வாரங்களில் இந்திய சந்தையில் வெளியான புதிய டிசையர் காரினை போன்ற முகப்பினை பெற்றதோடு, அதற்கு ஈடான வசதிகளை பெற்றதாக தற்போதைய 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும், அடப்படையான இரட்டை பாதுகாப்பு காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.\nஇன்டிரியர் அமைப்பிலும் 7 அங்குல இன்ஃடபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாகவும் வரவுள்ளது.\n2018 மாருதி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்\nபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ள ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையிலும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபல ஆண்டுகளாக சந்தையின் முதன்மையான வாகனமாக விளங்கும் ஆல்டோ மற்றும் ஆல்டோ கே10 போன்றவற்றுக்கு மாற்றாக ரெனோ க்விட் மற்றும் ரெடி-கோ உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ள க்ராஸ்ஓவர் மாடல்களை போன்ற வடிவமைப்பினை பெற்றதாக புதிய தலைமுறை ஆல்டோ விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கார் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வரலாம்.\n2018 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள மேம்படுத்தப்பட்ட செடான் ரக காராக மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கூடுதல் வசதிகள் மற்றும் மாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்டிரியர் அமைப்பிலும் 7 அங்குல இன்ஃடபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாகவும் வரவுள்ளது.\nஇந்தியாவின் டால்பாய் ஹேட்ச்பேக் என்ற பெருமைக்குரிய மாடலாக பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள வேகன் ஆர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஜப்பான உள்ளிட்ட நாடுகளில் வெளியிடப்பட்டதின் அடிப்படையில் 2018 வேகன் ஆர் வெளியிடப்பட உள்ளது.\n2018 ஆட்டோ எக்ஸ்போ டெல்லி ஆட்டோ எக்ஸ்போ\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_9649.html", "date_download": "2018-10-18T13:18:37Z", "digest": "sha1:G57FK2FXQPNK5RF2PVC2GEWHFRBNZ7S6", "length": 15556, "nlines": 205, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nமரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.\nஇந் நிலையில் மரக்காணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு போராட்டங்களும், அரசியல் தலைவர்களின் வருகையும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மரக்காணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் மரக்காணம் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர் திரும்பி வந்துவிட்டார்.\nதிண்டுக்கல் தனபாலன் April 30, 2013 at 1:52 PM\nதிட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா\nதிட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா\nஏதோ அவங்களுக்கு தெரிஞ்சத செய்யுறாங்க...\nமின்கம்பிக்கு தடையா இருந்து இருக்கும் அதான் வெட்டிஇருப்பாங்க\nபதவிக்காக எதை வேண்டுமாலும் செய்யும் அமைதிப்படை சத்தியராஜின் நிஜ உருவம் தான் இந்த போலி மருத்துவர். ஜாதி சண்டையை முட்டிவிட்டால் மக்கள் பழசையெல்லாம் மறந்து வோட்டு போடுவார்கள் என்ற நினைப்பு. அவர்கள் AC அறையில் கூட்டணி பேசி பதவி வாங்கி விடுவார்கள். பாதிக்கபடுவது என்னவோ அப்பாவி வன்னியனும் அப்பாவி தலித் மக்களும் தான்.\nபதவிக்காக எதை வேண்டுமாலும் செய்யும் அமைதிப்படை சத்தியராஜின் நிஜ உருவம் தான் இந்த ��ோலி மருத்துவர். ஜாதி சண்டையை முட்டிவிட்டால் மக்கள் பழசையெல்லாம் மறந்து வோட்டு போடுவார்கள் என்ற நினைப்பு. அவர்கள் AC அறையில் கூட்டணி பேசி பதவி வாங்கி விடுவார்கள். பாதிக்கபடுவது என்னவோ அப்பாவி வன்னியனும் அப்பாவி தலித் மக்களும் தான்.\nகவியாழி கண்ணதாசன் May 1, 2013 at 4:58 PM\nபிரச்சனையை பெரிதாக்காமல் இருந்தாலே போதும்\nஇவர் நடத்துவது ஜா\"தீ\" கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம். தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம் இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில வீடுகளி���் தம்பதிகள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-10-18T13:14:48Z", "digest": "sha1:4HQKX3ABAPIVKI3SCPXLGKPWGEYBLOME", "length": 15029, "nlines": 295, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: தன்னுணர்வு", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅண்மையில் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தக் கவிதையை மீண்டும் ஒரு தடவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இது நீலாவாணன் என்ற இலங்கையின் கிழக்கத்தியக் கவி பாடி வைத்துப் போனது. ஒரு பாடும் மீனின் பெளர்ணமிப் பாடல் இது.\nஅலங் கிர்தத் தாலாட்டுக் (கு)\nகால் நீட்டிப் போர்த்தேன் என்\nமீன் விழியில் இட்டு விளக்கேற்றி\nஇக் கவி மனம் தன்னுணர்வை - தன்னைப்பற்றிய அறிதலை பகிர்ந்து போன விதம் அது ‘உன் அழகை என்னால் வர்ணிக்க முடியாது; ஆனால் அதனை என்னால் யாழில் வாசிக்க முடியும்’ என்று எங்கோ எப்போதோ ஒரு பழைய சிரித்திரன் சஞ்சிகையில் வாசித்த வசனத்தைப் போல இந்தக் கவிதையும் எனக்கு.\nஇப்போது அந்த யாழின் வாசிப்பைக் கேட்போமா\nபுத்த பகவானின் அருளுரையைக் கேட்க மரத்தடியில் சீடர்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் பகவான் அமைதியும் தெய்வீக புன்னகையும் முகத்தில் மலர வந்து மர நிழலில் அமர்ந்தார். மேலே குருவிகளின் பேச்சொலி; பழுத்த இலை ஒன்று காற்றில் மிதந்து மிதந்து மெல்ல அவர் மீது வந்து விழுந்தது; தென்றல் எல்லோரையும் வருடிக்கொண்டு போனது....புத்தர் அமைதியாக அவற்றை எல்லாம் உள்வாங்கிய படி அமர்ந்திருந்தார்.\nவெகு நேரமாயிற்று. அவருடய அமைதியின் காரணம் சீடர்களுக்குப் புரிய வில்லை. அதன் காரணமாக சீடர்கள் மத்தியில் சலசலப்பு ஆரம்பமாயிற்று.\nபுத்தர் எழுந்து கொண்டார். ’���ன்றய பாடம் முடிந்து விட்டது’ என்று கூறி நடந்தார்.\nதன்னுணர்வை; இயற்கையின் ஒரு வித ஸ்பரிசத்தை; பிரபஞ்ச பாஷையை அனுபவம் கொள்ளல்.....\nமெளனம் பழகப் பழக பிரபஞ்ச ரகசியங்களை உணர எளிதாகிறது. அந்த வித்தை கைவந்திட, பேசவும் கேட்கவும் சுவை குன்றி தனிமை இனிதாகிறது. 'சும்மா இரு சொல்லற', 'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா'என்றதெல்லாம் அனுபவ மொழிகள் தானோ தோழி\nபதிவின் தொடக்கக் கவிதையின் பாடுபொருளான இறுதி வரி, 'இயற்கையோடும் சாவியலை எள்ளிச் சிரி' என்றது பொட்டென மண்டையில் தட்டியது.\n நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை நிலா. சத்தங்களும் சலசலப்புகளும் எதையும் எடுத்து வருவதில்லை.\nஉங்களுக்கும் கவிதை பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nநீங்கள் ஏன் முன் போல அடிக்கடி எழுதக் காணோம் எழுதுங்கோ ஏதாவது படிச்சத; பிடிச்சத...பார்த்தத, கேட்டத, உணர்ந்தத...\nஅவர் வாழ்ந்த பிரதேசத்தில் (இலங்கையின் கிழக்குப் பகுதி) பெளர்ணமி நாட்களில் நள்ளிரவு வேளைகளில் மீன்கள் பாடும் இனிய ஓசையைக் கேட்கலாம் என்று சொல்லுவார்கள்.\nநீங்கள் ஏன் முன் போல அடிக்கடி எழுதக் காணோம்\nஉங்க தூண்டுதல் எனக்கு ஊக்கம் தருகிறது. விரைவில் பழையபடி வலையில் உலவுவேன் தோழி.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:55:34Z", "digest": "sha1:R5LZDF5G5LTZWEH44BKWDUSKMWO7GB6V", "length": 6526, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ��ுஹல்லா வாசிகளுக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா வாசிகளுக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா வாசிகளுக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்\nபணி சூழல் காரணமாக பல நாடுகளிலும், பல ஊர்களிலும் பிரிந்துகிடக்கும் நமது சம்சுல் இஸ்லாம் சங்க உறவுகள், ஆண்டு தோறும் விடுமுறையை ஒட்டியும், தொடர்ந்து நடைபெறும் சொந்தங்கள், நண்பர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காகவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிரையில் ஒன்றாக சங்கமிப்பது வழக்கமாக உள்ளது.\nஅந்த வகையில் முஹல்லாவாசிகளின்ஒன்றுகூடல் நிகழ்வு வரும் 28 டிசம்பர் 2017 என்று காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்த தருணத்தை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நண்பர்கள் ஊர் நலன், சமுதாய நலன், முஹல்லா நலன் சார்ந்த தங்கள் ஆலோசனைகளை உள்ளூரில் களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளிடம் முன் வைக்கலாம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/14912", "date_download": "2018-10-18T13:47:18Z", "digest": "sha1:MB2GLGEEUCKPRIKIDG572F3QP5IDVTLM", "length": 24626, "nlines": 107, "source_domain": "kathiravan.com", "title": "பெண்களே தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி.? - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபெண்களே தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி.\nபிறப்பு : - இறப்பு :\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் ��ார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.\nபொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா\nஆனால் தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக் காணப்படுவதைத் தடுக்கலாம்…..\nஉடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம்.\nதரையில் படுத்துக் கொண்டு டம்பெல்லை மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடிக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இதுப்போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.\nகுப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பகங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுப்போன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.\nதினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் ��ரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.\nஐஸ் கட்களை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும்.\nபாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.\nஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, மார்பகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது வெண்ணெய், க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் அதனை மார்பகங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தொங்கி காணப்படும் மார்பகங்களை சரிசெய்யலாம். அதிலும் இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.\nமார்பகங்களுக்குப் பொருந்தாத அல்லது மிகவும் லூசான பிராவை அணிந்தாலும், மார்பங்களானது தொங்க ஆரம்பிக்கும். ஆகவே சரியான பிராவை அணிவதோடு, பெரிய மார்பகங்கள் இருப்பவர்கள், பேடு கொண்ட ஸ்பெஷல் பிராவை அணிவது நல்லது……\nPrevious: எச்சரிக்கை வீடியோ..தமிழர்களே கண்டிப்பா பாருங்க\nNext: ஆன்ராய்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து ��ாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1175&slug=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%3A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-18T13:31:15Z", "digest": "sha1:7T6OMOT2IZKK6CZZNN3XSCQGDNLBRSNV", "length": 14279, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சிம்லா காவல்துறை எச்சரிக்கை", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சிம்லா காவல்துறை எச்சரிக்கை\nசட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சிம்லா காவல்துறை எச்சரிக்கை\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சிம்லாவில் சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நகர காவல்துறை எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிம்லா நகரின் துணை கமிஷனர் அமித் காஷ்யப் கூறும்போது, \"சட்டவிரோதமாக குடிநீரை விற்பனை செய்வது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. அவை சரியான புகார்கள்தான். நாங்கள் அவர்களின் விற்பனை ரத்து செய்து உள்ளோம். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்னும் சில குற்றவாளிகளை பிடிக்க விசரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மா நில முதல்வர் மற்றும் மாநில முதன்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலைமை சரி செய்யப்படும்\" என்றார்.\nமுன்னதாக இந்தியாவின் மலைப் பிரதேசமான சிம்லா தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களு���்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப் டவுனில் எத்தகைய தண்ணீர் பற்றாக்குறை நிலவியதோ அதே சூழலைத்தான் தற்போது சிம்லா மக்கள் சந்தித்துள்ளனர்.\nசுமார் பத்து நாட்களாக சிம்லாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றக்குறை நிலவி வந்த சிம்லாவில் மே 20-ம் முதல் தண்ணீர் பஞ்சமாக மாறியுள்ளது.\nஇதன்காரணமாக சுமார் 1,70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் பாட்டீல் குடிநீரை பன் மடங்கு விற்பனை செய்து வருவதாக சிம்லா மக்கள், சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளன.\nமேலும் இது சுற்றுலா சீசன் என்பதால் சிம்லாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் சுற்றுலா பயணிகள் யாரும் சிம்லாவுக்கு வருகை தர வேண்டாம் என்று சிம்லா மக்கள் அன்பு வேண்டுதல் விடுத்துள்ளனர்.\nஅபினவ் சாண்டல் என்பவர், \"மலைகளை நேசிக்கிற அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், சிறிது காலம்ஷிம்லாவுக்கு வருவதை நிறுத்திவுடுங்கள் என்று இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.\nபோலீஸாரின் பலத்த பாதுகாப்பில் குடிமக்களுக்கு குடிமக்களை லாரியில் வழங்கி வருகிறது இமாச்சல் பிரதேச அரசு.\nஇந்த சிம்லாவின் முன்னாள் மேயர் திகென்ந்தர் பன்வார் கூறும்போது, ”பருவ நிலை மாற்றமே இந்த தண்ணீர் பற்றக்குறைக்கு காரணம் அதுமல்லாது. மழை பெய்து மழை நீர் நிலத்துக்கடியில் சரிவர தேக்கி வைக்க முடியாததன் விளைவின் காரணமாகவே இந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nசிம்லாவில் தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக நீக்கக் கோரி எதிர்க் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் த���டர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panmey.com/content/?p=154", "date_download": "2018-10-18T14:42:53Z", "digest": "sha1:ZQGUILEF6YLJOURMYBQVSBDHWZBJYYM4", "length": 34501, "nlines": 77, "source_domain": "panmey.com", "title": "| ஊழல் உலைகளும் ஒடுக்க முடியாத போராட்டமும் – மாலதி மைத்ரி", "raw_content": "\nஊழல் உலைகளும் ஒடுக்க முடியாத போராட்டமும் – மாலதி மைத்ரி\nஇடிந்தகரை இந்தியாவிற்குச் சொல்லும் செய்தி\nஇடிந்தகரைக்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசால் நிறுத்தப��பட்டு இந்த மார்ச்சுடன் ஒருவருடமாகிவிட்டது. இடிந்தகரையிலிருந்து மருத்துவச் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, தொழில் தொடர்பான வேலைகளுக்காக, பிற அவசரத் தேவைகளுக்காக வேன் பிடித்து வெளியிடங்களுக்குச் செல்பவர்களைத் தமிழக அரசு கைதுசெய்து மிரட்டுவதால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே சென்று வருவதை முற்றாக நிறுத்திவிட்டனர். பிரசவத்துக்காகக்கூட பெண்களை நகர மருத்துவமனைக்கு அழைத்துப் போக முடியவில்லை. வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் கடத்தப்படலாம், பொய் வழக்கில் கைது செய்யப்படலாம், அரசியல் கட்சிக்களின் கைக்கூலிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nரேஷன்கடைப் பட்டியலைப் பார்த்து உணவுப் பொருட்களை முறையாக வழங்கி மக்களுக்குச் சோறுபோடவேண்டிய திருநெல்வேலி ஆட்சியாளர் ஒரு குடும்பத்துக்கு பத்து வீதம் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துள்ளார். முன்னணிப் போராட்டக்காரர்கள் மீது 150 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது. ‘தேசத்துரோக வழக்கு’, ‘தேசத்தின் மீது போர்த்தொடுத்தல்’, ‘ஆட்சியாளரைக் கடத்த முயற்சி’, ‘அதிகாரிகளைத் தாக்குதல்’, ‘பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘பொதுச்சொத்தைச் சேதப்படுத்தல்’, ‘கொலை முயற்சி’ ‘குண்டர் தடைச்சட்டம்’, இப்படியாக இந்தியச் சட்ட புத்தகத்தில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இந்த மக்கள் மீது போட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் கல்லறையில் புதைக்கபட்டவர்கள் மீதுகூட வழக்குகள் போடப்பட்டுள்ளன. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக்குவதுடன் இறந்தவர்களையும் உயி்ர்ப்பிக்கும் வேலையையும் காவல்துறையினர் செய்கின்றனர். இப்பகுதி மக்கள் கூடங்குளம் அணுவுலைகளை எதிர்ப்பதைக் காரணம்காட்டி பல்முனைக் கண்காணிப்பு வளையத்தையும் அதிதீவிரப் பாதுகாப்பு வளையத்தையும் அணுவுலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உருவாக்கி மத்திய, மாநில அரசுகள் கிராமங்களைச் சிறைப் பிடித்து வைத்துள்ளன. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கால காட்டாட்சி இச்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டுள்ளது.\nதடையற்றப் போக்குவரத்தை முடக்கி, சாலைகளில் பல சோதனைச்சாவடிகளை நிறுவி ஆயுதம்தாங்கிய காவல்படைகளை அரசு குவித்து வைத்துள��ளது. இச்சோதனைச் சாவடிகளைகளைத் தாண்டி வியாபாரிகள் உணவுப்பொருட்களை லாரிகளில் கிராமத்திற்கு எடுத்துவர அஞ்சுகின்றனர். உணவுப்பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற தினசரித் தேவைக்கான பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு. குடிநீர் உட்பட எல்லா அடிப்படைத் தேவைக்கான பொருட்களுக்கும் அதிக விலை கொடுக்கவேண்டிய நிர்பந்தம். குழந்தைகள் அதிகக் கட்டணம் கொடுத்து வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். நோயுற்றக் குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பிணிகளும்கூட மருத்துவச் பரிசோதனைக்கோ சிகிச்சைப்பெறவோ இடிந்தகரையை விட்டு வெளியேச் செல்வதில்லை. உற்றார் உறவுகள், நண்பர்கள் வீட்டு இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கும்கூட யாரும் போகமுடியாத நிலை. போராட்டம் தொடங்கியதிலிருந்து பள்ளிக்குழந்தைகள் பக்கத்துக் கிராமங்களில் உள்ள தங்கள் தாத்தாப்பாட்டி வீடுகளுக்குக்கூட விடுமுறை, பண்டிகை நாட்கள் எனப் போகமுடியாத சூழல்.\nபோராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இடிந்தகரை போராட்டக் களத்திற்கு வந்ததிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க முடியவில்லை. பல்வேறு பொய் வழக்குகளைச் சுமந்திருக்கும் இவர்கள் மீது வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறவர்கள், அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று பல்வேறு நிரூபிக்க முடியாத அவதூறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. உதயக்குமாரும் அவரது துணைவியார் மீராவும் நடத்தும் பள்ளி அடையாளம் தெரியாத கூலிப்படையால் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தொடர்ந்து அச்சுறுத்தலும் வந்தபடியுள்ளது. அத்துடன் அவர்கள் குடும்பத்தினர் கொலை மிரட்டலுக்கும் தொடர்ந்து உள்ளாகிவருகின்றனர். நோயுற்ற தன் தந்தையை அருகில் இருந்து கவனிக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் உதயக்குமார். புஷ்பராயன் நடத்தி வந்த கிராமப்புறக் கல்வி வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பம் தற்போது எந்தவித வருவாயும் அற்ற நிலையில் உள்ளது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியாத அவல நிலையைச் சந்தித்தார் புஷ்பராயன். தன் குடும்பத்தைப் பார்க்க ஈரோடு சென்ற முகிலன் நக்ஸலைட்டென்ற குற்றச் சாட்டின்கீழ் கடலூர் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கூடங்குளத்தைச் சோ்ந்த ராஜலிங்கம் மற்றும் தேங்காய் வியாபாரி கணேசன் இருவரையும் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கி மிரட்டியதால் ஆறுமாதமாக இடிந்தகரையிலேயே தங்கிப் போராட்டத்தை தொடர்கின்றனர். கூடங்குளத்தைச்சோ்ந்த மனநிலை பிறழ்ந்த ஜோசப் என்கிற திருமேனியைக் கைதுசெய்து சிறையில் அடைத்து துன்புறுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது. விடுதலையான பின் கூடங்குளத்திற்குப் போக அஞ்சி இடிந்தக்கரையிலேயே அடைக்கலமாகிவிட்டான் ஜோசப்.\nகடந்த இரண்டு வருடமாக இப்பகுதிக் குழந்தைகளின் கல்வி முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது. பொதுத்தோ்வு எழுத வேண்டிய அப்பகுதி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தோ்வு எழுதவும் அதற்காக தனிப்பயிற்சி பெறவும் போகமுடியாத துயரத்தில் உள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவானதால் அரசு இடங்களைப் பெற முடியாமல் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டியிருக்கிறது. இதனால் இம்மாணவர்களின் பெற்றோர் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி கடனாளியாக்கப்பட்டுள்ளனர். பணம் கட்டி படிக்க முடியாத பல மாணவா்கள் மேற்படிப்பைத் தொடர முடியாத அவலமும் நடக்கிறது. வயது வந்த தங்கள் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் நடத்திவைக்க முடியாத சூழலால் பல குடும்பத்தினர் மன உளச்சலுக்கு உள்ளாகிவருகின்றனர்.\nகிராமத்தில் நிலவும் அசாதாரண பதற்றத்தாலும் ஊர் மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலாலும் மெல்கிரெடின் மகன் பனிரென்டாம் வகுப்புத் தேர்வுக்குச் சரியாகப் படிக்க முடியாமல் 900 சொச்ச மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. சிறந்த மாணவனான அவனுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, தனியார் கல்லூரியில்தான் சேர முடிந்தது. லட்சக் கணக்கில் பணம்கட்ட முடியாமல் இன்று தவித்துக்கொண்டிருக்கிறார் மெல்கிரெட். நீரழிவு நோயாளியான அவரின் பார்வை பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார். அதற்காக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூட நகரத்துக்கு அவர் போக முடியவில்லை. இவர் மீதும் பல பொய்வழக்குகள் உள்ளன.\nஓரு தொண்டு நிறுவனத்தில் சமூகப்பணியாளராகப் பணியாற்றிய இனிதா, இடிந்தகரை கிராமத்துக்கான பஞ்சாய்த்து கவுன்சிலரும் ஆவார். ஊரைவிட்டு வேலைக்குப் போகமுடியாததால் வேலை பறிபோய்விட்டது. ஊனமுற்ற கணவரையும் படிக்கும் இரு மகள்களையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறார். கல்லூரியில் படிக்கும் மூத்த மகளுக்கு பணம் கட்ட முடியவில்லை. போராட்டப்பந்தலில் அமர்ந்தபடி பீடி சுருட்டும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார். இவாின் கணவருக்கு நெஞ்சுக்குள் வளர்ந்து வரும் தசைக்கட்டி என்ன வகையானது என்று பாிசோதித்துக் கொள்ளக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இவர் மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன.\n2012, செப்டம்பர் 10-ஆந்தேதி கூடங்குளம் அணுவுலை முற்றுகைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் சேவியரம்மா, சுந்தரி, செல்வி ஆகியோர் முன்னணி பெண் போராளிகள். இவர்கள் தண்டிக்கப்படும் முறையைப் பார்த்து இனி பெண்கள் உரிமைகளுக்காகப் போராட வீதிக்கு வரக்கூடாது என்ற திட்டத்துடன் காவல்துறையும் நீதித்துறையும் ஆட்சியாளர்களும் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களுக்கு காவல்துறையினரும் சிறைத்துறையினரும் அளிக்கும் தண்டனைகளையும் அவமானத்தையும் கொடுமைகளையும் பார்த்து இனி பெண்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும், அதிகார வர்க்கம் எண்ணுகிறது. கைது செய்து நீதிபதிமுன் ஆஜர்படுத்தாமல் தனி வீட்டில் அடைத்து வைத்து காவல்துறை இவர்களை அச்சுறுத்தியது. இவர்கள் எங்கு கொண்டுசெல்லப்படனர் என்பதே யாருக்கும் ஒன்றரைநாள் வரை தெரியவில்லை. கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் அவசர அவரசமாக தலைக்கு ஆயிரம் பொய் வழக்குகள் புனையப்பட்டது, பின் பிணைக் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. சுந்தரியின் மீது ‘ஆட்சியாளரைக் கடத்தல் முயற்சி’ என்ற வழக்கும் சுமத்தப்பட்டது. காவல்நிலையத்தில், சிறைச்சாலையில் ஆடைகள் களையப்பட்டு சோதனை என்ற பெயரில் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை மிக ஆபாசமாகத் திட்டி கேவலப்படுத்தியுள்ளனர். உயிரோடு ஊர் திரும்ப முடியாதென்று கொடூரமான மிரட்டலும் இவர்களுக்குத் தரப்படுள்ளது. திருநெல்வேலி மாவட்டச் சிறைச்சாலையிலிருந்து திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றி உறவினரும் நண்பர்களும் இவர்களைச் சந்திக்கமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்குக் கோர்ட்��ுக்கு வரும்போது சுற்றி வளைத்து வந்த ஆயுதம் தாங்கிய காவல்படை இவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும்கூட அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை. வெறும் கரங்களை உயர்த்தி கோஷமிட்டு அறவழியில் போராடிய இவர்களைச் சர்வதேசப் பயங்கரவாதிகளைப்போல அரசு துப்பாக்கி முனையில் பெரும் பாதுகாப்பு படையுடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தது. இப்படி மூன்று மாதங்களுக்கு மேலாக இவர்களைக் கொடுமைப்படுத்திய பின் அரசு பிணை வழங்கியது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாத்திமா பாபு ஒருங்கிணைப்பில் நடக்கும் போராட்டம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் போராட்டம் அனைத்திலும் பெண்கள் அதிகமாக மிரட்டப்படுகின்றனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் தரக்குறைவான இழிவான முறையில் நடந்து பெண்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். போராட்டக்காரர்கள் மூன்று பேரை அரசு இதுவரை கொன்றிருக்கிறது. சர்வாதிகார அரசும் போலீசும் எப்படிப்பட்ட அடக்குமுறைகளை ஏவினாலும் எமது பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பின்வாங்கப் போவதில்லை.\nகூடங்குளம் அணுவுலைகளை மூடக்கோரி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பும் துன்பமும் இருந்தாலும் இந்தியச் சரித்திரத்தில் மக்கள் உரிமைப் போராட்டத்திற்குப் புதிய பாதையை அமைத்துத்தந்த இவர்களின் தியாகமும் வீரமும் மனிதவுரிமைவாதிகளாலும் ஜனநாயகத் தன்மைகொண்ட பொதுமக்களாலும் போற்றப்படுகிறது.\nமனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான அணுவுலைகள் வேண்டாமென்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கின்றனர். அணுசக்தித்துறையை இதுவரை யாரும் கேள்வி கேட்கமுடியாது, அதன் நிர்வாகத்தின் முறைகேடுகளைப்பற்றியும் அணுவுலைகளின் செயல்பாட்டைப்பற்றியும் வெளிப்படையாக பேசமுடியாது என்ற இரும்புச்சுவரை இப்போராட்டம் தகர்த்தெரிந்துள்ளது. அணுசக்திக் கொள்கை பற்றியும் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் இந்தியாவிற்கும் உலகிற்கும் புலப்படுத்தியது இம்மக்களின் அளப்பரிய சாதனை. பொது மக்கள் மத்தியில் அணுக் கதீர்வீச்சின் ஆபத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கியது இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றி.\nதைவான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் நிறுவப்படும் அணுவுலைகளுக்கு கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் வழங்கிய ‘ஜியோ போல்ட்ஸ்க்’ நிறுவனம் தரமற்ற பொருட்களை வாங்கித் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அதில் நடைப்பெற்ற ஊழல் குற்றசாட்டின் கீழும் அதன் நிர்வாகி ‘சொ்கை ஷுடொவ்’ ரஷ்ய அரசால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜியோ போல்ட்ஸ்க் நிறுவனத்திடமிருந்துதான் கூடங்குளம் அணுவுலைக்குக் கருவிகளும், உபகரணங்களும், உதிரிப்பாகங்களும் வாங்கப்பட்டுள்ளன. இதனால் கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பு 100 சதவீதம் கேள்விக்குறியாகியுள்ளது. கூடங்குளம் அணுவுலைகளில் கடந்த செப்டம்பரில் யுரோனியம் நிரப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அணுவுலைகளில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களின்போது 2 வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டு விட்டன என்றும் ஜனவரி 1-ஆம் தேதி மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். பிப்ரவரி மாதத்தில் கூடங்குளம் அணுவுலை இயக்குனர் சுந்தர் ரஷ்யாவிலிருந்து சில மாற்று உபகரணங்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு பழுதுப்பட்ட உபகரணங்கள் மாற்றபட்டன என்றார். ஏப்ரல் மத்தியில் அணுசக்தி ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மேலும் 4 வால்வுகள் பழுதாகியுள்ளன என்கிறார். 2013 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அணுவுலைப் பணியாளர்களுக்கு நேர்ந்த விபத்துகள் பற்றியும் மரணங்கள் பற்றியும் கூடங்குளம் அணுவுலையில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகளைப் பற்றியும் பல செய்திகளை அணுசக்தித் துறையைச் சார்ந்தவர்களே வெளியிடத் தொடங்கியுள்ளனர். (வெளிமாநில அணுவுலைப் பணியாளர்கள் 5 போ் மூன்று மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்). மேலும் முன்னாள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய அணுசத்தித் துறையில் நடைபெற்ற ஊழலைகள் பற்றியும் கூடங்குளம் அணுவுலைக்கு வாங்கப்பட்ட தரங்குறைந்த பொருட்கள் குறித்தும் விசாரணைசெய்து வௌ்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அதுவரை அணுவுலையின் செயல்பாடுகளை முடக்கிவைக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். மக்களின் உயிர்வாழ்க்கை மீது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விளையாட வேண்டாமென்றும் அவர் எச்சரிக்கிறார். ஊழல் நோய் புரையோடிப்போன இந்தியாவின் ஆளும் அ��ிகார வர்க்கம் அடக்குமுறையை ஏவியும் பொய்த்தகவல்களை அளித்தும் அணுவுலைகளை இயக்கிவிடலாமெனச் சதி செய்கிறது. சர்வாதிகாரிகளின் வெற்றி காலம்முழுவதும் நிலைப்பதில்லை, மக்களின் நீதி வெல்லும் என்பதை இடிந்தகரை போராட்டம் நிரூபிக்கும்.\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/231-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/2551-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-ven-pongal.html", "date_download": "2018-10-18T13:33:21Z", "digest": "sha1:VPWXHJGCSBACIZSNMQHMG5RJMRFZF7WR", "length": 3740, "nlines": 83, "source_domain": "sunsamayal.com", "title": "வெண் பொங்கல் / VEN PONGAL - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nவெண் பொங்கல் / VEN PONGAL\nPosted in பொங்கல் வகைகள்\nஅரிசி – 1 கப்\nபாசிப் பருப்பு – ½ கப்\nஉப்பு – தேவையான பொருட்கள்\nநெய் – 3 மேஜைக்கரண்டி\nசீரகம் – 2 தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு – 3 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – 2 மேஜைக்கரண்டி\nநல்ல மிளகு – 1 மேஜைக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 கொத்து\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nபிரஷர் குக்கரில் நெய் விட்டு சூடாக்கவும்\nபின்பு அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்\nசிறிது நீர் மற்றும் உப்பு சோ்க்கவும்\nபின்பு அதனை கொதிக்க வைத்து கொதித்ததும் மூடி வைத்து வேக வைக்கவும்\nபின்பு கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்\nபின்பு கறி வேப்பிலை சேர்க்கவும்\nபின்பு வேக வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்\nபின்பு அதனை இறக்கி பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://vikalpsangam.org/article/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-in-tamil/", "date_download": "2018-10-18T14:42:19Z", "digest": "sha1:WVACHP6UN2I4IONMELW2PSUD3FNKSKEC", "length": 6430, "nlines": 86, "source_domain": "vikalpsangam.org", "title": "மக்கள் வளர்வதற்காகக் காடுகள் பெருகட்டும் (in Tamil) | Vikalp Sangam", "raw_content": "\nமக்கள் வளர்வதற்காகக் காடுகள் பெருகட்டும் (in Tamil)\nஆரோவில் சாதனா வனம்: வரண்ட நிலத்தில் வளர்க்கப்பட்ட காடுகளும், மக்கள் மேம்படுவதற்கு ஏற்ற சமூகச்சூழலும், ஈகைப் பொருளாதாரமும் அமையப்பெற்ற இடம்\nபதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்தும் ஆரோவில் அன்னையிடமிருந்தும் எழுந்த அழைப்பை ஏற்று, தமது ஒரு வயது மகள் ஓஷரோடு (Osher) ஆரோவில்லுக்கு இடம்பெயர்ந்த போது, அவிராம் ரோசினுக்கும் (Aviram Rozin) யோரித் ரோசினுக்கும் (Yorit Rozin) ஒரு விஷயம்தான் தெரிந்திருந்து: சேவையையே வாழ்க்கையாய்க் கொண்டு வாழவேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது என்பதுதான் அது. அவர்கள் செய்ய விழைந்தது என்ன, செய்வது எப்படி, எப்போது, எங்கு என்பதெல்லாம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது சொற்களில் சொல்லவேண்டுமானால், கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் மூலமாக உலகெங்கும் நடந்திருப்பது எல்லாம் முழுமுற்றான சரணாகதியின் விளைவாகத்தான்.\nதிருவிழாக் கோலம் கண்ட பள்ளி\nஉயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420813", "date_download": "2018-10-18T15:07:53Z", "digest": "sha1:YCKOU2K7VU5VPEANKBRQ7THNKC4I2NU4", "length": 6545, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி | One day series against India: England win by 8 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nலீட்ஸ் : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியத்து. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 71 ரன்கள் அடித்தார். மேலும் ஷிகார் தவான் 44 ரன்கள், எம்.எஸ்.டோனி 42 ரன்கள், அடித்தனர்.\nஇதை தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஜோ ரூட் 100 ரன்கள், ஈயோன் மோர்கன் 88 ரன்கள் அடித்தனர்.\nஇந்திய அணி இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - ஒமான் இன்று மோதல்\nஆஸ்திரேலியா 145 ரன்னில் ஆல் அவுட் பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை\nயூத் ஒலிம்பிக்ஸ்: ட்ரிபிள் ஜம்ப்பில் சுவிஸ் வீராங்கனை அசத்தல்\nஇளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சுராஜ் பன்வார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1978623", "date_download": "2018-10-18T14:23:45Z", "digest": "sha1:GPSSCYE2IR5TEEUYHENGTLG54JK7BT5Q", "length": 15803, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Fire broke out in a package company in Thane, six fire tenders were rushed to the spot. No injuries reported. Attempts underway to douse the fire | மும்பையில் பேக்கேஜ் நிறுவனத்தில் தீ| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nமும்பையில் பேக்கேஜ் நிறுவனத்தில் தீ\nமும்பை: மும்பை தானே என்ற பகுதியில் பேக்��ேஜ் என்ற நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது; தீ மளமளவென எரிந்தது.இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களி்ல் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தி்ல்உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்துவிசாரணை நடந்து வருகிறது.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதெப்படி எல்லா தீ விபத்துகளும் நள்ளிரவில் தான் திடீர் திடீரென ஏற்படுகிறது\nகாசை மிச்சப்படுத்த தானியங்கி தீ அணைப்பு சாதனங்கள் வைக்கவில்லை என்றால் இதுமாதிரி வரத்தான் செய்யும்...இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தாராள மனசும் ஒரு காரணம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/9.html", "date_download": "2018-10-18T13:53:05Z", "digest": "sha1:WIXIWH4FN4WNUDHBF5H5SQGP52L3JLAQ", "length": 11524, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார்.\nமாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொதுஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.\nஇன்று பிற்பகல் 4.00 மணியளவில் மணல்தரை வீதி, கந்தர்டம் என்னுமிடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2018-10-18T14:48:07Z", "digest": "sha1:NFTGWBSSLXNYNDWEAQCN2QKZKXATWHEH", "length": 15987, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆரோக்கியத்திற்கு மரச்செக்கு எண்ணெய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n“நம்ம தாத்தனும், பாட்டனும் என்னத்த சாதிச்சாங்கனு”… எனப் பல முறை சிலர் கோபம் கொப்பளிக்கப் பேசுவது உண்டு. அப்படிப் பேசுபவர்கள் கூட, நமது முன்னோர்கள் செய்து வைத்த எல்லா விஷயங்களிலும் ஒரு நன்மை உண்டு என்று சில நேரங்களில் நினைக்கத்தான் செய்வர். அதற்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நாம் மறந்த சிறு தானியங்கள், பயிர் வகைகள் உட்படப் பல வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில், மறையப்போகும் தருவாயில் உள்ள மரச்செக்கு இயந்திரமும் ஒன்று. இந்த இயந்திரத்தின் சிறப்பைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் மரச்செக்கு எண்ணெய் பற்றி முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇதனை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான எண்ணெயாகத்தான் தெரியும். இக்காலத்தில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இருக்கும் பெரிய பெரிய பிராண்டுகளின் எண்ணையில் இருக்கும் மணமும், சுவையும் மரச்செக்கு எண்ணெயின் முன் தவிடு பொடியாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்போது புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் எண்ணெய்கள் ‘ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம்’ எனப் பளீரிடும் விளம்பரங்கள் அனைத்தும் இயந்திரங்களின் மூலம் அரைக்கப்பட்ட எண்ணெய்கள்தான்.\nகலப்படமற்ற, சுத்தமான இயற்கை குணங்கள் மாறாமல் எண்ணெய் கிடைக்கவே, பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து விட்டதாலும், முறையான கால்நடைகளின் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் மரச்செக்கு தொழில் நலிந்து விட்டது. இந்தச் செக்கு எண்ணெய்களின் இடத்தைப் பெரிய பெரிய பிராண்டு எண்ணெய்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதற்கேற்ப மரச்செக்குகளின் இடத்தையும் இயந்திரங்கள் ஆக்கிரமித்து விட்டன. ஆனால் இப்போது பாரம்பர்யம் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருவதால் மக்கள் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது மரச்செக்கில் மாட்டுக்குப் பதிலாக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.\nமரச்செக்கில் இருக்கும் உரல் உலக்கையானது வாகை மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மரச்செக்கில் பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும் எண்ணெயும் சூடேறாது, தானியங்களின் வாசனையும் மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் தரமான ஹியர் பகுதிதான். இந்த ஹியர் பகுதியால் மரச்செக்கு சுழலும்போது சீரான சுழற்சியால் உரல் உலக்கையின் தேய்மானம் குறைகிறது. இதனால், எண்ணெய் அதிகமாக சூடாவது தடுக்கப்படும். ஆனால், முன்னர் இயந்திரத்தில் எண்ணெய் எடுக்கும்போது எண்ணெயில் கை வைக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும். இந்த அளவுக்கு எண்ணெய் வெப்பமானால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதே உண்மை. இதுபோன்ற இயந்திரத்தில் வழியும் எண்ணெய்களில் பலகாரம் சுடும்போது ஒருமுறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. இதுதவிர, இயந்திர எண்ணெயை எடுத்துக் கொள்வதால் உடலுக்குப் பல பிரச்னைகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். இயந்திர எண்ணெயானது பார்ப்பதற்குப் பளீர் எனத் தோற்றமளிக்கும். அது அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும்.\nமரச்செக்கு எண்ணெயானது பார்ப்பதற்குச் சிறிது நிற���் குறைவாகக் காணப்படும். நல்ல ருசியுடனும், ஒரு வருட காலமும் தாங்கக் கூடியது. மரச்செக்கு எண்ணெயில் இயற்கையான தானிய மணம் காணப்படும். ஒருமுறை மரச்செக்கு உபயோகப்படுத்தி எடுத்த எண்ணெயை ருசித்தால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்க மாட்டீர்கள். இதனைத் தற்போதைய தலைமுறையினர் உணர ஆரம்பித்துள்ளனர். மற்ற எண்ணெய்களைக் காட்டிலும், மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான். ஆனாலும், மக்கள் ஆரோக்கியத்தைத் தேடி பயணிப்பதால் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தற்போது பெருநகரங்களில் உள்ள பசுமை அங்காடிகளில் மரச்செக்கு எண்ணெய்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். மரச்செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் கிடைக்கும் இடங்களைத் தேடி அலைகிறார்கள். தற்போதுகூட மரச்செக்கு என்ற பெயரில் போலி எண்ணெய்களும் சந்தையில் இருக்கிறது, உஷார். மரச்செக்கு நல்ல மணத்துடன் கெட்டித்தன்மை, பிசுபிசுப்புத்தன்மை அதிகமாக இல்லாமை என பல குணங்களைக் கொண்டிருக்கும். மரச்செக்கு எண்ணெய் இந்தச் செக்கில் இருக்கும் உரலும், உலக்கையும் மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இதற்காகத்தான் ‘வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியதை வணிகருக்குக் கொடு’ என நம் முன்னோர்கள் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகப் பழமொழியைச் சொல்லியிருக்கிறார்கள்.\nமுற்காலத்தில் மரச்செக்கில் இருந்து வெளிவரும் புண்ணாக்குகளைத்தான் இயற்கை உரங்களுடன் கலந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனர்.\nநாகரிகம் எனச் சொல்லி நாம் இழந்து கொண்டிருக்கும் பொக்கிஷங்கள் இங்கு ஏராளம். எனவே நாகரிகம் என்ற வார்த்தைக்கு மயங்காமல், முன்னோர்களின் நல்வழியைத் தொடர்வோம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடீசலோடு போட்டி போடும் புன்னை...\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மே...\nஎண்ணெய்பனை சாகுபடியால் நல்ல வருவாய்...\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி...\nPosted in எண்ணை வித்துக்கள்\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி →\n← கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் சாகுபடி: 4 டன் வரை மகசூல்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉ���்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:20:14Z", "digest": "sha1:XMH5BUAPZ72HBGIRGFTSLHXINAGSOQWV", "length": 12390, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் News in Tamil - பெட்ரோல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nமொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம்\nசென்னை: ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13...\nகதை விட்ட நிர்மலா சீதாராமன்.. புள்ளி விவரத்தோடு அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்\nபாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய ஒரு அரைகுறை தகவலை, அம்பலத்தில் போட்டு உடைத்துள்ளார்\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nடெல்லி: இயற்கை எரிவாயு எடுப்பதில் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர ம...\nமும்பையை அடுத்து பெட்ரோல் விலை சென்னையில் தான் அதிகம்- வீடியோ\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85க்கு விற்பனை ஆவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தை...\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு, ரூ. 80ஐ தாண்டிய டீசல் விலை\nசென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...\nமீண்டும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை | கலால் வரியை குறைக்க முடியாது..மத்திய அரசு-வீடியோ\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாரத் பந்த் நடத்திய மறுதினம் கூட அவற்றின் விலை, இன்று...\nஅவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு\nடெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணைத்தொடும் நிலையில், சர்வதேச மற்றும் இந்திய ஆயில் நிறுவன...\nநாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் பெட்ரோல் விலை...அச்சத்தில் மக்கள்- வீடியோ\nதொடர்ந்து 5-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு\nசென்னை: இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்த்த...\nநாம் தமிழர் தொண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | பெட்ரோல் விலை குறைந்தது\nசென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது, போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர்...\nபோற போக்கை பார்த்தா.. விறகு கட்டையைத்தான் கையில் எடுக்க வேண்டும் போல...\nசென்னை: எப்போதான் நமக்கு விடியும் என்றே தெரியவில்லையே.... பெட்ரோல், டீசல் விலையை இப்படி உயர்த...\nலாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் | நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு..வீடியோ\nபெட்ரோல், டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு...\nராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்\nசென்னை: பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சர...\nஉயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைப்பு-வீடியோ\n16 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/videolist/48237102.cms?curpg=2", "date_download": "2018-10-18T13:44:43Z", "digest": "sha1:DSAI6CALY7CNR7TNCLGOB3KOYN6Z2QTJ", "length": 9525, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News Videos | தமிழ் செய்திகள் வீடியோக்கள் - Samayam Tamil", "raw_content": "\nVideo: நவராத்திரி ஆகோஷத்தில் உயிர்பெற்று வந்த அன்னை சாமூண்டீஸ்வரி\nஅரசு ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி விழும் காவல்துறை அதிகாரிகள்\nதபேலா வித்வான் லச்சு மகாராஜ் 74வது பிறந்த தினம்: சிறப்பு டூடுள் வெளியீடு\nமேலாளரின் மோசமான நடத்தை: அடித்து உதைத்த பெண்\nRasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10/2018)\nஇவரு வயசுல நான் இதுல 10% கூட இல்ல... சும்மா கில்லி மாதிரி சொல்லி அடிக்கிறான்: கோலி\nVideo: வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 யானைகளை உயிருடன் பத்திரமாக மீட்பு\nVideo : \"Me Too\" - உண்மை மட்டுமே என் ஒரே பாதுகாப்பு\nவீடியோ: தலைக்கு மேல் கைதூக்கி நடக்கும் நவராத்திரி யாத்திரை\nகாவல் நிலையத்தில் எஸ்.ஐ தற்கொலை முயற்சி: உயரதிகாரி திட்டியதால் விபரீதம்\nஷீரடி பாபா நூற்றாண்டு நினைவு தினம்\nVideo : உணவு வீணடிப்பதில் இந்தியா முதலிடம்\nவீடியோ: சிகிச்சை முடிந்து சொந்த மாநிலத்துக்குச் சென்றார் கோவா முதல்வர்\nVideo : விமானத்தில் இருந்து தவறி விழுந்த ஏர் ஹோஸ்டர்\nவீடியோ: அமைச���சர் எம்ஜே. அக்பர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nWatch Video: ஆடல், பாடலுடன் களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: மாபெரும் முற்றுகை போராட்டம்\nகொலைவெறி பிடித்த இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nதற்போது டீசலுக்கும் கடன்: எங்கே செல்கிறோம்\nVideo : நவராத்திரி - துர்கா உத்சவம் கொண்டாடிய திருநங்கைகள்\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 15-10-2018 முதல் 21-10-2018\nVideo : டெல்லி, மும்பையில் மோசமான மாசடைந்த காற்று அவசர நிலை திட்டம் நடைமுறை\nRasi Palan: வாய் பேச்சால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ராசிக்காரர் இவர் தான்\nVideo: மாரத்தான் போட்டியின் போது தவறி விழுந்த கர்நாடக அமைச்சர்\nVideo: துப்பாக்கியால் சுடுவது போல நடித்து குற்றவாளிகளை பிடித்த போலீஸ்..\nவீடியோ: புலியுடன் போஸ் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nவீட்டிற்கே வரும் மதுபானம்: மகாராஷ்டிரா அரசு புதிய முயற்சி\nநாட்டுப்புற கலைகளை பாதுகாக்க கோவையில் நடந்த பிரமாண்ட விழா\n#MeToo வீடியோ: சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து\nஇந்திய ஏவுகணை மனிதன் அப்துல் கலாமின் டாப் 10 பொன்மொழிகள்\nநவராத்திரி பண்டிகையை நடனமாடி கொண்டாடும் மும்பைவாசிகள்\nRasi Palan: ஆச்சரியம் தரும் கொண்டாட்ட நிகழ்வை அனுபவிக்கும் ராசிக்காரர் இவர் தான்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T13:48:19Z", "digest": "sha1:RL2YANC5HGU6SFUNEYWK6RY77X76TISN", "length": 19007, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "கூந்தல் பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..\nமுடியை பராமரிப்பது சற்றே கடினமான விஷயம் தான், என்றாலும் அதனை நாம் சிறந்த முறையில் பாதுகாத்தால் மட்டுமே அழகான முடியை பெற முடியும். இல்லையேல், உங்களின் முடியின் பொலிவு கெட்டு போய்விடும். சிலருக்கு மிக கருமையான முடி இருக்கும். சிலருக்கு மிக …\nஉங்களுக்கு தெரியுமா பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வ���ரச் செய்யும் வாழை இலை சிகிச்சை\nவாழை இலைகள் இந்தோனேஷியா, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த வாழை இலைகளை இப்பொழுது எல்லாம் நாம் எங்கும் காண முடியும். அந்தளவுக்கு அதன் பயன் பரந்து விரிந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வாழை மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது. பொதுவாக …\nஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்…\nஆண் என்றாலும் பெண் என்றாலும் முடியை பெரிதும் பாராமரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். முடியை நாம் எல்லோரும் நிச்சயம் அதிகம் நேசிப்பது உண்டு. கண்ணாடியை பார்க்கும் போதும் தங்கள் முடியை கொதுவது ஆண் பெண் என இருவருக்கும் பிடித்தமான விஷயமாகும். இந்த …\nஉங்களுக்கு ஹேர் டை போட்டபின் பிடிக்கலையா பழைய நிறத்திற்கு மாறுவதற்கு சில டிப்ஸ்\nபெண்கள் தங்களது முடியை பல வண்ணங்களில் மாற்றி கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வண்ணம் பிடிக்கவில்லையென்றால் இயற்கை முறையில் பழைய நிறத்திற்கு மாறுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம். ஹேர் டை போட்டபின் பிடிக்கலையா பழைய நிறத்திற்கு மாறுவதற்கு டிப்ஸ் ஹேர் கலரிங் முடி …\nஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..\nஅழகான முடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏனோ முடியின் மீது ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது. முடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால், நமது …\n சுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் – தீர்வும்\nருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக கையாள முடியாது. சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். சுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் – தீர்வும் சுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக …\nஉங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறையில் பொடுகை எளிதாக போக்குவது எப்படி..\nதலை முடி என்பது ஆண் என்றாலும் பெண் என்றாலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஒருவரின் அழகை மெருகேற்ற பெரிதும் உதவுகிறது. சிறிது முடி உதிர்ந்தாலே பலரால் தாங்கி கொள்ள முடியாது. முடி உதிரும் பிரச்சினை இன்று …\nவழுக்கை விழுவதை தடுக்க எலுமிச்சை சாறு\nமுடி உதிர்வது சாதாரணம் தான் என்றாலும் கூட அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது கூந்தலின் அடர்த்தியை குறைத்துவிடும். எனவே முடி உதிரும் காலத்திலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள மிக எளிமையான முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு …\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\nமுன்பெல்லாம் 30 வயதில் நரை முடி வரும் தற்போது 20 வயதுகளிலேயே முடி நரைத்துவிடுகிறது. நரைமுடி வர காரணம்: நீங்கள் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை …\nஉங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்\nகண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தவறாமல் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து ஊற …\nஉங்களுக்கு தலை முடி கொத்து கொத்தா கொட்டுகிறதா..அப்போ கட்டாயம் இத படிங்க\nதலைமுடி கொட்டுதல் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இவ்வாறு முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஹோர்மோன்கள், பரம்பரை, மனஅழுத்தம், நோய், மருந்து வகைகள் உட்கொள்ளுதல் மற்றும் தைரொய்ட் பிரச்சினை என்பன இதற்கு காரணமாக அமையலாம். இருப்பினும் …\nஉங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த உணவுகள் தான் காரணம்..\nநாம் சாப்பிடும் அன்றாட உணவு எத்தகைய சத்துக்களை கொண்டது என்பதை நாம் தெரிந்து கொண்டே உணவை உண்ண வேண்டும். இல்லையேல் அவை நம் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும். உணவின் சாரம்சம் தான் ஒருவரை நலம் கொண்டவராக வைத்து கொள்ளும். உணவின் …\nநரைமுடியை உடனே போக்க பிளாக் டீயும் உப்பும் போதுங்க… இத படிங்க\nவயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது. இது பரம்பரை வாரியாக வரும். ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது தவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. …\n பொடுகைப் போக்கி முடி வளர்ச்��ியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி…\nஎல்லாருக்கும் முள்ளங்கி பிடிக்காது. ஒரு சில பேர்கள் மட்டுமே இதை விரும்பி சாப்பிடுவர். இதனால் என்னவோ நிறைய பேருக்கு இதன் நன்மைகள் பற்றி தெரியாமலேயே போய் விடுகிறது. இது நமது உடல் நலத்திற்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை நம் அழகுக்கும் நன்மை …\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்..\nஇயற்கை வைத்தியம் என்பது இயற்கை சார்ந்த பொருட்களின் மூலம் பெறப்படும் முறையாகும். இது பல்வேறு நலன்களை தர கூடியது. ஏனெனில் இதில் பயன்படுத்தும் அனைத்து விதமான மூல பொருட்களும் இயற்கையில் விளைந்த பொருட்களை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்மில் பலர் இதனை பயன்படுத்தாமல் …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4ourstudents.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-18T14:59:14Z", "digest": "sha1:CGNSUAIZ35ZCOIW35UHQBG27NGPXTOEU", "length": 1971, "nlines": 43, "source_domain": "4ourstudents.blogspot.com", "title": "நம் பள்ளி குழந்தைகளுக்காக... : தேச பக்தி பாடல்கள் தொகுப்பு", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் உங்கள் பக்கம்...\nதேச பக்தி பாடல்கள் தொகுப்பு\nதேச பக்தி பாடல்கள் தொகுப்பு\ntntet2012.blog ஒரு வேலைவாய்ப்பு தளங்களின் ஒருங்கிணைப்பு தளம்... தங்களின் வருகைக்கு நன்றி... http://tntet2012.blogspot.in/\nகல்வி கரையில கற்பவர் நாள் சில...\nகல்விக்கும் ... கல்வியை அளிப்பவனுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://madurakavi.blogspot.com/2012/07/blog-post_8968.html", "date_download": "2018-10-18T13:40:48Z", "digest": "sha1:Q2LASONN2KXIC6NM3TSA5V6SCEXQ5JYX", "length": 4402, "nlines": 36, "source_domain": "madurakavi.blogspot.com", "title": "மதுரகவி: அவரா இவர்", "raw_content": "\nஇன்று இவரை அறியாதவர்கள் மிகக்குறைவு, அன்று என் வாழ்க்கை பாதையை மாற்றிய நாள்.\nஆம்,அடுத்த நாள் இரவே நான் திருப்பதி செல்லும்\nவாய்ப்பு கிடைத்தது.( அந்த நிகழ்ச்சியையும் அதன்\nபின் என் வாழ்கையில் நடைபெற்ற மாற்றங்களை\nதனி பதிவுகளில் காண்போம் ) யார் இவர் என்று நான் கேட்க,மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்றார்.அது எப்படிநடக்கும் அவராஇவர்என்றேன்\nஆம் அவரேதான், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ சரியாக கேள் என்று ,கேட்கும் முறையை எனக்கு கற்றுகொடுத்தார். அன்றுதான் தெரிந்துகொண்டேன் நம் கோரிக்கைகளை ஆண்டவரிடம் கேட்பதற்கு கூட வழிமுறைகள் உள்ளன என்று.நானும் இம்முறைகளை பரிசோதித்து பார்க்கிறேன் இன்றுவரை சரியாக இருக்கிறது.அப்படியானால் ஆத்ம பரிசோதனை செய்து,ஆண்டவரிடம் பேசும் வழிதனைகாட்டிகொடுத்து,\nஎன் வாழ்கையில் மாற்றதை ஏற்படுத்திய இவரே என் ஆத்ம குரு ஆவார்.ஆமாம் ஏற்கனவே இருந்த பக்தி முறைகளிள் இவர் என்ன மாற்றம் செய்துவிட்டார் \nபிராத்தனை செய்யும்பொழுது ,ஒவ்வொருவரும் அவர்கள் கற்றுக்கொண்ட வழிகளில் செல்கிறோம்,அதில் கேட்பதை சரியாக கேள் என்பதுதான் இவர் உலகிற்க்கு அளித்த வழிமுறை ஆகும்.\nஎதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்னும் பகவான் கிருஷ்ணன் உடைய உபதேசமே இவரின் வழிகாட்டுதல். பக்தனின் அந்தரங்கஆசைகள் கூடநிறைவேற்றும் பகவான் வசம் பக்தன் அடையவேண்டியது சரணாகதி எனும் வழியை,இன்றையதலைமுறையினர் அறியும் வகையில் எளியதாக்கினார்.அதனால் பயன் அடைந்தவர்கள் பலர்.நடப்பது அனைத்தும் நாராயணன் செயல்,வரும் நாட்களில்...\nஇங்க பதிவு செய்யுங்க அங்க நானேவருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1201&slug=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%2C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.", "date_download": "2018-10-18T14:47:39Z", "digest": "sha1:3NZ6UYTT3YGGRM5QFIVQRRU7EA5FCMOJ", "length": 22473, "nlines": 136, "source_domain": "nellainews.com", "title": "மேட்டூர் அணையினை ஜுன் 12 ஆம் தேதியன்று திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமேட்டூர் அணையினை ஜுன் 12 ஆம் தேதியன்று திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையினை ஜுன் 12 ஆம் தேதியன்று திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பு இருப்பதால் இந்தாண்டும் குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதியன்று அணையினை திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பானிசாமி தெரிவித்ததாவது:\n“கடந்த 6 ஆண்டுகளாக, மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜுன் 12 ஆம் தேதியன்று அணையினை பாசனத்திற்கு திறக்க இயலவில்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக மட்டுமே உள்ளது. வினாடிக்கு 2,190 கன அடி மட்டுமே நீர்வரத்து வந்து கொண்டிருக்கின்றது.\nஇதைக் கொண்டு, குறுவை நெல் சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜுன் 12 -ம் தேதியன்று அணையினை திறந்து விட இயலாத சூழ்நிலை உள்ளது. கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினைக் கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். எனவே, தண்ணீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி, நடப்பாண்டில் குறுகிய கால நெல் மற்றும் பயறு வகைப் பயிரையும் சாகுபடி செய்வதற்காக, இந்த ஆண்டின் குறுவை தொகுப்புத் திட்டத்தினை அறிவிக்கிறேன்.\nடெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.\nகுறுவை பருவத்தில் 79,285 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு 1,750 ரூபாய் மானியம் வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிப்பதற்கு 2 கோடி��ே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nவேளாண் இயந்திரங்களைக் கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக, 870 பவர் டில்லர்களும், 860 ரோட்டவேட்டர்களும் 50 சதவீத மானியத்தில் விநியோகிப்பதற்காக, 11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nடெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன்வந்தால், 90 சதவீத மானியம் வழங்கப்படும். டெல்டா பகுதிகளில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்கள் நிறுவுவதற்காக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nமின் இணைப்பு கிடைக்கப் பெறாத டெல்டா விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 ஆயிரம் டீசல் இன்ஜின்கள், 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்குவதற்காக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இத்தகைய வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு, இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள உழவன் கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nநடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கருக்கு 4,000 ரூபாய் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு இயந்திர நடவு மேற்கொள்ள, 100 சதவீத மானிய உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 40,000 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படும்.\nடெல்டா மாவட்டங்களில் துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், 30 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு முழு மானியமாக 600 ரூபாய் வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.\nகுறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக லாபம் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களை 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 60 சதவீத மானியத்தில் தரமான விதைகள், 50 சதவீத மானிய��்தில் திரவ உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை மற்றும் இலை வழி டிஏபி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nபயறு வகைகளில், சிக்கனமாக பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில், 2000 தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குவதற்காக ஒரு கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nகாவிரி டெல்டா மற்றும் கல்லணை பாசனத்தின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் உர பயிர் சாகுபடி 15,000 ஏக்கரில் மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 1,200/- ரூபாய் மானியத்தில் பசுந்தாளுர பயிர் விதைகள் விநியோகிக்கப்படும்.\nடெல்டா மாவட்ட விவசாயிகள், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், 4 அங்குல விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளத்தில் 30 பிவிசி குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு 15,000/- ரூபாய் வீதம் 1,500 அலகுகளுக்கு மானியம் வழங்குவதற்காக, 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nடெல்டா மாவட்டங்களில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதன் முறையாக குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, வாய்க்கால்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு குழி எடுத்து நடவு செய்தல், உரக்குழி அமைத்தல் போன்ற பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் மண் வரப்புகளை அமைத்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்கு டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அரசு, 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரினை பெறுவதற்கு தமிழக அரசு துரித தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் காவிரி நீர் மூலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர�� வழங்கப்படும்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் க���ர்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/rajinikanths-brother-wife-passes-away/", "date_download": "2018-10-18T14:05:15Z", "digest": "sha1:VOZX2FXBSDPUYW63OK4UAYO4YVB6ITYF", "length": 19811, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்: பெங்களூரு விரைந்தார் ரஜினி! – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்: பெங்களூரு விரைந்தார் ரஜினி\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கர��், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்: பெங்களூரு விரைந்தார் ரஜினி\nரஜினியால் மிகவும் மதிக்கப்பட்ட அண்ணி கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரைநோய் ஆகியவை இருந்ததால் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கலாவதிபாய்க்கு நேற்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.\nரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் மனைவி கலாவதிபாய் பெங்களூரு நகரில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அறிந்ததும் மிகவும் துயரம் அடைந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு விரைந்தார்.\nரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ், ராம்பாய் ஆகியோர், அவர் சிறுவயதாக இருந்தபோதே உயிரிழந்தனர். அதனால் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் மற்றும் அண்ணி கலாவதிபாய் ஆகியோர்தான் ரஜினியை மகனைப் போல வளர்த்தார்கள். ரஜினியை சென்னைக்கு அனுப்பி திரைப்படத்தில் நடிக்க வைத்தது முதல் அவரது ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்களின் பங்கு அதிகம். அதனால் ரஜினி எந்த புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் அண்ணன், அண்ணி ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு அவர்களின் ஆசியுடனேயே பணிகளைத் தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nரஜினியால் மிகவும் மதிக்கப்பட்ட அண்ணி கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரைநோய் ஆகியவை இருந்ததால் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கலாவதிபாய்க்கு நேற்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.\nஅண்ணி இறந்த தகவல் கிடைத்ததும் மிகவும் வருத்தம் அடைந்த ரஜினிகாந்த் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். காலை 8.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றார்.\nகலாவதிபாயின் உடல் அவர்களின் ‘குருகிருபா’ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களும் நண்பர்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\n72 வயது நிரம்பிய கலாவதிபாய்க்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய 3 மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர். கலாவதிபாயின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது.\nTags: deathKalavathibairajinikanthsathyanarayana rao gaikwadஅண்ணிகலாவதி பாய்சத்யநாராயணராவ் கெய்க்வாட்மரணம்ரஜினிகாந்த்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினிகாந்த் தரிசனம்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… ’96’ ரஜினிகாந்தின் வாய்ஸ் எப்படி இருக்கும்\n‘பேட்ட’ ரஜினிகாந்துக்கு எம்.சசிகுமார் நண்பனா\nசன் குழுமத்திற்குளேயே போய் ‘சன்’ – ஐ மறைத்த சூப்பர் ஸ்டார்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்ட���டியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:46:10Z", "digest": "sha1:MZRLPHXKQJGUETWEBF5OVF7FKMOLK675", "length": 13304, "nlines": 204, "source_domain": "vanakamindia.com", "title": "வைரமுத்து – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு த���ய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\nசென்னை: இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் ...\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nசின்மயி-வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் தெளிவான கருத்தே சொல்லவில்லை. #MeToo கோஷத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா ஏராளமான பெண்கள் தைரியமாக வெளியே சொல்வது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா ஏராளமான பெண்கள் தைரியமாக வெளியே சொல்வது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் இல்லையா இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் இல்லையா Me Too என்பது மற்ற ...\nஆளுநர் மாளிகை லீலைகளை மறைக்க வைரமுத்து பக்கம் திசை திருப்புகிறார்கள்\nசென்னை: தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மீது படர்ந்துள்ள பாலியல் புகார்களை திசை திருப்பவே வைரமுத்து - சின்மயி விவகாரம் பெரிதாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்விட்டரில் #MeToo இயக்கத்துக்கு ஆதரவாக சின்மயி வெளியிட்ட பதிவுகளில், கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் ...\nவிவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும்\nவரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப் பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் ...\nதேசிய விருதுகள் அறிவிப்பு…. ஜோக்கர், 24 உள்ளிட்ட படங்களுக்கு 6 விருதுகள்\n2016-ம் ஆண்டு படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தமிழில் சிறந்த படமாக ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் தேர்வாகியுள்ளது. ட்ரீம் வாரியர் புரொடக்ஷன் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்த படம் இது. குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த ...\nகாசை எடு, காத்தும் திசையை மாத்தும்… – விஜய்க்கு வைரமுத்து எழுதிய பாட்டு இது\nதெறி படத்துக்குப் பிறகு விஜய் நடித்துள்ள பைரவா படத்தை பரதன் இயக்கியுள்ளார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து விஜய்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/literature/sivakami/part1/12.php", "date_download": "2018-10-18T13:33:27Z", "digest": "sha1:NMN35NNBHVFUZ4I3KRZDKES6CTNRHHEW", "length": 24418, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nமுதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை\nஅரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக் காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம் எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல் இருந்தது.\nநாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள் காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம், தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத் தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன.\nமுற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச் சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதாயிருந்தது.\nஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப் பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும் அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக் கவர்ந்திருக்கும்.\nசித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.\nபார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, \"நில்\" என்றார், அந்த க்ஷணமே சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல் நின்றாள்.\nஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர் கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து பார்த்து, \"சற்று இரு அம்மா\" என்று கூறி, மேலும் அச்சிலையின் புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, \"போ��ும் குழந்தாய்\nசிவகாமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால் துடைத்துவிட்டு, \"அம்மா சிவகாமி பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய் நடன கலைக்காகவே நீ பிறந்தவள் நடன கலைக்காகவே நீ பிறந்தவள்\n\"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை\" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி.\n\" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.\n\"நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை\n மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய் என் பேரில் ஏதாவது கோபமா என் பேரில் ஏதாவது கோபமா\" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார்.\n\"உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா பரத சாஸ்திரம் என்று ஒன்றை எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை கற்றுக் கொண்டோ ம் என்றிருக்கிறது\" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.\n பரத முனிவரின் பேரில் கோபமா சிவகாமி நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக் கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக் கொண்டுவிட்டார்...\"\n சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா\n\"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர். சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மகள் நன்றாயிருக்கவேண்டும். அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத் திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம் எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான் சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு' என்று சொன்னார். சங்கீத மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்...\"\n யார் என்ன சொன்னால் என்ன எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம் எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்\n நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று மகளே நான் கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம் பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம் பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம் மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன் மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன் கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா\nசிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் கூறினார்.\n எனக்குத் தெரிந்தது. உன்னை அறியாப் பிராயத்துச் சிறு குழந்தையாகவே நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது தவறுதான். உனக்குப் பிராயம் வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய். உன் அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை மறந்து விடவில்லை. சிவகாமி பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன் பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்\nஇவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து, \"கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அப்பா எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா அத்தகைய கிராதகி அல்ல நான் அத்தகைய கிராதகி அல்ல நான்\nஉண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர் அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.\nஎனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, \"எனக்குக் கல்யாணம் வேண்டாம்\" என்று மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம்.\nஇன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும், அவர் மேலும் தொடர்ந்து, \"அதெப்படி, சிவகாமி மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா உலகம் ஒப்புக்கொள்ளுமா ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத் தடைப்படும் போலிருக்கிறது.\"\nசிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும் அழகுபடுத்தியது.\n மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம் என்று கேள்வி.\"\nசிவகாமி குரோதம் ததும்பிய குரலில், \"அப்பா யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும் யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும் அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை\" என்றாள்.\nஆயனர் மீண்டும், \"அதெப்படி முடியும், சிவகாமி சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம் சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம் நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது\n நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்\" என்றாள் சிவகாமி.\nஅவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் \"புத்தம் சரணம் கச்சாமி\" என்��ு குரல் கேட்டது.\nஇருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அருகில் நாகநந்தி அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T14:53:34Z", "digest": "sha1:PAOBRWNBJ2CBDNSDL3PQQWM5N3KDDDYZ", "length": 4427, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸீஸ், அப்துல் றசீது - நூலகம்", "raw_content": "\nஅஸீஸ், அப்துல் றசீது (1948.12.20 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை அப்துல் றசீது. இவர் திருகோணமலை குட்டிக்கார அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் கிண்ணியா புஹாரி அரபிக் கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்றுள்ளார்.\nஇவர் கிண்ணியா உப வலயக்கல்வி அலுவலகத்தில் அரபு-இஸ்லாம் ஆசிரிய ஆலோசகராவார். 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தினபதி பத்திரிகையில் இஸ்லாமிய பூங்காவில், சமூக ஒற்றுமைக்கு பாக்கியவான்களின் பணி என்னும் தலைப்பில் இடம்பெற்றது. நாடகங்கள் எழுதியும், நடித்தும் உள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.\nநூலக எண்: 1673 பக்கங்கள் 62-63\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2016, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_35.html", "date_download": "2018-10-18T13:21:42Z", "digest": "sha1:VLA3WNR65UU5VRVCZJNNBUD25KW3EUTO", "length": 4172, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை\nபதிந்தவர்: தம்பியன் 15 June 2017\nபொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.\nஇருவேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தாலேயே ஞானசார தேரர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/australia/04/156942", "date_download": "2018-10-18T13:38:02Z", "digest": "sha1:TQBAG77HX3IWG2OKNWJFQSOKT2KS3VY4", "length": 6546, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "வீசிய அனல் காற்றில் வெளவால்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவீசிய அனல் காற்றில் வெளவால்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன.\nஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அனல் காற்று வீசியது. சிட்னி நகரில் 47.3 டிகிரி செல்வியஸ் வெப்பம் அதிகப்பட்சமாக பதிவானது.\nஇதனால் நுற்றுக்கணக்கான வௌவால்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த வெளவால்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nமேலும், ஆஸ்திரேலியேவில் உள்ள இந்த பெரிய வெளவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/loc1.html", "date_download": "2018-10-18T13:38:24Z", "digest": "sha1:TOZ5QC3PAGOAV3EZN563JGK3QBGK6SSC", "length": 14771, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Infiltration bid along LOC foiled. 16 Militants killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதா��் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகாஷ்மீரில் ஊடுருவ முயன்றவர்கள் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: 8 பேர் சாவு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் இந்திய எல்லைக்குள் பெருமளவில் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை இந்தியராணுவம் மற்றும் விமானப் படையினர் பெரும் தாக்குதல் நடத்தி முறியடித்தனர்.\nஇந்த மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.\nஎந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஊடுறுவி விடலாம் என்ற தீவிரவாதிகளின் எண்ணத்திற்கு மாறாக, ராணுவத்தினர் மற்றும் விமானப் படையினர்அதிரடியாக புகுந்து தாக்குதல் தொடுத்தனர். முழுமையான அளவில் தீவிரவாதிகளின் முயற்சியை அவர்கள் முறியடித்தனர். தாக்குதலில் விமானப் படைஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரை பலமுறை விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவஇடத்திற்கு அழைத்துச் சென்றன.\nஊடுறுவல் நடந்த பகுதியில் படையினர் தரை மார்க்கமாக செல்ல வழியில்லாததால், விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதியில் ராணுவத்தினர் சென்றபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். கிரனெட் குண்டுகளையும்வீசினர். படையினர் திருப்பித் தாக்கியதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nபத்கம் மாவட்டம், யூஸ்மார்க் என்ற வனங்கள் சூழ்ந்த பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்தீவிரவாதிகளின் இரண்டு மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளிடமிருந்து நிறைய ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.\nகார்கில் போருக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\nதீவிரவாதிகள் பெரும் திட்டத்துடன், பெருமளவிலான ஆயுத பலத்துடன் ஊடுறுவல் முயற்சியில் ஈடுபட்டனர். ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தீவிரவாதிகள் தப்பியோடினர். தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து சனிக்கிழமையே ராணுவத்���ிற்குத் தகவல் கிடைத்து விட்டது. இதனால்தீவிரவாதிகளின் முயற்சி வெற்றி பெறவில்லை.\nதுக்ளிக்சக்யார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மோதலில், நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மோதலின்முடிவில் நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 18 துப்பாக்கித் தோட்டாக்கள், 400 வெடி பொருட்கள், 36 கையெறி குண்டுகள், 2 வயர்லஸ் செட்டுகள்,இந்திய, பாகிஸ்தானிய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nமற்றொரு சம்பவத்தில், அனந்த்நாக் மாவட்டம், அரூ என்ற பகுதியில் முகம்மது இஸ்ாமாயில் பட் என்பவரது வீட்டில் தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.\nநெஷீரா என்ற இடத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல, சூரன்கோட், பத்கம், பாரமுல்லாஆகிய பகுதிகளில தலா ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் முழுவதிலும் நடந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:20:34Z", "digest": "sha1:OH2SCZYKAECHFZXNV3O7DLBC5XNMOWEG", "length": 15186, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜிஎஸ்டி பேருந்து : பேருந்து கட்டணம் உயரும் அபாயம்..!", "raw_content": "\nஜிஎஸ்டி பேருந்து : பேருந்து கட்டணம் உயரும் அபாயம்..\nஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரியின் காரணமாக பொது போக்குவரத்து துறையின் முக்கிய வாகனமாக திகழும் பேருந்துகள் மற்றும் 10 நபர்கள் அல்லது அதற்கு கூடுதலான பயணிகளை திறன் பெற்ற வர்த்தக வாகனங்களுக்கு 43 % வரி விதிக்கப்பட உள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என 4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நான்கு பிரிவுகளில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம��� பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.\nமக்களின் அன்றாட் பயண தேவையை பூர்த்தி செய்கின்ற பொது போக்குவரத்து துறை பேருந்துகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் சுமக்கும் திறன் பெற்ற வாகனங்களுக்கு 28 % அடிப்படை ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக 15 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது உள்ள நடைமுறையின்படி பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 27.8 சதவிகித வரி விதிக்கப்படுகின்றது. இந்த வரி விதிப்பு மாநிலங்கள் வாரியாக மாறுபடும்.\nஇது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அரசு பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என கூறிவந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியினால் அரசு முன்பு குறிப்பிட்ட அறிக்கைக்கு எதிராகவே உள்ளதாக சியாம் நிர்வாக இயக்குநர் விஷ்னு மாத்தூர் தெரிவித்துள்ளார்.\nஅசோக் லேலாண்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில் இந்த வரி வதிப்பு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் வாகனங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்பதனால் வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.\nபொது போக்குவரத்து துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஆடம்பர கார்களுக்கு இணையாக பேருந்துகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணம் மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் நமது தளத்தில் வெளியான விவசாயிகள் புறக்கணிப்பை போலவே நடுத்தர வர்கத்தை குறிவைத்தே இந்த நகர்வை அரசு மேற்கொண்டு வருகின்றது.\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்ப���\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:40:48Z", "digest": "sha1:IP3BREQZVXNWJQMZSUNBCNL7ROVOQFLH", "length": 8295, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "கடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்??? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்\nகடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- கொடுக்கப்பட்ட வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் என்று கடற்கரைத்தெரு இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிகுட்பட்ட கடற்கரைத்தெரு 8 மற்றும் 9 வது வார்டு உள்ள பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கால்வாய்,சாக்கடைகள் குடிநீரில் கலப்பது போன்ற கோரிக்கைகளை பலமுறை பேரூராட்சி நிர்வாகிகளிடம் மனு கொடுத்தனர்.எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததை கண்டித்து டிசம்பர் 7ம் தேதி கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி வளாகத்தில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தை நம்முடைய அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.\nஇந்த போராட்டத்தில் சமாதனம் ஏற்பட்டு பேரூராட்சி நிர்வாகம் டிசம்பர் 18ம் தேதிக்குள் உடனடியாக சரிசெய்யப்படும் என்று வாக்குறுதியை அதிகாரிகள் அளித்ததின் பேரில் அப்போது கலைந்து சென்றனர்.\nஇந்நிலையில் குறிப்பட்ட நாளையும் தாண்டியும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.இதன் காரணமாக அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.அவர்களுடைய வரிப்பணங்களை மட்டும் குறிவைக்கின்ற பேரூராட்சி அவர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறது.உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/2017%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-10-18T13:37:38Z", "digest": "sha1:734WW34GHJJOFQUVRNOIVM6HE4CNRG43", "length": 6772, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா\n2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா\nஇண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஆன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர் இண்டர்நெட் உபயோகிக்கவே முடியாது. அதே நேரத்தில் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க யூகிக்க முடியாத கடினமான பாஸ்வேர்ட் உருவாக்குவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று அதன் முடிவுகளை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.\nஅதாவது 12134546 என்பதுதான் உலகிலேயெ மோசமான பாஸ்வேர்ட் என்றும் ஆனால் எளிமையாக இருக்கின்றது என்பதால் இதைத்தான் மிக அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாகவும் கண்டுபிடித்துள���ளது\nமேலும் 12345678 மற்றும் 12345 ஆகியவை உலகின் 2வது மற்றும் 3வது மோசமான பாஸ்வேர்ட் ஆகும். மேலும் ‘qwerty’, ‘starwars’, ‘admin’, ‘welcome’ மற்றும் ‘login’ ஆகிய பாஸ்வேர்ட்களும் மோசமான பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:18:32Z", "digest": "sha1:YJRDFDQW55ZDLSETYK4Y7OW4RUMJ2USJ", "length": 3865, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அல்போன்ஸ், கிறகரி - நூலகம்", "raw_content": "\nஅல்போன்ஸ், கிறகரி (1946.01.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கிறகரி. க.பொ.த.சாதாரணம் வரை கல்வி கற்ற பின் ஜி. பி. பேர்மினஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.\nஇவர் தொழிலுடன் நாடகத்தினையும் இணைத்ததுடன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், தமிழ்நாடு தேவர் அரங்கம் போன்ற இடங்களில் 'களங்கம்' என்ற நாடகத்தினை நடித்துள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்வில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 126-127\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2016, 23:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=58249", "date_download": "2018-10-18T14:59:24Z", "digest": "sha1:TBX3S7KWOVUJK5B2UHYM77JKROP5H6DE", "length": 4086, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டம் : மண்முனைப்பற்று பிரதேசசபை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் : மண்முனைப்பற்று பிரதேசசபை\nஇலங்கை தமிழ் அரசு கட்சி 5480(6)\nஐக்கியதேசிய கட்சி 2537 (2)\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 2511 (2)\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 2466 (2)\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1652(1)\nசுயேட்சைக்குழு -1 1206 (1)\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 837 (1)\nசுயேட்சைக்குழு -2 645 (1)\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி 554 (1)\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டம் : கோரளைபற்று வடக்கு பிரதேசசபை\nNext articleமண்முனை தென்மேற்கு பிரதேசசபை தேர்தல் முடிவில் திருத்தம்\nகல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா\nமட்டக்களப்பின் முதல்மாணவனைபாராட்டிய மக்கள் வங்கி மட்டக்களப்பு நகரக்கிளை\nலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nவீதியே வாழ்வான சோகம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடரும் போராட்டம்\n27 ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156562", "date_download": "2018-10-18T14:40:40Z", "digest": "sha1:2WL6CH4CWELF2MTBZ6B5BI3C4VJQZLKD", "length": 12228, "nlines": 82, "source_domain": "canadamirror.com", "title": "அக்கா- தங்கை இருவரும் கழுத்தறுத்து கொலை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅக்கா- தங்கை இருவரும் கழுத்தறுத்து கொலை\nதிருவேற்காடு, மாதிரி வே��ு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, தொழில் அதிபர். இவரது மனைவி அமீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஏழுமலை அவரது தாய் ரங்கநாயகியுடன் (வயது 85) வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் ஓசூரில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரை பார்ப்பதற்காக நேற்று காலை ஏழுமலை குடும்பத்துடன் அங்கு சென்றார். தாய் ரங்கநாயகி மட்டும் வீட்டில் இருந்தார்.\nவீட்டில் தனியாக இருந்த ரங்கநாயகி துணைக்காக அதே பகுதியில் வசித்த தங்கை கிருஷ்ணவேணியை (80) வீட்டிற்கு அழைத்து இருந்தார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.\nகிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் சரவணன் என்பவர் அவர்களுக்கு ‘டீ’ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.\nஅப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது முன்பக்க அறையில் ரங்கநாயகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் உள்ள கழிவறையில் கிருஷ்ணவேணியும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.\nவீடு முழுவதும் ரத்தக்கறை கிடந்தது. மேலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. ரங்கநாயகி, கிருஷ்ணவேணி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. பீரோவில் இருந்த நகை, பணமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் மாயமாகி இருந்தன.\nஇது குறித்து திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இரட்டை கொலை செய்தவர் ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.\nசொத்து பிரித்து கொடுக்காத ஆத்திரத்தில் அவர் வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி தாய் ரங்கநாயகியை கொலை செய்ததும், இதனை பார்த்த கிருஷ்ணவேணியையும் தீர்த்துக்கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.\nரங்கநாயகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணனுக்கு சொத்துக்கள் கொடுத்தார். அவருக்கு குறைவான சொத்து பிரித்து கொடுத்ததாக தெரிகிறது.\nஇதையடுத்து முறைப்படி சொத்து கொடுக்கும்படி பாலகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அவருக்கும் ரங்கநாயகி மற்றும் அவரது மகன் ஏழுமலை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇநத நிலையில் நேற்று நள்ளிரவு சொத்து தொடர்பாக ரங்கநாயகியிடம் பாலகிருஷ்ணன் மீண்டும் கேட்டு இருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் வளர்ப்பு தாய் ரங்கநாயகி மற்றும் உடனிருந்த கிருஷ்ணவேணி ஆகியோரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த கொலையில் பாலகிருஷ்ணன் மட்டும் ஈடுபட்டு இருக்க முடியாது என்று போலீசார் நம்புகிறார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nகொலையில் இருந்து தப்பிக்க வீட்டில் மிளகாய் பொடிகளை தூவி பாலகிருஷ்ணன் கொள்ளை நாடகம் அரங்கேற்றி இருக்கிறார். போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தபோது சொத்து தகராறு இருப்பது தெரிந்தது.\nஇதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.\nசொத்து தகராறில் அக் காள்-தங்கை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/nawaz-sharif", "date_download": "2018-10-18T13:51:22Z", "digest": "sha1:J6P7KVVNWDLARS5TFVUL4LM3G3C6YLID", "length": 9232, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nawaz sharif News in Tamil - Nawaz sharif Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு\nஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...\nஇன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்\nநவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்...\nமனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார்\nலாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிற...\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nஇஸ்லாமாபாத்: மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 12 மணி ...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி காலமானார்\nனாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். லண...\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nலாகூர்: பாதகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் படுக்கை வசதி, சுத்தமான கழி...\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மரியம் ஆகியோர் ராவல்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-18T14:19:03Z", "digest": "sha1:TH75AJDWOOJL4DDOATQH4NV72I46ERLS", "length": 7963, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "படக்குறிப்ப", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபெங்களூரில் கடந்த வெள்ளியன்று பத்திரிகையாளர்கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று பெங்களூர் பிரஸ் கிளப்பிலிருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஊர்வலம் நடத்தினர். (செய்தி-3)\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு ம���டுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/ghee-in-siddha-maruthuvam-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA.37548/", "date_download": "2018-10-18T13:25:43Z", "digest": "sha1:4VJ4GLS6TRY7IVL7LWYLH6XTKZQKJMKN", "length": 14804, "nlines": 263, "source_domain": "www.penmai.com", "title": "Ghee in Siddha MAruthuvam - சித்த மருத்துவத்தில் பசு நெய்யின் ப& | Penmai Community Forum", "raw_content": "\nGhee in Siddha MAruthuvam - சித்த மருத்துவத்தில் பசு நெய்யின் ப&\nசித்த மருத்துவத்தில் பசு நெய்யின் பங்கு\nமகரிஷி தன்வந்திரியின் ஆயுர் வேதாவின் கூற்றுப்படி, சுத்தமான பசுநெய் வாழ்வின் புத்துணர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் ஒரு இரசாயனமாகக் கருதப்படுகிறது.\nசரியான அளவு பசு நெய் உட்கொள்வதின் மூலம் வாத, கப நோய்களிலிருந்து நம்மை நாம் காப்பது மட்டுமில்லாமல் மனத்தையும், உடலையும் ஒருமைப்படுத்தும் ‘ஓஜஸ்’ சக்தியையும் பெற லாம்.\nபிரண்டையை பசு நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். மூல நோய் குணமாகும். உடலும் வலிமை பெறும்.\nமாசிக்காயை நன்றாகத் தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு சிட்டிகை வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர புண் குணமாகும்.\nகறிவேப்பிலை, மிளகு சேர்த்து பசும் நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மாந்தம் குறையும். பசி எடுக்கும்.\nவெந்தயத்தை பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nபசும்பால் 400 மில்லி, பசு நெய் 50 மில்லி, வெங்காயச் சாறு 100 மில்லி, அதி மதுரப் பொடி 20 கிராம், அடுப்பில் வைத்துக் காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி ஆற வைக்கவும். இதனை நாள்தோறும் ஒருவேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிடவும். நல்ல குணம் தெரியும்.\nஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 1/4 கரண்டி பவுடரை பசு நெய்யில் கலந்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் மக்குப் பிள்ளைகளும் கெட்டிக்காரப் பிள்ளையாக மாறி விடுவார்கள்.\nபசு நெய்யுடன், செம்பருத்திப் பூவைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வர இரத்தப் போக்கு உடனே நிற்கும்.\nபசு நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nமிளகை பசு நெய்யில் வறுத்து, தூள் செய்து வெல்லம் பசுநெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.\nமாதுளம் பழச்சாறுடன் 1 பங்கு பசு நெய் சேர்த்துக் காய்ச்சி தைலம் போன்ற நிலை வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி அதனை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கடுமையான மூல நோய் குணமாகும்.\nஏலப்பொடியைப் பசு நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, மார்புச்சளி குணமாகும்.\n‘நெய்’ என்பது அன்ன சுக்தி என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது உணவைப் புனிதப்படுத்தும் பொருள் என்பதாகும். இதனால்தான் உணவில் இதை முக்கியமானதாக உபயோகிக்கிறோம்.\nவளரும் குழந்தைகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஓர் அவசியமான உணவாகிறது. இது முற்றிலும் கொழுப்புப் பொருள் என்பதால், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முடிந்த மட்டும் இதைத் தவிர்த்து விடுதல் நன்மை பயக்கும்.\nமணமிக்க நெய்ச்சோறு என்றாலே குழந்தைகள் பொதுவாக மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் இனிப்புப் பண்டங்கள் முழுக்க முழுக்க தனி நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ருசியே அலாதியானதுதான். இருப்பினும், அலாதியான ருசி என்பதால் அளவுக் கதிகமாக உண்டு விடாதீர்கள். பிறகு அது மருத்துவருக்கு இலாபமாகி விடும்.\nRe: Ghee in Siddha MAruthuvam - சித்த மருத்துவத்தில் பசு நெய்யின் \nN Ghee Rice - நெய் சாதம் செய்வது எப்படி\nGhee Rice - நெய் சாதம் செய்வது எப்படி\nHealth Benefits of Ghee - எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெ\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந���தரகாண்டம் படிக்கும் முறை\nNavarathiri Special - நவராத்திரி ஸ்பெஷல் : நோன்பு ,மந்திரம் ,\nகுலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n`சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட பெண்களுக்குத் தடை இல்லை’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1434-topic", "date_download": "2018-10-18T14:34:59Z", "digest": "sha1:Z4Q35OVC7DK2SX5MZSWXBY5QJ2HDH3QJ", "length": 22870, "nlines": 126, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மசக்கைக்கு ஹோமியோ மருந்துகள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த கா��்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nகர்பகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை மார்னிங் சிக்னெஸ் என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் இது காலை நேரத்திலேயே ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி நாள் முழுதும் கூட நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தி வருவது சகஜமானதே.\nஇது சகஜமான போதிலும் நீண்ட நாட்களுக்கு வாந்தி நீடித்தால் அது பெண்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். உணவு மீது வெறுப்பு ஏற்படும். இதனால் தாய் பலவீனமடைந்து கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேராமல் எடையிழப்பு ஏற்படும். இதனால் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு உபாதைகளுடன் பிறப்பது நேரிடுகிறது. மேலும் தாயின் உடலில் நீர்ச்சத்து குறைந்து அபாய நிலை ஏற்படுவதும் உண்டு.\nஇதற்கு அலோபதி முறையில் நிறைய மருந்துகள் இருந்தாலும் ஹோமியோபதியில் பக்க விளைவுகள் இல்லாத, கர்ப்ப காலத்தில் உடலின் பிற நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.\nகாக்குலஸ், டபாகம், செபியா போன்ற மருந்துகள் போக்குவரத்தின் போது ஏற்படும் வாந்திகளுக்கு சிறப்பானது.\nஉணவின் வாசனையே பிடிக்காதபோது, உணவு மீது வெறுப்பு ஏற்படும்போது காக்குலஸ் கோல்சிகம், இபிகாக், செபியா ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும்.\nசெபியா - உணவை நினைத்தாலே வாந்தி, குமட்டல், வாகனத்தில் செல்லும்போது வாந்தி, உடலுறவு மீது வெறுப்பு, பொதுவாக இன்பம் விளைவிக்கும் அனைத்தின் மீதும் ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றிற்கு செபியா ஒரு அரு மருந்து.\nகாக்குலஸ் - பயணம் மற்றும் அசைவுகளால் வாந்தி, வாகனத்தில் செல்லும்போது நகரும் பொருட்களை கண்டால் கிறுகிறுப்பு, குமட்டல் ஆகியவற்றிற்கு இது கொடுக்கப்படுகிறது.\nகிரியோசோட்டம் - குமட்டல் ஆனால் வாந்தி எடுக்க இயலாமை, வாந்தி எடுக்கும்போது அதிக சிரமம் எற்படுதல், இனிப்பான நீர் சுரத்தல், ஜீரணமின்மை, புளிப்பான அமிலத்தன்மையுள்ள, கோழை போன்ற வாந்தி ஆகியவைகளுக்கு கிரியோசோட்டம் அற்புத ஹோமியோ மருந்து.\nஇபிகாக் - வாந்தி குமட்டலால் நாக்கு கெட்டுவிடாமல் சுத்தமாக வைத்திருக்க இது கொடுக்கலாம்.\nவெராட்ரம் ஆல்பம் - சிலருக்கு வாந்தியின் போது உடல் குளிர் ஏற்படும், நெற்றி வியர்வையும் ஜில்லென்று இருக்கும் இதற்கு வெராட்ரம் கொடுக்கலாம். மேலும் களைப்பு, வாந்தியுடன் வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கும் இது சிறப்பானது.\nநக்ஸ்வாமிகா - காலையில் உணவு உண்டபின்னும் தொந்தரவுகள் அதிகரித்தல்.\nபாஸ்பரம் - நீரை பார்த்தால் வாந்தி, குளிர்பானத்தை சாப்பிட்ட பிறகு வாந்தி ஏற்படுதல்.\nசிம்போரி கார்பஸ் - கர்ப்ப கால வாந்திக்கு இதுவே பொதுவான ஹோமியோ மருந்து. இது தவிர வாயுத் தொல்லை, குமட்டல், நாக்கில் கசப்பு, மலச்சிக்கலுடன் கூடிய கர்ப்ப கால வாந்தி.\nஅமிக்டலஸ் - கர்பகால வாந்திக்கு மற்றொரு பொதுவான மருந்து.\nமேற்சொன்ன மருந்துகளை எந்த ஆற்றல் அளவுடன் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை அறிய உங்கள் ஹோமியோ மருத்துவரை கலந்தாலோசிக்கலாமே.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/1611", "date_download": "2018-10-18T14:45:17Z", "digest": "sha1:NDAM5ZJINXSX2NTC6JCBNHAUTBAT3UDQ", "length": 14158, "nlines": 87, "source_domain": "globalrecordings.net", "title": "Silozi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: loz\nGRN மொழியின் எண்: 1611\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன�� உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A18361).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80110).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80111).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80112).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80113).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81749).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80114).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80115).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80116).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00431).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSilozi க்கான மாற்றுப் பெயர்கள்\nLozi (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Silozi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/254-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/40-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-naan.html", "date_download": "2018-10-18T13:38:33Z", "digest": "sha1:VXTTQIAY3GSPPSIZBT5DD3AN5SBOUH5R", "length": 3395, "nlines": 70, "source_domain": "sunsamayal.com", "title": "நாண் /NAAN - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in பிற வகைகள்\nமைதா மாவு - 400 கிராம்\nஈஸ்ட் - 2 தேக்கரண்டி\nஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி\nதயிர் - ஒரு கப்\nபால் - 2 மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nபட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)\nதண்ணீர் - அரை கப்\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். மைதா மாவுடன் ஈஸ்ட், தயிர்,ஆலிவ் ஆயில், வெதுவெதுப்பான பால் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் வைத்திருக்கவும்.\n2 மணி நேரத்திற்கு பிறகு மாவு மேலே எழும்பி இருக்கும்.\nபிறகு மாவை உருட்டி சற்று பெரிய சப்பாத்தி போல போட்டுக் கொள்ளவும்.\nஅடுப்பில் தவாவை வைத்து சூடானதும் பட்டர் தடவி, அதில் நாணைச் சுட்டு எடுக்கவும். (இருபுறமும் வேகுமளவு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்).\nசுவையான நாண் ரெடி. விரும்பிய கிரேவியுடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-18T15:00:30Z", "digest": "sha1:KIOHFKRQW7L42PSDVRJEWSG3QQ4EYS36", "length": 5933, "nlines": 46, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மலையாளி", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. ம���டுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] 0056 - கேரளாவில் பெண் படகோட்டியுடன் ( 1 2 3 )\n29 391 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] சுதா குட்டி - 3 ( 1 2 )\n13 398 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] சுதா குட்டி - 2 ( 1 2 3 )\n26 498 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] சுதா குட்டி - 1 ( 1 2 3 4 )\n36 689 முடிவுறாத காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3347-2018-10-03-06-52-20.html", "date_download": "2018-10-18T13:13:27Z", "digest": "sha1:DW3OKHKU3ZINMGYIE74BE25XI7LCGCKQ", "length": 5914, "nlines": 56, "source_domain": "www.periyarpinju.com", "title": "எந்த எண் என்றாலும் பத்துதான்", "raw_content": "\nHome எந்த எண் என்றாலும் பத்துதான்\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nஎந்த எண் என்றாலும் பத்துதான்\n* ஓர் இலக்கு எண் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\n* அந்த எண்ணுடன் ஒன்பதை(9)க் கூட்டவும்.\n* கூட்டிய எண்ணை இரண்டால்(2) பெருக்கவும்.\n* வரும் விடையுடன் மூன்றைக்(3) கூட்டவும்.\n* அந்த எண்ணை மூன்றால்(3) பெருக்கவும்.\n* கிடைத்த விடையுடன் மூன்றைக்(3) கழிக்கவும்.\n* அதை ஆறால்(6) வகுக்கவும்.\n* கிடைத்த விடையுடன் முதலில் தேர்ந்தெடுத்த எண்ணைக் கழிக்கவும்.\n* இறுதியில் எண் பத்தை(10) விடையாகப் பெறுவீர்கள்.\n(நீங்கள் எந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் விடை பத்துதான்(10) வரும்)\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_88.html", "date_download": "2018-10-18T13:21:37Z", "digest": "sha1:G5267N3PW3F5GAVTCLDKB3F77GNNKZW7", "length": 18651, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து\nபதிந்தவர்: தம்பியன் 10 June 2017\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன.\nசில தரப்புக்கள் குறித்த அறிக்கையை ‘அழுகிய’ விசாரணை அறிக்கையாக பெயரிடுகின்றன. இன்னும் சில தரப்புக்கள், கட்சி அரசியல் சார் நிகழ்ச்சி நிரலின் போக்கில், குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு ‘வேண்டாத சிலர்’ பழிவாங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றன. அத்தோடு, இப்படியொரு விசாரணைக்குழுவோ, அதன் அறிக்கையோ அவசியமில்லை என்று அங்கலாயத்துக் கொண்டிருக்கின்ற தரப்புக்களும் உண்டு.\nஆனால், மக்களினால் தேர்தெடு���்கப்பட்ட சபையாக, வடக்கு மாகாண சபையும், அதன் அமைச்சரவையும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வெளிப்படைத்தன்மை பற்றிய விடயத்தில் நம்பகத்தன்மையை பெற வேண்டியது அவசியம். அதுதான், எதிர்காலத்திலும் தமிழர்களினால் ஆளப்படுகின்ற நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த உதவும்.\nமாறாக, “இவங்களுக்கு அவங்களே பரவாயில்லை” என்கிற தோரணையிலான மன உணர்வினை மக்களிடம் விதைப்பது அபத்தமானது. ஆக, அதன்போக்கில், வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணையும், அதன் அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஅமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவை அமைப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டா என்கிற கேள்வியை சட்ட வல்லுனர்கள் சிலர் எழுப்புவதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும், அந்தக் கேள்வியின் சுரத்தையை அதிகரிப்பது தொடர்பில் அவர்களுக்கு சற்று தடுமாற்றம் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும், அது தொடர்பில் சட்ட வல்லுனர்கள் தெளிவாகப் பேசுவது நல்லது.\nஅமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில், தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போதிய ஆதாரங்கள் உள்ளடக்கப்படவில்லை. எடுமானங்களின் போக்கில் அமைச்சர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்கிற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.\nஅந்த அறிக்கையை முழுமையான வாசிக்கின்ற போது, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களில் நான் குறிப்பிட்டளவு உடன்படுகின்றேன். என்னிடமிருந்த அடிப்படைக் கேள்விகள் சிலவற்றுக்கு அங்கு பதில்கள் காணப்படுகின்றன. அவை, அமைச்சர்களிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து கிடைத்திருக்கின்றன என்பது தெளிவு.\nகுறிப்பாக, சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு விவகாரத்தில் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், நிபுணர் குழுவொன்றை எவ்வாறு அமைத்தார் அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா அந்த நிபுணர் குழுவில் தகுதி வாய்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டார்களா அந்த நிபுணர் குழுவில் தகுதி வாய்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டார்களா, அவர்கள் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனரா, அவர்கள் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனரா அந்தக் குழுவின் அறிக்கையை மக்களிடம் சேர்ப்பிப்பதில் அமைச்சர் காட்டிய ஆர்வம் எதோடு சம்பந்தப்பட்டது அந்தக் குழுவின் அறிக்கையை மக்களிடம் சேர்ப்பிப்பதில் அமைச்சர் காட்டிய ஆர்வம் எதோடு சம்பந்தப்பட்டது\nஅப்படியாயின், சுன்னாகம் கிணறுகளில் மக்களாகவே கழிவு எண்ணெய்யைக் கொட்டினார்களா என்று… கொடி பிடிப்பவர்கள் சொல்ல வேண்டும். (ஆனாலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருக்கின்றது என்பதை நீதிமன்றத்திலேயே ஏற்றுக்கொண்டிக்கின்றது.)\nஅடுத்து, வடமராட்சிக் கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் பதவி நீக்கம் தொடர்பிலான விடயம். அதில், ஐங்கரநேசன் எவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்திருக்கின்றார் என்பது சார்ந்தும் உரையாடப்பட வேண்டும். ஏனெனில், அந்த விடயம் தொடர்பில் அறிக்கை தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. இப்படி ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.\nகல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவோ தன்னுடைய முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கின்றார் என்று நினைக்கிறேன். அவர் பதவி விலகுவது தொடர்பில் சிந்தித்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.\nகுறிப்பாக, குருகுலராஜா மீது சிறீதரனே அதிகார துஷ்பிரயோகத்துக்கான தூண்டுதல்களை மேற்கொண்டிருக்கின்றார் என்பது. இது, தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்த வேண்டும்.\nஎதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் விசேட அமர்வின் போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் என்னென்ன விடயங்களை கவனத்தில் கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால், குற்றமிழைத்தவர்களாக கருதப்படுகின்றவர்களை, போதிய விளக்கங்கள் ஏதுமின்றி அந்தப் பதவிகளில் தொடர அனுமதிப்பது என்பது, பெரும் அவமானத்தின் அடையாளமாக இருக்கும். அது, அடிப்படைத் தார்மீகத்தினை மீறுவதாகும்.\nஇங்கு கட்சி அரசியல் சார் விடயத்தில் அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டியது. ஆரம்பத்திலேயே இவ்வாறான மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களைத் தண்டித்து வைப்பதுதான், எதிர்காலத்துக்கான நம்பிக்கைளை சரியாக விதைக்கும். மாறாக, விசாரணை தேவையில்லை என்று கூறி வெள்ளையடிக்கும் போக்கில் செயற்படுவது சிறுபிள்ளைத்தனமானது. அது, ஊழல் எனும் பெரும் சாக்கடைக்குள் எமது மக்களை மூழ்கடித்து நாறிப்போக வைக்கும். அப்போது, மக்கள் மீட்சி பெறுவதே சாத்தியப்படாது.\nஇலங்கையில் விசாரணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் கணிகாணிப்புக்குழுக்கள் என்பன அவ்வப்போது அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அதிகமானவை, இன மோதல் கால குற்றங்கள் மற்றும் சம்பவங்களை ஆராய்வதற்கானவை. அதற்கு அடுத்து அதிகமானவை, ஊழல் மோசடிகளுக்கு எதிரானவை. ஆனால், அந்தக் குழுக்களின் இறுதி அறிக்கைகளோ, அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளோ அரசாங்கங்களினால் என்றைக்குமே கணக்கில் எடுக்கப்பட்டதில்லை. யாரும் பெரிதாக தண்டிக்கப்பட்டதுமில்லை. அவை பெரும்பாலும் கண்துடைப்புக்கானவை. அதற்கான அண்மைய உதாரணம், ‘நல்லிணக்க கலந்தாலோசனைக்கான செயலணி’யின் அறிக்கையும், பரிந்துரைகளும்.\nமேற்கண்ட தென்னிலங்கையின் அடிப்படைகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபையும் பற்றிக் கொள்ளப் போகின்றார்களா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஆம், என்றால், அது மீண்டுமொரு பெரும் வீழ்ச்சிக்கான ஆரம்பமாக இருக்கும்.\nவடக்கு மாகாண அமைச்சர்களின் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை மாத்திரமல்ல, சம்பந்தப்பட்ட கட்சிகளும் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எதுவுமே தேறாது...\n0 Responses to வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_89.html", "date_download": "2018-10-18T14:43:28Z", "digest": "sha1:CVCQVFZXV5W3PB7TO3DQEBZ6FGRGNGL6", "length": 35018, "nlines": 106, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இலங்கைப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 30 ஆண்டுகள் கடந்து விட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்த வகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.\nஇவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடை நீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ம் ஆண்டு கட்டுநாயக்க வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇவ்வாறு இலங்கையின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.\n2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nஇத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009ம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.\nமுள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறா���ார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஒப்பிரேசன் லிபரேசன் எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார்.\nஅக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.\nஇன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கி விட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான்.\nஇதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.\nநெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்த போது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.\nவடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது.\nவடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத் தலைவர்கள் இன்று போல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.\nநெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது.\nநூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.\nகப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன்.\nஅதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.\nஇந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார்.\nஅதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.\nசாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள் அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.\n“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”\nஅந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.\nதொடர்ந்தும் எமது மக்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம�� குழந்தைகளை சமாதானம் பண்ண முடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்த போதெல்லாம், தான் எடுத்த முடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.\nதான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள்.\nபொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது.\nகொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்க முடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nகாங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.\nகடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது.\nஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.\nஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.\nலெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையா���த் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள்.\nவரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள்.\nஇயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.\n‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்து கொள்ளமுடிந்தது.\n‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா.\nஎப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.\nகரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம்.\nஅவளின் தோழிகள் ஒவ்வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா\nதயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.\nஅங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.\nஇலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்\nஎன்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.\n1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nதமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.\n எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.\n‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.\nஆர்பரித்து எழுந்த அலை ….\nசீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள் என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ\nஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.\nஅங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.\nஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.\nதீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.\nஇந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.\n0 Responses to விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/london.html", "date_download": "2018-10-18T13:54:09Z", "digest": "sha1:PM6VCT2QAXESS5UK2PL6UBPJIU65GZKU", "length": 12719, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள் London | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள் London\nby விவசாயி செய்திகள் 07:05:00 - 0\nலண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையடுத்து பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nவேகமாக சென்ற வேன் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியது. தொடர்ந்து, சந்தேக நபர்கள் வேனிலிருந்து வெளியேறி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தினர்.\nசந்தேக நபர்கள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபொது மக்களில் 48 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nலண்டன் பிரிட்ஜ் ரயில்வே நிலையம் மூடப்பட்டுள்ளது.\nஇன்று நள்ளிரவு வரை வரை லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nவாக்ஸ்ஹால் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்றிற்கும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஓர் அவசர அலுவலகத்தை போலீஸார் அமைத்துள்ளனர். அவர்களை 0800 096 1233 மற்றும் 020 7158 0197ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எ��்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1", "date_download": "2018-10-18T13:54:11Z", "digest": "sha1:XGV5KOW2E54XEF6MBTOLJCKU6XHNHLBG", "length": 9135, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்\nசாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், மொத்த தமிழகத்திற்குமே வழிகாட்டியாக இருக்கிறது. ஆம், குப்பை மேடாக, சீமை கருவேலம் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரிக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.\nஇலக்கியம்பட்டி ஏரி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த ஏரியின் அழுகுரல் அவர்களுக்கு கேட்கவேயில்லை.\nஆனால், தருமபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏரியை தத்தெடுத்து அதை முழுவதும் புனரமைத்து, 3000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு, எரிக்குள் ஆறு செயற்கை தீவுகள் உண்டாக்கி, யோகா மையம், அரைவட்ட அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.\nஇது குறித்து, தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் த. பாலசுப்பிரமணி கூறும் போது, “ஒரு காலத்தில் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தினால், இந்த ஏரி தன் பொலிவை இழந்து குப்பை மேடாக மாறி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஏரியை தத்தெடுத்து முழுவதுமாக புனரமைத்து விட்டோம். ஏரிக்கு மீண்டும் பறவைகள் திரும்ப துவங்கி உ���்ளன.”\n“எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஏரியை நாங்கள புனரமைத்திவிட்டோம். ஆனால், எங்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைக்க முடியாது. அதை அரசுதான் செய்ய வேண்டும்.” என்கிறார்.\nநீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சூழலியலாளர் பியுஷுடன் இணைந்து, தருமபுரியிலிருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பயணத்தை தர்மபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு\nவெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’...\nவெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்...\nPosted in அட அப்படியா\nமோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு →\n← இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/28/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:20:17Z", "digest": "sha1:2BPIHOVLICPYVHFFXE7PL5Q5NT2ZER3U", "length": 22096, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "ஒரு தொழிலாளியின் கனவு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஒரு தொழிலாளியின் கனவு\nநாடு சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நாட்டு விவசாயிகளுக்கும், தொழி லாளர்களுக்கும் ஏராளமான கனவுகள் இருந்தன. சோசலிசம் பேசி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி நமது நாட்டின் ஜன நாயகத்தை ஆல் போல் தழைக்கச் செய் யும்; இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம��� சிந்திய ஆயிரமாயிரம் விவ சாயிகளின், தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரம் உயர ஆவன செய்யும்; இனி மேல் இந்த நாட்டில் மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன. இந்த கனவுகள் எல்லாம் நன வாகிவிட்டனவா என்பது நம் முன்னே மிகப் பெரிய கேள்விகளாக இருக்கின்றன. அதில் ஒரு நீண்ட கனவு, குறைந்தபட்சக் கூலி\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் 2007ம் ஆண்டு வரை மத்தியில் மற்றும் மாநிலங்களில் அட்டவணைப்படுத்தப் பட்ட வேலைகளுக்கு தேசிய அளவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.80 ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2009-ல் இது ரூ.100-ஆக இருந்தது. தற்போது 2011-ல் இது ரூ.115ஆக உயர்த் தப்பட்டுள்ளது. ஆனால், இது முறையாக எல்லா இடங்களிலும் இந்த வேலை களுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என் றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.\nகுறைந்தபட்ச ஊதியம் என்றால் என்ன அதற்கான பொருளாதார பின் னணி என்ன அதற்கான பொருளாதார பின் னணி என்ன இன்று வரை அது வழங் கப்பட்டுள்ளதா இன்று வரை அது வழங் கப்பட்டுள்ளதா அதற்காக நாம் போராட வேண்டிய அவசியம் என்ன\nஇன்றைக்கு நமது நாட்டின் தொழி லாளி வர்க்கத்தில் 96 சதமானம் பேர் முறைசாராத் தொழிலைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கவுரவமான குறைந்தபட் சக் கூலி என்பது ஒரு பெருங்கனவு. மீத முள்ள முறை சார்ந்த அரங்கங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஊதி யமும் அரசு உத்தரவாதம் அளித்த குறைந்தபட்ச ஊதியத்தினை ஈடு செய் வதாக இல்லை என்பது தான் உண்மை.\nகுறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு தொழிலாளி மற்றும் அவரது குடும்பம் வாழ்வதற்கான செலவினங்களை ஈடு செய்வதாக இருக்க வேண்டும். மேலும் அது பொதுவாக அந்தத் தொழிலாளி வாழக்கூடிய சமுதாயத்தில் உள்ள பிற தொழிலாளர்கள் வாங்கக்கூடிய ஊதியத் திற்குக் குறைவில்லாததாகவும், பிற தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரத் திற்குக் குறைவில்லாத நிலையை உத்தர வாதப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படி குறைந்தபட்ச ஊதி யம் நிர்ணயிக்கப்படுவதே கூட தொழி லாளர்களை குறைந்த கூலியில் கடின உழைப்பிற்கு ஆட்படுத்துவதை தடுப் பதற்கு உதவும். உழைப்புச் சுரண்டலை குறைப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமையும்.\nதொழிலாளர்களின் தகுதிக்கேற்ற கண்ணியமான வேலை என்பதை நாம் என்னவாக புரிந்து கொண்டுள்ளோம் நல்ல சம்பளம், பாதுகாக்கப்பட்ட பணிச் சூழல், குடும்பத்திற்கான பாதுகாப்பு, சுய முன்னேற்றம், பேச்சு சுதந்திரம், அணி திரளும் உரிமை, வாழ்வாதார முடிவுகளில் தலையிடும் வாயப்பு, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படுதல் என்று பலவும் உத்தரவாதப்படுத்தப்படுவதுதான் கண்ணியமான வேலை என்பதற்கான இலக்கணம்.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது எப்போது சாத்தியப்படுமென் றால், மக்களின் வாங்கும் சக்தி அதி கரிக்கும் போது தான் பொருளாதார சுழற் சிக்கான வாய்ப்பு ஏற்படும். வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் தொழிலாளர் சந்தையில் தனது உழைப் புச் சக்தியை விற்கும் தொழிலாளிக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். அந்த கூலி அவனை(ளை) அவன(ள)து குடும்பத்தை பாதுகாப் பதற்கு, பராமரிப் பதற்கு போதுமானதாக இருக்க வேண் டும். அப்போதுதான் வாங் கும் சக்தி என் பது உருவாகவோ அல்லது ஒரு வேளை பிற புறச்சூழ்நிலைகள் எல்லாம் சாதக மாக இருந்தால் அதிகரிப் பதற்கோ வாய்ப்பு ஏற்படும். அதனால் ஏற் படும் பொருளாதார சுழற்சி நாட்டின் முன் னேற்றத்திற்கான வாய்ப்பினை ஏற்படுத் திக் கொடுக்கும். எனவே, குறைந்தபட்ச ஊதியம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமான மனித வள மேம்பாட்டை உத்தரவாதப்படுத்த அவ சியமாகிறது.\nஇந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, இந்திய நாட்டின் பிரஜை கண்ணியமாய் வாழ்வ தற்கான உரிமையை அங்கீகரிக்கிறது. கண்ணிய மாய் வாழ்வதற்கு கண்ணியமான வேலை வேண்டும். அதற்கு அடிப்படை ஆதாரமான குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.\nஅதே போல அரசியலமைப்புச் சட் டப் பிரிவு 42, அரசு நியாயமான, மனிதத் தன்மையுடனான பணி நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய அர சாங்கத்தின் கடமை குறித்து பேசுகிறது. நியாயமான, மனிதத் தன்மையுடனான என்பதிலேயே குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயம், தர்மம், நீதி என அனைத்தும் அடங்கி விடுகிறது.\nநாம் ஏன் போராட வேண்டும்\nகுறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக் கப்பட வேண்டும் என்பது இன்றைய உலகமய, தாராளமய, தனியார்மய இந்தி யாவில் ஏன் என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட் ரோல்- டீசல் விலை உயர்வு ஆகியவை தனி நபர் நுகர்வினை குறைத்து, இன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும், எடை இழப்பிற்கும், பல்வேறு புதிய புத��ய நோய்களுக்கும் மக்களை ஆளாக்கி யுள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் உணவுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கிவிட்டது. குறைந்த பட்ச சமூகப் பாதுகாப்புகள் கூட இந்த அர சாங்கத்தால் இந்த நாட்டு பிரஜை களுக்கு அமல்படுத்தப்படுவதில்லை. கல்வி, மருத்துவம், விவசாயம், சுகாதாரம் என அனைத்திலும் பொது முதலீடு குறைக்கப்பட்டுவிட்டது. இருக்கிற ஒரே பாதுகாப்பான பென்சன் திட்டத்திற்குக் கூட புதிய பென்சன் என்ற பெயரில் உலைவைத்து விட்டார்கள். நாட்டில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கு மான இடைவெளி விண்ணுக்கும் மண் ணுக்குமான இடைவெளியாக அதி கரித்து வருகிறது.\nஇந்த சூழலில் குறைந்த பட்சம் மாதம் ரூ.10,000 என்பது எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை கண்ணியமாய் நடத்து வதற்குப் போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி கூட நம்மில் பலருக்கு எழுகிறது. ஆனால், பல இடங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948-ஐ கூட முறையாக அமல்படுத்துவதில்லை என்பதை அர சாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கிறது என்பது தான் வேதனை.\nதொழிலாளர் நலச் சட்டங்களை குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும் என்பது ஒரு புறம். போராடிப் பெற்ற பயன்களை பாதுகாக்க வேண்டு மானால், ஏற்கனவே உள்ள உரிமைக் கான போராட்டத்தையும் தொடர வேண் டும். அதே நேரத்தில் புதிய ஒன்றை பெறு வதற்கான போராட்டத்தையும் நடத்த வேண்டும். நாம் இப்போது கேட்பது புதிய ஒன்றல்ல, ஏற்கனவே போராடிப் பெற்ற குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி.\nகுறைந்தபட்சக் கூலி ரூ.10,000 வேண்டும் என்பது உள்பட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 28 வேலைநிறுத்தத்தில் அணிதிரள்வோம்\nPrevious Articleசென்னை: இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு\nNext Article பள்ளி ஆசிரியை சுடப்பட்டார்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தன��த்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/woofers/expensive-unbranded+woofers-price-list.html", "date_download": "2018-10-18T14:48:30Z", "digest": "sha1:6XJ3D2F7N7WH6PIJE2USQ46VV4HWMIUL", "length": 24214, "nlines": 471, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது உன்பராண்டெட் சுபவுபெர்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive உன்பராண்டெட் சுபவுபெர்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது சுபவுபெர்ஸ் அன்று 18 Oct 2018 போன்று Rs. 24,990 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த உன்பராண்டெட் சுபவுபெற் India உள்ள வூட்மேன் வ்ம் பிட்௮ 8 இன்ச் காம்பெக்ட் சைஸ் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ் Rs. 4,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் < / வலுவான>\n4 ரூ மேலாக கிடைக்கக்கூடிய உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் உள்ளன. 14,994. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 24,990 கிடைக்கிறது விபிஏ செல்வேன் சி௮ வஃ௪ 8 அசிடிவ் அண்டர் செஅட் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 120 வ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nவிபிஏ செல்வேன் சி௮ வஃ௪ 8 அசிடிவ் அண்டர் செஅட் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 120 வ்\nப்ளாக்குப்புண்ட் பளுஇமாஜிக் ஸ்ல்ப் ௨௫௦ஞ் அசிடிவ் சுபவுபெற் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nவிபிஏ ப்ளாக்கரு பா௧௨ட௨ வஃ௫ 12 சப் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 550 வ்\nவிபிஏ துப்பி ௧௦ஞ் 10 அசிடிவ் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nவிபிஏ ப்ளாக்கரு பா௧௨ வஃ௪ 12 சப் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 550 வ்\nவிபிஏ ஒப்டிசௌண்ட் 8 வஃ௨ 8 அண்டர் செஅட் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 300 வ்\nப்ளாக்குப்புண்ட் ஸ்ல்ப் 200 A ப்ளூ மாஜிக் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 150 வ்\nவிபிஏ சுளிக்க 12 வஃ௩ 12 சப் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 400 வ்\nப்ளாக்குப்புண்ட் ஜிடிபி 8200 A கிட் செரிஸ் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 7 5 வ்\nஜிப்பில் கிட்ஸ் ௧௪௦௦ட் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 320 வ்\nபயனியர் ௩௦௬ட் ௩௦௬ட் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 180 வ்\nபோக்கால் ௩௦அ௪ 12 4 ஓ ஹ ம் ௫௦௦வ் பேரஃஓர்மன்ஸ் அக்சஸ் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 500 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௮ஸ்௨௦ 8 இன்ச் 400 வாட் பெர்த் சுபவுபெற் பாஸ் துபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 200 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௮ஸ்௨௦ஹ் 8 இன்ச் 400 வாட் பெர்த் சுபவுபெற் ஹெக்சாகோன் பாஸிஸ்டுபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 200 வ்\nஜிப்பில் 261958 கிட்ஸ் ௧௨௦௦ட் 12 இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nஅல்பினே 360 டிகிரி சவ்ட்௧௨ஸ்௪ சவ்ட் ௧௨ஸ்௪ சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nபிரமிட் 15 1200 வாட்ஸ் சுபவுபெற்\nரொக்கபோர்ட போஸ்கட் ரஃ ௧௪௦௦ட் ௧௨இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nப்ளூ போஸ் பிபி 101 10 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் பெர்த் ரமேஸ் பவர் 600 வ் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 3600 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௧௦ஸ்௨௨ஹ் 10 இன்ச் 500 வாட் பெர்த் சுபவுபெற் ஹெக்சாகோன் பாஸிஸ்டுபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nவூட்மேன் பிட்௧௨ 12 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 1000 வ்\nப்ளாக்குப்புண்ட் ஜிடிபி ௧௨௦௦ஹ்ப் ௧௨௦௦வாட்ட எஙகிலசுரே போஸ் ௧௨இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nப்ளாக்குப்புண்ட் ௧௨௦௦ஹ்ப் ப்ளாக்குப்புண்ட் ஜிடிபி ௧௨௦௦ஹ்ப் 12 இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nபயனியர் டீஸ் வ்௧௨௧௧ட௪ சாம்பியன் செரிஸ் 12 2 8 ஓ ஹ ம் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 420 வ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-18T13:55:42Z", "digest": "sha1:C27SY22LD5D4LUAN3QNTNL3X5Y4OIQCJ", "length": 11270, "nlines": 161, "source_domain": "adiraixpress.com", "title": "களம் காணுங்கள் மாணவர்களே..! அதிரை ஃபாய்ஸ் அஹமதின் சிறப்பு கட்டுரை..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n அதிரை ஃபாய்ஸ் அஹமதின் சிறப்பு கட்டுரை..\n அதிரை ஃபாய்ஸ் அஹமதின் சிறப்பு கட்டுரை..\nநமது ஊரில் வசிக்கும் அதிகமான மாணவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த தெரியாமல் இருக்கிறார்கள்.\nசில மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால், அவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த முன்வருவதில்லை.\nஉலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களுக்கு இயல்பாகவே திறமைகள் இருக்கின்றது.\nகுறிப்பாக மாணவர்களுக்கு திறமைகள் அதிகமாகவே இருக்கின்றது.\nஆனால் அதை யாரும் பயன்படுத்தவும் இல்லை, வெளிப்படுத்தவும் இல்லை.\nஇது போன்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் தாயாக மதிக்கக்கூறிய ஆசிரியர்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவியாகவும் துணையாகவும் இருக்கவேண்டும்.\nமுற்காலத்தில் பெரியோர்கள் கூறுவார்கள் “ஆக்கமும் ஊக்கமும் இருந்தால் சாதனை கைகொள்ளலாம் ” என்று.\nஇந்த தொழில்நுட்ப கால சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் செல் போன்களில் GAME விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் .\nஇந்த நிலையை உருவாக்கியது யார்\nமுந்தைய காலத்தில் மாணவர்கள் கைப்பந்து, கால்பந்து, மட்டைபந்து(cricket) போன்ற விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தது மட்டுமின்றி திறமை வளர்த்து வந்தார்கள்.\nஆனால் ,தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு சில மாணவர்கள் மட்டும் தான் மேல் கூறப்பட்டுள்ள விளையாட்டுகளை விளையாடி திறமைகளை வளர்த்து வருகிறார்கள்.\nசில நாட்களுக்கு முன்பு அதிரையை சேர்ந்த மாணவன் தமிழ்நாடு கால்பந்து அணிக்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார். இது போன்ற மாணவர்களும் அதிரையில் இருக்கிறார்கள்.\nமாணவர்களுக்கு திறமைகள் எந்த துறையில் இருக்கின்றது …\nமற்ற துறையில் இருக்கிறதா என்று ஆராய்தல் வேண்டும்..\nஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.\nபெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு எவ்வாறு நல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுகிறார்கள் .\nஆனால், ஆசிரியர்கள் வாழ்வில் எவ்வாறு சாதிப்பது என்பதை கற்றுக்கொடுகிறார்கள்.\nஒரு பிள்ளையை மாணவனாக மட்டுமல்லாமல் சாதனையாளராக உருவாக்குவதும் ஆசிரியர்களே..\nஆசிரியர்கள் மெழுகு வர்தியை போல்… மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமென்று தன்னை அர்ப்பணித்த கொள்வார்கள்..\nமாணவர்களே நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த தயங்காமல் களம் இறங்குங்கள்.\nகிடைக்கும் வாய்ப்பினை கண்டிப்பாக பயன்படுத்துங்கள் .\nகலந்துகொண்டுதான் பார்ப்போமே என்று இறங்கி வாய்ப்பை பயன்படுத்தி பாருங்கள்.\nதங்களுக்கு தோல்வி ஏற்பட்டால் அதனை நினைத்து வருந்தாமல் தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என நினைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்..\nகண்டிப்பாக நான் கூறுகிறேன் நீங்கள் தான் அந்த அடுத்த திறமைசாலி..\nஆக்கம் : அதிரை பாய்ஸ் அஹமது பின் ஹிதாயதுல்லாஹ்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_68.html", "date_download": "2018-10-18T13:52:32Z", "digest": "sha1:R22LF54F47IMXMDWB5PQXBF2PLGQRHN4", "length": 7127, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க\nபதிந்தவர்: தம்பியன் 01 September 2017\n“இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்துக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து குழப்பம் விளைவிப்பதால், வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து திலங்க சுமதிபால உடனடியான இராஜினாமாச் செய்ய வேண்டும்.” என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனமே பொறுப்பாகும். வீரர்களின் மனத் தைரியத்தை உடைக்கும் வகையில் செயற்படுகின்றனர்.\nஅண்மையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. ஆகவே, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் குளறுபடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.\nவீரர்கள் மாத்திரமல்ல, தெரிவுக்குழு உறுப்பினர்களும் அரசியல்வாதிகளினால் பாதிக்கப்பட்டு, தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://expressnews.asia/20580-2/", "date_download": "2018-10-18T13:48:15Z", "digest": "sha1:PD3D3MXSWXFFBOPLIEUU64O5BZVQ4F6D", "length": 8853, "nlines": 156, "source_domain": "expressnews.asia", "title": "சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி. – Expressnews", "raw_content": "\nHome / District-News / சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.\nசர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.\nஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டியில் கோவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஇது குறித்து பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது.\nஇந்திய வரலாற்றில் குதிரையேற்றம் குறித்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மும்பை, டில்லி, கோவை உள்ளிட்ட நகரங்களில் குதிரையேற்றப் பயிற்சி பெறுவோர் அதிகரித்தவண்ணம் உள்ளார்கள்.\nஜெர்மனியில் கடந்த மே மாதம் சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் நடந்தது.\nசர்வதேச அளவில் 120-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போட்டியில் கோவை அலெக்ஸாண்டர் பயிற்சி மன்றத்தைச் 3 வீரர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇதில் 10-16 வயதினர் பிரிவில் அஸ்வின் 6-வது இடத்தையும், கைலாஷ் 7-வது இடத்தையும் மற்றும் தரனிஷ் சிறப்பான திறன்மிக்க வீரர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇந்தக் குதிரையேற்றப் போட்டியில் மாணவர்கள் குதிரை வகைகளை கையாளும் முறை பற்றிய பாடங்கள், தடை தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு வகையான குதிரைகளைக் கையாண்டு சவாலான போட்டிகளில் வீரர்கள் வெற்றியுடன் கோவைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.\nகீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/taapsee-pannu-comment-on-marriage-first-night-169581.html", "date_download": "2018-10-18T13:23:23Z", "digest": "sha1:KGBRD2WDLCYYAIC7H3RGYN5LPGIZYCNA", "length": 12545, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதுலயும் 'அந்த' சடங்கு இருக்கே... அலுத்துக் கொள்ளும் டாப்ஸி! | Taapsee Pannu's comment on marriage and first night creates flutter | அதுலயும் 'அந்த' சடங்கு இருக்கே... அலுத்துக் கொள்ளும் டாப்ஸி! - Tamil Filmibeat", "raw_content": "\n» அதுலயும் 'அந்த' சடங்கு இருக்கே... அலுத்துக் கொள்ளும் டாப்ஸி\nஅதுலயும் 'அந்த' சடங்கு இருக்கே... அலுத்துக் கொள்ளும் டாப்ஸி\nசென்னை: டாப்ஸிக்கு திருமணம் என்றாலே போர் அடிக்கிறதாம். அதிலும் முதலிரவு என்ற பெயரில் நடத்துவதை நினைத்தாலே ரொம்பவே போர் அடி்ப்பதாக அலுத்துக் கொண்டுள்ளார் டாப்ஸி.\nடாப்ஸி என்றதும் நினைவுக்கு வருவது வெள்ளாவி வச்சு வெளுத்தவங்கதேன்.. அப்படி தமிழ்நாட்டு மக்காக்களின் மனசோடு புதைந்து போனவர் டாப்ஸி.. ஆனால் அதன் பிறகு ஆளைத்தான் காணோம்.\nடாப்ஸிக்கு இப்போது தமிழில் நோ படம். இருந்தாலும் முயற்சிகளை தொடர்ந்தபடிதான் உள்ளாராம்.\nலூதியானா பொண்ணு, டாப்ஸி பன்னு\nடாப்ஸி பன்னு என்ற இயற்பெயர் கொண்டவரான டாப்ஸிக்கு சொந்த ஊர் லூதியானாவாம். பஞ்சாபி கோதுமையான டாப்ஸிக்கு இப்போது தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லையாம்.\nமகத் -மனோஜ் அடிதடிக்குப் பிறகு\nடாப்ஸிக்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகர்கள் மகத்தும், மனோஜும் அடித்துக்கொண்டனர். அதன் பிறகுதான் டாப்ஸிக்கு தமிழில் படங்களே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாம்.\nஇருந்தாலும் தற்போது டாப்ஸி கையில் 2 படங்கள் தமிழில் இருக்கிறதாம���. அதேபோல தெலுங்கிலும் 2 படங்கள் இருக்கிறாம்.\nவிஷால் ஹீரோவாக நடிக்கும் மதகஜராஜாவில் முதலில் நடிப்பதாக இருந்தார் டாப்ஸி. ஆனால் கடைசி நேரத்தில் கழன்று கொண்டு விட்டார். அதன் பிறகுதான் வரலட்சுமியைப் புக் செய்தார்களாம். வரலட்சுமிக்காகத்தான் டாப்ஸியை கழற்றி விட்டனர் என்றும் ஒரு அரசல்புரசல் செய்தியும் உண்டு.\nஅது கிடக்கட்டும்.. டாப்ஸி இப்போது ஒரு பேட்டியின்போது திருமணம் குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார். அது லேசாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nமுதலிரவு வேஸ்ட் - போர்\nதிருமணம் குறித்து அவர் பேசுகையில், திருமணமே ஒரு போர்தான். அதிலும் முதலிரவு என்ற பெயரில் நடத்தப்படும் சடங்குகள் இருக்கிறதே இவையெல்லாம் ரொம்பவே போர் என்று கூறியுள்ளார் டாப்ஸி.\nஎன்ன பஞ்சாயத்து எந்த ஊரிலிருந்து கிளம்பப் போகிறதோ...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: taapsee டாப்ஸி சென்னை தமிழ் சினிமா\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-as-mnm-s-president-or-general-secretary-312254.html", "date_download": "2018-10-18T14:00:05Z", "digest": "sha1:CVTR7I6X7BJOEITGM6A6MMK3FTYFJYYB", "length": 10812, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமா... மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனுக்கு என்ன பதவி? | Kamal Haasan as MNM's President or General Secretary? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆமா... மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனுக்கு என்ன பதவி\nஆமா... மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனுக்கு என்ன பதவி\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், உயர்நிலைக் குழு பொறுப்பாளர் நியமிக்கப்படுவிட்டனர். ஆனால் கமல்ஹாசனுக்கு என்ன பொறுப்பு என்பதுதான் தெளிவுபடுத்தப்படவில்லை.\nவழக்கமான அரசியல் கட்சிகளைப் போல இல்லாமல் வித்தியாசமாக மக்கள் நீதி மய்யம் என பெயரை வைத்திருக்கிறார் கமல்ஹாசன். கட்சியின் கொடி கூட ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்வதைப் போல இருக்கிறது.\nஇடதுசாரி இயக்கங்களைப் போல உயர்நிலைக் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார் கமல். அதேமேடையில் அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்களையும் கமல்ஹாசன் நியமித்துவிட்டார்.\nஅதெல்லாம் சரி ஒரு கட்சி என்றால் தலைவர்; பொதுச்செயலாளர் அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி இருக்க வேண்டும். கமலின் மக்கள் நீ���ி மய்யம் கட்சியில் அது மிஸ்ஸிங்.\nஅதாவது கமல்ஹாசன் இந்த கட்சியின் நிறுவனரா அல்லது புதிய பதவியாக வித்தியாசத்துக்காக 'வழிகாட்டி'யா என்பது அறிவிக்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை உயர்நிலைக் குழு கூடி ஒருவரை தேர்வு செய்வார்களோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkamal haasan party vote money கமல்ஹாசன் அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:20:36Z", "digest": "sha1:WY2SCOZIMURZDJZ42R2CGEDVZ27V3X7L", "length": 14648, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "சட்னி வகைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஅருமையான மிளகு காரச் சட்னி\nஇட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தக்காளி – 5 (பெரியது) காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 1 …\nவெங்காயம் – 3 பெரியது பச்சை மிளகாய் – 3 மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி பிரவுண் சீனி – 1தேக்கரண்டி புளிக்கரைசல் – 1 கப் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை …\nதேவையான பொருட்கள் நார்த்தங்காய் – 4 புளி – எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் – 20 இஞ்சி – 1 மேஜைக்கரண்டி(நறுக்கியது) மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 3 சிட்டிகை சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி உப்பு …\nஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி\nகோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் மாங்காய் விலை குறைவில் விற்கப்படும். அந்த மாங்காயைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைலில் …\nமருத்துவ குணம் மிகுந்த காசினி கீரையில், சட்னி தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- காசினி கீரை- 2 கோப்பை அளவு, பச்சை மிளகாய்- 5 எண்ணிக்கை, கறிவேப்பிலை- சிறிதளவு, பூண்டு, வெங்காயம்- தலா ஒன்று, உப்பு- தேவையான அளவு, அரைத்த …\nகறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான கறிவேப்பிலை சட்னி தேவையான பொருட்கள்: தேங்காய் – 1 துண்டு (துருவியது) உளுத்தம் பருப்பு – 1 டேபிள் …\nதேங்காய் – பூண்டு சட்னி\nதேங்காய் துருவல் – கால் கப் பூண்டு – 1 முழுவதும் பச்சை மிளகாய் – 4 உப்பு – சுவைக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை …\nதேவையான பொருட்கள்: பாகற்காய் – 1 தேங்காய் துருவல் – 2-3 டேபிள் டீஸ்பூன் மல்லி – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 5-6 புளி – 1 சிறிதளவு வெல்லம் – 1 எலுமிச்சை …\nசட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கடலைப்பருப்பு சட்னி. இந்த சட்னியானது தோசை, இட்லி, பஜ்ஜி, போண்டா போன்றவற்றிற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட …\nதேவையான பொருட்கள் : மாதுளம் பழம் – 1 புதினா தழை – 1 கைப்பிடி கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி இஞ்சி – சிறிய துண்டு பச்சைமிளகாய் – 3 வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி உப்பு …\nதேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் orபெரிய வெங்காயம் -1 கப் சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது சிறிது தக்காளி-1 பெரியது,or சின்ன தக்காளி 2 பூண்டு-5 பல் கருவேப்பில்லை -சிறிது தேங்காய்-2 சில் உப்பு எண்ணை ஒரு குழிகரண்டி சிவப்பு மிளகாய்-5 …\nகாலையில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு ஒரே சாம்பார் ஒரே சட்னி சாப்பிட்டு அலுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இந்த கேரட் சட்னி நிச்சயம் கண்டிப்பாக அலுப்பை போக்கி வித்தியாசமான சுவையை கொடுக்கும்.\nதேவையான பொருட்கள் : வெங்காயம் – 4 தக்காளி – 2 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 உப்பு புளி எண்ணெய் தாளிக்க : கடுகு உளுத்தம் பருப்பு …\nசத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி\nவயிறு கோளாறு உள்ளவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னிதேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 10 …\nதயாரிக்கும் நேரம் : 5 நிமிடங்கள் சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள் பரிமாறும் அளவு : 4-5 பின்னிணைப்பு(Tags) : Chutneyசமையல் குறிப்பு படத்தை மேலேற்று சமையல் வகை :ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»முக்கிய செய்பொ��ுள் : பருப்பு …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF-4/", "date_download": "2018-10-18T15:00:23Z", "digest": "sha1:S5XGV3QSZGRRZ25UDZNROY7QIUPJMTNM", "length": 12586, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை\nபால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை\nபால் கொள்முதல் விலையை உயர்த்த வேண் டும் என நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங் கத்தின் மாநிலக் குழு கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம், மாநி லத் தலைவர் கே.முகமது அலி தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலா ளர் எ.எம்.முனுசாமி, பொரு ளாளர் சிவாஜி மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்ட மாநி லக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கால்நடை தீவனங்கள் விலை உயர்ந்துள்ள நிலை யில், அரசு தற்போதைய கொள்முதல் விலையிலி ருந்து பசும்பாலுக்கு ரூ.5ம், எருமைப்பாலுக்கு ரூ.7ம் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் தினமும் சுமார் 1 கோடி லிட்டர் பால் உற் பத்தியாகிறது. இதில் சுமார் 75 லட்சம் லிட் டர் பால் தனியார் நிறுவ னங்களால் கொள்முதல் செய்யப்படு கின்றன. இந் நிலையில் திருச்சி, திண்டுக் கல், வேலூர், சேலம் உள் பட பல மாவட்டங் களில் தனியார் நிறுவனங் கள் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 குறைத் துள்ளன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் வஞ்சிக் கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பால் உற்பத்தியாளர்களுக் கும், ஆரம்ப கூட்டுறவு சங் கங்களுக்கும் அரசு மானி யம் கொடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள் ளது போல தமிழ்நாட்டி லும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் ஊக் கத் தொகை வழங்க வேண் டும். கால்நடை தீவனங்கள் மானிய விலையில் வழங் கிட வேண்டும்.\nசென்னை மாத வரம், மதுரை கப்ப லூர், ஆம்பூர் ஆகிய இடங் களில் மூடிக்கிடக்கும் ஆவின் தீவன ஆலைகளைத் திறந்து, உற்பத்தியை அதிகப் படுத்தி 50 சதவிகித மானிய விலையில் பால் உற்பத்தி யாளர்களுக்கு வழங்க வேண்டும். வேலூர், கிருஷ் ணகிரி போன்ற மாவட்டங் களில் ஆரம்ப கூட்டுறவு சங்கங்களில் பால் கொள் முதல் குறைந்துள்ளது. தனி யார் லிட்டருக்கு ரூ.2 கூடு தல் விலை கொடுத்து கொள் முதல் செய்கிறார்கள். இத னால் ஆரம்ப சங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசு தலையிட்டு ஆரம்ப சங்கங்களின் கொள் முதலை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/ford-ecosport-bookings-begin-november-5th/", "date_download": "2018-10-18T13:54:53Z", "digest": "sha1:GZO6JYC2EDBS3HN3MV7FT3NVSB7MC2LW", "length": 12462, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட முன்பதிவு நவம்பர் 5 முதல் ஆரம்பம்", "raw_content": "\n2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட முன்பதிவு நவம்பர் 5 முதல் ஆரம்பம்\nஇந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட முன்பதிவு நவம்பர் 5ந் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் நடைபெற உள்ளது.\nபுதிய ஈக்கோஸ்போர்ட் மாடல் முன்பதிவு நவம்பர் 5 ந் தேதி முதல் அமேசான் இந்தியா ஆன்லைன் இணையதளத்தில் ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக முன்பதிவு செய்யப்படும் 123 வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி வழங்கப்பட உள்ளது.\nபுதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.\nமொத்தம் 7 விதமான நிறங்களில் கிடைக்கின்ற ஈக்கோஸ்போர்ட்டில் ஆம்பியன்ட், டிரென்ட், டிரென்ட்+ , டைட்டானியம், மற்றும் டைட்டானியம் + ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கப்பெற உள்ளது.\nவருகின்ற நவம்பர் 5 முதல் முன்பதிவு தொடங்குகின்ற ஈக்கோஸ்போர்ட் நவம்பர் 7ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\n2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட Ford Ecosport ஃபோர்ட் ஈகோஸ்போர்ட\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்��பீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:35:47Z", "digest": "sha1:TDNADOIOADPB6NO6EVIQM23VFZCPVFK7", "length": 22357, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்\nகுறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்\n”குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (அல்குர்ஆன்104:1-9)\nஇன்று புறம் பேசுவது மனிதர்களிடையே ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இது இம்மை மறுமை இரண்டிலும் மனிதனை நாசமாக்கிவிடும். ஆனால் அதை அவர்கள் உணர்வதே இல்லை. புறும் என்பது ஒருவருடைய குறையை அவருக்குப் பின்னால் பேசுவதாகும். இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இருந்தபோதும் புறம் பேசாத மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் அக்குற்���த்தின் கடுமையை மக்கள் சரியாக உணரவில்லை.\nகொலை, களவு, விபச்சாரம், மது அருந்துவது போன்றவை தீய நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன்; புறம் பேசுவதை சாதாரணமான குற்றமாக நினைக்கின்றானோ என்னவோ அதைப்பற்றி கவலையே படாதவனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான். அதிலும் சிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது என்றுகூட சொல்லலாம். மற்றவர்களைப்பற்றி எதையேனும் அவிழ்த்து விடவேண்டுமே இல்லையென்றால் உண்ட உணவு செரிக்காதே என்கின்ற ரகமும் உண்டு.\nஅதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும்.\nஅது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.\n0 புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகளில் முதன்மையானது, புறம் பேசுபவர் அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகி விடுகிறார். அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகிறார் எனும்போது அதைவிட பெறும் கைசேதம் வேறு என்னவாக இருக்க முடியும்\n0 புறம் பேசுபவர்கள் பொய் சொல்வதற்கும் தயங்காதவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் தனக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி குறை சொல்லும்போது இயற்கையாகவே பொய் அந்த இடத்தில் இரக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடும். ஆக புறம் சொல்லக்கூடியவர் பொய்யனாகவும் மாறிவிடுகிறார்.\n0 புறம் பேசுவது விபச்சாரத்தைவிடக் கொடியது என்கிறார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். விபச்சாரம் ஒரு மோசமான குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புறம் கூறுவது அதைவிட கொடிய பாவம் என்பதை மனிதன் உணர்கிறானா என்றால் இல்லையென்னு தான் சொல்ல வெண்டும். ஏனெனில் உணர்ச்சியின் உந்துதலால் விபச்சாரம் செய்பவன்கூட அதை மறைவாகத்தான் செய்கிறான். ஆனால் அதைவிடக் கொடிய பாவமென இஸ்லாம் கூறும் புறம்பேசுதல் பகிரங்கமாகவே இடம், பொருள், ஏவல், என்று எந்த வரைமுறையுமில்லாமல் எல்லா இடங்களிலும், நேரங்களிலும் எவ்வித பயமுமின்றி வீறு நடை போடுகிறது. இந்த வீறு நடை காட்டும் பாதை நரகம் என்பதை எத்தனை பேர் உணர்வார்கள்\n0 புறம் பேசுவது இறந்துவிட்ட தனது சகோரனின் இறைச்சியை உண்பதற்கு சமம் என்கிறது திருக்குர்ஆன். அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள், ஏனெனில் இதை கூற��வது அல்லாஹ்வின் அருள்மறை. ”மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.” (49:12)\n0 புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\n0 புறம் பேசுவதால் உள்ளம் இருளடைந்துவிடும். நிம்மதி பரிபோய்விடும். தொடர்ந்து புறம் பேசக்கூடியவர் தனது உறவு வட்டாரங்களை, நட்பு வட்டாரங்களை வெகு சீக்கரம் இழந்து விடுவார். அவர் வீட்டை விட்டு இறங்கினாலே ஷைத்தானுக்கு மிகப்பெரும் கொண்டாட்டம்தான். ஆஹா இன்றைக்கு நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் நமக்கு உதவி செய்ய ஆள் வந்து விட்டார் என்று அடுத்த தெருவுக்கு சென்றாலும் சென்றுவிடும்.\n0 புறம் பேசுபவர்கள் கோழையாகவே கருதப்படுவர். ஏனெனில், தைரியமுள்ளவர்களாக இருந்தால் அடுத்தவரின் குறையை நேருக்கு நேர் பேசிடுவார்கள்.\n0 புறம் பேசியவன் யாரைப்பற்றி புறம் பேசினானோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை என்கிறது இஸ்லாம்.\n0 புறம் பேசுவதால் ஏற்படும் மிகப்பெரும் நஷ்டம் என்னவெனில், புறம் பேசியவன் இவ்வுலகில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அத்தனை நன்மைகளையும் அவன் யாரைப் பற்றி புரம் பேசினானோ அவனுக்கு மறுமையில் வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாவான் என்று சொல்வதைவிட புறம் சொன்னவனின் நன்மைகள் பிடுங்கப்பட்டு புறம் பேசப்பட்டவனிடம் கொடுக்கப்படும். அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை புறம் பேசியவனிடம் நன்மைகள் குறைவாக இருந்தால், புறம் பேசப்பட்டவனின் பாவங்கள் இந்த புறம் பேசியவனின் தலையில் வந்து விழும். ஆக, புறம் பேசியவன் தான் சேகரித்து வைத்திருந்த நன்மைகளை இழப்பதோடு புதிதாக பாவச்சுமையையும் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவான்.\n”மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”(அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்;: அஹ்மது)\n”ஒருவர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறாள் – ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் அளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத், பைஹகீ)\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பதை அறிது கொள்வோம். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.\nமனிதன் புறம்பேசுவதால் எவ்வளவு பெரிய இழப்புக்குள்ளாக நேரிடுகிறது என்பதை சிந்தித்துப்பார்த்தால் சீர்பெற முடியும்.\nபுறம் பேசுவதை விட்டும் நம்மை தற்காத்துக் கொள்ளும் வழிகள்:\nமற்றவர்களைப்பற்றி நல்லவைகளையே நினைப்போம். நல்லவைகளையே எடுத்துச் சொல்வோம். ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவரிடமுள்ள குறைகளை கூறாமல் அவர் செய்த நன்மைகளை எடுத்துக்; கூறும்படி இஸ்லாம் கூறுகிறதல்லவா, உயிருடன் இருப்பவர்களுக்கும் இதே அளவு கோளை மேற்கொள்வோம்.\nஎவரேனும் புரம் பேசினால், முதலில் நாம் அவரை தடுக்க வேண்டும். நம்மால் தடுக்க இயலவில்லை என்றால் நாம் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாமும் அப்பாவத்தில் சிக்கிக் கொள்வோம். இக்கொடிய பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க அதகமதிகமாக அவனிடம் உதவி தேடுவோம்.\n– எம்.ஏ. முஹம்மது அலீ\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=5&str=40", "date_download": "2018-10-18T13:43:29Z", "digest": "sha1:GTONBJDRHIXC2JMHURTMD75OCZNPYKCR", "length": 4374, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஒதுக்கும் ஒல்லி நடிகர்... தவிக்கும் பறவை நடிகை\nமனநல சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நம்பர் ஒன் நடிகை\nஇதையே பார்க்க ஆள் இல்லை... அடுத்த பாகம் சந்தேகம்தான்\nஅழகு இருக்கு, மார்க்கெட் இல்லையே: ரொம்பவே இறங்கிவந்த நடிகை\nபழைய நட்புகளை அவாய்ட் செய்யும் டாப் நடிகை\nகாவிக்கட்சி சூரியக் கட்சி - கடும் நெருக்கடியில் தளபதி நடிகர்\nதொழில் போட்டி: போன் போட்டு மல்லுக்கட்டும் 2 பிரபல நடிகைகள்\nபெருமாள் இயக்குநருக்கு மீண்டும் கல்தா கொடுத்த நடிகர்\nஅமெரிக்காதான் போவேன்... - அடம் பிடிக்கும் இயக்குநர்\n4 கோடி சம்பளம்... ஃபாரீனில் கம்போஸிங்... தயாரிப்பாளர்களைக் கதற விடும் இசையமைப்பாளர்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=926ea5fc2ab1f0af2e96d4cdf28c6c19", "date_download": "2018-10-18T14:57:14Z", "digest": "sha1:JSNZK22RGQKEE6MPC5SFNHMR33WC5YAC", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய��� அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால�� உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/156029/news/156029.html", "date_download": "2018-10-18T14:29:24Z", "digest": "sha1:KT5Q3OPVJ3KJHM4LBGI5PZHSORJIEKDG", "length": 7143, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்’ படத்தின் ரிலீஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்’ படத்தின் ரிலீஸ்..\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் வரை தள்ளிவைத்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து திங்க் பிக் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,\n`வனமகன்’ படத்தின் அனைத்து விதமான பணிகளும் முடிவடைந்ததால், படத்தை வருகிற மே 19-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் திருட்டு விசிடி உள்ளிட்ட தமிழ் சினிமாவில் நிகழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 30-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள், சினிமா காட்சிகள் முதலிவை ரத்து செய்யப்படுகிறது. எனவே `வனமகன்’ படத்தை தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்ய விஷால் தரப்பினர் பரிந்துரைத்ததை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை ஜுன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/156823", "date_download": "2018-10-18T13:38:11Z", "digest": "sha1:6HHN35FR5YBOIN2632TSYRWGJHUYSHPN", "length": 7739, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "விமானத்தில் இந்தப் பணிப்பெண்ணின் செயல்!! இப��படியும் பெண்களா.. - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவிமானத்தில் இந்தப் பணிப்பெண்ணின் செயல்\nஜெட் விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு விமான பணிப்பெண் மூலம் மாபியா கும்பல் ஒன்று கருப்பு பணத்தை பல வருடங்களாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.\nஹாங்காக்கில் செயல்படும் ஒரு மாபியா கும்பல் ஜெட் ஏர்வேஸில் விமான பணிபெண்ணாக பணிபுரியும் தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்பவரை தங்கள் பக்கம் இழுத்து, இந்தியர்கள் சிலரிடமிருந்து கருப்பு பணத்தை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்துள்ளது. இதற்கு லஞ்சமாக அப்பெண்ணிற்கு பணமும் கொடுத்து வந்துள்ளனர்.\nஅவர் கடத்தில் செல்லும் பணம் தங்கமாகவோ, டாலராகவோ மற்றப்பட்டு நன்கொடை என்ற பெயரில், கருப்பு பணத்தை யார் அனுப்பினார்களோ அவர்களுக்கே திருப்பி அனுப்பி வந்துள்ளனர்.\nபல நாட்களாக நடந்து வந்த மோசடி நேற்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையங்கள் சோதனை பலமாக இருக்கும் என்பதாலும், விமான பணிப்பெண்கள் பெரிதாக சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதாலும் தேவ்ஷியை பயன்படுத்தி அந்த மாபியா கும்பல் கருப்பப் பணத்தை மாற்றி வந்துள்ளது.\nஇதையடுத்து, தேவ்ஷியை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தினர். ஓவ்வொரு முறையூம் ரூ.10 லட்சம் மதிப்புடைய கருப்புப் பணத்தை அவர் தன்னுடைய பணிப்பெண் உடையில் மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/top-5-two-wheeler-oems-sales-june-2017/", "date_download": "2018-10-18T13:44:33Z", "digest": "sha1:NQLCFN43MDLCE2TH4MZQPJM3IMZ3Z5X5", "length": 13278, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாப் 5 இரு சக்கர வாகன நிறுவனங்கள் - ஜூன் 2017", "raw_content": "\nடாப் 5 இரு சக்கர வாகன நிறுவனங்கள் – ஜூன் 2017\nஇந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஜூன் 2017 மாதந்திர விற்பனயில் முன்னிலை பெற்ற டாப் 5 நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹீரோ நிறுவனம் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக உள்ளது.\nஇரு சக்கர வாகன விற்பனை நிலவரம்\nநாட்டின் முதன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 6,24,185 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.\nஇதே காலகட்டத்தில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஜூன் ஜிஎஸ்டி வருகைக்கு முந்தைய மாதமாக இருந்திருந்தாலும் பஜாஜ் ஆட்டோ ரூ.4000 வரை சலுகைகளை வழங்கியிருந்தாலும், கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பீடுகையில் 35.89 சதவிகித வீழ்ச்சி பெற்று 1,08,109 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 2.09 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. ஜூன் 2017 முடிவில் 4,16,498 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.\nதமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 10.29 சதவித வளர்ச்சி பெற்று 2,28,518 அலகுகளை விற்பனை செய்துள்ளது. யமஹா நிறுவனம் உள்நாடு மற்றும் நேபால் சந்தை உள்பட மொத்தமாக 69,429 அலகுகளை விற்பனை செய்துள்ளது.\nஇரு சக்கர வாகன துறையில் ஜூன் மாத நிலவரப்படி 58.59 சதவிகித வளர்ச்சி பெற்று சுசுகி மோட்டார்சைக்கிள் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது.\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவிகித வளர்ச்சி பெற்று 63,160 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.\nநிறுவனம் ஜூன் 17 ஜூன் 16 வளர்ச்சி\nராயல் என்ஃபீல்டு 63,160 50,682 25 %\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2016/12/1.html", "date_download": "2018-10-18T13:28:38Z", "digest": "sha1:DIJXHF5QDQE2AGNMUAQD4LC2AA5PFFSS", "length": 17147, "nlines": 258, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\n’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -\nஇனிய தமிழ் இலக்கிய உள்ளங்களே\nவருகிற புது வருடம் உங்கள் எல்லோருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எடுத்து வருவதாக\nஇந்த சந்தர்ப்பத்தில் என்னோடும் என் தமிழோடும் பயணித்த உங்கள் எல்லோருக்கும் என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறேன்.\nபுது வருடம் என்னவெல்லாவற்றையும் எடுத்து வரும் என்பது நத்தார் பாப்பா கொண்டு வரும் பரிசுப் பொருள் போல புதினமானது.\nஇருந்த போதும், ’முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமெல்லோ’ என் அன்புத் தோழி கீதாவின் / கீதா.மதிவாணனின் மு��லாவது புத்தக வெளியீடு நம் அமைப்பான உயர்திணை ஊடாக முதலாவது புத்தக வெளியீடாக எதிர் வரும் தைத் திங்கள் 26ம் திகதி அவுஸ்திரேலிய தினமான விடுமுறைநாளாக இருக்கும் வியாழன்று வெளியிட இறையருள் கூடி இருக்கிறது.\nகீதாவின் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பிலக்கிய வகை சார்ந்தது. அவுஸ்திரேலியாவின் செவ்வியல் எழுத்தாளரான ஷென்றி லோஷனின் அவுஸ்திரேலியாவுக்கு ஆங்கிலேயர்கள் புலம்பெயர்ந்து வந்த போது அவர்கள் எதிர் கொண்ட சவால்கள்/ வாழ்வியல்கள்/ பாடுகள் / பண்பாடுகளைப் பேசுகிறது.\nதமிழ் இலக்கியத்துக்கு இது வரை வெளிவந்திராத புதுவகை வாழ்வியல் அறிமுகம் இது. எளிய தமிழில் ஒரு பண்பாட்டையே தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழின் ஆழுமை கதைகள் எங்கும் வியாபித்திருக்கிறது.\nதமிழர்கள் புலம் பெயர்ந்ததால் தமிழுக்கு சாத்தியமாகி வரும் இத்தகைய புதிய இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஅன்றய தினம் அவுஸ்திரேலியா என்ற தேசம் உருவாகிய காலத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குறும் படம் ஒன்றும் காட்டப்பட இருக்கிறது. இவை அக்கால வாழ்வியலை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பது நம் நம்பிக்கை.\nநிகழ்ச்சி நிரல் விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப் படும்.\nமிக்க நன்றி யாழ் பாவாணரே\nஉங்கள் புது வரவுக்கும் சிரத்தையோடு வாழ்த்தளித்தமைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.அன்பும். அத்தனை வாழ்த்துக்கும் உரித்தானவர் கீதா. அவரை அது சென்றடைவதாக...\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவிடுமுறையும் கொண்டாட்ட காலமும் தொடங்கி விட்டதால் இணையப்பக்கம் பல வேலைகள் இருந்தும் வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்க\nஎன்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் உங்கள் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் உங்அகளுக்வகும் பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்ம��று செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.\nதமிழுக்கு நீங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிற விஷயத்தை விட நாம் என்ன செய்து விட்டோம் கீதா\nஇந்தப் புது வருஷம் தமிழ் உலகம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளட்டும் கீதா.\nநீங்கள் இருக்க வேண்டிய உயரம் வேறு...\nஹென்றி லோஷனின் எழுத்துகள் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி. கீதா மதிவாணன் அவர்களுக்கு நன்றிகள். விழா சிறப்படைய வாழ்த்துகள்.\nமிக்க நன்றி ஜேகே. ஒரு படைப்பாளியாகவும் இருந்து கொண்டு புத்தக வெளியீட்டினையும் செய்ய வேண்டி இருக்கும் சுமையின் வலி உங்களுக்குத் தெரியும்.\nஇங்கு பல துறைகளிலும் பலவிதமான நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படைப்பாளிகள் வெளியீடுகளின் சிரமங்களாலும் கூச்சம், புகழ் விரும்பாத் தன்மை மற்றும் பல சமூகக் காரணங்களாலும் தம் வெளியீடுகளை வெளியீடு செய்யாமல் இருக்கிறார்கள். விஞ்ஞானப் புனைகதைகள், நுண்கலை நூல்கள், தரமான பெண்ணியல்,புலம்பெயர் சிந்தனைகள் கொண்ட கவிதைத் தொகுதிகள் இப்படியாகத் தேங்கி இருக்கின்றன.\nஇந்தப் புத்தகங்கள் எல்லாம் உலக அரங்குக்கு வர வேண்டும். வர ஆவன செய்யப்பட வேண்டும்.\nபுது வருஷத்தில் உயர்திணை அத்தகைய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் பேரவா. உங்கள் ‘கந்தசாமியும் கலக்சியும்’ கூட அந்த வரிசைக்குள் அடங்கும்.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜேகே.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\n’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன ம��ற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T15:00:19Z", "digest": "sha1:EMUDMTSZQSX56TTDGKNO4I3JPHFT2BCB", "length": 8909, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "\"Let us take responsibility for our streets\" | ippodhu", "raw_content": "\nமுகப்பு HISTORY IPPODHU “இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n”நமது அரசியலுக்கு நாம் பொறுப்பெடுப்போம்”: சந்தியா, சாரு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணாப் பேரிடர்\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nமுந்தைய கட்டுரைஜோதிகா நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த கட்டுரைசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8308&sid=1f493f719b15d4b35344780f7e613012", "date_download": "2018-10-18T15:00:56Z", "digest": "sha1:RVVAZHGZEPHDEQN2QL43RX33O67AFJG2", "length": 31796, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்���ு ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்���ில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&filter=main&sort=size&date=20170616&list=pages", "date_download": "2018-10-18T14:13:56Z", "digest": "sha1:FZYHIPCWJJHQE2CFRHNJTVTXKJHSWJTL", "length": 9919, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "16 June 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n87 2 2 0 106 68 k தந்தையர் தினம்\n42 2 2 3 k 2.9 k 45 k 2017 ஐசிசி வாகையாளர் கோப்பை\n21 1 2 2 k 2.1 k 39 k மனித இரையகக் குடற்பாதை\n30 1 1 -51 51 35 k கிருஷ்ணகிரி மாவட்டம்\n30 1 5 11 k 11 k 29 k ராக்கி மலைத்தொடர்\n14 2 2 0 122 28 k பத்மநாபபுரம் அரண்மனை\n4 1 1 6 6 25 k பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்\n34 1 9 2 k 2 k 17 k கார்போவைதரேட்டு\n21 1 5 1.1 k 1 k 17 k வின்ஸ்டன் சர்ச்சில்\n4 1 1 11 11 13 k இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்\n4 1 1 30 30 13 k பெண் வானியலாளர்கள் பட்டியல்\n10 2 2 -2.7 k 2.7 k 12 k சாமியா சிந்தியா பட்டுப்பூச்சி\n55 1 1 45 45 12 k ஆதார் அடையாள அட்டை\n5 1 1 -2.8 k 2.7 k 11 k மனத் தற்பாதுகாப்பு நடிவடிக்கைகள்\n17 1 1 10 10 10 k விழுப்புரம் மாவட்டம்\n39 1 1 -856 856 10 k இராமநாதபுரம் மாவட்டம்\n8 1 4 9.8 k 9.6 k 9.5 k எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்\n4 1 1 43 43 8.9 k இந்தியாவின் சாலைவிதி அறிகுறிகள்\n2 1 1 8.6 k 8.4 k 8.4 k மராத்திய கூட்டமைப்பு\n4 1 2 8 k 7.9 k 7.9 k திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளி அம்மன் கோயில்\n2 6 7.9 k 7.8 k 7.7 k இந்தியாவின் மறுவாழ்வு அமைப்பு\n4 1 1 24 24 7.4 k பி. பி. குமாரமங்கலம்\n3 1 1 98 98 7.1 k ஒப்படர்த்திக் குப்பி\n6 1 1 5 5 6.7 k வட்டெழுத்து\n1 1 13 13 6.7 k ஹர்ஷவர்தன் ராணே\n7 1 1 -27 27 5.5 k மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி\n1 3 1.8 k 1.8 k 4.7 k கெல்வின் நீர்மச்சொட்டி\n6 1 1 344 344 4.3 k இரண்டாம் பாஜி ராவ்\n4 1 1 80 80 4.3 k கோஹிமா யுத்தம்\n4 1 1 -111 111 4 k வி. வி. ராஜன் செல்லப்பா\n18 2 4 230 246 3.9 k சான்சிலேடு மனிதன்\n10 1 3 -977 1.3 k 3.8 k த பர்ஸ்ட் பிப்டீன் லைப்ஸ் ஆப் ஹாரி ஆகஸ்ட்\n2 1 3 50 184 3.7 k புனித சிலுவை மேல்நிலைப் பள்ளி, வேலூர்\n1 1 23 23 3.2 k ஆர். எசு. முனிரத்தினம்\n4 1 1 35 35 2.5 k பழகுநர் உரிமம்\n11 2 2 805 805 2.4 k அமேடிக் விரிகுடா\n1 2 23 23 2.4 k ஆர். மணிமாறன் (பூந்தமல்லி தொகுதி)\n6 1 1 23 23 2.4 k துரை கோவிந்தராஜன்\n1 1 -2 2 2 k பி. ஜி. ஆனூர் ஜெகதீசன்\n3 1 1 -2.8 k 2.7 k 1.5 k இந்திய இரயில்வே துறை\n9 2 3 1.3 k 1.3 k 1.3 k ராமசாமி துரைபாண்டி\n3 1 1 23 23 1.2 k எம். ரெத்தினசாமி\n2 1 1 295 295 295 பகுப்பு:குவாத்தமாலாவின் புவியியல்\n2 1 1 40 40 268 பகுப்பு:குவாத்தமாலாவின் நகரங்கள்\n5 1 2 88 88 88 பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2 1 1 50 50 50 பகுப்பு:கற்கால ஐரோப்பா\n2.5 k 0 0 முதற் பக்கம்\n628 0 0 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n501 0 0 குத்தாட்டப் பாடல்\n379 0 0 சுப்பிரமணிய பாரதி\n357 0 0 புதிய ஏழு உலக அதிசயங்கள்\n349 0 0 சிலப்பதிகாரம்\n295 0 0 திருவள்ளுவர்\n264 0 0 தமிழ்நாடு\n252 0 0 தாஜ் மகால்\n251 0 0 தமிழ்நாடு சாதிகள் பட்டியல்\n238 0 0 இந்தியா\n235 0 0 மேகக் கணிமை\n225 0 0 சுற���றுச்சூழல் பாதுகாப்பு\n214 0 0 வீரமாமுனிவர்\n212 0 0 குழந்தைத் தொழிலாளர்\n210 0 0 இராமலிங்க அடிகள்\n202 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n197 0 0 எயிட்சு\n184 0 0 பதினெண் கீழ்க்கணக்கு\n179 0 0 கண்ணதாசன்\n179 0 0 தமிழர் வரலாற்றுக் காலக்கோடு\n177 0 0 அன்னை தெரேசா\n175 0 0 உயர் இரத்த அழுத்தம்\n167 0 0 கம்பர்\n162 0 0 யோகக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/pven/", "date_download": "2018-10-18T14:54:55Z", "digest": "sha1:LLSADZ4E26MO6XA2WJVOYXSVYOKDOXGE", "length": 7120, "nlines": 37, "source_domain": "tamilpalsuvai.com", "title": "பாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்! – TamilPalsuvai.com", "raw_content": "\nபாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்\nமகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் பல மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.\nஆனால், இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி பாலியல் உணர்வை அதிகரிக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப் பொருளின் பெயர் வெந்தயம்.\nஇந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று வெந்தயம். அதனால் தான், நமது முன்னோர்கள், நமது உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும். வெந்தயம், ஆண்களின் பாலியல் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி கொண்டது.\nவெந்தயத்திற்கு, பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்த போது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது பாலியல் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்���ளுக்கு பாலியல் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.\nபாலியல் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம். எனவே, இனி பணம், காசு செலவு பண்ணி கண்ட கண்ட மருந்துக்களை வாங்கி உயயோகப்படுத்தாமல், நமது உணவில் அடிக்கடி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.\n மேலும் பல பதிவுகள் கீழே…\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்\n← சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் புகை பழக்கத்தை போக்கும் வெள்ளரிக்காய் புகை பழக்கத்தை போக்கும் வெள்ளரிக்காய்\nவெறும் வயிற்றில் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், தொப்பை மாயமாய் மறையும்\nமுகப்பருக்களை மாயமாக மறைய வைக்கும் மூலிகை நீராவி\nவெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nஅடிக்கடி சோர்வடைய காரணங்கள் | தீர்வுகள்\nஅக்குளில் முடி வளர்வதையும், கருமையையும் தடுக்க இதை தடவினால் போதும்\nசித்த மருத்துவம் – வலிகளை அகற்றும் உணவு முறை: மூட்டு வலி நீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/imrankhans-pti-gets-large-number-of-seats-in-pak-elections/", "date_download": "2018-10-18T14:28:56Z", "digest": "sha1:IVAKA3LP6KLKYSPTAQ7BHG2PIJZZIDGD", "length": 18068, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "பாகிஸ்தான் தேர்தல்… முடிவை அறிவிப்பதில் இழுபறி… இம்ரான்கான் புதிய பிரதமராவாரா? – VanakamIndia", "raw_content": "\nபாகிஸ்தான் தேர்தல்… முடிவை அறிவிப்பதில் இழுபறி… இம்ரான்கான் புதிய பிரதமராவாரா\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகல��� பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nபாகிஸ்தான் தேர்தல்… முடிவை அறிவிப்பதில் இழுபறி… இம்ரான்கான் புதிய பிரதமராவாரா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு கட்சி ஆரம்பித்து 22 ஆண்டுகளாக இந்தப் பதவிக்காகக் காத்திருக்கும் இம்ரான்கானுக்கு, வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தான் அதிபராகும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் புதிய பிரதமராகும் வாய்ப்பு இம்ரானுக்குக் ��ிடைத்துள்ளது.\nநேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்னும் நடந்து வருகிறது. இதுவரை வந்த தகவலின் அடிப்படையில், பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nநவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவர்கள் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.\nஇம்ரான் கானின் பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பானமைக்கு தேவையான137 இடங்கள் கிடைக்கவில்லை. முழுமையான முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.\nஅதேநேரத்தில் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு கட்சி ஆரம்பித்து 22 ஆண்டுகளாக இந்தப் பதவிக்காகக் காத்திருக்கும் இம்ரான்கானுக்கு, வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தான் அதிபராகும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா��� லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:51:18Z", "digest": "sha1:JPAGMNPOZDLT676MRBSB2C4AO3C7KLSE", "length": 20815, "nlines": 244, "source_domain": "vanakamindia.com", "title": "கார்த்திக் சுப்பராஜ் – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்�� தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nHome Tag கார்த்திக் சுப்பராஜ்\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nசென்னை : பேட்டி ஒன்றில் பேட்ட படத்தைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி படத்தில் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் வேடம் என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். \"நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. லிஸ்ட் போட்டு இதைச் செய்யனும்ன்னு நினைப்பதில்லை. பக்கெட் லிஸ்ட் எல்லாம் ...\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவாரணாசி: முதல் முறையாக வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்ற ரஜினிகாந்துடன் த்ரிஷாவும் சென்றுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, படப்படிப்புக்காக வாரணாசியில் தங்கியுள்ளார். படப்பிடிப்புக்கு இடையே காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல விரும்பிய ரஜினிகாந்துக்கு, ...\nபேட்ட ஷூட்டிங் விவகாரம்: திருட்டு விசிடி-யையும் ஒளிபரப்புவீர்களா ஊடகங்களுக்கு கார்த்திக் சுப்பராஜின் காட்டமான கேள்வி\nசென்னை : பேட்ட படத்தின் ஷுட்டிங்கின் போது மொபைல் போனில் எடுக்கப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது நியாயம் தானா என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட திரைப்பட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று ...\n‘பேட்ட’ ரஜினிகாந்துக்கு எம்.சசிகுமார் நண்பனா\nசென்னை: பேட்ட படத்தில் த்ரிஷா சிம்ரன் என இரண்டு ஜோடிகளுடன் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்போது எம்.சசிகுமாரும் பேட்ட படத்தில் இணைந்துள்ளார். ரஜினியும் சசிகுமாரும் நடிக்கும் காட்சிகள் ...\nசன் குழுமத்திற்குளேயே போய் ‘சன்’ – ஐ மறைத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் இரண்டாவது லுக் வெளியானது. திடீரென்று வெளியானாலும், சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி விட்டது. பின்னணியில் காலை சூரியன் உதிக்கும் காட்சியில், மொட்டை ...\nரஜினியுடன் முதல் முறை இணைந்த த்ரிஷா… வாரணாசியில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘பேட்ட’ படப்பிடிப்பு \nவாரணாசி: ரஜினிகாந்துடன் முதன் முதலாக நடிக்கும் த்ரிஷா, அக்டோபர் 1 முதல் வாரணாசியில் நடைபெறும் ‘பேட்ட’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற த்ரிஷாவின் கனவை நிறைவேற்றி வைத்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். முதல் கட்டப் படப்பிடிப்புற்கு பிறகே த்ரிஷா ...\n‘மிரண்டு போய் இருக்கிறேன்’ – ரஜினிகாந்த் பற்றி விஜய் சேதுபதி\nசென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என நட்சத்திரப் பட்டாள���்கள் ஒன்றாக நடிக்கும் ...\nபேட்ட ரஜினி… வார்டனா பேராசிரியரா டானா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார், ஹாஸ்டல் வார்டானாக நடிக்கிறார் என பலவிதமாக தகவல்கள் வெளியாகின்றன. இப்போது அவர் டான் மற்றும் மிசா கைதியாக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் ...\nரஜினியின் ‘பேட்ட’ தலைப்புக்கு செம்ம வரவேற்பு…. ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் நன்றி\nசன் பிக்சர்ஸ் ரஜினியை வைத்து தயாரிக்கும் பிரமாண்டமான படத்துக்கு பேட்ட என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்பும் மோஷன் போஸ்டரும் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தலைப்பு வெளியான சில நிமிடங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. ஊடகம் மொத்தமும் ரஜினி படத் தலைப்பு ...\nபின்னி மில்லில் ரஜினியுடன் த்ரிஷா… வாழ்நாள் கனவு நிறைவேறியது\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருடன் இணைகிறார் த்ரிஷா. இரண்டு கட்டங்களாக வட இந்தியாவில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங், இப்போது சென்னையில் தொடங்கியுள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஊட்டியில் கதை ...\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\n'ரஜினிகாந்துடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும்' - இந்திய சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் இதுதான் கனவு. ஹீரோயின்களைக் கேட்கவே வேண்டாம். நேற்றுதான் அறிமுகமான நடிகைகூட 'ரஜினி சாருடன் நடிக்கணும்' என்பதைத்தான் லட்சியமாக சொல்லிக் கொண்டுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு ...\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக நேற்று டேராடூன் புறப்பட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் ஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ...\nரஜினியுடன் முதல் முறை இணையும் சிம்ரன், பாபி சிம்ஹா\nசென்னை: ரஜினியின் நடிப்பில் 'காலா' , '2.ஓ' என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இரண்டு படங்க��ுமே இந்த ஆண்டே ரிலீசாகப் போகின்றன. இதில், பா. ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம், ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகிறது. ...\nரஜினியுடன் முதல் முறையாகக் கைகோர்க்கும் விஜய் சேதுபதி\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினிகாந்த், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar2018/34802-2018-03-25-15-47-12", "date_download": "2018-10-18T14:21:38Z", "digest": "sha1:UF76Q4EO4OPWPM5L4BGJ54B3YKT6QJHP", "length": 16443, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "ரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nஅரசியலை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியே - இராம இராச்சிய இரத யாத்திரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nபுத்துயிரூட்டப்பட்ட பாபர் மசூதி - இராமஜென்மபூமி வழக்குகளும் சங்பரிவாரங்களின் நிலைப்பாடும்\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nகோல்வால்க்கர் காந்தியாரை கொல்ல வேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசிய வெறி பேச்சு அம்பலம்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2018\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nஇந்திய அரசமைப்புச் சட்டம், எல்லோருக்கும் தங்களின் மதக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையை அளித்துள்ளது.அவ்வாறிருக்க, இந்துமதத்தைப் பரப்பும் எண்ணத்தோடு வந்த ரத யாத்திரையைத் தமிழ்நாட்டில் ஏன் தடுத்து நிறுத்தினீர்கள் என்று பெரிய நியாயவான்களைப் போலச் சிலர் கேட்கின்றனர்.\nமதுரையில் சில தேவாலயங்களில் கலவரம் செய்தபோது இக்கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. அது ஒரு புறமிருக்க, இந்து மத ரத யாத்திரையை ஏன் எதிர்த்தோம் என்பதற்கு மக்களிடம் நாம் விளக்கம் சொல்லியாக வேண்டும்.\nநாம் எந்த மதத்திற்கும் எதிரிகள் இல்லை. அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. மதக் கருத்துகளை பரப்புவது அவரவர் உரிமை. மதங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதும் எல்லோருக்குமுள்ள உரிமை. ஆனால் மதக் கலவரங்களை ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்தியா முழுவதும் சங் பரிவாரங்கள் அதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.\nஉ.பி.யில் தொடங்கி நான்கு மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்குள் நுழைந்த ராமராஜ்ய ரத யாத்திரை வெறும் ஆன்மிக, மத நோக்கங்களை மட்டும் கொண்டதன்று. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்துவது, இந்தியா முழுவதும் பாட நூல்களில் ராமாயணத்தைப் பாடமாக்குவது, வார விடுமுறையை ஞாயிறிலிருந்து வியாழனுக்கு மாற்றுவது எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அந்த யாத்திரை நடத்தப்பெற்றது.\nஉச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பயணத்தை மேற்கொள்வது சரியா என்பதும், மற்ற கோரிக்கைகளும் ஒரு புறமிருக்க, ராமராஜ்யம் அமைத்தல் என்னும் அரசியல் பரப்புரையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.\nராமராஜ்யம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நாம் எங்கு போய்த் தெரிந்து கொள்வது கம்ப ராமாயணத்தில் ராமராஜ்யம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. இருக்கவும் முடியாது. ராமர் முடி சூட்டிக் கொள்வதோடு அது முடிந்து போகிறது. எனவே அதற்குப் பின் அவர் எப்படி ஆட்சி நடத்தினார் என்பதற்கு அதில் நாம் விடை தேட முடியாது. மூல நூலான வான்மீகி ராமாயணத்திற்குத்தான் செல்ல வேண்டும்.\nவான்மீகி ராமாயணம் 7 காண்டங்களைக் கொண்டது. 7ஆவது காண்டம் உத்தர காண்டம். அதில்தான் ராமர் ஆட்சி பற்றிய செய்திகள் உள்ளன. குறிப்பாக சம்பூகன் வதைச் சருக்கம் அதில்தான் உள்ளது.\nஉத்தர காண்டம் மொத்தம் 111 சருக்கங்களைக் கொண்டது. அவற்றுள் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள் சம்பூகன் வதம் பற்றிப் பேசுகின்றன. வதம் என்பது கொலைதான். (இது குறித்த விரிவான விளக்கங்க���் நான் எழுதியுள்ள “இதுதான் ராம ராஜ்ஜியம்“ என்னும் நூலில் உள்ளது). சம்பூகன் என்னும் ஒருவன், தன் உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டுத் தவம் செய்கிறான். இதனை அறிந்த அந்நாட்டின் மன்னர் ராமர், “சூத்திரன் எப்படித் தவம் செய்யலாம்” என்று கேட்டுக் கோபம் கொண்டு, அவன் தலையைத் தன் வாளால் கொய்து விடுகிறார். இதுதான் சம்பூக வதம். இதுதான் ராமராஜ்யம். இந்த ராஜ்யத்தையும், அதனைப் பரிந்துரைக்கும் ரத யாத்திரையையும் நாம் எப்படி அனுமதிப்பது-\nஇந்தப் போராட்டம் இந்துக்களுக்கு எதிரானதன்று. சூத்திரப்பட்டம் சூட்டப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு ஆதரவானது. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mia-george-amara-kaviyam-06-08-1842378.htm", "date_download": "2018-10-18T14:09:34Z", "digest": "sha1:DFVN7M3QRUHW6YYTED42JJIZQZ4AQMTI", "length": 8838, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ் - Mia GeorgeAmara KaviyamVetrivelOru Naal KoothuIndru Netru Naalai - மியா ஜார்ஜ்- அமர காவியம்- வெற்றிவேல்- ஒரு நாள் கூத்து- இன்று நேற்று நாளை | Tamilstar.com |", "raw_content": "\nசினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்\n‘அமர காவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்து பிரபலமானவர் மியா ஜார்ஜ். அதன்பின், ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். தினேசுடன் ‘ஒரு நாள் கூத்து’, விஷ்ணுவுடன் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது:-\n‘‘பெண்களுக்கு சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்கள் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டி இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். நடிகையாவதை சிலர் விரும்புவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அதன் பிறகு நடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nபெண்கள் விருப்பங்களுக்கு யாரும் தடை விதிக்க கூடாது. மலையாள பட உலகில் பெண்களுக்காக தனி அமைப்பை உருவாக்கி உள்ளனர். எல்லா அமைப்புகளுமே நல்லது செய்யத்தான் இருக்கின்றன.\nநான் மலையாள நடிகர் சங்கத்தில்தான் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது.’’ இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.\n▪ எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா\n▪ கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா\n▪ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.\n▪ நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால் - பிரபல நடிகை ஓபன் டாக்.\n▪ விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.\n▪ கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்\n▪ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.\n▪ அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா\n▪ நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு\n▪ நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன் மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_426.html", "date_download": "2018-10-18T13:22:57Z", "digest": "sha1:2TLRXE3BVSGC7AEAE4BT33R5LFP4MRWY", "length": 13478, "nlines": 153, "source_domain": "www.todayyarl.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை\nமுள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக் கூடாது இவர் வரக் கூடாது என்று கூறி அந்த நாளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள். இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனைத்து தமிழ் மக்களும்\nஒன்றிணைந்து ஒரே நிகழ்வாக, தமிழ்த் தேசியத்தை மீளெழுச்சி கொள்ளச் செய்யும் நிகழ்வாகக் கடைப்பிடிக்கவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சில தினங்களுக்கு முன்னர் அறைகூவல் விடுத்திருந்தது.\nஒன்றியத்தின் அந்த அறைகூவலில் சந்தேகம் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவர் கஜேந்திரகுமார் கூறியிருந்தார். ஒன்றியத்தின் இந்த அழைப்பு ‘‘பிழையானவர்களுக்கும் அவர்களின் பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான முயற்சியாக இருக்குமோ’’ என்று அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.\nஇனப்படுகொலைக்கு இறுதிவரை துணைபோனவர்களும் இனப்படுகொலை விசாரணைகளை நிறுத்த நினைப்பவர்களும் அதே இனப்◌படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும் அதன் சாட்சிகளும் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பவர்களும் ஒன்றாக ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்துவது அபத்தம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.\nஇது தொடர்பில் ஒன்றியத்தின் கருத்து என்ன என்று அதன் தலைவரிடம் உதயன் கேள்வி எழுப்பியது. அவர் தெரிவித்ததாவது:\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கோ அல்லது நினைவுநாளுக்கோ யாரும் உரிமை கோர முடியாது.அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி,பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி ஏன் நாங்களேகூட அதற்கு உரிமை கோர முடியாது.\nஇந்த நினைவு நாளை அரசியல் கட்சிகளோ,பொது அமைப்புக்களோ தமது சுய இலாபத்துக்காகப் பயன்படுத்தி கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளைகூட நாம் ஒற்றுமையாக கடைப்பிடிக்காத தரப்பாக இருக்கக்கூடாது.\nபன்னாட்டுச் சமூகம் எமக்கொரு தீர்வைப் பெற்றுத்தர முயலும் போது நாம் எமக்குள் பல பி���ிவுகளாக இருப்பதை நாம் விரும்பவில்லை.அதனாலேயே நினைவு தினத்திலாவது ஒன்றுபடுமாறு அழைத்திருந்தோம். அதில் எவ்வித வேறுபாடுகளும் இருக்கக் கூடாது என வலியுறுத்தி இருந்தோம்.அப்படிப்பட்டதொரு நிலையில் அந்த நினைவு நாளுக்கு இன்னார்தான் வரவேண்டும், என தீர்மானிக்க யாருக்கும் தகுதியில்லை.\nதமிழ் குடிமகன் யாராக இருந்தாலும் கலந்து கொள்ள முடியும்.அது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நிகழ்வு. அங்கு வந்து அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகக் கூறுவது, நினைவிடத்தில் வைத்து அரசியல் செய்வது போன்றவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஏனெனில் சில அரசியல் தரப்புக்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன.\nமுள்ளிவாய்க்காலுக்கு அவர் வரகூடாது இவர் வரக் கூடாது என்றுகூறி அந்த நாளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள் – என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/malihotel.html", "date_download": "2018-10-18T13:54:13Z", "digest": "sha1:LGMK7O6BMMFDJK5WWU7PRGNTVRO33SB3", "length": 11653, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் 'யாரும் இல்லை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்��ல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் 'யாரும் இல்லை\nமாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் 'இனி யாரும் இல்லை' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர்.\nஅதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.\nஇந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅமெரிக்க உரிமையாளர்களைக் கொண்ட இந்த ஹோட்டலில் வெளிநாட்டு வணிக பிரமுகர்களும் விமானசேவைப் பணியாளர்களும் தங்குவது வழக்கம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/156824", "date_download": "2018-10-18T14:35:12Z", "digest": "sha1:AXNTAP55BWRPBPJQMS2Q4L7Y7OMLUO4W", "length": 5816, "nlines": 68, "source_domain": "canadamirror.com", "title": "ஓல்ட் மங்க் ரம்மை அறிமுகப்படுத்திய கபில் மோகன் மரணம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஓல்ட் மங்க் ரம்மை அறிமுகப்படுத்திய கபில் மோகன் மரணம்\nபிபரலமான மதுபானங்களில் ஒன்றான ஓல்ட் மங்க் ரம் இந்தியாவில் 1954ஆம் ஆண்டு கபில் மோகன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஓல்ட் மங்க் பிரபலமடைந்தது. ரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஓல்ட் மங்க் என்ற பெயர்தான்.\nகபில் மோகன் கடந்த சனிக்கிழமை தனது 88 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று சமூக வலைதளம் வாயிலாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/41127-people-converting-religion-should-be-barred-from-govt-facilities-bjp-mp.html", "date_download": "2018-10-18T15:04:23Z", "digest": "sha1:7TTYQXJ54IGJRENZLPXIKFDL3GKB2LLO", "length": 9297, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மதம் மாறினால் அரசு சலுகைகள் 'கட்' - எம்.பி கொடுக்கும் ஐடியா | People converting religion should be barred from govt facilities: BJP MP", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nமதம் மாறினால் அரசு சலுகைகள் 'கட்' - எம்.பி கொடுக்கும் ஐடியா\nமதம் மாறும் ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் தடைசெய்ய வேண்டும் என ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக எம்.பி. தினேஷ் கஷ்யப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய தினேஷ் கஷ்யப், பழங்குடியினர் வேறு மதங்களுக்கு மாறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மதம் மாறும் பழங்குடியின மக்களிடமிருந்து அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும். அரசின் சலுகைகளை நிறுத்தினால் பல அரங்கேறும் பல குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும் இது என்னுடைய சொந்த கருத்து, மதம் மாறுபவர்கள் அரசாங்க வசதிகளை பெறக்கூடாது என நான் நினைக்கிறேன். இதற்கு ஆட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக மத சுதந்திர சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மட்டும் ஜார்கண்டில் பழங்குடியின மக்களை கட்டாய மதம் மாற்றம் செய்ததாக 16 பாதிரியார்களை போலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க சண்டிமலுக்கு தடை\nகவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\nராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – க���ைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகே.பாக்யராஜ் வெளியிட்ட ’திசை' பட சிங்கிள் டிராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://motiveloft.blogspot.com/2014/09/wright-brothers.html", "date_download": "2018-10-18T13:51:42Z", "digest": "sha1:UYWYHKBDNIHNAVXWSFNTP6JA3IEBMHVT", "length": 7239, "nlines": 162, "source_domain": "motiveloft.blogspot.com", "title": "Wright Brothers ~ MOTIVATION", "raw_content": "\nபுளூம்பாக்ஸ் - ஸ்ரீதர் என்னும் தமிழர் ஒருவரின் சாதனை\nஇன்றைக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுனர்கள் எல்லாரும் திரும்பிப்பார்க்கும் மனிதர் - ஒரு தமிழர் - அவர்தான் ஸ்ரீதர்.ப...\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - கூட்டு குடித்தனமா தனி குடித்தனமா\nPATTIMANDRAM - கூட்டு குடித்தனமா தனி குடித்தனமா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - இலக்கிய பெண்களே, இக்கால பெண்களே\nPATTIMANDRAM - இலக்கிய பெண்களே, இக்கால பெண்களே\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=36&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T15:04:30Z", "digest": "sha1:FLKAHPMTMEVX6CDFU6DBB7VV2Q47MFHI", "length": 35350, "nlines": 435, "source_domain": "poocharam.net", "title": "வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n2000 கோடி நஷ்ட ஈடு கேட்டு இன்போசிஸ் நிறுவனம் அறிவிக்கை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது இந்தியா\nநிறைவான இடுகை by வேட்டையன்\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிலம் கையகப்படுத்துத��் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாணயம் இல்லாத நாணயம் - பகுதி 1\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநாணயம் இல்லாத நாணயம் – பகுதி 2\nநிறைவான இடுகை by வேட்டையன்\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இந்தாண்டு டிசம்பர் வரை மாற்றிக் கொள்ளலாம்\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகோழி பண்ணை - கோடிகளில் பணம் - எளிதாய் சம்பாதிக்க\nநிறைவான இடுகை by பூச்சரண்\n2010-ல் தனி நபர் வருமானம்: பெரம்பலூரில் ரூ.15,510, கன்னியாகுமரியில் ரூ.62,579\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nநிறைவான இடுகை by Muthumohamed\nவருமான வரியைக் கணக்கிடுவது எப்படி\nநிறைவான இடுகை by Muthumohamed\nஇரவு நேரத்தில் ஏடிஎம் மூட முக்கியவங்கிகள் ஆலோசனை\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 4:57 pm\nநிறைவான இடுகை by சேது\n‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 4:29 pm\nநிறைவான இடுகை by சேது\nதங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் குறைய வாய்ப்பு :\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) ���ேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப��ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால�� உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061482", "date_download": "2018-10-18T14:26:53Z", "digest": "sha1:2FC5BBE6MBPC23XNYGBKIVILVNPSCXLO", "length": 14765, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "தாது உப்பு வழங்கும் விழா| Dinamalar", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு 1\nகுற்றவாளிகளுக்கு தேர்தலில் சீட் கிடையாது : பா.ஜ., ...\nவடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்ய வாய்ப்பு\nகொலை முயற்சி புகார்: மோடியிடம் சிறிசேனா விளக்கம்\nஊட்டி மலை ரயில் நிறுத்தம்\nசபரிமலை வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை 12\nமுதல்வர் ராஜினாமா செய்திருக்கனும் : ஸ்டாலின் 4\nமுல்லை பெரியாறு குழு : அரசிதழில் வெளியீடு\nமாஜி எம்பி மகன் கோர்ட்டில் சரண்\nஉலக நாடுகளின் தலைவராக இந்தியா மாறும் : மோகன் பகவத் 15\nதாது உப்பு வழங்கும் விழா\nகோபி: கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு தாது உப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா, சிறுவலூரில் நேற்று நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மாரியப்பன், கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி துவக்கி வைத்தனர். உதவி மருத்துவர் அனிதா முன்னிலை வகித்தார். கூகலூர் வேளாண்மை அலுவலர் பவானி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் வாசுகி பேசினர். சிறுவலூர், அங்கம்பாளையம், மீன்கிணறு, சிட்டாசாலை, மணியக்காரன்புதூர் கிராமங்களை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கால்நடைக்கு ஒரு கிலோ வீதம், தாது உப்பு வழங்கப்பட்டது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணி��்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jan/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844104.html", "date_download": "2018-10-18T13:39:15Z", "digest": "sha1:7VSL74GWOUZBLP5R55EFG6IYPYJQKZ6M", "length": 7928, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுமுகை அம்பாள் பள்ளிகள் ஆண்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசிறுமுகை அம்பாள் பள்ளிகள் ஆண்டு விழா\nBy DIN | Published on : 13th January 2018 08:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிறுமுகை ஸ்ரீ அம்பாள் பப்ளிக் மற்றும் அம்பாள் மெட்ரிக். பள்ளிகளின் சார்பில் 10-ஆம் ஆண்டு விழா, பள்ளி மைதான வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கீதா பழனிசாமி முன்னிலை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி வேலுசாமி வரவேற்றார். பள்ளி முதல்வர்கள் சந்திரன் (பப்ளிக் பள்ளி), மாலதி (மெட்ரிக், பள்ளி) ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். திருப்பூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமரன் வாழ்த்தி பேசினார்.\nஇதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய ரசாயன மற்றும் உரத்துறை முன்னாள் செயலர் சுப்புராஜ், கடந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கெளதம், ஷகிலேஸ், சாந்தினி, இந்துப்ரியா, ஷப்ரீனா, வீரதேவி, ஆல்பிரெட் பிலிப், கன்யா ஆகியோருக்கும், விளையாட்டில் மாவட்ட, மாநில, தேசிய அளிவல் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் பரிசுகள் வழங்கிப் பேசினார்.\nஇவ்விழாவில் நகரமன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மருத்துவர் மகேஸ்வரன், அன்னூர் நடராஜன், சிறுமுகை துரை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெட்ரிக். பள்ளியின் துணை முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000014643.html", "date_download": "2018-10-18T13:51:09Z", "digest": "sha1:BYZ3LETZ75I5XGUCY3OYSQFLBGCEBJJF", "length": 5468, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "2ஜி அலைக்கற்றை", "raw_content": "Home :: பொது :: 2ஜி அலைக்கற்றை\nபதிப்பகம் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்\nகட்டுமானம��� சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகை நீ ஆளலாம் உருமாற்றம் மிருகங்கள்\nஇப்படிக்குத் தங்கள் அன்புள்ள நட்டுமை வான்கூவர்-ஒரு நகரத்தின் கதை\nபிரிய சகோதர(தி.க.சிக்கு வல்லிக்கண்ணனின் கடிதங்கள் காற்றுக்கு மூச்சுத் திணறுகிறது உங்கள் வாழ்வில் வரும் யோகங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163794/news/163794.html", "date_download": "2018-10-18T14:33:24Z", "digest": "sha1:ZJYQWFJ5JDYC6ST6TDUPYACFNEWINIKU", "length": 5532, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆடை வியர்வையை கிண்டல் செய்த நபர்; தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆடை வியர்வையை கிண்டல் செய்த நபர்; தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை..\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் தன்னை கிண்டல் செய்த நபருக்கு டுவிட்டர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nஅணித்தலைவர் மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், வீராங்கனைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதில், மிதாலி ராஜின் ஆடையில் வியர்வை இருந்துள்ளது, இந்த படத்தை பார்த்த ஒருவர் உங்கள் ஆடையில் வியர்வை வியர்த்து இருக்கிறது. உங்களுக்கு சங்கடமாக இல்லையா என கேட்டார்.\nஅந்த டுவிட்டர் பதிவை பார்த்த மிதாலி ராஜ், ஆம் எனக்கு வியர்த்து இருக்கிறது. அதனால் எனக்கு சங்கடம் ஏதும் இல்லை. நான் உழைக்கும் போது வந்த இந்த வியர்வை தான் என்னை உயர்த்தியது.\nஅதனால் எனக்கு சங்கடமோ பாதிப்போ ஏதும் இல்லை என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/2-varai-indru/21461-2-varai-indru-29-06-2018.html", "date_download": "2018-10-18T14:40:15Z", "digest": "sha1:JV6U4M7CQWXOZ22B2SCAIW3LPV52H7IA", "length": 4726, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 29/06/2018 | 2 Varai Indru - 29/06/2018", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66290", "date_download": "2018-10-18T14:58:08Z", "digest": "sha1:FCO65ZOWWV5RMN3A7DH43ALPSRNBTZ3Q", "length": 10874, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ்த் தேசியக்கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் – மு.நா.உ அரியநேந்திரன் | சுபீட்சம��� - Supeedsam", "raw_content": "\nதமிழ்த் தேசியக்கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் – மு.நா.உ அரியநேந்திரன்\nஇணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை இதற்கு மாற்று கருத்து இல்லை இந்த கொள்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக பயணிக்கின்றது. மாகாண சபை தேர்தல் அறிவிப்புக்கள் வெளியாகியதை தொடர்ந்து தமிழ் கட்சிகளின் இணைவு தொடர்பாக பல கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் தமிழர்களின் வாக்குகள் பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதே நேரம் எந்த கொள்கைக்காக இத்தனை தியாகங்களை எம்மவர்கள் செய்தார்களோ அந்த கொள்கைக்கு மாறாகவோ இக்கொள்கைக்கு மாறானவர்களுடனோ கைகோர்க்க முடியாது ஆனால் இணைந்த வடகிக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடனும் இணைந்து செயற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.\nகிழக்கு தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருவது தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்\nதமிழ்த் தேரியக் கொள்கையுடன் இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இணநை;து செயற்படவேண்டும் என்பது எனது கருத்து. தமிழ் மக்களின் அரசியல் பலத்தின் தேவை அவசியம் கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்கு சிந்தனையுடன் அன்று உருவாக்கப்பட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் சொந்தமானது எனவே அனைவரும் தமிழர் நலன் கருதியும் எம் மக்களின் இழப்புக்கள் தியாகங்களை மதித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.\nதமிழ்த் தேசியத்தை சிதைப்பவர்களுக்கும் இணைந்த வடக்கு கிழக்கை பிரிப்பவர்களுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்காது வடக்கு கிழக்கில் உள்ள இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையில் உறுதியாகவுள்ள தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட வருமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் வரவேற்கு��்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கடந்தகால புள்ளிவிபரங்களை நோக்குகையில் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது தமிழர்களின் தொகை அதிகரிக்க வேண்டுமானால் தமிழர்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி, நிலபாதுகாப்பு, கலாசார விழுமியங்களை பேணல் என்பவற்றுக்கும் அந்த இனப்பரம்பல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பவை கட்டாயம் தேவை.\nதேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கப்படவேண்டும் வாக்களிப்பு வீதம் ஏனைய இனங்களைவிடவும் குறைவதாலும், எமது வாக்குகள் சிதறடிக்கப்படுவதாலும் பெரும்பான்மை கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளாளும் எமது இன விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய ஆசனங்கள் மாற்றுத்தரப்புக்கு செல்கிறது.\nவாக்குகள் சிதறப்படாமல் இருக்கவும் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.\nPrevious articleஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் இருவருக்கும் மரண தண்டனை\nNext articleமொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nதமிழ் மக்களுக்கு தலமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் பிரபாகரன் மட்டுமே.\nதிருமலையில் காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது தண்டமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pollachinasan.wordpress.com/2016/12/", "date_download": "2018-10-18T14:52:51Z", "digest": "sha1:ZI74H25RI2W5TRT5P7KG564K54GMLSFI", "length": 2337, "nlines": 45, "source_domain": "pollachinasan.wordpress.com", "title": "December | 2016 | My Blog", "raw_content": "\nகல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும்.\nதமிழே தெரியாதவர்கள் தமிழில் பேச\nபேச்சுத் தொடர்களை உங்களால் வரிசைப்படுத்த இயலுமா\n32 அட்டைகள் புத்தக வடிவில் on December 26, 2016\nதமிழம்.வலை நேரலை 1 ( தமிழ் கற்க ) on December 23, 2016\n32 அட்டைகளை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துவது on December 22, 2016\nதமிழ் கற்பிக்கும் 32 அட்டைகள் புத்தக வடிவில் on December 22, 2016\nநம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும்.\nதமிழ் படிக்கத் துணை நி���்கவும்.\nதிண்னைப் பள்ளி – தமிழ்க் கல்வி\nஅகராதி ( சொற்களின் பட்டியல்)\nஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகள் புத்தக வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8", "date_download": "2018-10-18T13:43:12Z", "digest": "sha1:2MA253N32MG4LN5PAB62VPWAU3FN6F2S", "length": 3353, "nlines": 38, "source_domain": "static.videozupload.net", "title": "எங்கேயும் எப்போதும் பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா? | Tamil Cinema News | Kollywood News |", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\nஎங்கேயும் எப்போதும் பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் கோலிவுட் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://expressnews.lk/page/5", "date_download": "2018-10-18T14:19:38Z", "digest": "sha1:GXT5TZKKAO5YJUATTMWNWOV4XHIRMJAV", "length": 18647, "nlines": 219, "source_domain": "expressnews.lk", "title": "Express News – Page 5 – FASTER THAN LIGHT", "raw_content": "\nஇதனால் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் குட்டி கதை தலைவர்களுக்கு மட்டுமா\n(cineulagam)தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் கருணாகரன் தற்போது ட்விட்டரில் விஜய் ரசிகர்களோடு சண்டையில் ஈடுபட்டு வருகிறார். More\nஇலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதானாம்\n(lankasri)இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சேலோ மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு 3 கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து More\nபிக்பாஸ் ரித்திவிகாவுக்கும் நடிகர் சூரியாவுக்கும் என்ன தொடர்பு பிரபல தொலைக்காட்சியால் வெளிவந்த உண்மை\n(manithan)பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளாராக பங்கேற்று ரித்திவிகா வெற்றிப் பெற்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். More\nஉலக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரராக இருப்பார் அடித்து கூறும் குமார் சங்ககாரா\n(lankasri)இலங்கை அணி வீரரான மேத்யூஸ் மிகவும் முக்கியமான வீரர் எனவும், விரைவில் உடற்தகுதி பெற்று நடைபெறவுள்ள More\n பதற்றத்தில் குவிந்த பொது மக்கள்\n(manithan)இந்தியாவில் குழந்தை ஒன்று உடலில் மேல் தோல் இல்லாமல் பிறந்துள்ளது.More\nயாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் – பொறியியலாளர் இராமதாசன் எச்சரிக்கை\n(athavannews)யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். More\nஅழகான காதலைப் பிரித்த உலகின் கொடிய பாம்பு\n(ibctamil)தென்னாபிரிக்காவின் பெரிய நகரமான ஜோகனஸ்பேர்க்கில் உள்ள ஊர்வன உயிரினங்களின் பண்ணையில் பாம்பு மேலாளர் More\nஇறந்த போன 5 பேரோடு இருவரின் 48 மணி நேர போராட்டம் – உருக்கமான நிகழ்வு\n(bbc)நீலகிரி மாவட்டம், உதகை அருகே கல்லட்டி -மசனக்குடி மலைப் பாதையில் திங்கள்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்த கார், More\nமணிரத்னம் இயக்கத்தில் அஜித், விஜய்- மிரட்டல் தகவல் இதோ\n(cineulagam)மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மெகா ஹிட் படம் ஒன்றை கொடுத்துவிட்டார். More\nஎன்னை விட்டுடுங்க என கதறிய மணமகன்: கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் நடந்த திருமணம்.. வீடியோ வெளியானது\n(lankasri)தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் More\nபேஸ்புக்: ரூ.29 ஆயிரத்திற்கு அக்யூலஸ் க்யூஸ்ட் VR ஹெட்செட் அறிமுகம்.\n(gizbot)அக்யூலஸ் க்யூஸ்ட் சாதனத்தில், ஒரு கண்ணிற்கு 1600 x 1440 பிக்சல்ஸ் என்ற ஒத்த டிஸ்ப்ளே பகுப்பாய்வு காணப்படுகிறது. More\nவடக்கில் காணி விடுவிப்பு, வீடமைப்பை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு\n(thinakaran)வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்டவர்களை பணித்துள்ளார். More\nகட்டுநாயக்கவுக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு\n(tamilenews)பேலியகொட சுற்றுவட்டத்துக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் கட்டுநாயக்கவுக்கான அதிகவே நெடுஞ்சாலையின் நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. More\nவரலாறு எழுதிய அந்த ஒரு பாயின்ட்…சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் ஆனா கராஸ்கோ\n(vikatan)பெண்கள் புல்லட் ஓட்டுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்படும் இதே காலகட்டத்தில், ஆனா கராஸ்கோ world super bike போட்டியை வென்று ��ரலாறு படைத்திருக்கிறார். More\nகோலியின் இணையதளத்தை ஹேக் செய்த வங்கதேச ரசிகர்கள்:லிட்டன் தாஸ் அவுட்டுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\n(thehindu)ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸுக்கு கொடுக்கப்பட்ட அவுட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, More\nநந்தி சிலையின் வாயிலிருந்து ரத்தம் வடியும் அதிசயம்… எங்கு தெரியுமா\n(manithan)சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது ‘இலங்குடி” என்ற கிராமம் உள்ளது. More\n‘ஒருவிரல் புரட்சி’, சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்..\n(vikatan)இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் விஜய்யின் 62 ஆவது படமாக வருகிற தீபாவளி அன்று வரவிருக்கிறது ’சர்கார்’. More\nவிஜய் இல்லை, நான் இந்த நடிகரின் ரசிகன்.. சர்கார் விழா தொகுத்து வழங்கிய பிரசன்னா ட்விட்டரில் விளக்கம்\n(cineulagam)நேற்று நடந்த சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரபல நடிகர் பிரசன்னா மற்றும் தியா மேனன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். More\n(tamilwin)அண்மையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்தும் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் More\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239407", "date_download": "2018-10-18T13:29:12Z", "digest": "sha1:6H26TXUFTI6FH2ZGIZNIRVQPBZZJ6JOU", "length": 21313, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "உங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை... மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nபிறப்பு : - இறப்பு :\nஉங்கள் அப்பாவின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை… மகனுக்கு வா��்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிய இளம் பெண்\nகோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் இளம்பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 23. இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். எஸ்.என்.எஸ். கல்லூரி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் சுப்பிரமணியம்.\nஇவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களின் பின்னால் சென்று அவர்களைக் கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nசுப்பிரமணியம், கடந்த 2 ஆண்டுகளாகவே கல்லூரியில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது சில்மிஷத்துக்கு ஆளாகும் பெண்கள், தங்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வேலையை விட்டு விட முடியாமலும், சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியும் வந்துள்ளனர். அவர்களது நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியம், அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.\nசுப்பிரமணியத்தின் செக்ஸ் சில்மிஷம் தாங்காமல், அவரது மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் இது குறித்து கவிதா, வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில், சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன்.\nநேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைன்னு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று குமுறலோடு அனுப்பியிருந்தார்.\nஆனால், நளினோ, இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களை அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்தபோது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்.\nஎதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதாக அந்த வாட்ஸ் அப் மெசெஜில் நளின் அனுப்பியுள்ளார்.\nPrevious: கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nNext: சூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக��கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ள���ு.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mbarchagar.com/2017/05/31/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-10-18T13:16:05Z", "digest": "sha1:NFTI6HPS33PCQDLG3HHSO56HCJ2QBI4G", "length": 4692, "nlines": 71, "source_domain": "mbarchagar.com", "title": "வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு* … ஏன்? – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nவகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான் நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு* … ஏன்\nஅன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும்\nஇருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை –\nதசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை.\nஸர்ப்ப சாந்தி – எல்லாம் பண்ணியாகி விட்டது.\nபலன் ஏனோ நெருங்கி வரவில்லை.\nவேறு என்ன தான் செய்ய\nவித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர்\nஅணுக்கத் தொண்டர்; “எல்லாப் பரிகாரமும்\nபண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே\nஇந்தத் தம்பதிக்கு”என்று பெரியவாளிடம் சொன்னார்.\nபெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப்\n“ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ\n“நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.\nநேர்வகிடு – ஸீமந்தம் – இருக்கணும்.\nவகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\nநேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”\nஅந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.\nஅடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.\n“நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே\nநேராகிவிடும்” என்ற தத்துவத்தைத் தான் பெரியவா\nஆசிரியர்:சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… ph…9942114247…\n← சாபங்கள் ஓர் கண்ணோட்டம்\nசிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாத_12_பாவங்கள்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1179&slug=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:44:35Z", "digest": "sha1:WLYASBX7TOJLRD35EEOSTJGPM6BOYRQT", "length": 15617, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதிங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி\nதிங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி\nதிங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசினார்.\n''இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில், தலைவர் கருணாநிதியின் 95-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் எழுச்சியோடு கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவதாக, காவிரி ம��லாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமித்து, விவசாயப் பாசனத் தேவைகளை நிறைவேற்ற ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமூன்றாவதாக, நேற்று திருவாரூரில் நடைபெற்ற தலைவர் கருணாநிதியின் 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பேசியபோது, சட்டப்பேரவையைப் புறக்கணிக்கக்கூடாது, திமுக சட்டப்பேரவைக்குள் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டுமென்று எடுத்து வைத்த வேண்டுகோள் குறித்து, திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் எடுத்துரைத்து, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அதன்படி வருகின்ற திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்க உள்ளது.\nஅன்றைன்றைக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகள், தமிழ்நாட்டை மையம் கொண்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் நாங்கள் சட்டப்பேரவையில் எதிரொலிப்போம்.\nகாவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களாக பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் திருச்சி நீர்வளத்துறை பொறியாளரையும் நியமித்து இருக்கிறார்கள்.\nஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கான அழுத்தம் தருவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.''\nமுன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே இல்லை.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். அதுவரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் திமுக புறக்கணிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவை கூட்டத் தொடரை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.\nசட்டப்பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.\nபேரவைக் கூட்டத்தில் திமுக மீண்டும் பங்கேற்க ��ேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்ட நிலையில், திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்த��� இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:15:52Z", "digest": "sha1:UXWOJUQY4Y7KDYZ45AXWKQ3UF22TFDLI", "length": 3259, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:ஆனந்தி, ஜெயரட்ணம் - நூலகம்", "raw_content": "\nஆனந்தி ஜெயரட்ணம் (1970.01.12 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். 2003 இல் சைவப்புலவர் பட்டம் பெற்ற இவர் மாவட்டப் பதிவாளராகவும், மேலதிக உதவிப் பதிவாளர் நாயகமாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் சமாதான நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் கவிதை, கட்டுரை, பத்திரிகைச் செய்திகள் என்பனவற்றையும் எழுதியுள்ளார்.\nநூலக எண்: 16946 பக்கங்கள் 69\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2016, 04:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bahubali-prabhas-28-07-1842266.htm", "date_download": "2018-10-18T14:11:12Z", "digest": "sha1:CWWRN36LE6ZSJAVI4J4EIYJQ34EUNLI5", "length": 5266, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா? - BahubaliPrabhasSaaho - பாகுபலி- பிரபாஸ்- சாஹோ | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\nநடிகர் பிரபாஸை இந்த உலகம் முழுவதிற்கும் பிரபலபடுத்திய படம் பாகுபலி. உலக சினிமாக்கள் அனைத்தையும் தென்னிந்திய சினிமா பக்கம் ஈர்த்த படம் அது. அதன் பின் எந்த படத்தில் பிரபாஸ் நடிப்பார் என ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவே காத்திருந்த நேரத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்க கமிட்டானார்.\nபரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தை பாகுபலி-2 ரிலீஸான ஏப்ரல் 28ஆம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி. இதன்மூலம் பாகுபலிக்கு கிடைத்த அந்த மாஸான வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_878.html", "date_download": "2018-10-18T13:11:51Z", "digest": "sha1:TVD4HUE3JCDH4LBEDQ2TMO357JFXTRIO", "length": 7642, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரியின் நேரடிப்பதில் வேண்டும் - கேப்பாபிலவு மக்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரியின் நேரடிப்பதில் வேண்டும் - கேப்பாபிலவு மக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 15 February 2017\nதொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலங்களை விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அறிவித்துள்ளார்.\nஎனினும் இதனையும் புறந்தள்ளி 15ம் நாளாக போராட்டம் தொடர்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதியே தமக்கு முடிவை வழங்க முடியுமென மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே தமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட வடிவத்தை தீவிரப்படுத்தி காணி விடுவிப்பை துரிதப்படுத்தும் வகையில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க எமக்கு ஆதரவினை வழங்கும் அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் முன்வர வேண்டுமென கேப்பாபிலவு மக்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.\nபோராட்டத்தை பல்வகைப்படுத்த�� தீவிரப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன்மூலம்தான் அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பிரச்சினை தொடர்பில் பாரிய அழுத்தம் ஒன்றினை வழங்க முடியும். ஆதரவாக குரல்கொடுக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கொழும்பில், இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக, மீள் குடியயேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், அலைபேசியூடாக தெரிவித்ததாக, முல்லைதீவு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், தமது காணிகளுக்கு செல்லும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to மைத்திரியின் நேரடிப்பதில் வேண்டும் - கேப்பாபிலவு மக்கள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரியின் நேரடிப்பதில் வேண்டும் - கேப்பாபிலவு மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2018-10-18T13:37:18Z", "digest": "sha1:BZ7PQEUZ6NCYIUOSRUBEDXD4X3XVQCQR", "length": 4829, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேஸ்ட் டீகம்போஸ்ர் டெமோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்...\nவிலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம...\nவீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி →\n← சென்னையில் பொட்டானிக்கல் கார்டன்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/18/stalin.html", "date_download": "2018-10-18T14:02:53Z", "digest": "sha1:KMIOYR2NPBVUJUWSTETM5Q3CTVJLGKGM", "length": 10347, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "காளிமுத்துவைப் பார்த்தார் ஸ்டாலின் | mayor stalin went to appollo hospital and enquired kalimuthus health condition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காளிமுத்துவைப் பார்த்தார் ஸ்டாலின்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் காளிமுத்து நேரில் சந்தித்துஉடல்நிலை குறித்து சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.\nஅ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.\nசென்னை நகர மேயர் மு.க ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்குசிகிச்சை பெற்று வரும் காளிமுத்து உடல் நிலை பற்றி அவரது துணைவியாரிடம் விசாரித்தார்.\nஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி, செ.குப்புசாமி எம்.பி, பெருமாள், எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோர்சென்றிருந்தனர்.\nஅப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்சங்கரய்யாவையும் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.\nதாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கேதங்கமணியையும் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2011/01/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:01:42Z", "digest": "sha1:OMPUX5CPQHMGXOLZAJYXTYO3G7YAU4YR", "length": 18485, "nlines": 227, "source_domain": "vithyasagar.com", "title": "குவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 70) தெருமுனையில்; நின்று பார் போதும்\n80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும் முத்தமும்\nகுவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்\nPosted on ஜனவரி 19, 2011\tby வித்யாசாகர்\nகொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்..\nஅதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அடர்த்தி நிறைந்த ஆடைகள் இருப்பின் மேலும் உதவிகரமானது.\nஅனுப்ப எண்ணுவோர் தொடர்பு கொள்ள விரும்புவோர் உதவி வேண்டின்; கீழுள்ளவாறு ‘தங்களுக்கு அருகாமையில் உள்ள பொங்குதமிழ் அமைப்பினரை அணுகலாம். மேலும் செய்திசார் புள்ளியியல் ரீதியான விவரங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.\nஅவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி குவித்த கையினனாய்..\nஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..\nஆஸ்திரேலியாவில் அடித்த கனமழை..அப்படியே இலங்கையிலும் கால் பதிக்க வெள்ளம் வெள்ளம்…. எங்கும் வெள்ளம்…வீடு இழந்த எம்மக்களை இந்த மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது…\n10லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள்.\n38 பேருக்கு மேல் மழை வெள்ளத்தில் இறந்து போய் இருக்கின்றார்கள்..\n40க்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து இருக்கின்றார்கள்..\n12க்கு மேற்ப்பட்டவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.\nஇந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் உறவுகளின் குழந்தைகள்.. மாற்றுதுணிக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்…\nகாசு பணம் கூட தேவையில்லை. குழந்தைகளுக்கான மாற்றுத்துணிகள் உங்களிடத்தில் இருந்தால் கொடுத்து உதவவேண்டுகிறோம். சுவெட்டர் போன்ற குளிர்கால உடைகள், போர்வைகள் இருந்தாலும் கொடுத்து உதவலாம்.\nதொடர்புகொள்ள / உதவிட அழையுங்கள்:\nமினா அப்துல்லா – பிரபாகரன் – 97896908\nபாகில் – செந்தில், பெஸ்ட் லைன் கார்கோ – 67065006\nமங்காப் – தமிழ்நாடன் 66852906\nஅபுகலிபா – இராமன்(பொன்னி) 97522453 / 99015013\nமெகபூலா – முத்துக்குமார் – 99014512\nசால்மியா – அன்பரசன் 97480871, மகேந்திரன் சேது 90974710\nகுவைத் சிட்டி – பிரியா மியுசிகல் மதி -99816937\nஅபாசியா – இக்பால் 97861531\nசுற்றிலும் வெள்ளம்..உயிர் பிடித்து இருப்பதே பெரிய விஷயம்… குழந்தைகளுக்கு உடை இல்லை..\nமேலும் மழை வெள்ளத்தின் தீவிரம் பற்றி அறிய…\nபொங்குதமிழ் மன்றம் – குவைத்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு and tagged அவசரம், உதவி, கவிதை, கவிதைகள், குழந்தைகளுக்கு உதவ, குவைத், குவைத்தின் அமைப்பு, பொங்குதமிழ் மன்றம், மழை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா, விழா விமர்சனம், வெள்ளம். Bookmark the permalink.\n← 70) தெருமுனையில்; நின்று பார் போதும்\n80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும் முத்தமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பைய��ல் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/03001312/Coming-with-gunCase-against-priest-Movie.vpf", "date_download": "2018-10-18T14:37:55Z", "digest": "sha1:IKR42M5KKS37IVM2IDPFVGHWXSMGJ2JZ", "length": 12528, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coming with gun Case against priest Movie || உ.பி. முதல்வர் யோகியின் கதை? துப்பாக்கியுடன் வரும் சாமியார் படத்தை எதிர்த்து வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஉ.பி. முதல்வர் யோகியின் கதை துப்பாக்கியுடன் வரும் சாமியார் படத்தை எதிர்த்து வழக்கு + \"||\" + Coming with gun Case against priest Movie\nஉ.பி. முதல்வர் யோகியின் கதை துப்பாக்கியுடன் வரும் சாமியார் படத்தை எதிர்த்து வழக்கு\nஉ.பி.முதல்–மந்திரியான யோக�� ஆதித்யநாத்தின் வாழ்க்கை கதை என்று கூறப்பட்ட ஜிலா கோரக்பூர் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபலங்கள் வாழ்க்கை படமாகும் சீசன் இது. நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாக வந்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கையும் படமாக தயாராகிறது. இந்த நிலையில் உ.பி.முதல்–மந்திரியான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையும் ‘ஜிலா கோரக்பூர்’ என்ற பெயரில் படமாவதாக தகவல் வெளியானது. இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஜிலா கோரக்பூர் படத்தின் முதல் தோற்றம் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் காவி உடை அணிந்த சாமியார் மொட்டை தலையுடன் பின்பக்கம் கைகட்டி நிற்கிறார். அவர் கையில் துப்பாக்கி உள்ளது. அருகில் பசு நிற்கிறது. கோரக்நாத் கோவிலின் ஒரு பகுதி படமும் வரையப்பட்டு உள்ளது.\nகோரக்நாத் கோவில் மடாதிபதியாக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். துப்பாக்கியுடன் நிற்பவர் யோகி ஆதித்யநாத் போலவே இருக்கிறார் என்றும் கையில் துப்பாக்கி கொடுத்து அவரது வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்தை தடை செய்ய வலியுறுத்தி உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகி ஐ.பி.சிங் லக்னோவில் உள்ள ஹசரத்கன்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nபசு பாதுகாப்பையும் அதுதொடர்பாக நடந்த படுகொலைகளையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு களங்கம் ஏற்படுத்த அவரைபோலவும் ஒரு கதாபாத்திரத்தையும் சித்தரித்து உள்ளனர் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் டைரக்டர் வினோத் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல மாவட்டங்களிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.\nஇதுகுறித்து ஐ.பி.சிங் கூறும்போது, ‘‘இந்த படத்தை தயாரிக்க பணம் எப்படி கிடைத்தது என்று விசாரிக்க வேண்டும். இந்து கலாசாரத்துக்கு அவதூறு ஏற்படுத்தவும் புண்ணியதலமான கோரக்பூர் பெயரை கெடுக்கவும் இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்கு அனுமதி வழங்க கூடாது’’ என்றார்.\n1. கடந்த 20 ஆண்டு��ளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/16075", "date_download": "2018-10-18T13:53:17Z", "digest": "sha1:ED56Y2U47EJAELT6SJOZQR47QB5HOIMU", "length": 10799, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Ron மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: cla\nGRN மொழியின் எண்: 16075\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Alis I Run)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02220).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Chala: Shagau)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C06940).\nஉயிரு���்ள வார்த்தைகள் (in Lis Ma Run)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02221).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Mangar)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A14951).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRon க்கான மாற்றுப் பெயர்கள்\nChala (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nChalla (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nRon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ron\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள��ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/01/blog-post_7965.html", "date_download": "2018-10-18T13:49:35Z", "digest": "sha1:Z47L2RY6UBWLECNHNXJ4QZ53UR53ECEE", "length": 5022, "nlines": 92, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: நினைவுப் பொங்கல்!!!!!!!!", "raw_content": "\nஎன்னுடன் இந்த சிறிய வலைப்பயணத்தில் பயணித்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் தோழி ,அபு ஜுலைஹா\nதமிழ் சரவணன், தங்கரசா ஜீவராஜ்\nபிரேம் குமார் ,கலாட்டா அம்மணி\nவடகரை வேலன் ,குப்பன் யாஹூ\nவளர்பிரை, கலை இரா கலை\nநாமக்கல் சிபி, கடையம் ஆனந்த்\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nகொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை\nபல கோடிகளும் சில குழப்பங்களும்\nஇடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1\nதமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2\nநீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/10_19.html", "date_download": "2018-10-18T14:41:09Z", "digest": "sha1:GEQUHCXD5UZT3VGN4WUUECPR6LL46CSC", "length": 11987, "nlines": 228, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட கோலம்!", "raw_content": "\nஅப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ\nஅப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ\nஇன்று நான் அலுவலகத்திற்கே செல்லவில்லை.\nவழக்கம் போல உங்கள் தேநீர் விருந்து அருமை...\nகோலமிடும் இளம் பெண்களைக் காணக் கண் கோடி வேண்டும். வைக்கும் புள்ளிகளும் இழுக்கும் கோடுகளும் குனிந்தும் நிமிர்ந்தும் கோலமிடுவதும் ..... அடடா அடடா\nஅருமை அருமை - கவிதை அருமை\nஒரு நாள் வலைப்பக்கம் வரலனா ஏதோ ஒரு உலகத்தை மிஸ் பண்ண மாதிரி ஒரு\nஇருந்தாலும் நம்ம சகாக்கள் கடமையை சரியாக செய்து விடுவதால் வருத்தமில்லை.\nசரி லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வைக்காமலா போய்ட போறீங்க..\nதோ வருது ஒன்னே லெக் செஞ்சுரி..\nதென்றலுக்கு தான் அந்த நளினம் சொந்தம்\nம்ம்ம்ம், ரொம்பதான் நல்லா இருக்கு\nஇது ரொம்ப அருமை தேவா\nகண்கள் முன்னே வானவில் தான்\nநீ பாதம் வைத்த வாசல்\nதேவா,சுகமில்லைன்னு உங்ககிட்ட வாறவங்களுக்கு என்ன மருந்து கொடுத்து அனுப்புறீங்க.நீங்க இப்பிடிக் காதல்ல முழுகிப்போய்க் கிடக்கிறீங்களே.\nகொஞ்சம் காய்ஞ்ச மிளகாயும்,உப்பும் எடுத்து சுத்திப் போடுங்க.உங்க கண் அவ்வளவும் பட்டுப்போச்சு.\nகாதல் கோலம் வழியா துள்ளி விளையாடுது\nடாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்கே....எதுவுமே சரியா தெரியலியோ.....மண்ணு தங்கமா தெரியுதாம்.....அம்மணி நெளிவு கோலம் போட்ட, அது வளைவா வானவில்லா தெரியுதாம்.....சரி இல்லியே...\nசரி அதெல்லாம் இருக்கட்டும்....இப்டி கண் கட்டு வித்தை செய்யுற அம்மணி ஆரு\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/business/the-value-of-indian-rupee-against-the-us-dollar-is-a-de", "date_download": "2018-10-18T14:23:54Z", "digest": "sha1:ZDOAGLTQNFMOLHUBANCRCSJ4DYXNSCMK", "length": 4484, "nlines": 101, "source_domain": "www.fx16tv.com", "title": "The value of Indian Rupee against the US Dollar is a decline in history - Fx16Tv", "raw_content": "\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு\nவங்கிகள், இறக்குமதியாளர்கள் மட்டுமின்றி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் வி��ை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே ரூபாய் மதிப்பு 28 காசுகள் வீழ்ச்சி அடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68 ரூபாய் 89 காசுகளாக குறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21 காசுகள் சரிந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69 ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 49 காசுகள் சரிந்து 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/132-september-2018/3341-2018-09-05-11-50-02.html", "date_download": "2018-10-18T14:00:44Z", "digest": "sha1:AYQ5R4PSEN6LDQ5RV2D5UBXASB5YZONF", "length": 3732, "nlines": 37, "source_domain": "www.periyarpinju.com", "title": "சின்னக் சின்னக் கதைகள்", "raw_content": "\nHome 2018 செப்டம்பர் 2018 சின்னக் சின்னக் கதைகள்\nவியாழன், 18 அக்டோபர் 2018\nதோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது.\nபழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிளி, அதைப் பார்த்தது.\nவெட்டுக்கிளியின் செயல் அதற்கு வேதனையாய் இருந்தது.\nதயவு செய்து இலையைத் தின்னாதே பழம் இருக்கிறது, அதைச் சாப்பிடு என்றது பச்சைக்கிளி.\nநீ பச்சைக்கிளி, நான் வெட்டுக்கிளி. நீ பழத்தைத் தின்னு நான் இலையைத் தின்கிறேன் என்று ஆணவமாய்ச் சொன்னது வெட்டுக்கிளி.\nஇந்தச் செடி நமக்குத் தின்னப் பழம் கொடுக்கிறது. அதை விட்டுட்டு இலையைத் தின்றுச் செடியை அழிக்காதே\nபச்சைக்கிளியின் பேச்சை ஏற்காத வெட்டுக்கிளி செடி அழியுதேன்னு நீ ஏன் கவலைப்படுறே இது அழிஞ்சா இன்னொரு செடியிருக்கு இது அழிஞ்சா இன்னொரு செடியிர���க்கு உன் வேலையைப் பாரு என்றபடி இலைகளைத் தின்றுகொண்டே இருந்தது வெட்டுக்கிளி.\n சொல்லச்சொல்ல கேட்காமல் பழச்செடியை அழிக்குதே இந்த வெட்டுக்கிளி. இந்த அநியாயத்தை எப்படித் தடுப்பது என்று புலம்பியது பச்சைக்கிளி.\nதிடீரென எங்கிருந்தோ வந்த ஓணான் லபக் என வெட்டுக்கிளியைப் பிடித்து விழுங்கியபடி நடந்தது.\nஇதைப் பார்த்த பச்சைக்கிளி தன் கிளி மொழியால் சொன்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vallalarspace.org/mupa/c/V000025100B", "date_download": "2018-10-18T13:23:57Z", "digest": "sha1:Y2LB6LAIQ6P6C5D43LMV3ZZDPOGKFSJA", "length": 41771, "nlines": 129, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa - வள்ளலாரைப் புரிந்து கொள்ளுங்கள் 2", "raw_content": "\nவள்ளலாரைப் புரிந்து கொள்ளுங்கள் 2\nவள்ளலாரை வணங்குவது சரியா தவறா. அருட்பா என்ன சொல்லுகிறது\nஇத்தனை என்று நின்று எண்ணிட ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே\nசத்தியமாம் சிவ சித்தியை என்பால் தந்தெனை யாவரும் வந்தனை செயவே\nநித்தியனாக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த\nஅத்தனி வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே\nஎல்லோரும் வந்தனை செய்யவே வள்ளலாரை ஆண்டவன் நித்தியனாக்கினானாம். மனுமுறை கண்ட வாசகம் குருவை வணங்கக் கூசி நிற்பது பாவம் என்கிறது. இவை எல்லாம் வள்ளலார் வாக்கே.\nஐயா கீழ் வரும் பெருமான் பாடலுக்கும் பதில் சொல்வீர்\nசன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது\nதாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்\nஎன்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்\nஎல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்\nபுன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே\nபுந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்\nதன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே\nதன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே. - ஆறாம் திருமுறை (தனித் திருஅலங்கல்)\nவள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றார் என்பதை நம்புகிறீர்களா.மரணமிலாப் பெருவாழ்வு என்பது உடம்பைவிட்டு உயிர் பிரியாமல் இருப்பதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா.அவர் உடம்பு காற்றாலே.......எதனாலும் அழியாத உடம்பு என்பதை நம்புகிறீர்களா. நம்பினால் வள்ளலார் இன்றும் தன் உடம்போடுதான் இருக்கிறார் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.அடக்கத்தின் சின்னமாக வள்ளலார் விளங்கியதால் தன்னை வணங்க��ேண்டாம் என்று சொன்னார். உண்மை என்னவெனில் இறைவன் வள்ளலாருடன் கலந்ததை நம்பினால் வள்ளலார் வேறுஇறைவன் வேறு என்று எண்ணமாட்டீர்கள். இறைவனாகிய அருட்பெருஞ்சோதி ஓர் அனுபவம். அந்த அனுபவத்தை அடைய முயற்சி செய்யவேண்டுமேதவிர அதை வணங்குவது எப்படி. நாம் எண்ணெய் விட்டு ஏற்றிவைக்கும் விளக்கு கடவுள் ஆகுமா..காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமாய் ஏற்றுதலாம் கண்டீர் என்கிறதே அருட்பா\nநான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை என்ற வள்ளலாரை நான் வேறு அவன் வேறு அல்ல இருவரும் ஒன்றானேம் என்ற வள்ளலாரை வணங்காமல் விடலாமா. அருட்பெருஞ்சோதி அனுபவத்தை எங்களுக்கு அருள வேண்டும் என்று இன்றும் துணையாக இருக்கும் வள்ளலாரை வணங்குகிறேன்.வள்ளலாரை வணங்கி நான் பெற்றுக்கொண்டிருக்கும் அனுபவங்கள் ஏராளம்.என்னுடன் பழகும் சன்மார்க்க அன்பர்கள் எல்லோரும் அறிவர். இதில் வாதம் வேண்டாம்.என் அறிவு அவ்வளவுதான் என்று என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். நன்றி.\n\"சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது\nதாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்\" -\nசன்மார்க்க சங்கத்தார்களையே நமது பெருமான் வணங்குகிறேன் என்று கூறிதான் இந்தப் பாடலையே ஆரம்பிக்கிறார். தொண்டரை வணங்கும் நமது தலைவரை நாம் வணங்க வேண்டாமா\n.(வந்தனை என்பதும் தொழுவது என்பதும் ஒன்றல்ல)\nஇந்த பாடல் பெருமானின் தீர்க்கமான கட்டளை.\nபெருமானின் ஒவ்வொரு கட்டளையையும் நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் தான் சன்மார்க்கப் பெரும்பயனை அடைய ஏதுவாக முடியும்.நம் அறிவைக் கொண்டு கட்டளைக்கு எதிரான கருத்துக்களை திரட்டுவது நன்மை பயக்க உகந்தது அல்ல என்பது எமது தாழ்மையான கருத்து.\nஅருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\nஅருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு\nமருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு\nமரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.\n\"வந்தனை என்பதும் தொழுவது என்பதும் ஒன்றல்ல'.\nபெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை\nஉற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்\nஎற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்\nதுற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.\nவள்ளல் பெருமான் இறைநிலையை அடைந்தவரா இல்லையா\n\"உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தே��் ஒன்றானேம்\"- வள்ளல் பெருமானே, நீங்கள் எப்படி பாடினாலும் நாங்கள் புரிந்து கொண்டு விடுவோமா\nஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-\nவந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.\nஇதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா\nஇவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய - சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக�� கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு - அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் - ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.\nசிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.\nஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் - இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.\nஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.\n\"பெருமானின் ஒவ்வொரு கட்டளையையும் நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் தான் சன்மார்க்கப் பெரும்பயனை அடைய ஏதுவாக முடியும்.நம் அறிவைக் கொண்டு கட்டளைக்கு எதிரான கருத்துக்களை திரட்டுவது நன்மை பயக்க உகந்தது அல்ல என்பது எமது தாழ்மையான கருத்து\"- இக்கருத்துக்கான விடை.\nமனிதன் முக்கியமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டியன அடியில் குறித்த 4 விஷயங்களாம். அவையாவன: 1)ஏமசித்திசெய்தல், 2)சாகாத கல்வி கற்றல்,3) தத்துவநிக்கிரகஞ் செய்தல்,\n4)கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்,இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.\nகடவுணிலையறிந்து அம்மயமானவர்தான் வள்ளல் பெருமான். இந்த உண்மையை புரிந்து கொண்டால் விவாதம் பெருகாது.\n(\"உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்\"-)\n\"அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\"\nஅன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குர��.அவர் கூறுவதை வரிக்கு வரி ,வார்த்தைக்கு வார்த்தை ,சொல்லுக்கு சொல் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் .ஏனென்றால் நாம் சாதக நிலையில் இருந்து சாத்திய நிலையை அடைய வேண்டும்.உலகியலில் பெற்ற சிறு விஷயங்களை பெரிதாக நினைக்காமல் சன்மார்க்க சாதனையை மட்டுமே லாபமாக கருத வேண்டும்.\nபெருமானின் பேருபதேச வரிகள் அனைவரின் விசாரணைக்கும் ....... சமப்பிக்கிறேன் ........\nஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.\nஇங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்..........தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்..........தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்\" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்ற���ல்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்...........என்றும் அன்புடன்\n\"ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி \"அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்\".\nவிசாரம் செய்து தெய்வம் எது\n\"அன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குரு\".\n\"அவர் கூறுவதை வரிக்கு வரி ,வார்த்தைக்கு வார்த்தை ,சொல்லுக்கு சொல் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்\n(உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்\"\n\"அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\")\nஏனென்றால் நாம் சாதக நிலையில் இருந்து சாத்திய நிலையை அடைய வேண்டும்.உலகியலில் பெற்ற சிறு விஷயங்களை பெரிதாக நினைக்காமல் சன்மார்க்க சாதனையை மட்டுமே லாபமாக கருத வேண்டும்\".\nசன்மார்க்க பெரும்பலனைப் (கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்) பெற, அந்நநிலையினை அடைந்தவரிடம் மட்டுமே கற்க முடியும்.\nஅந்நநிலையினை அடைந்த வள்ளல் பெருமானை குறைந்தபட்சம் குருவாக ஏற்றால்கூட, நாம் அவரை வணங்கித்தான் ஆக வேண்டும்.\n(அன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குரு)\nகுருவை வணங்க கூசி நின்றேனோ\nவள்ளல் பெருமானை வணங்க அப்படி என்ன கூச்சம்\nஉற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்\")\nஒன்றான பின் இருப்பது எது\n(அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு)\nஅருட்சோதி ஆன பிறகு இருப்பது யார்\nசன்மார்க்க பெரும்பலனைப் (கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்) பெற, அந்நநிலையினை அடைந்தவரிடம் மட்டுமே கற்க முடியும்.\nகடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆன பிறகு இருப்பது எது அல்லது யார்\nதம்மைப்போல் ஒவ்வொரு மனிதரும் சன்மார்க்கம் அடைய முடியும் ,அடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம் .சன்மார்க்கத்தை என் மார்க்கம் என்று கூறுகிறார்,சன்மார்க்கத்தை நானே நடத்துகிறேன் என்கிறார்.\n(((தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்\" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், -பேருபதேசம்))))\nமேற்கண்ட பெருமானின் பேருபதேச வரிகளுக்கு என்ன பொருள்\nசன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது\nதாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்\nஎன்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்\nஎல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்\nபுன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே\nபுந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்\nதன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே\nதன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே\nஇந்த பாடலை மீண்டும் மீண்டும் படித்து தெளிக .சன்மார்க்கத்தை ஒரு மதமாக மாற்றாமல் சன்மார்க்கமாகவே விளங்க பெருமானால் இடப்பட்ட கட்டளை இந்த வரிகள் .\nவள்ளலாரை வணங்குவது சரியா தவறா.என்பது போன்ற விவாதங்களை விடுத்தது அவர் காட்டிய வழியில் மரணமில்லா பெருவாழ்வைப் பெற\nவள்ளலாரை வணங்குவது சரியா தவறா. அருட்பா என்ன சொல்லுகிறது
இத்தனை என்று நின்று எண்ணிட ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்தியமாம் சிவ சித்தியை என்பால் தந்தெனை யாவரும் வந்தனை செயவே
நித்தியனாக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த
அத்தனி வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே
எல்லோரும் வந்தனை செய்யவே வள்ளலாரை ஆண்டவன் நித்தியனாக்கினானாம். மனுமுறை கண்ட வாசகம் குருவை வணங்கக் கூசி நிற்பது பாவம் என்கிறது. இவை எல்லாம் வள்ளலார் வாக்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newindian.activeboard.com/t62481579/tamilnadu-news-and-others/?page=3", "date_download": "2018-10-18T13:24:35Z", "digest": "sha1:XMBVNCUJQZJUEXTS3Q2DGUFD46CLLC7G", "length": 4187, "nlines": 70, "source_domain": "newindian.activeboard.com", "title": "Tamilnadu News and others - New Indian-Chennai News & More", "raw_content": "\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிம��வின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2013/04/130428_selvammp", "date_download": "2018-10-18T13:32:21Z", "digest": "sha1:JMFAWFOGBZCIKUSTBAIX3PGZ47EORENR", "length": 7423, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "2 வாரத்துக்குள் முடிவு வேண்டும்: செல்வம் எம்.பி. - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n2 வாரத்துக்குள் முடிவு வேண்டும்: செல்வம் எம்.பி.\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇரண்டு வாரங்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் தனியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் என்கிறார் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?page=10", "date_download": "2018-10-18T14:49:10Z", "digest": "sha1:ZD6F2TVD4ZJGU6OFFNHHX4FMFBIDEVLD", "length": 5852, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nவளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள் விந்தையான அறிவியலில் வியத்தகு அற்புதங்கள் விஞ்ஞானக் கேள்வி பதில்கள்\nசிற்சபேசன் ஷியாமளா தேவி ஆத்மா கே. ரவி\nஅறிவியல் களஞ்சியம் விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 2 விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 1\nஆத்மா கே. ரவி ம. சிங்காரவேலு ம. சிங்காரவேலு\nஉலக விஞ்ஞானிகள் மூளை முதல் மூலாதாரம் வரை சுழலும் பூமியும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்\nசி.பி. சிற்றரசு மானோஸ் வேணு சீனிவாசன்\nஉயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் விஞ்ஞானத்தை வளர்த்தவர்கள் 1001 கண்டுபிடிப்புகள்\nஎஸ். சங்கரன் எஸ். சங்கரன் சா. அனந்தகுமார்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l28-point-shoot-digital-camera-black-price-prkjd.html", "date_download": "2018-10-18T13:53:43Z", "digest": "sha1:6F6N7PYONOHIMBQ2R726MNPK4Q6DE6EI", "length": 27145, "nlines": 569, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள���\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்சஹாலிக், ஹோமேஷோப்௧௮, ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜி���்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 270 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.2 - f/6.5\nஸெல்ப் டைமர் 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 32 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000-1\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide Angle\nஐசோ ரேட்டிங் ISO 80-1600\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 10 cm\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 27 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\nநிகான் குல்பிஸ் லெ௨௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3.8/5 (270 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://expressnews.lk/page/7", "date_download": "2018-10-18T14:03:28Z", "digest": "sha1:QFTBB5BX2WJMSGGCYJXNMKDHWQOZYTOW", "length": 17653, "nlines": 219, "source_domain": "expressnews.lk", "title": "Express News – Page 7 – FASTER THAN LIGHT", "raw_content": "\nஇந்திய அணிக்கு மட்டும் ராஜ உபசரிப்பு; மற்ற அணிகளுக்கு அலைக்கழிப்பா – கொதிப்படைந்த மற்ற அணிகளின் நியாயம்\n(thehindu)ஆசியக் கோப்பைப் போட்டித் தொடர் இறுதிப் போட்டி இன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் வேளையில் ஆசிய கிரிக்கெட் More\n(kungumam)அண்ணாந்து பார்க்கவைக்கும் ஹைட்… டூ பீஸ் போட்டோ ஷூட்களில் கிறுகிறுக்க வைத்த சைட்… என குளுகுளுக்கிறார் சூப்பர் மாடலான டயானா எரப்பா. More\n`10-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவனைப் பாதியில் காப்பாற்றிய இளைஞர்’ – வைரல் வீடியோ\n(vikatan)கஜகஸ்தான் தலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை, குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தரையில் More\nபாம்பு, முதலைகளுடன் ஒரே வீட்டில் வாழும் ��ுதியவர்\n(bbc)400க்கு மேலான ஊர்வன பிரான்சில் உள்ள பிலிப் ஜில்லெட்டின் வீட்டில் உள்ளன. இவர் ஓர் ஊர்வன ஆர்வலர். More\nயாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் பிரபல நடிகர் சதீஸ்\n(ibctamil)தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சதீஷ்.More\nஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமையை கனடா மீளப் பெறுகிறது\n(athavannews)மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமையை மீளப் பெற வலியுறுத்தி கனடா நாடாளுமன்றம் ஏகமனதாக வாக்களித்துள்ளது. More\nயாழ்ப்பாணத்தில் அமைச்சர் இராஜாங்க அமைச்சர் 53 அமைச்சுக்களின் அதிகாரிகள் ஆகியோருடனான நிலமெஹ்வர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று\n(news.lk)வடக்கில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கம் நோக்கில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனஇ இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல ஆகியோர் யாழ்ப்பாணம் செல்கிறார்கள். More\nவெளிநாடுகளின் தலையீட்டையும் அச்சுறுத்தலையும் விரும்பவில்லை\n(sankathi24)’சிறிலங்கா இறையாண்மை மிக்க நாடு, இங்கு வெளிநாட்டுத் தலையீடுகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் More\n30 ஆண்களாக மனிதர்களை கொன்று உண்டு வந்த பெண் கைது\n(thinakkural)ஐக்கிய நாடுகளின் காலிப்போனியாவை சேர்ந்த நடாலியா பஷீஷ்வா என்பவர், கடந்த 30 ஆண்களாக மனிதர்களை கொன்று உண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்\nபிரதான நாடொன்றின் சொர்க்கபுரியாக மாறிய இலங்கை வியப்பை ஏற்படுத்தும் பல அதிசயங்கள்\n(tamilwin)சமகாலத்தில் அவுஸ்திரேலியர்கள் அதிகமாக விரும்பும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. More\nபெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு பிரசவ நேரத்தை எதிர்பார்த்த திக் திக் நிமிடங்கள்\n(ibctamil)ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக More\n விஜய்யுடன் களத்தில் இறங்கும் சூர்யா முக்கிய இயக்குனரின் படத்தில் வெளியான தகவல்\n(cineulagam)சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். More\nமனைவி வாடகைக்கு: மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய விசித்திர விளம்பரம்\n(canadamirror)மனைவி வாடகைக்கு கிடைக்கும் என தனியார் நிறுவனம் ஒன்று, More\nஅந்தரத்தில் ஆடும் அதிசய வீடு…. பார்தாலே சும்மா அதிருதில்ல\n(manithan)உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் காற்ற��ல் அசைந்தாடும் வீட்டினைக் கட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.More\nசெக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்\n(cineulagam)தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும் More\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த குரங்கு\n(manithan)டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணம் செய்த சம்பவம் பயணிகளிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.More\nகொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்படும் – மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு\n(newsfirst)கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் More\nகப்பல்களை தகர்க்கும் ஏவுகணை அமைப்பை நிறுவி சோதனை செய்த ரஷ்யா\n(athavannews)கடலில் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் ஏவுகணை அமைப்பை நிறுவிய ரஷ்யா, அதற்கான சோதனையும் நடத்தியுள்ளது. More\nமுன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வு\n(news.lk)முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வு நிட்டம்புவ – ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதி வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. More\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://healthmin.wp.gov.lk/web/author/webmaster/?lang=ta", "date_download": "2018-10-18T14:58:50Z", "digest": "sha1:CYR3S6UC2D56X3WXJ4JO75DAUY3XYI6T", "length": 9698, "nlines": 77, "source_domain": "healthmin.wp.gov.lk", "title": "Web Master, Author at Ministry of Health (WP)Ministry of Health (WP)", "raw_content": "\nமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சுகாதார பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரல்.\nமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சுகாதார பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரல்.\nமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சமையல்கார பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சமையல்கார பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல்மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தில் சமையல்காரர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரும் இறுதி தினம் 2018.09.14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல்மாகாண ��மூக சேவைகள் திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தில் சமையல்காரர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரும் இறுதி தினம் 2018.09.14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் வாகன ஓட்டுனர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரும் இறுதி தினம் 2018.09.14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் வாகன ஓட்டுனர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரும் இறுதி தினம் 2018.09.14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல் மாகாண நன்னடத்தை திணைக்களத்தில் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் சமையல்கார பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல் மாகாண நன்னடத்தை திணைக்களத்தில் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் சமையல்கார பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் வாகன ஓட்டுனர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் மற்றும் சமூக சேவை திணைக்களத்தில் வாகன ஓட்டுனர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல். (வெளியக) – 2018\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் ஆயுர்வேத பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல் இறுதி தினம் 2018.07.06 வரை நீடிக்கப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் ஆயுர்வேத பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரல் இறுதி தினம் 2018.07.06 வரை நீடிக்கப்பட்டுள்ளது. (வெளியக)\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் ஆயுர்வேத பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரல். (வெளியக)\nமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் ஆயுர்வேத பணி உதவியாளர் பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரல். (வெளியக)\nமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் MN-1 (தரம் 111) முதலாவது தடை திறன் காண் பரீட்சை– பரீட்சை முடிவுகள்\nமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில�� MN-1 (தரம் 111) முதலாவது தடை திறன் காண் பரீட்சை– பரீட்சை முடிவுகள்\nமேல் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தில் MN-1 முதலாவது தடை திறன் காண் பரீட்சை (2017.11.25) – பரீட்சை முடிவுகள்\nமேல் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தில் MN-1 முதலாவது தடை திறன் காண் பரீட்சை (2017.11.25) – பரீட்சை முடிவுகள்\nதொழிற்கல்வி பயிற்றுநர்/ குழந்தை காப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/?filter_by=random_posts", "date_download": "2018-10-18T15:01:20Z", "digest": "sha1:7TSUOQPXVG6NRY3OZFDHBDHBX3QIPMWZ", "length": 19056, "nlines": 339, "source_domain": "ippodhu.com", "title": "கல்வி | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n”நம் அன்பு கட்டப்பட்டு விட்டன. உணர்வுகள் இரண்டாம் பட்சமாகி விட்டன”: ரோஹித் வெமுலாவின் உருக்கும் மரண எழுத்துக்கள்\nஉச்சநீதிமன்றம் இந்தித் திணிப்பை நாடு தழுவிய அளவில் நிராகரித்தது\n”ஜெயிலில் இருந்து எங்களை விடுவியுங்கள்”: சாய்ராம் கல்லூரி மாணவிகள் போராட்டம்\n\"பாலு சாய்ராம் கல்லூரியை விட்டுப்போக வேண்டும். பெண்கள் ஆண்களிடம் மட்டும் இல்லாமல் பக்கத்து வகுப்புப் பெண்களிடம் கூட பேசக்கூடாது. உடையில் ரொம்பக் கட்டுப்பாடு. கொஞ்சம் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். எதற்கெடுத்தாலும் ஃபைன் போடுவாங்க.”,...\nரோஹித் வெமுலாவின் சகோதரருக்கு அரசு வேலை: கெஜ்ரிவால் உறுதி\nஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்குவதாக டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித் மாணவர்...\nஆதி திராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: முழு விவரம்\nஆதி திராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை\nவங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும்\nவங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொ���ியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வேறு வழி இருக்கிறதா\nஇந்தியர்களுக்கு அடி மேல் அடி; பிரிட்டன் விசாக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது\nஅமெரிக்கா மற்றும் சிங்கப்பூரைத் தொடர்ந்து பிரிட்டன் அரசும் விசா வழங்க கடும் கட்டுபாடுகளை அறிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசு, H1B விசா வழங்குவதில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. H1B விசா...\n’எங்களுக்கு பணம் தேவையில்லை; உண்மைதான் தெரியவேண்டும்’: ரோஹித் வெமுலாவின் சகோதரர்\nஹைரதாரபாத் பல்கலைக்கழகம் அளித்த நிவாரணத்தொகையை வாங்க ரோஹித் வெமுலாவின் சகோதரர் மறுத்துவிட்டார்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து...\nஉச்சநீதிமன்றம் இந்தித் திணிப்பை நாடு தழுவிய அளவில் நிராகரித்தது\nஎட்டாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இதையும் படியுங்கள் : கண்டிப்பாக இல்லை…. திட்டவட்டமாக மறுத்த ராஜமௌலிபாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான...\n’எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் நிலை என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், உரிய நியாயம் கிடைத்திட தமிழகஅரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்...\n‘காயடித்தல்’ நடைமுறைக்கு வந்தால் பாலியல் குற்றங்கள் குறைந்திடுமா\nகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தவும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி முறையாக வழங்குவதைப் பற்றியும் மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என...\n#JNU: பாரபட்சம் காட்டும் பல்கலைக்கழக மானியக் குழு; நிதியை நிறுத்த முடிவு\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாரபட்சம் மற்றும் ஒதுக்குதலுக்கான ஆய்வு மையத்திற்கு (Study of Discrimination and Exclusion CSDE) வழங்கப்படும் நிதியை, வரும் கல்வியாண்டு முதல் நிறுத்த பல்கலைக்கழக மானியக் குழு...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம��\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/item/8748-2017-07-17-09-20-57", "date_download": "2018-10-18T14:09:31Z", "digest": "sha1:I66KOTEW2R6UL2XOXL6NIIDDHWFZHCJS", "length": 5301, "nlines": 91, "source_domain": "newtamiltimes.com", "title": "குஜராத் : கடலில் தோன்றி மறையும் அதிசய சிவன் கோவில்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகுஜராத் : கடலில் தோன்றி மறையும் அதிசய சிவன் கோவில்\nதிங்கட்கிழமை, 17 ஜூலை 2017 00:00\nகுஜராத் : கடலில் தோன்றி மறையும் அதிசய சிவன் கோவில் Featured\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது.\nநிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. பாதி நேரம் கடலுக்குள் முழ்கியே காணப்படுகிறது.\nகடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்ட��் தொலைவில் கடலுக்கு உள்ளே அமைந்துள்ளது. இரவு 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும்.\nமதியம் 1 மணிக்கு மேல் கடல் உள்வாங்கி பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அன்றாடம் இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகுஜராத் , கடல், அதிசய சிவன் கோவில்\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nMore in this category: « திருப்பதி : திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் - பக்தர்கள் அவதி\tதிருவில்லிப்புத்தூர் : இன்று திருவாடிப்பூர தேரோட்டம் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2018/jan/01/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2836361.html", "date_download": "2018-10-18T14:24:42Z", "digest": "sha1:IYPDUOKU7ZYIURBRSNDUJOGXQBJWQIDK", "length": 8798, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சாதனை மலர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 01st January 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசாதனை மலர்கள் - தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ; பக்.224; ரூ175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044-2536 1039.\nமக்கள் குரல்' நாளிதழில் வாரம்தோறும் வெளியான \"விருந்தினர் குரல்' என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.\n\"சினிமாப் பாட்டு போய் சேருகிற அளவுக்கு கர்நாடக இசையும், பாட்டும் அடித்தட்டு மக்களைப் போய் சேரவில்லை என்பது உண்மை. அது அனைவரையும் சென்றடைய வேண்டும்' என்கிறார் சுதா ரகுநாதன். பெண்களை மட்டுமே கொண்டு \"மகாலட்சுமி நாடகக் குழுவை' வெற்றியுடன் நடத்தி வரும் பாம்பே ஞானத்தின் நெகிழ்ச்சியான ஆன்மிகப் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஇளைஞர்கள் பலரை ஊக்கப்படுத்தி, மேடை ஏற்றிப் பார்த்து மகிழ்பவரும், \"டிங்காங்' சிறுவர் இதழின் பொறுப்பாசிரியருமான புதுவை வி.வெங்கட்ராமன் நிகழ்த்தியுள்ள சாதனைகளும், \"இலக்கியச்சாரல்' இளையவனின் சாதனைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.\nநூறு நூல்களை எழுதி சாதனை படைத்திருக்கும் இரா. மோகன், மணிவாசகர் இரா.குருமூர்த்தி, முதன்முறையாக எஸ்எம்எஸ் இதழை நடத்திய \"மின்மினி ஹைக்கூ' கன்னிக்கோவில் ராஜா, உழவுக் கவிஞர் உமையவன், பன்முகத் திறமை கொண்ட தாமோதரக்கண்ணன் உள்ளிட்ட இத்தொகுப்பில் இடம் பெற்ற 32 பேரும் அவரவர் துறையில் புரிந்த சாதனைகள் வியப்பையும், நெகிழ்வையும் தருகின்றன. சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இந்நூல் ஒரு வாழ்க்கைக் கையேடு - வரப்பிரசாதம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66293", "date_download": "2018-10-18T14:59:13Z", "digest": "sha1:CXKR3GEYEF5FRHNE6HVMLYAJUICH5HS7", "length": 9447, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "மொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை\nமொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை காரணமாக ஈவு அடிப்படையில் காணி ஒதுக்கப்பட்டதில் பல காணி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபாதிக்கப்பட்ட விசாயிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட றிற்மனுவிற்கான ஆட்சேபனையை சமர்பிக்குமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்;று உத்தரவிட்டது.\nதிருகோணமலை மொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குளம் 5ம் வாய்கால் பகுதியில் த���்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக விவசாயச் செய்கைக்கு நீர்பற்றாக்குறை காரணமாக ஈவு அடிப்படையில் காணி ஒதுக்கப்பட்டது.இதில் பல காணி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி,\nபாதிக்கப்பட்ட விசாயிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட றிற்மனுவிற்கான ஆட்சேபனையை வரும் 29.08.2018ம்திகதி சமர்பிக்குமாறு கோரியே திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுதொடர்பான வழக்கு திருகோணமலை மேல்நீதிமன்றில் நேற்று நண்பகல் எடுத்துக்கொண்டபோதே மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.\nஇவ்வழக்கில் பிரதி வாதிகளாக மொறவேவ பிரதேச செயலாளர்,திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇவ்வழக்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக முதலிக்குளம் 5ம் வாய்கால் விவசாய சங்கத்தின் தலைவர்சி.அமிர்தலிங்கம்,மற்றும் உறுப்பினர் த.கோடீஸ்வரன் சார்பாக அவர்களது சட்டத்தரணி கடந்த 9.07.2018 அன்று தாக்கல் செய்திருந்தனர்.\nஆயினும் ஆட்சேபனையை சமர்ப்பிப்தற்காக இன்றைய தினம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இவ்விடயம் நீதிமன்றில் எடுத்துக்கொண்டபோதும் ஆடசேபனை தாக்கல் செய்யப்பட்டிருக்க வி;ல்லை. மாறாக கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்தே வரும் 29.08.2018 திகதியை வழங்கியதுடன் காலம் தாழ்த்தவேண்டாம் என நீதவான் கண்டிப்பான பணிப்புரைவிடுத்தார்\nகுறித்த 5ம் வாய்கால்பகுதியில் ஈவு அடிப்படையில் காணி ஒதுக்குகையில் காணி உரித்தாளிகள் 60பேருக்கு மேல் காணி வழங்கப்படவில்லை மாறாக வேறு பிரதேச விவசாயிகளுக்கு இவ்விசாயிகளின் காணிகள் பகிர்ந்து ஒதுக்கப்பட்டது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கும் எழுத்துமூலம் அறிவித்திருந்தனர்.\nபின்னர் மாவட்ட அபிவிருத்திக்குளுவில் பாதிக்கப்;பட்ட விவசாயிகளுக்கு காணி ஒதுக்க தீர்மானம் மேற்கொண்டபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை .என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே விவசாயிகள் நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர்.என விவசாய சங்கத்தலைவர் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்\nPrevious articleதமிழ்த் தேசியக்கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் – மு.நா.உ அரியநேந்திரன்\nNext articleவிடுதிக்கல் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nவரலாற்றில் முதன்முறையாக விபுலானந்தர் ஆவணப்படம் வெளியிட்டுவைப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பணத்திற்காக மார்க்கத்தை விற்கின்றனர் – சுனில் ஹதுன்னெத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_129.html", "date_download": "2018-10-18T13:12:00Z", "digest": "sha1:DHPKVVR5M5NYMPYAR4JI5XRGBCBEMYD4", "length": 6070, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2016\nஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக இந்தியாவின் உளவுத் துறையான ‘றோ’ அமைப்பிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள்ள ஊடுருவியுள்ளனர் என்று இந்தியாவின் உளவுத்துறையான ‘றோ’ அமைப்பிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளதாக ஊடகங்களே கூறுகின்றதே தவிர உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. அத்துடன், ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் தொடர்புபட்டுள்ளனர் என்று அமைச்சர்கள் கூறியுள்ளது தொடர்பில், நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்ற���ய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/100-99.html", "date_download": "2018-10-18T13:31:36Z", "digest": "sha1:GX6TNT3YSEKEFW3LC5HQZHY245QM7T5Z", "length": 8233, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை\nபதிந்தவர்: தம்பியன் 27 May 2017\nநாட்டில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காணாமற்போயுள்ளனர்.\nசீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 91 பேர் பலியாகியுள்ளதுடன் 110 இற்கும் அதிகமானோர் காணாமல்போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி 14 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் சுமார் 03 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சுமார் 54,00பேர் இடம்பெயர்ந்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தங்க வ���க்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nஇக்காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்குமென்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதனடிப்படையில், களுத்துறையில் களுத்துறையில் 40 பேரும், இரத்தினபுரியில் 36 பேரும் காலியில் 11 பேரும் மாத்தறையில் 04 பேரும் உயிரிழந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 12 பேரின் சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டன. இதேவேளை புளத்சிங்கள பிரதேசத்தில் மண்சரிவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமீட்பு பணிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்பதில் படையினர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.\n0 Responses to தொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yamidhasha.blogspot.com/2013/08/blog-post_26.html", "date_download": "2018-10-18T13:57:08Z", "digest": "sha1:QXRVTM5OKTNY5VPEUAM4GJUFMEOU2Q56", "length": 4996, "nlines": 93, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : காதலிக்கிறேனடா உன்னை...", "raw_content": "\nஉன் கழுத்தில் - கத்தி\nநீ என்னை நேசிக்க கூட\nஅருமை. பதிவர் தினத்தன்று தங்களின் புத்தக வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.net/tamil/authors/umar/ramalan/ramalan2012day23.html", "date_download": "2018-10-18T14:02:38Z", "digest": "sha1:YDHRJEEL5NBF3XXPLKK2LOAQQCSDDRXT", "length": 34280, "nlines": 79, "source_domain": "answeringislam.net", "title": "2012 ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்", "raw_content": "\nபோரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\n['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]\nஉன்னுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீ ஆரோக்கியமாக இருப்பதாகவும், நீ கடந்த மூன்று வாரங்களாக கடைபிடித்து வரும் நோன்பு உன்னை ஆரோக்கியமானவனாக வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தாய். உனக்கு இருந்த சில வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த ரமளான் காலகட்டத்தில் காணப்படாமல் போய்விட்டது என்று நீ குறிப்பிட்டு இருந்தாய், மேலும் நீ அந்த பிரச்சனைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளும் பயன்படுத்தும் அவசியம் இந்த மாதத்தில் வரவில்லை என்று நீ எழுதியிருந்தாய். உன் ஆரோக்கியம் குறித்து நீ சொன்ன விவரங்கள் அனைத்தையும் கேட்டு நான் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவிற்கு, அப்பாவிற்கும் இதனை நான் தெரிவித்த போது, அவர்களும் உன் சரீர சுகச்செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அவ்வப்போது உன் சுகச்செய்திகளை தொடர்ந்து பகிர்ந்துக்கொள்.\nநேற்று நான் எழுதிய விவரங்களை படித்தவுடன், நீ தாமதமில்லாமல், எனக்கு பதில் எழுதியிருந்தாய். நேற்று நான் முஹம்மது பற்றி சொன்ன விவரங்களை பற்றிய ஆய்வை பிறகு செய்வேன், ஆனால், என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்று என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தாய். அதாவது போரில் பிடிபடும் பெண் அடிமைகளை மிகவும் கொடுமையாக நடத்தும் படி பழைய ஏற்பாடு கூறுகிறது என்று குற்றம் சாட்டினாய், ஆனால், பெண் அடிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி குர்-ஆன் கூறுகிறது, அதாவது அவர்களுக்கு ஒரு ஆண் துணை தேவை, அவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் இம்மூன்றும் தேவை என்பதை கவனத்தில் கொண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கியுள்ளான், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் இவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெண்களுக்கு கவுரவம் கொடுப்பதில் குர்-ஆனும் இஸ்லாமும் கவனமாக இருக்கிறது, ஆனால், பைபிளோ அப்படிப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடிக்கச் சொல்லி அவளை அவமானப்படுத்துகிறது. இந்த விவரம் பற்றி என்னுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தாய்.\nதம்பி, நீ மேற்கண்ட விவரங்களை எனக்கு எழுதும் போது, உன் கேள்விகளுக்கு அடிப்படையாக இருக்கும் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்களை குறிப்பிடாமல் எழுதியிருந்தாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீ அவசரத்தில் எழுதுகிறாய், மற்றும் உன் இஸ்லாமிய சகோதரர்கள் சொன்ன விவரங்களை சரி பார்க்காமல், அப்படியே என்னிடம் கேட்டுள்ளாய்.\nநான் இப்போது இந்த கடிதத்தில் நீ பைபிள் பற்றி கூறிய குற்றச்சாட்டிற்கு முதலில் பதில் எழுதுகிறேன், மற்றும் குர்-ஆன் எப்படி அடிமைப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, கவுரப்படுத்துகிறது என்பதைப் பற்றி நாளைக்கு உனக்கு எழுதுவேன்.\n1) பெண் போர்க்கைதிகளை திருமணம் செய்துக்கொள்ளுதல்:\nபழைய ஏற்பாட்டில் யூத மக்களை எகிப்திலிருந்து கொண்டு வந்து கானானை அவர்களுக்கு கொடுக்கும் போது, சில கட்டளைகளை தேவன் கொடுத்தார். அவர்கள் ஒரு புதிய நாட்டில் வாழப்போகிறவர்கள் என்பதாலும், அவர்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக எகிப்தில் வாழ்ந்தபடியினாலும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை தேவன் மோசே மூலமாக கொடுத்தார். அவைகளில் சில சட்டங்கள், நாடு, அரசாங்கம், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றம் ���ுரிந்தவர்களுக்கான தண்டனைகள் போன்றவைகள் பற்றி இருந்தது. இன்னும் சில சட்டங்கள் அவர்கள் எப்படி தங்கள் மார்க்க விஷயங்களை கடைபிடிக்கவேண்டும், தேவனை எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்பவைகள் பற்றி கொடுக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்லால் பொதுவாக எப்போதும் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளையும் கொடுத்தார், உதாரணத்திற்கு பத்து கட்டளைகளைச் சொல்லலாம்.\nஇப்படிப்பட்ட சட்டங்கள் தரப்படும் போது, போரில் பிடிப்பட்ட பெண்களை, ஆண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அனேக கட்டளைகளையும் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தைப் பொருத்தமட்டில், பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி மட்டுமே நான் விளக்குகிறேன். அடிமைகள் பற்றிய கட்டளைகளை நாம் பைபிளில் கண்டோமானால், நம் தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும் தெரியுமா ஆனால், குர்-ஆனும், இஸ்லாமும் அடிமைகள் பற்றிச் சொல்லும் விவரங்களை கண்டால் நிச்சயமாக இவர் ஒரு இறைவன் தானா என்று எண்ணத்தோன்றும், தேவைப்பட்டால் இந்த விவரங்கள் பற்றி இன்னும் அதிகமாக வருங்காலங்களில் நான் உனக்கு எழுதுவேன். ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல, இந்த இரண்டு கடிதங்கள், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ்வின் உள்ளத்தையும், யெகோவா தேவனின் உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டும்.\nசரி தம்பி, உன் கேள்விக்கான பைபிள் வசனங்களை இப்போது படிப்போமா உபாகமம் 21:10 லிருந்து 14ம் வசனம் வரைக்கும் படிப்போம்.\n21:10 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,\n21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,\n21:12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,\n21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.\n21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளை��் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:10-14)\n2) அடிமைப் பெண்ணை நீ விரும்பினால்:\nகுர்-ஆனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே யெகோவா தேவன் \"அடிமைப் பெண்ணை\" நீ விரும்பினால், அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், அவளை மனைவியாக்கிக்கொண்ட பிறகே அவளுடன் திருமண உறவில் ஈடுபடலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால், இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்-ஆன் (அல்லாஹ்) இப்படி சொல்லவில்லை, திருமணம் செய்யாமலேயே அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறது.\nதிருமணத்திற்கு வெளியே உடலுறவு இல்லை என்பதை பைபிள் சொல்கிறது. வசனம் 11ம் படி, ஒரு அழகான அடிமைப்பெண்ணை கண்டு, அவளை விரும்பினால், நீ அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், இவ்வசனத்தின்படி, ஒரு யூத ஆண், ஒரு அந்நிய அடிமைப்பெண்ணை விரும்பினால், திருமணம் தான் அவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், இந்த வசனத்தை ஒரு முறை மறுபடியும் படிப்போம்:\n21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,\nஇந்த வசனத்தில், \"அவளை விவாகம்பண்ண விரும்பி\" என்று வருகிறது. அதாவது ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளவேண்டும் என்று விரும்பினால், முதலில் திருமணம் செய்யவேண்டும் என்பது தான் ஒரு யூதனின் மனதில் தோன்றவேண்டிய முதல் எண்ணமாக இருக்கவேண்டும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், திருமணம் பந்தமில்லாமல் உடலுறவு பற்றி ஒரு யூதன் நினைக்கவே கூடாது. ஆனால், ஒரு முஸ்லிமின் நிலை இதற்கு எதிர் மறையாக உள்ளது, இதனை அடுத்த கடிதத்தில் விவரமாக பார்ப்போம்.\n3) பழயவைகளை மறந்து, தன் குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள்:\nஒரு யூதன் ஒரு அடிமைப்பெண்ணை விரும்பினால், முதலாவது அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், குர்-ஆன் சொல்வது போல அவளை திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளக்கூடாது. இது மட்டுமா, தன் குடும்பத்தை இழந்த அந்தப் பெண் திருமண வாழ்விற்கு உடனே தயாராகிவிடுவாளா நிச்சயமாக இல்லை. பைபிளின் படி:\nஅ) அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துகொண்டு வந்து, அவளை சுத்திகரித்து (அவளுடைய தலைமயிரை சிறைத்து, நகங்களை சுத்தப்படுத்தி, அப்பெண் பிடிபட்டபோது அணிந்து இருந்த பழைய உடைகள�� நீக்கி, வேறு ஆடைகளை ஆடைகளை உடுத்தி) அவள் தன்குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அவளுக்கு தரப்படவேண்டும். (துக்கம் கொண்டாடுவது என்பது மனிதனுக்கு நல்லது, அவனுடைய காயப்பட்ட மனம் சுகமாக்கப்படும்). தன்னையும் மதித்து தனக்கு கொடுக்கப்பட்ட இந்த காலகட்டத்திற்காக அந்தப்பெண் நன்றியுள்ளவளாக இருப்பாள்.\nஆ) பழயவைகள் அனைத்தையும் அதாவது தான் ஒரு அடிமைப்பெண் என்பதை மறக்கவைத்து, தனக்கும் ஒரு யூதப்பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையைப்போன்ற உரிமை உண்டு என்பதை நிலை நாட்ட, அந்தப் பெண் அடிமையாக பிடிக்கப்பட்டபோது அணிந்திருந்த உடைகளை நீக்கி, நல்ல உடைகளை உடுத்துவிக்கப்படவேண்டும். தன் குடும்ப நபர்களுக்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும்.\nஇ) இந்த முப்பது நாட்கள், அந்த ஆண் இந்த பெண்ணை தொந்திரவு செய்யக்கூடாது, இவளுக்கு பாதுகாப்பு அவனே தரவேண்டும்,உடவு உடை இருப்பிடன் இந்த மனிதனே கொடுக்கவேண்டும், அவனுடைய வீட்டிலேயே இந்த பெண் 30 நாட்கள் இருக்கவேண்டும்.\nஈ) இப்படி முப்பது நாட்கள் அந்த பெண் புது வாழ்விற்கு தயாராகிறாள், அந்த ஆணின் மீது சிறிது சிறிதாக அன்பு வர ஆரம்பிக்கும்.\nஉ) இந்த கட்டளை இல்லையென்றால், அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, அடிமைபெண் தானே, நான் விலைக்கொடுத்து வாங்கினேன் என்றுச் சொல்லி, அவளை கற்பழிக்க மனிதன் முயலுவான் ( இதனைத் தான்குர்-ஆன் அனுமதிக்கிறது). ஆனால், யெகோவா தேவன் இதனை கட்டளையாக கொடுத்து இருப்பதினால், அவளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் 30 நாட்கள் அவளுக்கு கிடைக்கிறது.\nஊ) தம்பி, இப்போது நீ \"ஏன் மொட்டை அடிக்கவேண்டும்\" என்று கேள்வி எழுப்பலாம். இந்த வசனத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நீ கவனித்தால், ஒரு மணப்பெண்ணை தயார் படுத்துவது போல காணப்படும். அதாவது, புதிய வாழ்வு வருகிறது, ஒரு புதிய ஆரம்பம் வாழ்வில் தொடங்கப்போகிறது, எனவே, தலை மயிரை சிறைப்பது ஒரு புதிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது. தலைமயிர் மட்டுமல்ல, நகங்களையும் களையவேண்டும் என்றும் வசனம் கூறுகிறது. இந்த செயல் அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு அல்ல, அவளுக்கு ஒரு புதிய ஆரம்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியை அல்லது மாற்றத்தை தெரிவிக்க இப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்பெண் அந்த குடும்பத்தில் தொடர்ந்த�� மொட்டை அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வசனம் சொல்லவில்லை, ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செய்யப்படவேண்டும். மனதளவில் தான் ஒரு புதிய வாழ்விற்குள் நுழையப்போகிறாள் என்ற உணர்வு அவளுக்கு வருகிறது.\n4) இப்போது கணவன் மனைவி என்ற உறவு முறையில் புதிய வாழ்வை தொடங்கலாம்:\nஅந்த முப்பது நாட்கள் அவளை இந்த ஆண் நெருங்கக்கூடாது, அவள் தன் துக்கத்தை நினைத்து அழுது, தன் குடும்ப நபர்களை பிரிந்த துக்கத்தை நினைத்து, அழுது, மன சாந்தி அடையவேண்டும். அதன் பிறகு, அந்த யூதன் அவளுக்கு கணவனாக இருக்கவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும். ஆனால், குர்-ஆன் என்ன சொல்கிறது திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அப்பெண்ணோடு உடலுறவு கொள்ளலாம். அந்தோ பரிதாபம்.\n21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.\nநன்றாக கவனித்துப்பார் தம்பி, \"அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாக இருப்பாள்\", என்று வசனம் சொல்கிறது, கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமே தாம்பத்திய உறவு, அதற்கு வெளியே அது விபச்சாரம் எனப்படும். எப்படி பைபிள் ஒரு அடிமைப் பெண்ணுக்காக பேசுகிறது என்பதை கவனி, எப்படி இந்த அந்நிய நாட்டுப் பெண் ஒரு யூதனுடைய வீட்டிற்குள் நடத்தப்படுகிறாள் என்பதை கவனி.\n5) அவளை மறுபடியும் விற்கும் உரிமை உனக்கு இல்லை:\nதம்பி, யெகோவா தேவன் எப்படி தன்னை தொழுதுக்கொள்ளும் ஆண்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் என்பதைப் பார். இந்த பெண் நான் விலைக்கொடுத்து வாங்கிய அடிமை தானே என்றுச் சொல்லி, அவளோடு அனேக நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் அவளை அடிமையாக விற்க உனக்கு உரிமை இல்லை. எனவே, உனக்கு அவள் பிரியமானவளாக இல்லாமல் போனால், அவளை அப்படியே விடுதலையாக போகவிட்டுவிடு, மறுபடியும் விற்று அவளை அடிமையாக்காதே.\n21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்��ாம். (உபாகமம் 21:14)\nஅவள் உனக்கு மனைவியாக இருந்தாள் நீயும் புருஷனாக இருந்தாய். அவளோடு நீ உடலுறவு கொண்டபடியினாலே \"நீ அவளை தாழ்மைபடுத்தினாய்\", இதற்கு உனக்கு தண்டனையாக, நீ மறுபடியும் அவளை விற்று லாபம் சம்பாதிக்க உனக்கு உரிமை இல்லை.\nதம்பி, அல்லாஹ் இந்த விஷயம் பற்றி என்ன சொல்கிறார் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட பெண்களை அனேக ஆண்டுகள் கற்பழித்துவிட்டு, மறுபடியும் அவளை விற்க அல்லாஹ் அனுமதி தருகிறார், இதுவா அடிமைப்பெண்கள் பற்றி அல்லாஹ் கொண்ட அக்கரை.\nதம்பி, இதுவரை படித்த விவரங்கள் ஏதோ இரகசியம் அல்ல. தமிழில் அந்த நான்கு வசனங்களை நீயே படித்து இருந்தால், புரிந்துக்கொண்டு இருப்பாய். ஆனால், இஸ்லாமியர்களின் சொற்களைக் கேட்டு, நீ ஆய்வு செய்யாமல் கேள்வி எழுப்புகிறாய். யெகோவா தேவன் எப்படி ஒரு அந்நியப்பெண்ணைப் பற்றி எழுதியுள்ளார் என்பதை நீயே கவனித்துப் பார்.\nஒரு யூதன் திருமணம் செய்யாமல் அடிமைப்பெண்ணை தொடக்கூடாது,\nஅந்த பெண்ணுக்கு 30 நாட்கள் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட தன் வீட்டிலேயே அனுமதி அளிக்கவேண்டும்.\nஇந்த 30 நாட்களிலும் அவளை தொடக்கூடாது.\nஅதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, அவளுக்கு புருஷனாக அவளோடு வாழவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.\nமேலும், அவளை மறுபடியும் விற்க இந்த யூதனுக்கு அனுமதி இல்லை, அந்தப் பெண் விடுதலையான பெண்ணாக வாழ விட்டுவிடவேண்டும்.\nபார்த்தாயா தம்பி, பைபிளின் தேவன் எப்படி அந்நிய பெண்ணுக்காக கட்டளைகளை கொடுத்துள்ளார், இவர் தான் உண்மையான தெய்வம். இப்படிப்பட்டவரை தொழுதுக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால், நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் அடிமைப்பெண்களின் திருமணம் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன்.\nநான் சொன்ன விவரங்களை ஒரு முறை பரிசோதித்துப் பார். யேகோவா தேவன் அடிமைப்பெண்கள் விஷயத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார். அல்லாஹ் அடிமைப்பெண்களை அவமானச் சின்னங்களாக மாற்றுகிறார்.\nஉன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.\nஉமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/is-asin-leaving-bollywood-171454.html", "date_download": "2018-10-18T14:43:13Z", "digest": "sha1:Y3SJIJIIVGS4ADYXHJFSUPYDVBKHU2TO", "length": 11298, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாய்ப்பே இல்லை: பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்? | Is Asin Leaving Bollywood? | வாய்ப்பே இல்லை: பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்? - Tamil Filmibeat", "raw_content": "\n» வாய்ப்பே இல்லை: பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்\nவாய்ப்பே இல்லை: பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்\nமும்பை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அசினுக்கு தற்போது அங்கு வாய்ப்பே இல்லையாம். அதனால் அவர் அங்கிருந்து கிளம்பிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nதமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக இருந்து வந்தவர் அசின். திடீர் என்று அவருக்கு பாலிவுட்டுக்கு சென்று அங்கு பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.\nஅவர் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல செய்திகள் உலா வந்தன. இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷுடன் காதல், தென்னிந்திய நடிகைகளைப் பார்த்தாலும் பார்க்காத மாதிரி செல்கிறார், இந்தி நடிகைகளுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்று பல செய்திகள் பரவின. இந்நிலையில் அசின் பாலிவுட்டை விட்டு வந்துவிடலாமா என்ற யோசனையில் உள்ளார் என்று கூறப்படுகிறது.\nகஜினி மூலம் பாலிவுட் போன அசின்\nகஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் போன அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.\nவெற்றிப் படங்களில் நடித்தும் பலனில்லை\nஅவர் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தும் அவருக்கு அங்கு மவுசு இல்லையாம். விளைவு தற்போது கையில் சுத்தமாக படமில்லை.\nஅக்ஷய் குமாருடன் நடித்த கிலாடி 786 படத்திற்கு பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பே இல்லை. தமிழில் முருகதாஸ் படம் ஒன்றில் மட்டுமே புக்காகியுள்ளார். இந்நிலையில் பாலிவுட்டை விட்டு அவர் வெளியேறக்கூடும் என்று பேச்சாக கிடக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்���ாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/gobackmodi.html", "date_download": "2018-10-18T14:21:36Z", "digest": "sha1:UE36NAYYM7YVKGFLZDKSLALKR5P66B46", "length": 19347, "nlines": 216, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "GoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க.\n#Gobackmodi ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஒட்டுமொத்தப் பி.ஜே.பி-யினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது\nமோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவருவதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது பி.ஜே.பி காவிரி விவகாரம் தொடர்ச்சியாக அரசியலாக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே எதிர்ப்பு மனநிலையை உருவாக்கிவருகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க மத்திய பி.ஜே.பி அரசுக்கு 6 வார காலம் அவகாசம் கொடுத்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பையடுத்து, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் `நல்லதொரு தீர்வு கிடைத்துவிட்டது... இனி நிச்சயம் தமிழகத்துக்குள் காவிரி நீர் பாய்ந்தோடிவரும்' என்ற முழு நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த 6 வார காலக் கெடுவின் இறுதி நாளன்று, தீர்ப்பில் கூறப��பட்டுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்த மத்திய பி.ஜே.பி அரசின் செயல்பாடு தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதன் வெளிப்பாடாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைத் தமிழகத்தில் நடத்தக் கூடாது எனக்கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், சென்னை, மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க இன்று தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சொட்டுத் தண்ணீரின்றி வாடிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு மோடியின் இந்த வருகை வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மோடியின் வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் மோடியின் வருகைக்கு எதிராக அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியே திரும்பிப் போ' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவந்த அவர்கள், மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள்.\nமத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுக்கக் கிளம்பியிருக்கும் இந்த எதிர்ப்பு மனநிலை, அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ``உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தப் பெருமைமிகு நாட்டின் பிரதமராக இருப்பவர் மோடி. ஜனநாயகத்தின் அடிப்படையே அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான். ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில், தனது சொந்தக் கட்சி நலன் சார்ந்து செயல்படும் பிரதமர், தமிழக மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவருகிறார். இதற்குப் பதிலடியாக தமிழக மக்களும் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பைப் பலமாகப் பதிவுசெய்துள்ளனர்.\nஅதன் வெளிப்பாடுதான் இணையதளங்களில், மோடி எதிர்ப்பு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆக, இந்த எதிர்ப்பானது, உலக அரங்கில் மோடியின் பெயரைக் களங்கப்படுத்துவதாகவே அமையும்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல���ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/9630-2018-01-09-21-25-04", "date_download": "2018-10-18T14:09:12Z", "digest": "sha1:ISF6RQV4Z3RWJYOO56T6WFXWSHKIY7FR", "length": 5630, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "சஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\tFeatured\nஉலகிலே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய பாலைவனம் சஹாரா. இது ஆப்பரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nசுமார் 15 இன்ச் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு ��னிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nமேலும், ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப்பபொழிவுக்கு காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசஹாரா பலைவனம், பனிப்பொழிவு, ஆராய்ச்சியாளர்கள்,\nMore in this category: « எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\tபெரூ : கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 74 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/page/68/", "date_download": "2018-10-18T15:01:45Z", "digest": "sha1:FIQFDRTF2AH7Q25ZKSLDLZO5P3QYZSY2", "length": 15981, "nlines": 90, "source_domain": "tamilpapernews.com", "title": "Tamil Paper News » Page 68 of 75 » List of Tamil newspapers and news sites for news and information on politics, sports, business, education and health", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்புவாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்\nவாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார். ...\nவாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு\nவாரணாசி, குஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ...\nகர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை\nதானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் ...\nவிடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்\nஅமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுமக்களை அச்சப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று திங்களன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ ...\nமத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nபுதுடில்லி : ‘திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ...\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி\nமெல்போர்ன்:”கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,” என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், ...\nசென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது வாட்சப்பிலும், சமூக வலைதளங்களிலும் நிறைய, ‘பப்பு’ நகைச்சுவை துணுக்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எல்லாமே நாம் ஒரு காலத்தில் படித்த சர்தார்ஜி ...\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\nஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்\nஉ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவோம் என்ற சூளுரையில் கடந்த மார்ச் மாதம் உ.பி. ஆட்சியைப் பிடித்தது பாஜக. முதல்வர் ஆதித்யநாத் தன் ஆட்சியில் மதவாதச் சண்டைகள், ...\nகும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்\nகும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம். ‘‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைக் கும்பல்கள் ...\nரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்\nபிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். இரண்டு குற்றச்சாட்டுகள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன: “விமானங்களுக்கு ...\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஉள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை ...\nவிலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு\nஅதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஓடும் சரக்கு லாரிகளுக்கான கட்டணங்கள் 25% உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் சரக்கு ...\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nகடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது. ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இ���ைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/editorial/2018/jan/01/2018---%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2836591.html", "date_download": "2018-10-18T13:20:22Z", "digest": "sha1:KLSRO3HKT3GHXGZZ77PH6OJF2RKG5IKH", "length": 17087, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "2018 - நிலைமை மாறுமா?- Dinamani", "raw_content": "\n2018 - நிலைமை மாறுமா\nBy ஆசிரியர் | Published on : 01st January 2018 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதியதோர் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர் கௌர் என்கிற நூறு வயது மூதாட்டி மரணமடைந்தது நம்மில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது 77-ஆவது வயதிலிருந்து தனிமனித உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் தன்னந்தனியாக 23 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தையே எதிர்த்துப் போராடி, தனக்கு நீதி கிடைக்காமலேயே அந்த மூதாட்டி இறுதி மூச்சை விட்டிருக்கிறார். ஒரு சாதாரணப் பெண்மணி என்பதால் இவருக்கு அரசின் ஆதரவும் கிட்டவில்லை. ஊடக வெளிச்சமும் கிடைக்கவில்லை. நீதித்துறையின் கருணைப்பார்வையும் படவில்லை.\n1994 மார்ச் மாதத்தில்தான் அந்த அதிர்ச்சியளிக்கும் பயங்கர நிகழ்வு நடந்தது. 27 வயது அமர் கௌரின் மகனையும், மருமகனையும் அவர்கள் வீட்டு காரோட்டியையும் காவல்துறையினர் விசாரணை என்கின்ற பெயரில் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டு என்பதோ, அவர்கள் என்ன தவறு இழைத்தார்கள் என்பதோ தெரிவிக்கப்படவில்லை. பலவந்தமாக அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது அதை எதிர்த்துக் கேள்வி கேட்ட 77 வயது மூதாட்டி அமர்கௌர் காவல்துறையினரால் கொச்சையான வார்த்தைகளால் திட்டப்பட்டு தள்ளிவிடப்பட்டார்.\nஅமர் கௌரின் மகன் விநோத்குமார், மருமகன் அசோக்குமார் இருவரும் லூதியானாவில் வியாபாரம் செய்து வந்தார்கள். முக்���ியார் சிங் என்பவர் அவர்களது வீட்டிலுள்ள கார் ஓட்டுநர். இவர்கள் மூன்று பேரையும் பலவந்தமாக அழைத்து வரச் சொன்னவர் அப்போது லூதியானாவில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுமேத்சிங் சைனி என்கிற அதிகாரி. அவர்கள் ஏன் அழைத்துச் செல்லப்பட்டார்கள், எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள், எந்தத் தகவலும் அதற்குப் பிறகு தெரியாது.\nபலமுறை அமர் கௌரும் குடும்பத்தினரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து பஞ்சாப் காவல்துறையின் உச்சகட்ட அதிகாரி வரை தொடர்புகொண்டும் யாரும் முறையான பதிலைத் தெரிவிக்கவில்லை. வேறு வழியேயில்லாமல் நீதிமன்றத்தை நாடினார் அமர்கௌர்.\nகாவல்துறை கண்காணிப்பாளர் சுமேத்சிங் சைனியின் உத்தரவின்பேரில்தான் விநோத்குமார் உள்ளிட்ட மூன்று பேரும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது மட்டும் தெரிந்தது. அதன் அடிப்படையில்தான் உடனடியாக அந்த மூவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அமர் கௌர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர்கள் ஆஜர்படுத்தப்படவில்லை.\nதனது மகனையும் மருமகனையும் ஓட்டுநரையும் காவல்துறை கண்காணிப்பாளர் சுமேத்சிங் சைனி கடத்திச் சென்று கொன்றுவிட்டார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலான அமர் கௌரின் வழக்கு 1994-லிருந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்று கருதி மத்திய புலன் விசாரணைத் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.\nஆரம்பத்திலிருந்து அமர் கௌர் தொடுத்த வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தாமதப்படுத்தப்பட்டு தடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்வதில் தொடங்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, விசாரணை நடத்துவது, சாட்சியங்களைப் பதிவு செய்வது என்கிற எல்லா கட்டத்திலும் அரசுத் தரப்பும் காவல்துறையும் இந்த வழக்கைத் தாமதப்படுத்தின. மிகவும் திறமையாகவும் முனைப்புடனும் தாமதப்படுத்தப்பட்ட வழக்கு என்ற வகையில் அமர் கௌர் தொடுத்த வழக்கு சாதனை படைத்திருக்கிறது என்றுகூடக் கூறலாம்.\nஇந்திய நீதி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தீர்ப்பு வழங்குவதில்லை என்பது புதிய குற்றச்சாட்டு ஒன்றுமல்ல. இந்த வழக்கு வெறும் ஊழலுக்கும், நிர்வாக மெத்தனத்துக்கும் நீதித்துறையின் ஆமை வேக நடைமுறைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பல வழக்குகளில் ஒன்று என்றும் தள்ளிவிட முடியாது. அதற்குக் காரணம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்து, இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பல பதவி ஏற்றங்கள் பெற்று பஞ்சாப் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் சுமேத்சிங் சைனி. அவர் இப்போதும் காவல்துறையின் உயர் பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் எனும்போது இந்த வழக்கின் விசித்திரமும் முக்கியத்துவமும் தெரியும். இடைப்பட்ட கடந்த 23 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சிகள் பல மாறிவிட்டன. ஆனாலும்கூட அமர் கௌருக்கு நீதி கிடைக்கவில்லை.\nசுமேத்சிங் சைனியைப் பொருத்தவரை அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் இதுபோன்ற வழக்குகள் ஏராளம். அப்படியிருந்தும்கூட, காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஒருவர் பஞ்சாப் காவல்துறையின் தலைமைப் பதவியை எட்ட முடிந்திருக்கிறது என்றால், அவரது தொடர்புகளும் அவருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஅமர் கெüர் தொடுத்திருக்கும் வழக்கில், அவர் குறிப்பிட்டிருப்பதுபோல விநோத்குமார், அசோக்குமார், முக்தியார் சிங் ஆகிய மூவரையும் கடத்திக் கொண்டு போனதும் கொலை செய்ததும் சுமேத்சிங் சைனி என்று கூறிவிட முடியாது. ஆனால், அவர்கள் ஏன், யாரால் கடத்திச் செல்லப்பட்டனர் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து 77 வயது மூதாட்டி அமர் கௌருக்கு விடையளிக்க வேண்டிய கடமை லூதியானா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுமேத்சிங் சைனிக்கு நிச்சயமாக உண்டு.\n23 ஆண்டுகள் கடந்துவிட்டன. தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக்கு அமர் கௌரின் மறைவு அநேகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருக்கிறது. 100-ஆவது வயதில் தனக்கு நீதி வழங்கப்படாமல் மறைந்துவிட்டிருக்கும் அமர் கௌரிடம் மன்னிப்புக் கேட்கும் தார்மிக உரிமைகூட நமக்குக் கிடையாது\n2018-ஆம் ஆண்டிலாவது நிலைமை மாறுமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/14/hawaii-false-missile-alert-explained-worker-pushed-wrong-button-2844696.html", "date_download": "2018-10-18T14:45:32Z", "digest": "sha1:JUULEPMYAVZTKTF2HMMFAQVG4FDVDPI7", "length": 7149, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக பரவிய தகவலால் பீதியில் உறைந்தனர் ஹவாய் தீவு மக்கள்- Dinamani", "raw_content": "\nஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக பரவிய தகவலால் பீதியில் உறைந்தனர் ஹவாய் தீவு மக்கள்\nBy DIN | Published on : 14th January 2018 10:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஹவாய் தீவில் ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக எஸ்எம்எஸ் மூலம் பரவிய வதந்தியால் அந்நாட்டு மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் சனிக்கிழமை காலை பரவிய எஸ்எம்எஸ் ஒன்று அனைவரையும் பீதிக்கு உள்ளாக்கியது. \"பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணை தாக்குதல் ஹவாய் தீவில் நடக்கப்போகிறது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.\" என்று அந்த எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதைப் படித்த மக்கள் அனைவரும் பீதியாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலைப் பகிர்ந்துகொண்டனர். ஆனால், அடுத்த பத்து நிமிடங்களிலேயே இது வெறும் வதந்தி என்றும் யாரும் இதை நம்பி, பகிர வேண்டாம் மற்றொரு தகவல் வந்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஹவாய் மாகாண ஆளுநர் டேவிட், “பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஊழியர்கள் தவறான பட்டன் அழுத்தப்பட்டதால் தவறான செய்தி பரவிவிட்டது என்றும் இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports-news/other-sports/youth-olympics-saurabh-chaudhary-clinches-gold-in-10m-air-pistol/articleshow/66154391.cms", "date_download": "2018-10-18T14:14:59Z", "digest": "sha1:2GOFUKOPSMPJBQESJQZHIR6VZWIMHRZM", "length": 25426, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "sourabh chaudhary: youth olympics: saurabh chaudhary clinches gold in 10m air pistol - Youth Olympics: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற சவுரப் சௌதரி! | Samayam Tamil", "raw_content": "\nYouth Olympics: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற சவுரப் சௌதரி\nஅர்ஜெண்டினாவில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுன் சவுரப் சௌதரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஅர்ஜெண்டினாவில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுன் சவுரப் சௌதரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஅர்ஜெண்டினாவின் பியோனஸ் ஏர்ஸில் 3வது யூத் ஒலிம்பிக்ஸ் தொடர் கடந்த 6ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சௌதரி பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\n244.2 புள்ளிகளில் இலக்கை எட்டிய சவுரப் சௌதரி தங்கப் பதக்கமும், தென் கொரியாவின் சங் யுங்கோ 236.7 புள்ளிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கமும், சுவிட்சர்லாந்தின் சொலாரி ஜேசன் 215.6 புள்ளிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளையோர் ஒலிம்பிக்: முதல் பதக்கம் வென்றார் துஷர் மானே\nஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியிலுள்ள கலியான கிராமத்தைச் சேர்ந்த சவுரப் ஐஎஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.\nயூத் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த மனு பாகர்\nஇதற்கு முன்னதாக இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 16 வயதான மனு பாகர், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 236.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதுவே இப்பிரிவில் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம் மற்றும் 3 வெள்ளிப்பதக்கம் என்று 3 பதக்கங்களைப் பெற்றுள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nKeywords: யூத் ஒலிம்பிக்ஸ் | துப்ப��க்கிச் சுடுதல் | சவுரப் சௌதரி | அர்ஜெண்டினா | Youth Olympic Games | sourabh chaudhary | 10m Air Pistol\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமற்ற விளையாட்டுகள் வாசித்தவை கிரிக்கெட்\nசீனாவையே சிலிர்க்க வைத்த இந்திய கால்பந்து அணி, ஆட்...\nMessi: மெஸ்ஸி ஒரு கோழை -போட்டிக்கு பயந்து 20 முறை ...\nரொனால்டோ மீதான பாலியல் புகார் விசாரணையில் திடீர் த...\nபாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் தற்கொலை...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1Youth Olympics: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற சவுரப் சௌதரி...\n2Pro Kabaddi 2018: 11 புள்ளிகளில் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ்\n3ஹாக்கி உலகக் கோப்பையில் எஸ்.வி. சுனிலுக்கு இடமில்லை\n4ஆசிய பாரா போட்டிகள்: இந்தியாவுக்கு ஏழாவது தங்கம் வென்றார் ஹர்விந...\n5வில்வித்தை: தங்கம் வென்றார் ஹர்விந்தர் சிங்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:21:40Z", "digest": "sha1:WR6UO6RLTL3RQ7ASO4YNHD4WFD4PC54O", "length": 12147, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "யோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Cinema யோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம்\nயோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம்\nயோகி பாபுவிற்கு அடித்த அதிஷ்டம்\nயோகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், நகைச்சுவை நடிகர் யோகி ��ாபு.\nஇவர் வேலாயுதம், மான் கராத்தே, போக்கிரி ராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்பொழுது இவர் முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு, போட்டியாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nயோகி பாபுவிற்கு பட வாய்ப்புகள் அதிகளவில் வந்து குவிகிறதாம்.\nஇருப்பினும் யோகி பாபு தனது சம்பளத்தை அதிகரிக்காததன் காரணமாகவே, இவ்வாறு பட வாய்ப்புக்கள் வந்து சேர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\nபலரையும் சிரிக்கவைக்கும் யோகிபாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் ��� இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-15/comics", "date_download": "2018-10-18T14:55:23Z", "digest": "sha1:2L7NGNNMRHG6QP2HD55HFBMPFTPONSBZ", "length": 13276, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 15 August 2018 - காமிக்ஸ்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nசுட்டி ���ிகடன் - 15 Aug, 2018\nமனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:37:42Z", "digest": "sha1:EYBFLQADDGBNGWHLP6NPZZRL66QPAMOK", "length": 5868, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்..\nஅதிரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(29/09/2017) இரவு சுமார் 8மணியளவில் ஆயுத பூஜையை முன்னிட்டு மாபெரும் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அதிரை நகர கார் , வேன் , சுமோ , டவேரா ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது.\nஇத்துடன் 35வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக நலசங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஇதில் பல சமுதாய பொதுமக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-10-18T14:15:33Z", "digest": "sha1:FZDUR5LAZPXQPIVFSWZWVT2LEVXWQBEX", "length": 6920, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "பயனில்லா பணியால் பரித்தவிக்கும் CMPமக்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபயனில்லா பணியால் பரித்தவிக்கும் CMPமக்கள் \nபயனில்லா பணியால் பரித்தவிக்கும் CMPமக்கள் \nஅதிராம்பட்டினம் சி எம் பி லைனில் கிட்டதட்ட ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nஇந்த பகுதியில்தான் அதிரையின் பெரும்பாலன குளங்களை நிரப்பும் சி எம் ���ி கால்வாய் அமையப்பெற்றுள்ளது.\nஇதனை சுயனலமிக்க அப்பகுதிவாழ் மக்கள்.கழிவு நீர் கால்வாயாக மாற்றியுள்ளனர்.\nஇதனை தடுக்க தன்னார்வ தொண்டு அமைப்புகள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக அதிரையில் பரவிவரும் டெங்குவை கட்டுபடுத்த அரசு,தான்னார்வ அமைப்புகள் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டனர்.\nஅதன் ஒருபகுதியாக சி எம் பி லைன் வாய்க்கால்லை சுத்தம் செய்து விடுவது என்பது.\nஅதன்படி கால்வாய் சுத்தம் ()செய்து பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அள்ளப்பட்ட கழிவு மணல்கள் கரையோரம் கொட்டப்பட்டுள்ளது.\nஇதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பார்ப்பதற்கு குப்பைமேடாக காட்சியளிக்கிறது.\nஎனவே சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பு பேரூராட்சி உதவியுடன் கழிவு மணல்களை அகற்றுவதுடன், ஆற்றில் கலக்கும் கழிவு நீருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/?show=contents&cID=434", "date_download": "2018-10-18T14:41:00Z", "digest": "sha1:RYHHKVHPBXDUDE56AXNHK3BPDVZIF3JC", "length": 7371, "nlines": 54, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\nசென்னை: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கமல் ஹாஸன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் இளம் நடிகை ஒருவர் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர்.\nநடிகையின் கடத்தலுக்கு சதித் தீட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக உலக நாயகன் கமல் ஹாஸன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஅந்த சந்திப்பின்போது அவர் பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து செய்தி சேனல் ஒன்று நடிகை கவுதமியிடம் கேட்டது. அதற்கு அவர் கூறுகையில், இது வேதனையான விஷயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என்றார்.\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\nபரஞ்சோதி’ டூ ‘பரமன்’... சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி\nஅக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்கும் ஆசை இல்லை\nவல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க - அரசுக்கு விஜய் குட்டு\nஜிஎஸ்டி விவகாரம்... கமலின் கலகக் குரல் எடுபடுமா... அல்லது கோடம்பாக்க ரெய்டுக்கு துணை போகுமா\nஅப்துல் ரகுமான் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு\nரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nerunji.com/2018/03/17/", "date_download": "2018-10-18T14:22:53Z", "digest": "sha1:BI65XR2EMTLFNBFKESAX744ETBRFVTWO", "length": 9349, "nlines": 141, "source_domain": "nerunji.com", "title": "March 17, 2018 – Nerunji", "raw_content": "\nடிவிட்டரில் ராகுல் காந���தியின் அதிரடி செயல்\nடெல்லி: ராகுல் காந்தி தனது பழைய டுவிட்டர் கணக்கில் அதிரடி மாற்றம் செய்துள்ளார். புதிய பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கை தொடர்கிறார். ராகுல்…\nஅஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்\nசென்னை : அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், 23-ம்…\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nசென்னை : ரஜினி தொடங்க உள்ள அரசியல் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் மய்யம் கட்சியின் ஒவ்வொரு அசைவுகளும் உற்றுநோக்கி பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் திரைப்படமானாலும் அரசியலானாலும்…\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மறைந்த ஜெயலலிதா வழியில் அமமுக அணியின் தலைவர் டிடிவி. தினகரன் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வழியில்…\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nசென்னை : திராவிட நாடு உருவாக வேண்டும் என்று தான் குரல் கொடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுத்…\nவாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை மாற்றினார்: ரோகித் சர்மா பேட்டி\nவங்காளதேச அணிக்கு எதிரான நேற்று நடந்த டி20 போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை மாற்றினார் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.…\n5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nவிளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இலங்கையில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள்…\n3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\n‘3 பாடல்களுக்கு நடனமாடினால் மட்டும் போதுமா’ என்ற காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா. மகளிர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்றினார்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப���பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீர்த்துப்போக விடக் கூடாது\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/f64-forum", "date_download": "2018-10-18T13:30:37Z", "digest": "sha1:TPEOL67SLSDMDBZHVBJNFMX4BDG64BUH", "length": 23892, "nlines": 388, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தமிழ் இலக்கணம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்ச��மி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: இலக்கிய கட்டுரைகள் :: தமிழ் இலக்கணம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதமிழ் மொழி - இலக்கணம்\nதங்கை கலை Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஒற்றுப் பிழைகள் - 2\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஒற்றுப் பிழைகள் - 1\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பர���ார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nஅ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/9789384149499.html", "date_download": "2018-10-18T14:00:18Z", "digest": "sha1:DHBWMGMWLNZESVMTT4WVJ5MDF63A5G3J", "length": 9623, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: கிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி\nகிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஉலகின் முதல் மற்றும் பிரமாண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு. 1600-ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் ஆரம்பித்து 1874-ல் கலைக்கப்பட்டதுவரையான நிகழ்வுகள் விறுவிறுப்பான நடையில் விரிவாக இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nமூலதனத்தை எப்படித் திரட்டுவது, வர்த்தக அபாயங்களை எப்படி எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களிடமும் பொருட்களை வழங்குபவர்களிடமும் எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது, பங்குதாரர்களைத் திருப்தி செய்து, சமூகத்தோடு சுமுக உறவை ஏற்படுத்துவது எவ்விதம் என ��ணிகத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான விடைகள் கிழக்கிந்திய கம்பெனியின் அசாதாரணமான வரலாற்றில் அடங்கியுள்ளன.\nஆரம்பகட்ட கார்ப்பரேட் பாணி நிறுவனங்களில் ஒன்றான கிழக்கிந்திய கம்பெனி, அடுக்குமுறை நிர்வாக அமைப்பை உருவாக்கியது. அதையே பன்னாட்டு நிறுவனங்கள் இன்றும் பின்பற்றுகின்றன. இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு இணையானவற்றையே கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களும் எதிர்கொண்டனர்.\nசுமார் 275 ஆண்டு வாழ்க்கையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனமாக கிழக்கிந்திய கம்பெனி எப்படி மாறியது நவீன உலகில் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக உத்வேகம் அளிக்கும் நிறுவனமாக எப்படித் திகழ்கிறது நவீன உலகில் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக உத்வேகம் அளிக்கும் நிறுவனமாக எப்படித் திகழ்கிறது அதிகச் செல்வத்தை உருவாக்கிய அதே சமயம் அதே அளவு சேதத்தையும் ஏன் அது விளைவித்தது அதிகச் செல்வத்தை உருவாக்கிய அதே சமயம் அதே அளவு சேதத்தையும் ஏன் அது விளைவித்தது வன்முறையிலும், போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடவேண்டிய அவசியம் என்ன\nகிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் விவரிக்கும் இந்நூல் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி இருக்கவேண்டும், இருக்கக்கூடாது இரண்டையும் கற்றுக்கொடுக்கிறது.\nஉலகின் சக்தி வாய்ந்த ஒரு நிறுவனத்தின் கதை இது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தின் கதையும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநிலவொளி எனும் இரகசிய துணை லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி பூந்தோட்டம்\nமந்திர விரல் திருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள் திருமறைத் தெளிவுரை (அத். 78 முதல் 114 வரை)\nவளையாபதி, குண்டலகேசி விளக்க உரை மக்களுக்குழைத்த மாமேதைகள் Tales of Balarama\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/26950-home-ministry-has-adopted-the-emergency-draft-bill-in-tamil-nadu.html", "date_download": "2018-10-18T13:13:35Z", "digest": "sha1:2GABON33JZDWRH62VRSUXPOJOPMTBPGJ", "length": 10504, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தின் அவசர வரைவு மசோதாவை ஏற்றுக்கொண்டது உள்துறை அமைச்சகம் | Home Ministry has adopted the Emergency Draft Bill in Tamil Nadu", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nதமிழகத்தின் அவசர வரைவு மசோதாவை ஏற்றுக்கொண்டது உள்துறை அமைச்சகம்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.\nபின்னர் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க இந்த ஆவணங்கள் போதாது. கூடுதல் ஆவணங்கள் தேவை என்றும் அவற்றை தாக்கல் செய்யுமாறும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாருஷ்ணனிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.\nஇதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை உள்துறை அமைச்சம் ஏற்றுக்கொண்டது. மேலும் சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமசோதாவிற்கு 3 அமைச்சகங்களும் ஒப��புதல் அளித்த பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த உடன் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வரும்.\nகடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nகிரிக்கெட் தேசத்தில் மையம் கொண்ட தடகளப் புயல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” - கமல்\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nநீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின்\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு சலுகை கிடையாது: உச்சநீதிமன்றம்\nநீட் தேர்வு ஆன்லைன் முறை வாபஸ் - தேசிய தேர்வு முகமை\nஇரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது- மத்திய உள்துறை\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nகிரிக்கெட் தேசத்தில் மையம் கொண்ட தடகளப் புயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c/ta/how-parliament-works/business-of-parliament/adjournment-motions-introduction", "date_download": "2018-10-18T13:25:21Z", "digest": "sha1:DJOZ72KSW3NGWYFZMAF6G7NCBNJAQL7M", "length": 20274, "nlines": 222, "source_domain": "xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்கள���ன் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்றம் தொழிற்படுவது எவ்வாறு பாராளுமன்ற அலுவல்கள் ஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\n\"ஓத்திவைப்பு\" என்றால், பாராளுமன்றச் சபை அமர்வுகளை, மீண்டும் அடுத்து வருகின்ற ஒரு திகதியில் கூடும் வரை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். ஒத்திவைப்பு வேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எழுப்பப்படுகின்ற விடயங்கள், ஒத்திவைப்புப் பிரேரணைகள் என அழைக்கப்படுகின்றன.\nஇது, பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரமான, திட்டவட்டமான விடயமொன்றின் மீது, குறுகிய அறிவித்தலில் சபையின் கவனத்தைக் குவியச் செய்ய, தனியார் உறுப்பினர்கள் பயன்படுத்துகின்ற ஒரு முறையாகும்.\nஅ. 19 ஆம் நிலையியற் கட்டளையின் கீழான ஒத்திவைப்புப் பிரேரணைகள்.\nஆ. ஒவ்வொரு நாளும், ஒத்திவைப்புப் பிரேரணைக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணித்தியால ஒத்திவைப்பு வேளையில் பிரேரிக்கப்படக்கூடிய, ஒத்திவைப்புப் பிரேரணை.\nஇ. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கப்பாட்டுடனான பிரேரணைகள்.\n19 ஆம் நிலையியற் கட்டளையின் கீழ் ஒத்திவைப்புப் பிரேரணைக்கான ஒழுங்கு முறை\nஇவ்வாறான பிரேரணையைப் பிரேரிக்க விரும்பும் உறுப்பினர், சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்து, அவரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதி பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் கேள்வி நேரத்தின் பின், பிரேரணையைப் ���ிரேரித்து, சபையின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளலாம். அனுமதி கிடைக்காத பட்சத்தில், பிரேரணைக்கு ஆதரவாக இருபது உறுப்பினர்கள் எழுந்து நின்றால் போதுமானதாகும். பிரேரணை அவ்வாறு ஆதரிக்கப்பட்டால் அல்லது அதற்கு அனுமதி வழங்கப்பட்டால், பி.ப. 2.30 மணிக்கு விவாதம் ஆரம்பிக்கும் வரை அது ஒத்தி வைக்கப்படும்.\nஉத்தேசிக்கப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணைக்கு, சபாநாயகர் அனுமதி வழங்க மறுக்குமிடத்து, உறுப்பினர் விடயத்தினை எழுப்புவதற்கு மட்டும் அனுமதி வழங்கி அதற்கு அவர் இணங்க மறுத்தமைக்கான காரணங்களைச் சபாநாயகர் குறிப்பிடலாம்.\nஒரு புதிய ஏற்பாடாக, உறுப்பினர்கள் ஒத்திவைப்பு விவாதத்திற்கான அவர்களின் பிரேரணையை, அவர்களின் கட்சிப் பிரதிநிதிகள் ஊடாகப் பாராளுமன்ற அலுவல்கள் குழுவுக்குச் சமர்ப்பித்து, பிரேரணைக்கான அங்கீகாரத்தினைப் பெற வேண்டும். குழுவினால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும், விவாதத்திற்கான ஒரு திகதி குறிக்கப்படலாம். அதன் பிறகு பிரேரணையானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமலே எடுத்துக் கொள்ளப்படலாம். எவ்வாறாயினும், ஒரு நாளில் ஒரு பிரேரணை மாத்திரமே பிரேரிக்கப்படலாம்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\n2018-04-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-10-18T14:09:46Z", "digest": "sha1:FBSCD326L2KZNWBB23237SONKT4VFBAX", "length": 16397, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!", "raw_content": "\nமுகப்பு Cinema ஸ்ரீதேவி திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \nபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது.\n” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.\nதனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார், ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்.\n1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து . 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார். 2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது.\nதனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளையும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி . மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”\n# தென்னிந்திய நடிகர் சங்கம்\nஸ்ரீ தேவி மகளான ஜான்வி கபூரின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nபாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொது குழு கூட்டப் படங்கள்\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் த��தியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?sort=price", "date_download": "2018-10-18T14:00:52Z", "digest": "sha1:PLHTBGWL24H5HOEDB6L2LWAD6R25NRQ4", "length": 5780, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nசீனிவாச ராமனுஜன் 125 விண்வெளி விஞ்ஞானம் விஞ்ஞானக் களஞ்சியம்\nஆயிஷா இரா. நடராசன் கலைமதி ய. லக்ஷ்மி நாராயணன்\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் சுனாமி ஓர் அறிவியல் பார்வை அறிவூட்டும் அறிவியல் செய்திகள 333\nமெர்வின் நெல்லை சு. முத்து நவீன்குமார்\nமாணவர்களுக்கான அறிவியல் குவிஸ் சின்னச் சின்ன அறிவியல் மேஜிக் அறிவியல் 500\nமேலூர் இரா. சுப்பிரமணியசிவம் குன்றில் குமார் நா. ரமேஷ்குமார்\nவிஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 2 மாமா விளக்கிய அறிவியல் அதிசயங்கள் இயற்கையில் அறிவியல்\nம. சிங்காரவேலு திருஞானம் N. ஸ்ரீனிவாசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2017/10/22/free-wifi-alert/", "date_download": "2018-10-18T13:15:45Z", "digest": "sha1:IY2P3HD5F4YRHS5JMJBIRC32O7ZJUEFF", "length": 8785, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "அவதானம்: இலவச வைஃபை மூலமாக தகவல்கள் திருடப்படுகின்றன | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅவதானம்: இலவச வைஃபை மூலமாக தகவல்கள் திருடப்படுகின்றன\nசரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் இந்த இணைப்புகளின் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கு, கடவுச்சொல், புகைப்படங்கள் போன்ற பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான வைஃபை இணைப்புகளை இயக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமான WPA2யில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி அந்த இணைப்புகளின் வாயிலாக இணையத்தை உபயோகிப்பவர்கள்\nஎன்ன செய்கிறார்கள், அவர்களின் மின்னணு கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள், காணொளிகள், கடவுச்சொல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பலதரப்பட்ட தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளதாக இந்திய கணினி அவசரநிலை எதிர்வினைக் குழு (செர்ட்-இன்) தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, நாட்டில் ஏற்படும் பல்வேறு கணினி மற்றும் இணைய தாக்குதலுக்குரிய பதில்களையும், தீர்வுகளையும் அளிப்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.\nமுன்னதாக, பெல்ஜியத்தை சேர்ந்த கணினி மற்றும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் மாத்தி வன்ஹோப், வைஃபை இணைப்புள்ள அனைத்து கருவிகளுமே இந்த பாதுகாப்பு குறைபாட்டால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவன்ஹோப்பின் ஆராய்ச்சி முடிவைத் தொடர்ந்தே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்கள் மக்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள வன்ஹோப், தனது ஆராய்ச்சி முடிவு ஆண்ட்ராய்டு, லினக்ஸ், ஆப்பிள், விண்டோஸ் உள்ளிட்ட பெரும்பாலான இயங்குதளங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த இணையத்தாக்குதலுக்கு உள்ளாவதையும் கண்டறிந��துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\n« அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை\nஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-18T13:42:36Z", "digest": "sha1:7FPQJL3OYL44IU2A6P7MA43WW5UIP2J7", "length": 12488, "nlines": 93, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா\nமோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.\nசூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்\nதேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.\nஅன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படி���ாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது\nஇவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்\nகம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.\nஅரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா\nவெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 \" மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால () அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.\nமக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.\nஅதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.\nகாங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்\nகாங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும் அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.\nமக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.\n#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்\nஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்க...\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1204&slug=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-18T14:04:27Z", "digest": "sha1:2MQMWIJ5W3FBNAPAA3DGSLNXPVD6KNJU", "length": 14360, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "இந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசு", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஇந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசு\nஇந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசு\nஇந்திய இளம் தொழில்முனைவோர் குழு கண்டறிந்த, பெண்கள் பாதுகாப்புக் கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. உடலில் அணிந்துகொள்ளும் வகையிலான இந்தக் கருவியின் மூலம் தங்களை யாராவது அச்சுறுத்தினாலோ அல்லது தாக்கினாலோ அது குறித்த தகவல்களை பெண்கள் அவசர செய்தியாக பிறருக்கு அனுப்ப முடியும்.\nஇந்திய-அமெரிக்க சமூக சேவையாளர்களான அனு மற்றும் நவீன் ஜெயின் முன்னெடுத்த ‘பெண்கள் பாதுகாப்பு எக்ஸ்பிரைஸ்’ என்ற இந்தப் போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த 85 அணிகள் கலந்துகொண்டன. இதில் புதுடெல்லியைச் சேர்ந்த லீஃப் வியரபில்ஸ் நிறுவனம் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. லீஃப் வியரபில்ஸ் நிறுவனம், ஐஐடி டெல்லி மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ‘சேஃபர் ப்ரோ’ என்ற கருவிக்கு இந்தப் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது.\nபெண்கள் பாதுகாப்புக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அனு மற்றும் நவீன் ஜெயின் இருவரும் எக்ஸ்பிரஸ் என்ற என்ஜிஓவுடன் இணைந்து இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் 40 டாலருக்கும் அதிகமான தொகையில், இணையத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாத வகையில் ஒரு கருவியை வடிவமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்தக் கருவி 90 விநாடிகளுக்குள் இதுகுறித்த தகவல்களை சரியான நபர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் லீஃப் வியரபில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணிக் மேத்தா, நிஹாரிகா ராஜீவ் மற்றும் அவினாஷ் பன்சால் ஆகியோர் வெற்றிபெற்று 10 லட்சம் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.\nஇந்தக் கருவியின் மூலம் ஆடியோ தகவல்களையும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குற்றச் சம்பவங்களில் ஆதாரமாக பயன்படுத்த முடியும். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு வைஃபை, செல்போன் போன்ற எந்த வசதியும் தேவை இல்லை. இது எதுவும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்டறியமுடியும் என நவீன் ஜெயின் கூறினார். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவை சேர்ந்த 5 அணிகள் இறுதி போட்டியில் இடம்பிடித்திருந்தன. உடல் அசைவுக்கு ஏற்ப அவசர தகவல்களை அனுப்பும் கருவி, அணிகலன் மாதிரியில் உடலில் அணியத்தக்க கருவி என பலவகையான பாதுகாப்புக் கருவிகள் இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்தன. டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தக் கருவியை உருவாக்குவதற்கான உந்துதலை ஏற்படுத்தியதாக லீஃப் வியரபில்ஸ் இணை நிறுவனர் மாணிக் மேத்தா கூறினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவ���்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66296", "date_download": "2018-10-18T14:58:05Z", "digest": "sha1:BNADFLJR7CEXQ5GCJENSXEWT5WSVMPWV", "length": 5323, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "விடுதிக்கல் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவிடுதிக்கல் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு\nகொக்கடடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல்கிராமத்தின் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.\nகுறித்த, ஆற்றுப்பகுதியில் நீர் வற்றியுள்ள நிலையில், அவ்வாற்றில் உள்ள மண்ணை இனந்தெரியாதோர் அகழ்ந்து செல்வதாகவும் குறிப்பிடுகின்றனர். மண்ணினை தோண்டி எடுத்தமைக்கான குழிகளும், மண்குவியலும் அங்கு காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விடுதிக்கல், களுமுந்தன் வீதிக்கு அருகில் உள்ள ஆற்றிலே சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதினால், குறித்த வீதி முற்றாக உடைந்து, போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nPrevious articleமொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை\nNext articleபனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு.\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் ச���ன்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரெயில் வண்டி ஏறாவூர் பகுதியில் விபத்து\nமட்டக்களப்பு வரலாற்றில் 8000 மில்லியன் செலவில் 5 பாலம், 1344 கி.மீ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/05/18/3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-52-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-374-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:17:01Z", "digest": "sha1:BXG2ZZHMOVUFYKFO7DHTZO6FK2JUVDT4", "length": 19341, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிப்பு 37 பேர் உயிரழப்பு | Lankamuslim.org", "raw_content": "\n3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிப்பு 37 பேர் உயிரழப்பு\nகடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட (படங்கள் ) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅதேவேளை அனர்த்தங்களில் சிக்கி 120 பேர் காணாமற்போயுள்ளனர் சுமார் நூறு ஏக்கர் பகுதி மலையொன்று சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் அளவில் தாழிறங்கியுள்ளது என மேல்மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார் .\n3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 887 பேர் 376 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .\nகளனி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.\nநாகலகம் வீதியிலுள்ள நீர்மட்ட அளவீட்டு மானியில் 07 மீற்றர் உயரத்திற்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இது பாரிய வௌ்ள நிலைமைக்கான அறிகுறி என கொழும்பு பிராந்தியத்திற்கான நீர்ப்பாசன பொறியியலாளர் ஜீ.கே. பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்\nகளனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலுள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன பொறியியலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தின உரையில் ….\nதமிழ்நாடு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக முன்னிலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« ஏப் ஜூன் »\nசவூதி மீது மேற்ற��� நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34652-2018-02-22-04-33-00", "date_download": "2018-10-18T13:33:33Z", "digest": "sha1:6NRSYF54Y67G7YX2FFW6NQRMVFQKZ4RX", "length": 17049, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "மைசூரில் வகுப்புவாதம்", "raw_content": "\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nமாவோயிஸ்டுகளைத் தேடிச் சென்று சரணடைந்த போலீஸ்காரர்\nஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22)\n அல்லது முன்னிலும் அதிக பலம் பெற்றதா\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2018\nமைசூர் அரசாங்கத்தில் பார்ப்பனரல்லாதார் விஷயம் கொஞ்சம் கவனிக்கப்பட்டு அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதை ஒழிக்க அங்கும் பல பார்ப்பனர்கள் பிரயத்தனப்பட்டு சட்ட மூலமாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத் தடுக்க தீர்மானங்கள் கொண்டு வந்த வண்ணமாயிருக்கிறார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாம் என்பதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் சொல்லும் காரணம் எல்லாம் திறமையைப் பார்த்து உத்தியோகம் கொடுக்க வேண்டுமே அல்லாமல், வகுப்புக் கணக்குப் பார்த்துக் கொடுக்கக் கூடாது என்பதுதான். அப்படியானால் உலகத்தில் பார்ப்பனர்களைத் தவிர திறமைசாலிகள் வேறு வகுப்பில் இல்லை என்பதே இவர்களுடைய அபிப்பிராயமாய் இருக்கிறது. இந்த அகம்பாவம் என்றைக்குப் பார்ப்பனர்களிடமிருந்து ஒழிகிறதோ, அன்று தான் இந்தியாவில் பார்ப்பனர்களும் வாழலாம் என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அதில்லாமல் இருவரும் ஒத்து வாழ்வதென்பது முடியாத காரணம் என்றே சொல்லுவோம்.\nநிற்க, எந்த உத்தியோகத்தில் பார்ப்பனரல்லாதாரைவிட பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ள முடியும் இதுசமயம் சென்னை மாகாணத்தில் எந்த உத்தியோகத்தில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் திறமை வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இதுசமயம் சென்னை மாகாணத்தில் எந்த உத்தியோகத்தில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் திறமை வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது அல்லது ஒழுக்கத்திலாவது கண்ணியத்திலாவது பார்ப்பனரல்லாதார் எந்த விதத்தில் பார்ப்பனர்களை விட அதிகமாக குற்றம் சொல்லக் கூடியவர்களாயிருக்கிறார்கள் அல்லது ஒழுக்கத்திலாவது கண்ணியத்திலாவது பார்ப்பனரல்லாதார் எந்த விதத்தில் பார்ப்பனர்களை விட அதிகமாக குற்றம் சொல்லக் கூடியவர்களாயிருக்கிறார்கள் காங்கிரஸ் என்கிற பார்ப்பனர் உத்தியோகம் சம்பாதிக்கும் இயக்கம் ஆரம்பிக்கு முன்பு நமது நாட்டில் 100 -க்கு 90 பேர் பார்ப்பனரல்லாதார்களாகவே உத்தியோகங்களில் அமர்ந்திருந்தார்கள். காங்கிரஸ் ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனர் ஏகபோகமாய் இவ்வளவு அதிகமான உத்தியோகங்கள் உற்பத்தி செய்யவும் அடையவும் நேர்ந்தது . அதற்கு முன் திறமையைப் பற்றி பேச்சே இல்லாமலிருந்தது. ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி ஆனது’ போல் பார்ப்பனரல்லாதாருக்கு திறமை இல்லை என்று சொல்லக்கூட நமது பார்ப்பனர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. அல்லாமலும் பார்ப்பனர்கள் நமது நாட்டிற்கு வருமுன் இந்நாட்டின் ராஜிய பாரமே பார்ப்பனரல்லாதாரிடம் இருந்ததை நமது பார்ப்பனர்கள் நன்றாய் அறிவார்கள். அந்த ராஜாக்களிடம் இந்தப் பார்ப்பனர்கள் பிச்சை வாங்கி உண்டதற் கும் இன்னமும் ஆதாரம் வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க இப்போது திறமையைப் பற்றி பேசும்படியான ஆணவம் வந்து விட்டதானது பார்ப்பனரல்லாதாரின் பைத்தியக்காரத்தனத்தைக் காட்டுகிறது.\nசர். சங்கர நாயர், சர். அப்துல் ரஹீம் போன்றவர்கள் எந்த பார்ப்பன ஜட்ஜிக்கு இளைத்தவர்கள் ஸ்ரீமான் பி.வி. மாணிக்கம்நாயக்கர் எந்த பார்ப்பன இன்ஜினீயருக்கு இளைத்தவர�� ஸ்ரீமான் பி.வி. மாணிக்கம்நாயக்கர் எந்த பார்ப்பன இன்ஜினீயருக்கு இளைத்தவர் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா எந்த பார்ப்பன கலெக்டருக்கு இளைத்தவர் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா எந்த பார்ப்பன கலெக்டருக்கு இளைத்தவர் டாக்டர் குருசாமி முதலியார் எந்த பார்ப்பன டாக்டருக்கு இளைத்தவர் டாக்டர் குருசாமி முதலியார் எந்த பார்ப்பன டாக்டருக்கு இளைத்தவர் ஸ்ரீமான் சி. ஆர். ரெட்டி எந்த பார்ப்பன கல்வி இலாக்கா அதிகாரிக்கு இளைத்தவர் ஸ்ரீமான் சி. ஆர். ரெட்டி எந்த பார்ப்பன கல்வி இலாக்கா அதிகாரிக்கு இளைத்தவர் சர். மகமது அபீ புல்லாவும், சர்.மகமது உசுமானும் எந்த பார்ப்பன நிர்வாக சபை மெம்பர்களுக்கு இளைத்தவர்கள் சர். மகமது அபீ புல்லாவும், சர்.மகமது உசுமானும் எந்த பார்ப்பன நிர்வாக சபை மெம்பர்களுக்கு இளைத்தவர்கள் ஸ்ரீமான் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை எந்தப் பார்ப்பன கல்வியாளருக்கு இளைத்தவர் ஸ்ரீமான் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை எந்தப் பார்ப்பன கல்வியாளருக்கு இளைத்தவர் டாக்டர் நாயர் எந்த பார்ப்பன தேசீயவாதிக்கு இளைத்தவர் டாக்டர் நாயர் எந்த பார்ப்பன தேசீயவாதிக்கு இளைத்தவர் இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வேண்டுமென்றே பிரகாசமடையாமல் செய்துவிட்டு அகம்பாவத்தாலும், அயோக்கியத்தனத்தாலும் திறமை, திறமை என்று பேசி இன்னமும் ஏய்க்கப் பார்க்கிறார்கள். ஆதலால் இத்திறமையை காட்டவாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பஞ்சமர்கள் என்று சொல்லப்படுவோர்கள் முதற் கொண்டு சற்று நமது பார்ப்பனர்களுக்கு அறிவுருத்த வேண்டியது சுயமரியாதை உள்ளவர்கள் கடமை என்றே சொல்லுவோம்.\n(குடி அரசு - கட்டுரை - 26.12.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/03/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-10-18T13:30:34Z", "digest": "sha1:BRQ74UQDXREBDLCG5Y6SVPCOYNRKR6UO", "length": 42091, "nlines": 339, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம் பிரதிநிதித்துவதை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம் | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம் பிரதிநிதித்துவதை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம்\nமாகாணங்களின் எல்லை மீள் நிர்ணய இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின�� அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அதாவது, மாகாண சபைகளுக்குள் அடங்குகின்ற தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட அந்தஸ்து பெறப்பட வேண்டும்.\nஅந்த அடிப்படையில், 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவைத் திருத்திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, எல்லை மீள்நிர்ணயக் குழு, தமது அறிக்கையை அண்மையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்தது. இந்த அறிக்கையே, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துக்காக முன்வைக்கப்படுகின்றது.\nஇது மிக முக்கியமான விடயமாகும். குறிப்பாக இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள், இந்த எல்லை நிர்ணயத்தில், கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.\nஇதற்கு முன்னர் விட்ட தவறுகளை, வேறு புதிய வியாக்கியானங்களைச் சொல்லித் திரும்பவும் விட்டுவிடக் கூடாது. முஸ்லிம்களுக்குப் பாதகமான அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்க்க வேண்டிய சட்டமூலங்கள், சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல் முறைமைகளுக்கு, முஸ்லிம் எம்.பிகளும் மாகாண சபை உறுப்பினர்களும் புரிந்தும் புரியாமலும் கூட்டத்தோடு கோவிந்தா எனக் கையை உயர்த்தி, அவற்றுக்கு ஆதரவளித்தார்கள்.\nதிவிநெகும சட்டமூலம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னுமொரு தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய 18ஆவது திருத்தம், உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், உள்ளூராட்சி வட்டார எல்லை நிர்ணயம், புதிய தேர்தல் முறைமை என்று, ஒரேயொரு சட்டத் திருத்தத்தைத் தவிர, மற்றெல்லாவற்றுக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.\nமுஸ்லிம் முதலமைச்சருடன், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியதிகாரத்தில் இருந்த கிழக்கு மாகாண சபையில், 20ஆவது திருத்தம், வர்த்தமானியில் வருவதற்கு முன்னரே, அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் உள்ளனர்.\nஎல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், சட்ட ஏற்பாடுகளைச் சரிகண்டு, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்கவில்லை என்ப���ுதான் இங்கு முக்கியமானது.\n“அதில் தவறு இருக்கின்றது; முஸ்லிம்களுக்குப் பாதகம் ஏற்படும்; அதைத் திருத்தாவிட்டால், எதிர்ப்போம்” என்று கூறி விட்டு…, இறுதியில் ஆதரவளிக்கும் ‘தைரியம்’, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே இருந்தது.\nஅப்போது மஹிந்தவுடனும், இப்போது பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும் கொண்டுள்ள உறவு கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களுடைய பதவிகளுக்கு, ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஆதரவாக வாக்களித்த ‘பெருமையும்’ அவர்களுக்கே இருக்கின்றது.\nஇந்த நிலைதான், இன்று மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் உருவாகி விடுமா என்ற நியாயமான அச்சம், இப்போது ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு, எவ்வாறு வட்டார மற்றும் உள்ளூராட்சி மன்ற எல்லை அவசியமோ, அதுபோலவே, மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கு, தொகுதிகள் மற்றும் தொகுதிகளை உள்ளடக்கிய மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையறை செய்யப்பட வேண்டும்.\nஇதற்கு அடிப்படைக் காரணம், முறையே வட்டார மற்றும் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுகின்றமையாகும்.\nஅந்தவகையில், வட்டார முறையால் ஏற்பட்ட சிக்கல்கள், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நமது நிகழ்கால அனுபவமாக இருக்கின்றன.\nஅதிலும் முக்கியமாக, முஸ்லிம்கள் சரிக்குச் சமமாக அல்லது சிறுபான்மையாக வாழ்கின்ற சில உள்ளூராட்சி சபைப் பிரதேசங்களில், விகிதாசாரச் சமன்பாட்டின் படி, உறுப்பினர்களையும் முஸ்லிம்களால் பெற முடியாமல் போயிருக்கின்றது. ஆனால், மாகாண சபைகளுக்காக, இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொகுதி நிர்ணயம் நிறைவேற்றப்பட்டு, அதன்படி தேர்தல் நடைபெறுமாக இருந்தால், முஸ்லிம்கள் இதைவிடவும் அதிகமான பாதிப்புகளை எதிர் கொள்வார்கள் என்பது திண்ணம். அதனாலேயே மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கின்றது.\nமாகாண சபைகளின் எல்லைகளை, மீள்நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட ‘எல்லை நிர்ணய குழு’ நியமிக்கப்பட்டது. கலாநிதி கே. நவலிங்கம் தலைமை தாங்கிய இக்குழுவில், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இருவரும், தலைவருக்கு மேலதிகமாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொருவரும் முஸ்லிம்கள் சார்பாக பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வும் அங்கம�� வகிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள முனைப்புக்காட்டுகின்ற போதிலும், எல்லை நிர்ணயக் குழுவானது, ஒரு தேசிய ரீதியான கண்ணோட்டத்துடனேயே நடந்து கொள்ள வேண்டியிருந்தது.\nஎவ்வாறாயினும், இலங்கையில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளே அதிகம் என்றபடியால், அவர்கள் சார்பான மக்கள் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்புகள் ஏற்படப் போவதில்லை.\nஅதேபோன்று, தமிழ்த் தேசியமும் இந்த நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கின்ற பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து, எச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கின்றது.\nகுறிப்பாக, தமிழர் பெரும்பான்மைத் தொகுதிகளை உறுதி செய்வதில், தமிழ் அரசியல்வாதிகளும் ஆணைக்குழுவின் தமிழ்ப் பிரதிநிதிகளும் கனகச்சிதமாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்றே அறிய முடிகின்றது. ஆனால், முஸ்லிம்களின் நிலை என்ன\nமாகாணங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாகச் சிபாரிசு செய்யும் ஐவர் அடங்கிய குழுவில், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒரே ஒருவர் உள்ளடங்கியிருந்தார். இவர், முஸ்லிம் சமூக ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான புவியியல் துறை பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் ஆவார். அவர், தான் அறிந்த, தனக்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் செய்திருக்கின்றார்.\nபுதிய தேர்தல் முறைமையின் கீழ் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவுக்கேனும் உறுதிப்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் செய்திருக்கின்றார். ஆனால், ஒரு சில விடயங்களைத் தவிர, கணிசமான விவகாரங்களில் அவரது நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nமிகக் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் முன்வைத்த பல யோசனைகள் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர், அக்குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கு மேலதிகமாக, இன்னுமோர் அறிக்கையையும் அமைச்சரிடம் சமர்ப்பித்து மன ஆறுதல் அடைந்திருக்கின்றார்.\nஇந்தவகையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையில், 222 தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதில் 13 தொகுதிகளே, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஏனைய தொகுதிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்���ுவத்தை உறுதிப்படுத்தும் இரட்டை அங்கத்தவர் யோசனை, பல இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகின்றது.\nஅத்துடன், பல இடங்களில் நியாயமாக இடம்பெற்றிருந்தாலும், வேறு சில முஸ்லிம் ஊர் அல்லது முஸ்லிம் ஊர்களின் பிரதிநிதித்துவம் கைநழுவும் விதத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nஇதன் பிரகாரம், 20இற்கும் மிகக் குறைந்த மாகாண சபை உறுப்பினர்களையே முஸ்லிம்களால் பெறக் கூடியதாக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகின்றது. பெரும்பான்மையினக் கட்சிகள் பட்டியலின் ஊடாக, சில ஆசனங்களைப் பெற, கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலையே ஏற்படும்.\nமுஸ்லிம்களின் இன விகிதாசாரப்படி பார்த்தாலும், இப்போது இருக்கின்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பார்த்தாலும், இது மிகவும் குறைவானதும் நியாயமற்றதும் ஆகும்.\nஎனவே, இவ்வாறான உள்ளடக்கங்களுடனான சிபாரிசு அறிக்கையே, இப்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளது. அது விடயத்தில், தமது நிலைப்பாடு என்ன என்பதை முஸ்லிம் எம்.பிக்கள், முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அப்படியென்றால் என்ன செய்வது\nஇதைச் சட்டமாக்குவதற்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். அது கிடைக்காவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவின் ஊடாக, செயன்முறைப்படுத்துவதற்கான ஓர் ஏதுநிலையும் காணப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும், இப்போதிருக்கின்ற நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமில்லை. எனவே, அடுத்த தெரிவை அரசாங்கம் மேற்கொள்ளலாம். அல்லது மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் விருப்பம் இல்லையென்றால், தோற்கடிக்க விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், முஸ்லிம் எம்.பிக்கள் தமது பங்களிப்பை கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் ஆதரவளித்து விட்டு, “கண்ணைத்திறந்து கொண்டு படுகுழியில் விழுந்து விட்டோம்”, “வலுக்கட்டாயமாக எம்மை வாக்களிக்க வைத்தார்கள்” என்று கண்கெட்ட பிறகு அழுது புலம்புகின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், எல்லை நிர்ணயம் குறித்து, தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.\nஇந்தத் தேர்தல் முறைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இது பாதகமான தேர்தல் முறை என்று அறிக்கை விடுவதை நிறுத்தி, தவறு என்றால், சட்ட ரீதியாக அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.\nஇப்போது அமுலுக்கு வந்திருக்கின்ற புதிய 50இற்கு50 என்ற கலப்பு (மாகாண சபை) தேர்தல் முறைமையின்படி, தேர்தல் நடக்கின்ற ஒரு சூழலில், மேலும் சில முஸ்லிம் தொகுதிகளை உருவாக்கினாலும் நாம் எதிர்பார்க்கின்ற அளவு உறுப்பினர்களைப் பெற முடியாது.\nஇருப்பினும், அவ்வாறு செய்வதன் மூலம், பாதிப்புகளைக் குறைக்கலாம். அதேபோன்று, இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்க, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இரட்டை அங்கத்தவர் தொகுதிகளும் இன்றி, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளும் இன்றி, முஸ்லிம்கள் தங்களது உறுப்புரிமையை உறுதிப்படுத்த முடியாத விதத்தில், மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான சட்டமூலம், நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுமாக இருந்தால், எந்த யோசனையும் இன்றி, அதற்கெதிராக முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் வாக்களித்தே ஆக வேண்டும்.\nஇது அரசியல்வாதிகளின் அமைச்சு, பிரதியமைச்சு, கொந்தராத்து, கொடுக்கல் வாங்கல், வரப்பிரசாதங்கள், வாகனங்கள் பற்றிய பிரச்சினையல்ல. இது – முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய பிரச்சினை.\nஇத்தனை எம்.பி.க்களும் மாகாண, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இருந்தும் முஸ்லிம்களுக்கான நலன்கள், அரசியல் உரிமைகள், மத உரிமைகளை நிலைநாட்ட முடியாதிருக்கின்ற ஒரு ஜனநாயக நாட்டில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி சபைகளில் தொங்கு ஆட்சியை அமைத்து, மாகாண சபைகளிலும் அதன்பிறகு நாடாளுமன்றத்திலும் குறைந்தளவான உறுப்பினர்களையே முஸ்லிம்கள் பெறுவார்கள் என்றால், எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் சிவில் சமூகத்துக்கும் இருக்கின்றது.\nசோடாப் போத்தல்களைத் திறக்கின்ற போது, வெளியில் பீச்சியடிக்கும் அமுக்கவாயு போல, உணர்ச்சிப் பிரவாகம் கொண்டெழுந்து பின்னர், ஆட்சியாளர்கள் தருகின்ற சலுகைகளுக்காக ‘ஜால்ரா’ அடிக்காமல், சமூகத்துக்கு எதிராக, ஏதாவது நடந்தால், அதை எதிர்க்கின்ற தைரியத்தை, சிரிய நாட்டு சிறுவர்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.\nதமிழ் மிரர் -மொஹமட் பாதுஷா\nமார்ச் 24, 2018 இல் 7:41 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் 2879 பேர் கைது\nமாத்தளை மாவட்டத்தில் 5 பிக்குகள் சபைகளின் உறுப்பினர்களாக தெரிவு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \n« பிப் ஏப் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:16:39Z", "digest": "sha1:L6ZDHPF7LNZXGDWLGMHZDHOZGDI5HHPN", "length": 8961, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "தார்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• நிறைவேற்றதிகாரம் கொண்ட தலைவர் திஜானி சேசே\n• மொத்தம் 4,93,180 கிமீ2\n• கணக்கெடுப்பு 6,000,000 (சர்ச்சைக்கு முன்னர்) (2004)\nதார்பூர் (Darfur, அரபு மொழி: دار فور, DārFūr) என்பது மேற்கு சூடானின் ஒரு பிராந்தியம். பல நூற்றாண்டுகளாக சுல்தான் ஆட்சியில் இருந்த தார்பூர் 1916 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-எகிப்தியப் படையினரால் சூடானுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி நடு தார்பூர், கிழக்கு தார்பூர், வடக்கு தார்பூர், தெற்கு தார்பூர், மற்றும் தெற்கு தார்பூர் என ஐந்து நிருவாக மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சூடானிய அரசுக்கும் அரபுக்களல்லாத பழங்குடியினருக்கும் இடையே இடம்பெற்று வரும் தார்பூர் போரை அடுத்து 2003 முதல் 2010 வரை இப்பகுதியில் அவசரகால நிலை இருந்து வந்தது.\nதார்பூரின் பரப்பளவு கிட்டத்தட்ட 4,93,180 சதுர கிமீ ஆகும்[1][2][3][4]. இப்பகுதியின் பெருமளவு பரப்பளவு வறண்ட மேட்டு நிலம் ஆகும். இதன் நடுப்பகுதியில் உள்ள மாரா மலைகள் 3.042 மீட்டர்கள் வரை சீறும் எரிமலைக் குன்றுகள் ஆகும்[5].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/2017-suzuki-swift-hybrid-unveiled/", "date_download": "2018-10-18T13:20:05Z", "digest": "sha1:UACP7YIMBTFACT6J2PVUVSUW2ISBVWDD", "length": 13614, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "32 கிமீ மைலேஜ் தரும் சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் இந்தியா வருமா ?", "raw_content": "\n32 கிமீ மைலேஜ் தரும் சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் இந்தியா வருமா \nஇந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தின் தொடக்க மாதங்களில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷன் பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த காரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் 1.2 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனுடன் கூடுதலாக 10 கிலோ வாட் திறனை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டின் ஒட்டுமொத்த ஆற்றல் 89 bhp வரை வெளிப்படுத்துகின்றது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதிக திறன் தேவைப்படாத நேரங்கள், குறைந்த வேகம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும்போது பெட்ரோல் எஞ்சின் அனைந்துவிட்டு மின்சார மோட்டாரில் மட்டுமே வாகனம் இயங்கும். வேகத்தை அதிகரிக்கும்போது தானாகவே மின்சார மோட்டார் செயலிழந்து பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே பயணிக்கும். ஜப்பானிய விதிமுறைகளின் அடிப்படையில் மைலேஜ் லிட்டருக்கு 32 கிமீ வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காரின் மொத்த எடையை 1000 கிலோ கிராமுக்குள் கொண்டு வந்துள்ள காரணத்தால் இந்த மாடலுக்கு ஜப்பானில் வரிச்சலுகை கிடைக்கும்.\nசாதாரன ஸ்விஃப்ட் காருக்கும் ஹைபிரிட் மாடலுக்கும் தோற்றம் வசதிகள் போன்றவற்றில் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஹைபிரிட் பேட்ஜை மட்டுமே பெற்றுள்ளது.\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் கார் இந்திய சந்தைக்கு வரும் வாய்ப்புகள் மிக குறைவே இந்தியாவில் சாதாரன ஸ்விஃப்ட் மாடலுக்கு 29 சதவிகித வரி வதிக்கப்படும் ஆனால் ஹைபிரிட் மாடலுக்கு 43 சதவிகித வரி என்பதனால் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilsites.doomby.com/directory/--9/", "date_download": "2018-10-18T14:04:09Z", "digest": "sha1:42EG3ESSSZPPV2AEIV6JJA5JSDKDI6K3", "length": 8021, "nlines": 153, "source_domain": "tamilsites.doomby.com", "title": "மருத்துவத் துறை", "raw_content": "\nதமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்\nதமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்\nவலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள்\nதகவல் தொழிநுட்பம் , கவிதை , நற்சிந்தனை\nஎளிய தமிழில் கணினி தகவல்\nதமிழ் மொழி மூலக் கல்வி\nஇரவுப் பதிவர் (Night Writter)\nகவியருவி ம.ரமேஷ் நவீன கவிதைகளின் சங்கம்\nஎன் சிந்தையூடே சிந்திய காப்பியங்கள்\nதமிழ் நட்சத்திரம் (Tamil Star)\nதமிழ் மொழி மூலக் கல்வி\nவலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் /\nதமிழ், (தமிழ் மொழி மூல) ஆங்கில மருத்துவ வழிகாட்டல்\nமருத்துவம் தொடர்பான எல்லாத் தகவல்களுக்கும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:29:31Z", "digest": "sha1:RYSN54T7HACX7SPZGPTYAVLYSGETHB76", "length": 4162, "nlines": 88, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in தமிழ்நாட்டு சுற்றுலா - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nHome சுற்றுலா தமிழ்நாட்டு சுற்றுலா\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகோடை வாசஸ் தளங்கள் (6)\nதமிழகத்தில் சுற்றுலா தலங்களில் சுகாதாரம் எப்படி உள்ளது\nகோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்கள்\nதமிழகத்தில் கோடை விடுமுறையை கொண்டாட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=27161", "date_download": "2018-10-18T14:31:47Z", "digest": "sha1:FDHKDOO4ORIFGEH6GMLVJXTFBMLF6RFU", "length": 6973, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "ஆவா குழு தொடர்பில் சயந்தனுக்குத் தெரிந்த இரகசியம் ! – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nஆவா குழு தொடர்பில் சயந்தனுக்குத் தெரிந்த இரகசியம் \nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 6, 2018\nயாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் ஆவா குழு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக கூறியிருக்கும் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், தமது குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான கருவியாக இவ்வாறான பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.\nயாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் சீர்குலைந்துள்ள நிலையில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nஆவா குழு சுமார் 200ற்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்து யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு படகை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளனர். அந்த தீவில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆவா என அழைக்கப் படும் வாள்வெட்டு குழு பி���தான நபர் வருடத்தில் 3 தடவைகள் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொ ண்டாட்டங்கள் வாள்வெட்டு குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2015/08/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:21:32Z", "digest": "sha1:HXRFKKRVRR4THDAVUQKL7ZEU5J6HVVF6", "length": 8428, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "கல்வி மட்டும் போதாது! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » கல்வி மட்டும் போதாது\nகல்லா தவரும் கருத்தறி காட்சியை\nவல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்\nகல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்\nகல்லாதார் இன்பம் காணுகி லாரே. – (திருமந்திரம் – 310)\nகல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஎங்கும் பரவி இருக்கிறான் அவன் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-18T14:05:52Z", "digest": "sha1:2YWGZCSTJ47RXMX4R6MEX6EWJAGM5O6A", "length": 28845, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பாடல்கள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிவிலியம்:எபிரேய மூல மொழியில் திருப்பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுருள்.\nஎபிரேய மூல மொழியில் திருப்பாடல்:எண் 1, முதல் இரு வசனங்கள். ஸ்டுட்கார்ட் விவிலியம்.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nதிருப்பாடல்கள் (Book of Psalms) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\n1 திருப்பாடல்கள் நூல் பெயர்\n2 திருப்பாடல்கள் நூலின் உள்ளடக்கம்\n4 திருப்பாடல்கள் நூல் தொகுக்கப்பட்ட காலம்\n5 திருப்பாடல்களின் வரிசை முறை\n6 திருப்பாடல்கள் நூல் ஆன்ம வாழ்வை வளப்படுத்தும் கருவி\n6.1 1) இறைபுகழ் திருப்பாக்கள்\n6.2 2) புலம்பல் பாடல்கள்\n6.3 3) நம்பிக்கைப் பாடல்கள்\n6.4 4) நன்றிப் பாடல்கள்\n6.5 5) அரச திருப்பாடல்கள்\n6.6 6) அறிவுரை வழங்கும் திருப்பாடல்கள்\n7 திருப்பாடல்கள் நூலின் உட்பிரிவுகள்\nதிருப்பாடல்கள் என்னும் நூல் விவிலியப் பக்திப் பாடல்கள், இறை மன்றாட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். எபிரேய மூல மொழியில் இந்நூல் Tehillim (תְהִלִּים), அதாவது \"புகழுரைகள்\" என அறியப்படுகிறது. இசுரயேலரின் சமய நம்பிக்கை இந்நூலிலுள்ள 150 பாடல்களில் துலங்கி மிளிர்கிறது எனலாம்.\nதிருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்டவை ஆகும். இப்பாடல்களை இசுரயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினர். காலப்போக்கில் இவற்றின் தொகுப்பு அவர்களது திருமறைநூலின் முக்கியப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதிருப்பாடல்கள் நூலில் உள்ள 150 பக்திப் பாடல்களும் பல வகைகளைச் சார்ந்தவை. அவையாவன:\nகடவ��ளிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டிப் பாடியவை.\nகடவுள் வழங்கிய ஆசிகளுக்கு நன்றி செலுத்தும் பாடல்கள்.\nஇப்பாடல்கள் தனி மனிதரின் வேண்டுதலாகவோ, நாட்டு மக்களின் மன்றாட்டாகவோ அமைந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட இறையடியாரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன; ஏனையவை இசுரயேல் இனத்தின் நாட்டங்களையும் உணர்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nகிறிஸ்து இயேசுவின் திருவாழ்விலும் திருப்பணியிலும், திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. புதிய ஏற்பாட்டிலும் இப்பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல்கள் கிறித்தவத் திருமறையிலும் திருச்சபையின் இறைவழிபாட்டிலும் தொடக்கத்திலிருந்தே சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருப்பாடல்கள் நூல் தொகுக்கப்பட்ட காலம்[தொகு]\nஇந்நூல் கி.மு. 3ஆம் - 2ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டது என அறிஞர் கருதுகின்றனர். ஆனால், தனித்தனிப் பாடல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இயற்றப்பட்டன என்பது தெளிவு. ஒருசில பாடல்கள் தாவீது அரசரால் (கி.மு. சுமார் 1040 - 970) இயற்றப்பட்டிருக்கலாம், அல்லது அவரது ஆட்சியின்போது எழுந்திருக்கலாம். வேறு சில பாடல்கள் பின்னைய நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. ஆக, இப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் கி.மு. 1000த்திலிருந்து 300 வரை இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.\nதிருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்களை வரிசைப்படுத்துவதில் சில வேறுபாடுகள் உள்ளன. மூல மொழியாகிய எபிரேய விவிலிய வரிசை முறையிலிருந்து கிரேக்க மொழிபெயர்ப்பு வரிசை முறை மாறுபடுகின்றது. கத்தோலிக்க திருச்சபை கிரேக்க வரிசைமுறையைக் கடைப்பிடித்தது; சீர்திருத்த சபைகள் பெரும்பாலும் எபிரேய வரிசைமுறையைக் கடைப்பிடித்தன. சில வேளைகளில் எபிரேய வரிசைமுறை அடைப்புக்குறிகளுக்குள் தரப்படுவதுண்டு.\n1995இல் வெளியான தமிழ்த் திருவிவிலியம் எபிரேய வரிசைமுறையைக் கையாளுகிறது. இந்த வரிசைமுறையையும், எபிரேய - கிரேக்க விவிலியத் திருப்பாடல் வரிசை வேறுபாடுகளையும் கீழ்வரும் பட்டியலில் காண்க:\nதிருப்பாடல்களின் எண்ணிக்கை வரிசை - வேறுபாடுகள்\nதிபா 1–8 திபா 1–8 எண் வரிசை மாற்றம் இல்லை\nதிபா 9–10 திபா 9 கிரேக்க மொழிபெயர்ப்பில் திபா 9ம் 10ம் ஒரே பாடலாக இணைக்கப்பட்டுள்ளன (திபா 9)\nதிபா 11–113 திபா 10–112 எபிரேய விவிலியத்தில் ஒரு பாடல் எண் முன்செல்கிறது\nதிபா 114–115 திபா 113 கிரேக்க மொழிபெயர்ப்பில் திபா 114ம் 115ம் ஒரே பாடலாக இணைக்கப்பட்டுள்ளன (திபா 113)\nதிபா 116 திபா 114–115 இப்பாடலைக் கிரேக்க விவிலியம் இரு பாடல்களாக வரிசைப்படுத்துகிறது (திபா 115 பாடலின் 10ஆம் வசனத்திலிருந்து தொடங்குகிறது)\nதிபா 117–146 திபா 116–145 எபிரேய விவிலியத்தில் ஒரு பாடல் எண் முன்செல்கிறது\nதிபா 147 திபா 146–147 இப்பாடலைக் கிரேக்க விவிலியம் இரு பாடல்களாக வரிசைப்படுத்துகிறது (திபா 147 பாடலின் 12ஆம் வசனத்திலிருந்து தொடங்குகிறது)\nதிபா 148–150 திபா 148–150 எண் வரிசை மாற்றம் இல்லை\nதிருப்பாடல்கள் நூல் ஆன்ம வாழ்வை வளப்படுத்தும் கருவி[தொகு]\nயூத சமயத்தவரும் கிறித்தவ சமயத்தவரும் திருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்களைத் தங்கள் ஆன்ம வாழ்வை வளப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திவருகின்றனர். இக்கண்ணோட்டத்தில் திருப்பாடல்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன:\nஇவை இசுரயேலர் தங்கள் கடவுளைப் படைப்பின் தலைவராகவும் மீட்பளிக்கும் இறைவனாகவும் ஏத்திப் பாடிய பாடல்களாகும். அவை: இறைவனின் மாட்சியை அவரது படைப்பிலும் மீட்பிலும் கண்டு வாழ்த்தும் பாடல்கள் (திபா 8; 19; 29; 33; 100; 103; 104; 108; 111; 113; 114; 117; 135; 136; 145; 146; 147; 148; 149; 150); கடவுள் அரசராக இருந்து உலகை ஆளுகிறார் என்று வாழ்த்தும் பாடல்கள் (திபா 47; 93; 96; 97; 98; 99); ஆண்டவர் கோவில்கொண்டுள்ள சீயோன் மலையைப் புகழ்ந்து, மனிதரைப் படைத்தாளும் அவரைப் புகழ்ந்தேத்தும் பாடல்கள் (திபா 46; 48; 76; 84; 87; 122).\nதனிநபர்களும் இசுரயேல் சமூகமும் தங்கள் துன்பதுயரங்களிலும், நோய்நொடிகளிலும் இன்னல் இக்கட்டுகளிலும், பழிபாவங்களிலும் இறைவனை நோக்கிக் கூவி அழைக்கும் பாடல்கள் இவை. தனியார் புலம்பல், சமூகப் புலம்பல் என இப்பாடல்கள் இரு பிரிவுகளிலே அமையும்.\nதனியார் புலம்பல்: திருப்பாடல்களிலே மிக அதிக எண்ணிக்கையுடைஅ இப்பாடல்கள் தனி அடியார்களின் உள்ளக் குமுறல்களின் வெளிப்பாடுகளாக உள்ளன. காண்க: திபா 5; 6; 7; 10; 12; 13; 17; 22; 25; 26; 28; 31; 35; 36; 38; 39; 41; 42; 43; 51; 54; 55; 56; 57; 59; 61; 63; 64; 69;70; 71; 86; 88; 102; 109; 120; 130; 140;141; 142; 143.\nசமூகப் புலம்பல்: மாற்றார் படையெடுப்பு, பஞ்சம், பிணி முதலியவற்றால் துன்புற்ற இசுரயேல் மக்கள் சமூகமாக ஒன்றுகூடிப் பெருமூச்சுவிட்டு அழும் பாடல்கள் இக்குழுவில் அடங்கும். காண்க: திபா 12; 44; 58; 60; 74; 79; 80; 83;85; 90; 94; 106; 123; 126; 137.\nதனி மனிதராகவும் சமூகமாகவு��் இசுரயேலர் கடவுள் மட்டில் தங்களுக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்நம்பிக்கை உருவகங்கள், அடையாளங்கள் வழியாக வெளிப்பட்டது. தனியார் நம்பிக்கையையும் சமூக நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.\nதனியார் நம்பிக்கைப் பாடல்கள்: தனியொருவர் இறைவன் மேல் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுறுதியை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. காண்க: திபா 3; 4; 16; 23; 27; 62; 121; 131.\nசமூக நம்பிக்கைப் பாடல்கள்: வழிபாட்டில் கூடியுள்ள இசுரயேல் மக்கள் தங்கள் குழு வெளிப்பாடாக இறைவன் மீதுள்ள ஆழ்ந்த பிடிப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இவை. காண்க: திபா 116; 125; 129.\nஇறைவனிடமிருந்து பெற்ற கொடைகளை நினைந்து அவருக்கு நன்றி செலுத்தும் பாடல்கள் திருப்பாடல் நூலில் பல உண்டு. இவையும் தனியார் பாடல், சமூகப்பாடல் என இருவகைப்படும்.\nதனியார் நன்றிப் பாடல்கள்: நோய்நொடி மற்றும் துன்பதுயரங்களினின்று, தம்மை இறைவன் பாதுகாத்ததற்காக, தனி நபர்கள் பாடிய நன்றிப் பாடல்கள் இவை. காண்க: திபா 9; 30; 32; 34; 40; 41; 92; 107; 115; 138.\nசமூக நன்றிப் பாடல்கள்: நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட தீமைகளிலிருந்து பாதுகாத்த இறைவனுக்கு, இசுரயேல் மக்கள் சமூகமாகக் கூடி நன்றி செலுத்தியபோது பாடப்பட்ட பாடல்கள் இவை. காண்க: திபா 65; 66; 67; 68; 118; 124.\nஇசுரயேலர் தங்களை ஆண்ட அரசரையும் அவரது நேர்மையான ஆட்சியையும் தங்கள் வேண்டல்களில் இணைத்தனர். இப்பாடல்களில் அவர்கள் அரசருக்காக மன்றாடுகின்றனர்; அரசரைப் போற்றிப் பாடுகின்றனர்; அரசர் அரியணையேறும் விழா, அரசரின் திருமணவிழா போன்றவற்றைக் கொண்டாடுகின்றனர். காண்க: திபா 2; 18; 20; 21; 45; 72; 89; 101; 110; 132; 144.\n6) அறிவுரை வழங்கும் திருப்பாடல்கள்[தொகு]\nஇத்தொகுதியில் வரும் திருப்பாடல்கள் அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன. கடவுளைப் பற்றிய அறிவை மக்களுக்குப் புகட்டும் பாடல்களில் இறையறிவின் பண்புகள், அதை அடையும் வழிகள் மற்றும் நன்மை தீமை பற்றிய நெறிகள் அறிவுரை முறையில் பல பாடல்களில் உள்ளன. காண்க: திபா 1; 37; 49; 73; 91; 112; 119; 127; 128; 133; 139.\nகடவுள் மனிதருக்கு வழங்கும் செய்தியை எடுத்துரைக்கும் பாணியில் அமைந்த திருப்பாடல்கள் உண்டு. காண்க: திபா 14; 50; 52; 53;75;82; 95.\nகடந்த கால வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மக்களுக்கு அறிவு புகட்டும் திருப்பாடல்கள் உண்டு. ���ாண்க: திபா 78; 105; 68; 77; 85; 106; 129; 136; 144.\nதிருவழிபாட்டில் பங்குபெறுவது பற்றிய குறிப்புகளை உள்ளடக்கிய திருப்பாடல்களும் உள்ளன. காண்க: திபா 15; 24; 134.\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. முதல் பகுதி 1 முதல் 41 வரை 813 - 845\n2. இரண்டாம் பகுதி 42 முதல் 72 வரை 845 - 872\n3. மூன்றாம் பகுதி 73 முதல் 89 வரை 872 - 890\n4. நான்காம் பகுதி 90 முதல் 106 வரை 890 - 906\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Psalters என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2014, 06:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/45878", "date_download": "2018-10-18T13:26:18Z", "digest": "sha1:5KSXIY4SERBPFJJZYG2X6NYJD6E7R6I7", "length": 14821, "nlines": 140, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா இத வடிகட்டி ஒரு டம்ளர் குடிச்சாலே போதும்…! - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா இத வடிகட்டி ஒரு டம்ளர் குடிச்சாலே போதும்…\nஉங்களுக்கு தெரியுமா இத வடிகட்டி ஒரு டம்ளர் குடிச்சாலே போதும்…\nதற்போதைய நவீன சமூகம் தான், நம்மை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியத்தை அழிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசடைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் வேலைப்பளு போன்றவற்றிற்கு தள்ளுகிறது. இதனால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.\nஅதில் ஆர்த்ரிடிஸ் என்னும் கீல்வாத வலி, நாள்பட்ட உடல் சோர்வு, தைராய்டு பிரச்சனைகள், வெர்டிகோ, லூபஸ், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் பல குறிப்பிடத்தக்கவை. நம் மருத்துவ துறையில் உள்ள முன்னேற்றத்தால், நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளின் மூலம் தீர்வு கண்டு வருகிறோம். எவ்வளவு காலம் தான் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவீர்கள். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…\nமுந்தைய காலத்தில் எல்லாம் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தான் தீர்வு கண்டார்கள். உங்களுக்கும் இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண வேண்டுமானால், மூலிகைகளுள் ஒன்றான தைம் மூலிகையைப் பயன்படுத்துங்கள்.\nதைம் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் மூலிகையாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதுடன், இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றும் செயல்படுகிறது.\nதைம் மூலிகையில் உள்ள மருத்துவ குணத்தால், இது மருந்து தொழிற்சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் ஸ்க்ளீரோசிஸ், லூபஸ், முடக்கு வாதம் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்றவற்றை சரிசெய்யும் மருந்துகளில் இந்த தைம் மூலிகை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த தைம் மூலிகையை டீ வடிவில் தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் அதன் மருத்துவ பண்புகள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது அந்த தைம் மூலிகையைக் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று காண்போம்.\nதைம் டீ தயாரிப்பது மிகவும் எளிது. இந்த தைம் டீயைத் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன:\nஉலர்ந்த தைம் மூலிகை – 1 கையளவு\nதண்ணீர் – 1 கப்\nமுதலில் தைம் மூலிகையை நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.\nபின் அதை இறக்கி வடிகட்டி, ஓரளவு வெதுவெதுப்பான பின் சுவைக்கு தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nதினமும் தைம் டீயைக் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் காலையில் பால் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக, தைம் டீ குடித்து வந்தால், உடல் பிரச்சனைகள் நீங்கி மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்.\nஇப்போது தைம் டீ குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.\nதைம் டீயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இந்த டீயை உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராகும்.\n அப்படியெனில் தைம் டீ குடியுங்கள். இதனால் அது உடலில் சிவப்பு இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, எளிதில் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும்.\nஅடிக்கடி சளி அல்லது ஜலதோஷம் பிடிக்கிறதா மூச்சுக்குழாய் அழற்சி இருக்கிறதா அப்படியென்றால் தினமும் ஒரு டம்ளர் தைம் டீ குடியுங்கள். இதனால் சளி மற்றும் உடலினுள் உள்ள அழற்சிகள் குறையும்.\nபெண்கள் அதிகம் அவஸ்தைப்படும் தைராய்டு பிரச்சனைகளில் இருந்து தைம் டீ விடுவிக்கும். தைம்மில் உள்ள மருத்துவ குணங்கள், தைராய்டு ஹார்மோன்களை உற்பத்திய�� சீராக்கி, தைராய்டு குறைபாட்டைத் தடுக்கும்.\nதைம் மூலிகையில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் தைம் டீ குடிக்கும் போது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விரைவில் விடுபட முடியும்.\nஎப்போதும் மிகுந்த களைப்பை உணர்கிறீர்களா இந்த களைப்பு நீங்கி, உடல் சுறுசுறுப்புடன் இருக்க, காலையில் ஒரு டம்ளர் தைம் டீ குடித்து வாருங்கள். இதனால் நாள் முழுவதும் சிறப்பாக களைப்பின்றி செல்லும்.\nஉங்களுக்கு தொண்டைப்புண் அடிக்கடி வருமா இந்த தொண்டைப்புண் இருக்கும் போது, தைம் டீ குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணத்தால், தொண்டைப்புண் விரைவில் சரியாகும்.\nகணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி\nபலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?printable=Y", "date_download": "2018-10-18T14:15:04Z", "digest": "sha1:WFYUIPOJNH6SRH4NATQIACMDDERRIPPF", "length": 2906, "nlines": 74, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nநுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம் ஆச்சரியமூட்டும் அறிவியல் நவீன சூரிய மின்சக்தி\nஹாலாஸ்யன் ஹாலாஸ்யன் குன்றில் குமார்\nகாலம் ( அணு முதல் அண்டம் வரை ) விஞ்ஞான லோகாயத வாதம் அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்\nபேரா.க.மணி ராகுல் சாங்கிருத்யாயன் என்.ஸ்ரீநிவாசன்\nமகா புத்தாய்வு அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் 100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும்\nகோரா பாயு பேரா.கே.ராஜீ அநுஸ்ரீ\nஇந்திய சூழ்நிலையில் புவி வெப்பமடைதல் எல்லையில்லா பிரபஞ்சம் விடை தெரிந்த மர்மங்கள்\nநாக்ராஜ் ஆத்வே மதிமாறன் குன்றில் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2008/12/blog-post_2184.html", "date_download": "2018-10-18T14:56:15Z", "digest": "sha1:SAFNQPCEM4H7DJ7XY5336QBRHD7P7R6Z", "length": 3364, "nlines": 49, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nஅனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்\nஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் ஒரு பொதுப்பண்டிகையாக அனத்து மதத்தாரும் கொண்டடுவதை அறிந்தேன்\nஇந்துக்களும் விருந்து ,விழா என்று கொண்டாடுகிறார்கள் என்பது மக்களின் பரந்த மனப்பான்மையைக் காடுகிறது என்றே எடுத்துக்கொள்ளவெண்டியுள்ள்து.\nஇந்தியாவிலும் தீபாவளி போன்ற பண்டிகைகள் எல்லா மத சிறுவர்களுக்கும் பொதுவாக ஒன்றாகவே இருப்பதும் நாம் அறிந்ததே\nஇந்த நன்நாளில் எல்லா மதத்தினரிடமும் அன்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் பொங்க வாழ்த்துக்கள்\nதமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை\nபிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்\nஅமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/9646-2018-01-11-09-01-15", "date_download": "2018-10-18T14:12:35Z", "digest": "sha1:KEPLUCBPBXRSVQQAZ4GBIXEGUUOSAG3X", "length": 5897, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "விஜய் சேதுபதி,கோபி நயினாருக்கு பெரியார் விருது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிஜய் சேதுபதி,கோபி நயினாருக்கு பெரியார் விருது\nவிஜய் சேதுபதி,கோபி நயினாருக்கு பெரியார் விருது\tFeatured\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்பட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.\nவரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு விருது வழங்கப்பட உள்ளது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது கிடைத்துள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் அண்ணன் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.\nவிஜய் சேதுபதி,கோபி நயினார், பெரியார் விருது,\nMore in this category: « கடவுள் இழிவு பேச்சு : கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்\tஆயிற்று 50 வருடங்கள் : ' தமிழ் நாடு' உருவான கதை »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://niroodai.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-18T14:18:43Z", "digest": "sha1:XKHLZWSWE5KH2NWIRRS6AYHPUWY5TPNV", "length": 19035, "nlines": 735, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: மீண்டும் நான் உங்களோடு..", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஇலக்கை அடைந்துவிட்டோமென நினைக்கும்போதே அடுத்தகட்டத்திற்கான அடியெடுத்துவைக்கமாட்டாய்...\nஉணர்வலைகள் உயிர்கடற்கரையோடு சங்கமங்கள் நிகழ்த்திக்கொண்டேயிருக்குவரை..\nமணிமேகலைப்பிரசுரத்தின் எனது மூன்றாவது நூல் வெளியீட்டுவிழாவின்போது...\nநடிகை லக்ஷி அவர்கள் பொன்னாடைபோர்த்த\nநடிகர் சிவக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்கள்..\nடைரட்கடர் திரு எஸ் பி முத்துராமன் ஐயாவும்\nவானொலி அறிப்பாளர் கிரிகெட் வர்ணனையாளர்\nதிரு அப்துல் ஜப்பார் (வாப்பா) அவர்கள் நிகழ்வுக்கு வருகைதந்ததோடு நூல்வெளியீட்டில் கலந்துகொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்வை தந்தது..\nஒட்டி வாழ்க்கைப்பயணங்கள் தொடரவேண்டும் என்றென்றும் அன்புடன்..\nஅன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 7:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மூன்றாவது நூல் வெளியீடு.\nதனிமரம் 9 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 3:52\nபரிவை சே.குமார் 18 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:00\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறைய��ித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2013/09/wild-life-in-residential-area-wild-life.html", "date_download": "2018-10-18T14:13:40Z", "digest": "sha1:LWVVQTGBYGG4XBC5KDS7EHCI3ASS3I3P", "length": 7285, "nlines": 128, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பல்லி வயிற்றிலிருந்து 6-7 முட்டைகள் சிதறிப்போய் பின் பாதி உடல் இல்லாமல் கடிக்கப்பட்டுக்கிடந்தது. அந்தோ முட்டைகள் வெள்ளையாகவும், ஓவல் வடிவத்திலும் ரப்பர் போல வெளி ஓடும் இருந்தது. வயிற்றில் ஒரு முட்டை வெளியில் வராமல் இருந்தது. பரிதாபம். எத்தனை ஜீவன்கள் மடிந்து போயின முட்டைகள் வெள்ளையாகவும், ஓவல் வடிவத்திலும் ரப்பர் போல வெளி ஓடும் இருந்தது. வயிற்றில் ஒரு முட்டை வெளியில் வராமல் இருந்தது. பரிதாபம். எத்தனை ஜீவன்கள் மடிந்து போயின 10-20 முட்டைகள் இடும் இந்தப்பல்லி இனம், முட்டைகளை ஈரமண்ணில் புதைத்து வைக்கும். 7 வாரத்தில் குஞ்சு பொரிக்கும்.\nஇவற்றிற்கு இரை பூச்சிகள், சின்ன ஊர்வன போன்றவை. பற்கள் இரையைப்பற்ற மட்டுமே முடியும். கிழிக்கவோ, அரைக்கவோ முடியாது. இரையை அப்படியே விழுங்கும். இனப்பெருக்க காலத்தில் தலை சிகப்பாக மாறும்.காதல் காலத்தில் வில்லனாக மற்றொரு பல்லி வந்தால் சண்டை மூழும்.\nஎங்கள் காலனியில் பூனைகள் கொஞ்சம் அதிகம். யாரும் வளர்த்துவதில்லை. இருப்பினும் இவை குட்டிகளிட்டு தங்களுக்குள் ஒவ்வொரு வீட்டைதேர்ந்தெடுத்துக்கொண்டு கொல்லைப்புறம், முற்றம், தோட்டம் என உலவி கிடைப்பது உண்டு வாழும். எங்கள் வீட்டில் சுற்றித்திரியும் ஒரு பூனை பெரிய மரப்பல்லியை இரவில் வேட்டையாடிவிட்டது. மரப்பல்லி வாயும் வயுறுமாக பூனையிடம் அகப்பட்டது பரிதாபமாக இருந்தது.\nஎனது வீட்டைச்சுற்றி கற்பகவிருக்ஷங்களாய் மரங்களை நூற்றுக்கனக்கில் நான் வளர்த்ததால் தான் ஒரு குடியிருப்புப்பகுதியில் என்னைச்சுற்றிஇப்படிப்பட்ட சுவராஸ்யங்கள் நடந்தேறுகின்றன. உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வன, பறவைகள், பூச்சிகள் , வண்டுகள் என உயிர்ப்பான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவரும்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nHimalaya Trekkingட்ரெக்கிங்-கை வனவலம் என்று சொல்வ...\nஆன்மாவின் இளைப்பாறல் கவிதை படைப்பில் தியானம் இறைவன...\nBIRD RESCUE அதிகாலைப் பொழுது ஆகாயத்த...\nமஞ்சள் அரளிப்பூவை மழை குளியலுடும் போது எடுத்த நிழற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2008/10/buying-flat-please-note-these.html", "date_download": "2018-10-18T13:39:30Z", "digest": "sha1:IUDWG24TS34FISVHF2NINOLTCZNX2NRV", "length": 9528, "nlines": 241, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: Buying a Flat ? Please note these fundamental points.....", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2011/09/blog-post_17.html", "date_download": "2018-10-18T13:41:17Z", "digest": "sha1:2V77OJAMIVTNJSIVGUNOQD6Q64YVGKXR", "length": 31020, "nlines": 334, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: பேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா?", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nபேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா\nஅண்மையில் கோவை சென்றிருந்தேன். நான் எனது மகன், மற்றொரு நண்பர் என்று மூன்று பேர் சென்றோம். ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு (கவுந்தபடி கிளை) சொந்தமான பேருந்தில் சேலத்திலிருந்து கோவை பயணம் செய்தோம். மூன்று பேருக்கு பயணக் கட்டணம் ரூ. 3x55 = ரூ. 165/- ஆகும். பயணச் சீட்டு எண். 52163 34:26:07 0=/17/00 (பயணச் சீட்டில் உள்ளபடி). நடத்துனர் பெயர் திரு. குப்புசாமி.\nமூன்று பயணசீட்டுகள் வாங்க நான் 500 ரூபாய் தாளை எடுத்து கொடுத்தேன். நடத்துனரும் பணம் வாங்கிக் கொண்டு சீட்டை கொடுத்து விட்டு, பாக்கி பணம் ரூ. 335/-ஐ சில்லறை தாள் சேர்ந்தவுடன் தருவதாகக் கூறினார். காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்பியதால், பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டேன். முழித்துப் பார்த்த போது பேருந்து பெருந்துறையை தாண்டிவிட்டிருந்தது. அப்போது எங்கள் இருக்கை அருகே வந்த நடத்துனரிடம் பாக்கி பணத்தை கேட்டேன்.\nஇன்னும் சிறிது நேரத்தில் தருவதாக கூறினார். பேருந்து அவிநாசியை நெருங்கிக் கொண்டிருந்தது. நடத்துனர் வந்து ரூ. 330/- கொடுத்தார். பாக்கி ரூ. 5/- சில்லறையை பின் தருவதாக கூறினார். நானும் சரியென்று வாங்கிக் கொண்டேன். பேருந்து அவினாசிக்கு சற்று முன்பாக மெல்ல ஒதுங்கி நின்றது. \"சார், வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்\" என்று நடத்துனர் குரல் கொடுத்தார். நங்கள் மூன்று பேரும் இறங்கி, காபி குடித்தோம். நடத்துனரும், ஓட்டுனரும் பப்ஸ், பன் போன்ற கொரிப்பவைகள்,காபி ஆகியவற்றை முடித்துக் கொண்டனர். நடத்துனர் சூடாக ஒரு தம் போட்டார்.\nவாயில் 'தம்'-முடன் இருந்த நடத்துனர், அப்படியே தனது பணப் பையில் இருந்த சில்லறை காசுகளை எண்ண ஆரம்பித்தார். சரியாக 50 ரூபாய்க்கு சில்லறையை எண்ணி அந்த கடை உர��மையாளரிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு ஒரு 50 ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். சாப்பிட்டதற்கு பில் ஏதும் கொடுத்தமாதிரி தெரியவில்லை.\nஅச்சமயம் அருகில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த நான், எனது பாக்கி ரூ. 5 /-ஐ கேட்டேன். அவர் அதை காதில் போட்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் ஓட்டுனர் நான் பாக்கி கேட்டதை கேட்டு விட்டார். உடனே அவர் \"கண்டக்டர் கிட்டே கேளுங்க, கொடுத்து விடுவார்\" என்று நடத்துனரை கண்களால் காண்பித்து சொன்னார். ஆனால் அதற்குள் அவர் எனக்கு முன்னதாக பேருந்தில் ஏறி \"போலாம் ரைட்\" என்று சொல்ல ஆரம்பித்தார். நாங்களும் விடுவிடுவென பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.\n\" என்று கண்களால் நடத்துனரிடம் ஜாடை காண்பித்தேன். அவர் அப்படி ஏதும் தரவேண்டியதில்லையே என்ற நினைப்பில் உள்ளவரை போல் பாவனை காட்டினர். \"ஆங்.. அஞ்சு ரூவா எனக்கு... உனக்கு அசுக்கு புசுக்கு\" என்று வேறு முகம் காட்டினர். நானும் இந்த 5 ரூபாய் பாக்கிக்காக இன்னும் என்ன செய்வது ஒரு முக்கிய வேலைக்கு போகிறேன். இந்நேரத்தில் 'மூடை' கெடுத்துக் கொள்ள வேண்டாம். கொடுத்தால் கொடுக்கட்டும் என்று மேற்கொண்டு நானும் ஏதும் பேசவில்லை. பேருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது. இறங்கும் போது நடத்துனரை தேடினால், அவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து மெல்ல நுழையும் முன்பாகவே இறங்கி விட்டிருந்தார்.\nஇப்போது பிரச்சனை என்னவென்றால், இப்படி ஒரு நாளைக்கு அதுவும் ஒரு வழிக்கு ஒரு பயணியிடம் ரூ. 5/- பிடித்துக் கொண்டு அதை மறந்து போனவாறு பாவனை காட்டி நடத்துனர் தம்மிடமே இருத்திக் கொண்டால் குறைந்த பட்சம் ரூ. 50/- தேறும். ஒரு நாளைக்கு இரு வழிப் பயணம் என்றால் ரூ. 100/- கிடைக்கலாம். ஒரு மாதம், ஒரு ஆளின் சம்பளத் தொகை அளவிற்கு சேர்ந்து விடுகிறது. தினமும் வழியில் சாலையோர உணவகத்தில் ஓசி சாப்பாடு, சினகேஸ், சிகிரெட்... இப்படி. கையில் இருக்கும் சில்லறை காசுகளை கடையில் கொடுத்து அதை தாள் பணமாக்கிக் கொண்டு, பயணிகளுக்கு சில்லறை கொடுக்காமல் இருக்கலாமா\nநுகர்வோர் நீதிமன்றம் சென்றால், நடத்துனர் தேவையில்லாமல் அலைய நேரிடும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிச்சயம் தீர்வழி கிடைக்கும். மன உளைச்சல், வழக்கு செலவு தொகை என்று கண்டிப்பாக குறைந்தபட���சம் ரூ. 500/- விதிக்க வாய்ப்பு உள்ளது. நிர்வாக நடத்தை விதிகளின் கீழ் நடத்துனருக்கு 'மெமோ' கிடைக்கும். இதெல்லாம் நடத்துனருக்குத் தேவையா\nLabels ஊர் உலா, சிந்தனை\nஇவர்களும் உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தினர்கள்\nஇன்று எதுவுமே தவறில்லை எனும் மனப் பான்மை வளர்ந்துவருகிறது\nகேவலமான ஒரு செயல் .நாங்கள் பயப்படலாம் .உங்களை போன்ற ஒருவர் (வக்கீல் ) அவசியம் பாடம் புகட்ட வேண்டும் .அதை பார்த்து எல்லோரும் திருந்த வேண்டும் .நீங்கள் விட கூடாது .\n//இவர்களும் உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தினர்கள்\nஇன்று எதுவுமே தவறில்லை எனும் மனப் பான்மை வளர்ந்துவருகிறது என்ன செய்ய\n5 ரூபாய் விஷயம்தான் என்றாலும், அது நடத்துனருக்கும் எனக்கும் ஒன்றுதான் என்பது ஏன் நடத்துனருக்கு புரியவில்லை\nஅவரைப் போல உழைப்பின் விளை பலன்தான் எனக்கும் ரூபாய் என்பதை அவர் நினைத்துப் பார்க்கவில்லை என்றால் ....\nகேவலமான ஒரு செயல் .நாங்கள் பயப்படலாம் .உங்களை போன்ற ஒருவர் (வக்கீல் ) அவசியம் பாடம் புகட்ட வேண்டும் .அதை பார்த்து எல்லோரும் திருந்த வேண்டும் .நீங்கள் விட கூடாது .\nஏற்கனவே இது போன்ற விசயங்களுக்காக நிறைய வழக்குகளை தொடர்ந்து வெற்றி கண்டுள்ளேன்.\n(1) புஷ்பேக் இருக்கை வசதி கொண்ட பேருந்து என்று சொல்லி, மட்டமான இருக்கை கொண்ட பேருந்தில் ஏற்றி விட்டு, புஷ்பேக் இருக்கை வசதிக்கான கட்டணத்தை வசூலித்தல்.\n(2) மீதி சில்லறை தருவதில்லை.\n(3) பை-பாசியில் செல்லும், எங்கும் நிற்காது என்று சொல்லி விட்டு, பை-பாஸ் தவிர மற்ற எல்லா வழிகளிலும் எல்லா இடங்களிலும் நின்று செல்வது\n(4) மழை பெய்தால் ஒழுகும் பேருந்து.\n(5) அரை பயணச் சீட்டு வாங்கினாலும் முழு இருக்கை தர வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால் அதை பின்பற்றாமல் இருப்பது.\nஇப்படி எத்தனையோ காரணங்களுக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வெற்றி கண்டுள்ளேன்.\nஆனால் என்ன செய்து என்ன செய்வது, திருந்த மாட்டேன் என்று அடம் பிடித்தால்.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nநமது நாட்டு சட்டங்கள் சாமானியனுக்காக இயற்றப் பட்டதல்ல.அதுவும் நுகர்வோர்க்கான சட்டங்கள் எளியவனும் சந்தித்து அலைச்சல் இல்லாது தீர்வு காணும் முறையில் இருந்தால்தான் இந்த சட்டங்களுக்கே மதிப்பு இருக்கும். அது வரையில் இவைகள் வெறும் படங்களை மாட்டும் சட்டங்கள்தான்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்தப்பிரச்சனையை தினமும் பஸ் பயணம் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு உண்டு...\nஎவ்வளவு அறிவுரை வழக்குகள் போட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்...\nஎனக்கும் இப்படி சில்லரை பிரச்சினை ஏற்பட்டது.நான் விடவில்லை போராட்டம் செய்து நடத்துனர் விட்டா போதும்ப்பா என்று கொடுத்துவிடுவார்கள்\nசார் அந்த நடத்துனர் போன்ற கௌரவ பிச்சை எடுக்கும் நிறைய பேர் உள்ளனர் . என்ன செய்வது நீங்கள் சொல்வது போல் நமது வேலை கெட்டுவிடும் என்று நாம் விடும் சில அற்ப விஷயங்கள் அவர்களை மிக்க தைரியம் உள்ளவர்களாக மாற்றி விடுகிறது. ஆனால் இறங்கும் போது நமது மனம் படும் பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது. ஒரு லட்சம் ரூபாயை நாமாக தொலைத்தால் கூட அதை நாம் ஏற்று கொள்ளலாம் ஆனால் இது போல் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது.\n//இறங்கும் போது நமது மனம் படும் பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது.//\n//எனக்கும் இப்படி சில்லரை பிரச்சினை ஏற்பட்டது.நான் விடவில்லை போராட்டம் செய்து நடத்துனர் விட்டா போதும்ப்பா என்று கொடுத்துவிடுவார்கள்//\n//எவ்வளவு அறிவுரை வழக்குகள் போட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்...//\nஒருவேளை நாம் சில்லறை கம்மியாக கொடுத்து விட்டு பேருந்து இறங்கும் போது தருகிறேன் என்று சொன்னால்...\n@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)\n//wiki leaks itku அனுப்பயுங்கள்\nசில்லறை எடுத்து செல்லுனகல் இனியாவது//\nஎப்படி ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசாக எடுத்துட்டு செல்லட்டுமா தலைவரே..\n//நுகர்வோர்க்கான சட்டங்கள் எளியவனும் சந்தித்து அலைச்சல் இல்லாது தீர்வு காணும் முறையில் இருந்தால்தான் இந்த சட்டங்களுக்கே மதிப்பு இருக்கும். //\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எளிமையான ஒன்றுதான். ஆனால் அதன் உயிரோட்டத்தை நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மறந்து வருகின்றன. நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டம் இது, அதை மனதில் கொண்டு வழக்குகளில் நுகர்வோருக்கு சாதகமாக பொருள் விளக்கம் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. எப்படி ஒருவன் நுகர்வோர் ஆகா மாட்டன், எப்படி அவன் வழக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது.. அவனது வழக்கை 'வணிக நோக்கம்' கொண்டது அல்லது விரிவான விசாரணை தேவைப���படும் வழக்கு என்று கூறி எப்படி தள்ளி விடலாம் என்பதை தீவிரமாக பரிசீலிக்கின்றன.\nஅட இதுக்காகத் தான் கண்டக்டர் இறங்கிற நேரம் பொண்ணுங்களுக்கு நடவில பொய் நிக்கிறவரு..\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\nஇந்த சில்லறை பசங்க திருந்தவே மாட்டானுங்க என்னுடைய மனைவிக்கும் இதே போன்ற நிலை ஒரு சமயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் அளிக்கும் தினப் படி போதவில்லை என்கின்றனர் சிலர்\n//இந்த சில்லறை பசங்க திருந்தவே மாட்டானுங்க\nசரியாய் சொன்னீங்க தளிர் சார்...\n//போக்குவரத்து கழகம் அளிக்கும் தினப் படி போதவில்லை என்கின்றனர் சிலர்\nநம்மதான் இப்படி தினமும் படியளக்கிரோமே...\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nபேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா\nவயிறு வலித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல \n'கடவுளே.. இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421935", "date_download": "2018-10-18T15:06:29Z", "digest": "sha1:4NATY2RY6EVQ7GZQAV26HYXDEYFUQ2SS", "length": 7430, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வரத்து அதிகரிப்பால் உளுந்து மூட்டைக்கு ரூ.700 குறைவு | Increased inflow of gram less than Rs 700 per bag - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவரத்து அதிகரிப்பால் உளுந்து மூட்டைக்கு ரூ.700 குறைவு\nவிருதுநகர்: வரத்து அதிகரிப்பால் விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.700 விலை குறைந்துள்ளது. பர்மா மற்றும் வடமாநிலங்களிலிருந்து விருதுநக���் மார்க்கெட்டிற்கு உளுந்தம்பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மூட்டைக்கு ரூ.700 வரை விலை குறைந்துள்ளது. புதிதாக வரும் பாசிப்பயறு சேதமடைந்திருப்பதால், பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ.600 விலை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், பாமாயில் டின்னுக்கு ரூ.30 விலை குறைந்துள்ளது.\nகடந்த வாரம் ரூ.4,700க்கு விற்ற பர்மா பொடி உளுந்து (100 கிலோ), இந்த வாரம் ரூ.4,000க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.5,200க்கு விற்ற பருவட்டு உளுந்து ரூ.4,600க்கும், ரூ.7,200க்கு விற்ற பர்மா உளுந்தம்பருப்பு ரூ.6,500க்கும், ரூ.7,600க்கு விற்ற லைன் உளுந்தம்பருப்பு ரூ.7,000க்கும், ரூ.6,700க்கு விற்ற தொளி உளுந்தம்பருப்பு ரூ.6,000க்கும் விற்பனையானது.\nரூ.5,600க்கு விற்ற லைன் பாசிப்பயறு இந்த வாரம் ரூ.6,000க்கும், ரூ.6,800க்கு விற்ற அவியல் பாசிப்பயறு ரூ.7,400க்கும், ரூ.6,900க்கு விற்ற லைன் சுமார் பாசிப்பருப்பு ரூ.7,500க்கும், ரூ.8,000க்கு விற்ற லைன் நயம் பாசிப்பருப்பு ரூ.8,500க்கும் விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1,150க்கு விற்ற பாமாயில் 15 கிலோ டின், இந்த வாரம் ரூ.1,120க்கு விற்பனையானது.\nஉளுந்தம்பருப்பு விலை குறைவு விருதுநகர் மார்க்கெட்\nநெறிமுறை வெளியிட்டது ஆர்பிஐ வாலட்டுக்குள் பணம் அனுப்புவது எப்போது\nபேமன்ட் நிறுவனங்களுக்கு கடிதம் ஆதார் அடிப்படையில் சேவை வழங்கக் கூடாது\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு மெகுல்சோக்ஷியின் ரூ218 கோடி சொத்து பறிமுதல்\nதிண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி\nஓராண்டில் பெட்ரோல் ரூ21 டீசல் ரூ23 விலை அதிகரிப்பு: லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3610", "date_download": "2018-10-18T15:02:17Z", "digest": "sha1:3PLZVUBFDCU5RB2542IBZQUUWI27OZ3X", "length": 8702, "nlines": 208, "source_domain": "www.eramurukan.in", "title": "Temps de poésie : கவிதை நேரம் – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஆழ்வார்தம் பேட்டை அருநிதியே நீரின்று\nசூழ்வார் புகழ்பாடும் நாயனார் வாழ்க\nஅகவை அறுபதும் ஆங்கொரு நூறும்\nஆழ்வார் நாயனாரானது – ஆழ்வார்ப்பேட்டை கமலஹாசனாருக்கு அறுபத்து மூன்று நிறைந்தது\nமுகவை – ராமநாதபுரம் (அருகே பரமக்குடி)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=66299", "date_download": "2018-10-18T14:59:00Z", "digest": "sha1:URMFGP52F5MU2IRMNAEMFXTKKLDURXXM", "length": 7416, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பனிச்சையடிமுன்மாரி கிராமத்தியோகத்தர் பிரிவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்காமையினால், குடிநீருக்காக மிகவும் சிரமத்தினை, எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கிராமசேவையாளர் பிரிவு, வட்டியாமடு, பத்தர்குளம், பனி��்சையடிமுன்மாரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், 99குடும்பங்களையும் கொண்டுள்ளது. குடியிருப்புக்களும் பரந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், குறித்த பகுதியில் 5நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் வழங்கப்பட வேண்டுமென்ற நிலையிலும், எந்தவொரு நீர்தாங்கிகளும் இதுவரை வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும் கவலை வெளியிடுகின்றனர். இதனால் அதிக தூரம் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக சென்று வருகின்ற நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nகடந்த ஆடி மாதத்திலிருந்து இக்குடிநீர்ப்பிரச்சினை உள்ளதாகவும், இது தொடர்பில், குறித்த பகுதியின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதுதொடர்பில், கிராமமட்ட உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உரிய திணைக்கள அதிகாரி ஊடாக இப்பிரச்சினை தொடர்பில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளரிடம் இது தொடர்பில் வினவிய போது, தேவையான குடிநீரினை வழங்குவதற்கான குடிநீர் உள்ளபோதிலும், நீர்த்தாங்கி இல்லாமையினால், குறித்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும். ஓரிரு வாரங்களில், நீர்தாங்கிகள் பெறப்பட்டு குடிநீர் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nPrevious articleவிடுதிக்கல் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு\nNext articleமக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nஇரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்\nபிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி : வரவேற்கிறது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bharathiraja-23-05-1738042.htm", "date_download": "2018-10-18T14:07:12Z", "digest": "sha1:RJQU3HGZYFTPU4XJABXDIR5T6ZHR2QGZ", "length": 8338, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா - Bharathiraja - பாரதிராஜா | Tamilstar.com |", "raw_content": "\nதமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா\nசென்னை: தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nவிழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். பாரதிராஜா பேசுகையில், \"தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். முன்பு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்படும்.\nஇறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். நிகழ்ச்சி முடிந்ததை ஜனகன மன பாடிவிட்டார்களா என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா அதை காப்பாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.\nஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா இதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,\" என்றார்.\n▪ கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.\n▪ பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்\n▪ மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி\n▪ மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா\n▪ பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு\n▪ பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா\n▪ மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்���ுனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/canada/04/156637", "date_download": "2018-10-18T13:54:54Z", "digest": "sha1:3WWP57B2H5A2XOY4ZHQM2MQJ3EHTISRS", "length": 9049, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "குறைந்த வருமானம் பெறும் கனடியர்களிற்கு புதிய வருமான வரி தாக்கல் வழி! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகுறைந்த வருமானம் பெறும் கனடியர்களிற்கு புதிய வருமான வரி தாக்கல் வழி\nஇந்த வருடம் குறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் புதிய \"File My Return\" எனப்படும் ஒரு தானியங்கி சேவை மூலம், குறைந்த அல்லது வருடத்திற்கு வருடம் மாறாத நிலையான வருமானம் கொண்ட கனடியர்கள் தொலைபேசி ஊடாக கேள்வித் தொடர்கள் ஒன்றிற்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் வரமான வரி விபர அறிக்கையை சமர்ப்பிக்கலாம் என இன்று அறிவித்துள்ளார்.\nகுறைந்த அல்லது வருடா வருடம் மாற்றம் பெறாத நிலையான வருமானம் கொண்ட கிட்டத்தட்ட 950,000 கனடியர்கள் இந்த வாய்ப்பை பெறுகின்றனர்.\nபிப்ரவரி நடுப்பகுதியில் புதிய சேவை பெற தகுதியான கனடியர்கள் இது குறித்த தனிப்பட்ட அழைப்பு கடிதங்களை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இப்புதிய வழி முறை மூலம் எந்த வித எழுத்து வேலைகள், கணிப்புக்கள் இன்றி அனைத்து விலக்குகள் நன்மைகள் மற்றும் வரவுகளை அணுக முடியும் என கனடா வருமான துறை ஏஜன்சி தெரிவிக்கின்றது.\nகடந்த ஆண்டுகளில் காகித வரி படிவங்கள் மூலம் விண்ணப்பித்தவர்கள் கனடா போஸ்ட், சேவிஸ் கனடா போன்ற இடங்களில் வரி படிவங்களை பெற்றவர்களிற்கு படிவங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.\nபிசியான வாழ்க்கை வாழும் கனடியர்களிற்கு சில சமயங்களில் வருமான வரி சமர்ப்பித்தல் பெரிய சவாலாக அமைகின்றது.\nஇவர்களிற்கும், குறைக்கப்பட்ட இயக்கம் கொண்டவர்கள், சேவை இடங்களிற்கு வெகு தூரத்தில் வசிப்பவர்கள் மற்றும் இணைய அணுகல் அற்றவர்கள் போன்றவர்களின் வசதிகளை இலகுவாக்கும் நோக்கத்துடன் இந்த புதிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அசௌகரியங்கள் குறித்து சிபிசி செய்தி நிறுவனம் பல முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/27/shawls.html", "date_download": "2018-10-18T13:29:59Z", "digest": "sha1:A4QRECUTLME4XCL4WCMONYYTQP7KLSLH", "length": 11725, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம் | former minister says he sold shawls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்\nஅழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்��ுங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇனி இவ-ர் சாதா சத்-தி-ய-மூர்த்-தி அல்-ல...\"சால்-வை -சத்-தி-ய-மூர்த்-தி\"-\nஅமைச்சராக இருந்தபோது கிடைத்த சால்வைகளை (பொன்னாடைகள்) விற்றே மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தஅதிமுக மந்தி-ரி யார் தெ-ரியுமா\nஇனிமேல் அவரை \"சால்வை சத்தியமூர்த்தி என்று கூட அழைக்கலாம்.\nஅதிமுக ஆட்சியில் வணிகவ-ரித் துறை அமைச்சராக இருந்தவர் சத்திய-மூர்த்தி. பதவியில் இருந்தபோது வருமானத்தை மீறி 83லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.\nஇவ்வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சத்தியமூர்த்தி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவருகின்றனர். செவ்வாய்கிழமை சத்திய-மூர்த்தி தரப்பு சாட்சியாக சாயல்குடியை சேர்ந்த போஸ் என்பவர் ஆஜராகி நீதிமன்றத்தில்சாட்சியம் அளித்தார்.\nஅப்போது அவர் சால்வை விற்பனை ரகசியத்தை வெளியிட்டார். போஸ் அளித்த சாட்சியம் வருமாறு:\nசத்தியமூர்த்தி அமைச்சராக இருந்தபோது நான் அவரது உதவியாளராக இருந்தேன். அவருடன் அரசு விழாக்கள், கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு செல்வேன். அப்போதெல்லாம் அவருக்கு ஏராளமான சால்வைகள் அணிவிக்கப்படும். அவற்றை எல்லாம்எடுத்துக் கொண்டு வருவது என் வேலை. அவற்றை பத்திரமாக அவரது வீட்டில் சேர்த்து விடுவேன்.\nஅந்த சால்வைகளை ஜவுளி வியாபாரி ஒருவர் வந்து வாங்கிக் கொள்வார். மாதத்திற்கு குறைந்தபட்சம் நான்கு -முறையாவதுஅவர் சத்திய-மூர்த்தி வீட்டுக்கு வந்து சால்வைகளை வாங்கிச் செல்வார். ஒவ்வொரு -முறையும் அவர் 12 ஆயிரம் ---மு-த-ல் 15ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவார்.\nசால்வைகள் மூலம் மட்டும் சத்தியமூர்த்திக்கு மாதம் 60 ஆயிரம் தல் 75 ஆயிரம் ரூபாய் வரை பண��் கிடைத்தது என்றார் போஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/anaikkattu-former-admk-councilor-kil1ed-in-bdo-office-313560.html", "date_download": "2018-10-18T13:54:28Z", "digest": "sha1:TFG3EZ5MKZGY6W3F6I56WS2KPBTETIQY", "length": 12894, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை | சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை | சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைப்பு-வீடியோ\nஅணைக்கட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன் சில வேலைகள் காரணமாக இன்று அலுவலகத்திற்கு சென்றுள்ளார்|சட்டவிரோதமாக சாராய விற்பனை நடப்பதை படம் பிடித்த 2 பேர் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஅதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை | சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைப்பு-வீடியோ\nதிரும்பிப் பார்க்க வைக்கும் கமலின் செயல்பாடுகள்-வீடியோ\nபழிக்கு பழி வாங்க அடுத்தடுத்து கொலைகள்... இராமநாதபுரத்தில் கொடூரம்-வீடியோ\nமியூஸிக்கலி வீடியோவை கிண்டல் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை- வீடியோ\nபெண்கள் பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nதிரும்பிப் பார்க்க வைக்கும் கமலின் செயல்பாடுகள்-வீடியோ\nஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ\nசாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும்- நடிகை ரோகிணி-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/05/14100904/1162827/mappillai-samba-rice-neeragaram.vpf", "date_download": "2018-10-18T14:46:57Z", "digest": "sha1:BC5H5UMT5HC5ZKGDGYPJK3ZCRR442QFZ", "length": 13278, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம் || mappillai samba rice neeragaram", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம்\nகாலை வெறும் வயிற்றில் மாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும். இந்த இந்த நீராகாரத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாலை வெறும் வயிற்றில் மாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும். இந்த இந்த நீராகாரத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாப்பிள்ளை சம்பா அரிசி - ¼ கிண்ணம்,\nமோர் - தேவையான அளவு,\nஉப்பு - தேவையான அளவு.\nமாப்பிள்ளை சம்பா அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும்.\nநன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும்.\nகாலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும்.\nகாலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பி��ியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை - பீட்ரூட் சூப்\nசத்து நிறைந்த டோஃபு பாலக் சூப்\nவயிறு பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு சூப்\nசத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை\nசத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81,%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20,%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T14:07:48Z", "digest": "sha1:5H2GYN5A7RS6EBOJE3TAGK5O637HHVBU", "length": 5746, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: ஆண்டாள் இழிவு பேச்சு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ,வைரமுத்து, உருவபடம் எரிப்பு\nவியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 00:00\nஆண்டாள் இழிவு பேச்சு : ஸ்ரீவில்லிப்புத்தூரில் வைரமுத்து உருவபடம் எரிப்பு\nஆண்டாள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்துவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்து நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஇது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆண்டாளை விமர்சித்தவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் நேரும் என சொல்ல முடியாது. கண்ணகியால் மதுரை எரிந்தது போன்று, ஆண்டாள் பாசுரங்களை தவறாக பேசியவர்கள் எரிந்து போவார்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் . எனது கணவரும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஇதனிடையே, வைரமுத்துவின் பேச்சை கண்டித்தும், ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருகோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் பலர் பேசினர்.\nதொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது, போலீசார்கேட்டு கொண்டதன் பேரில், வரும் புதன் வரை மன்னிப்பு கேட்க வைரமுத்துவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இல்லையென்றால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வைரமுத்து உருவப்படம் , அவரது பேச்சு வெளியிட்ட நாளிதழ் எரிக்கப்பட்டது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/11/yogis-thought.html", "date_download": "2018-10-18T14:47:15Z", "digest": "sha1:IFLXTBNO3RZHI52GQIROBB3V3YIJP25F", "length": 2739, "nlines": 65, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Yogis Thought...", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Cat=11&Nid=6464", "date_download": "2018-10-18T15:08:05Z", "digest": "sha1:POHH3G4IGHTB3U7AHPERUHD2UBLGJ4KM", "length": 9462, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அன்பு ஸ்பரிசம்... ஆரோக்கியத்துக்கும் நல்லது | Health and good touch of love ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஅன்பு ஸ்பரிசம்... ஆரோக்கியத்துக்கும் நல்லது\nநோய்த்தாக்கம் கொண்ட ஒருவரின் கைகளை அவரது அன்புக்கு உரியவர் பற்றிக் கொள்ளும்போது நோயின் தீவிரமும், உடல் வலியும் குறைகிறது. தீண்டல், ஸ்பரிசம் என்பதெல்லாம் காதலுக்கும், காமத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. ஆத்மார்த்தமான அன்புக்கும் அதுதான் அளவுகோல். ‘நான் உனக்காக இருக்கிறேன் என்ற ஒற்றை உறுதிமொழியின் வார்த்தைகளற்ற ஒரு வெளிப்பாடுதான் தட்டிக் கொடுப்பது, கட்டியணைப்பது, தலைகோதுவது எல்லாம். வெறுமனே ஒருவரின் கரம்பற்றினாலே அதற்கு மகத்தான பலன்கள் உண்டு என்கிறது Proceedings of the National Academy of Sciences(PNAS) வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.\nஸ்பரிசம் என்பது எந்த அளவு மனிதர்களுக்கிடையேயான ஒற்றுமை ஒத்திசைவை பிரதிபலிக்கிறது என்ற கருத்தை ஆராய விரும்பினார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்காக 23 முதல் 32 வயதுக்குட்பட்ட 22 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். 2 நிமிடம் அருகருகே தம்பதிகள் உட்கார வைக்கப்பட்டு Electroencephalograph மூலம் அவர்களின் மூளையின் செயல்பாடுகள் அளவிடப்பட்டது. தனித்தனியே வெவ்வேறு அறைகளில் வைத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைகளில் மிதமான மின் காந்த அலைகளை செலுத்தி மீண்டும் மீண்டும் சோதித்தனர்.\n‘கணவன் அல்லது மனைவியின் அருகாமையே மூளையின் ஆல்ஃபா அலைவரிசை ஒத்திசைவுத் தொடர்பை அதிகரித்ததும், ஒருவர் வலியில் இருக்கும்போது கையைப் பிடித்த நிலையில் இருந்தவரின் அலைவரிசையின் ஒத்திசைவு மேலும் அதிகரிப்பதும், அதேநேரத்தில் தம்பதிகள் பிரிந்திருந்த வேளையில் உடல் வலி அதிகமாக இருந்ததும் இந்த சோதனையில் தெரியவந்தது.\n‘உளவியல்ரீதியாக மனதுக்குப் பிடித்தவரின் அருகாமை மகிழ்வைத் தரும் என்பது தெரியும். இதேபோல், நோய்த்தாக்கம் கொண்ட ஒருவரின் கைகளை அவரது ��ன்புக்குரியவர் பற்றிக் கொள்ளும்போது நோயின் தீவிரமும், உடல் வலியும் குறைகிறது என்பது இதன் மூலம் புரிந்தது.எனவே, யாரேனும் மன அழுத்தத்தில் இருக்கும்போதோ அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ ஆதரவாக அவரது கரம் பற்றுங்கள்.\nஅந்த தீண்டல் உடலுக்கும், உள்ளத்துக்கும், உறவுக்கும் நல்லது’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான Pavel Goldstein.\nஆராய்ச்சியின் தலைப்புக்குத் தகுந்தாற்போல அமெரிக்காவின் University of Colorodo Boulder மற்றும் இஸ்ரேலின் University of Haifa இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து இந்த ஆய்வை செய்திருக்கிறது என்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பம்சம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nஅமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2843774.html", "date_download": "2018-10-18T13:51:52Z", "digest": "sha1:WGUQV5OPSRASY3KU4TBVD3PQJJBOB22Q", "length": 8197, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குலசேகரம் அருகே கோயில் நிலம் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுலசேகரம் அருகே கோயில் நிலம் மீட்பு\nBy DIN | Published on : 13th January 2018 12:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுலசேகரம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.\nகுலசேகரம் அருகே அண்டூர் பகுதியில் பழமையான ஆவணம்பாறை சாஸ்தா கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பக்தர்களின் பராமரிப்பில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் வளாகத்தை தனியார்கள் பாதையாக பயன்படுத்தி வந்ததுடன், அதற்கான உரிமையும் கோரினர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில் நீதிமன்றம் அண்மையி கோயில் நிலத்தை தனியார்கள் பாதையாக பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும், அப்பகுதி பாதையாக பயன்படுத்தும் நிலம் கோயிலுக்கே சொந்தம் எனவும் தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்தினவேல் தலைமையில் கண்காணிப்பாளர்கள் ஜீவானந்தம், சிவராமசந்திரன், ஸ்ரீகாரியம் செந்தில், சண்முகம் பிள்ளை, நில அளவை அதிகாரி ஐயப்பன், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பக்தர்கள் உதவியுடன் கோயில் வளாகத்தைச் சுற்றி மதிற்சுவர் எழுப்பியதுடன், அறிவிப்புப் பலகையும் வைத்தனர்.\n2013 இல் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றுதல் குழு மூலமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 30 கோயில்களுக்குச் சொந்தமான 31 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை மீட்டதாகவும், இதன் மதிப்பு ரூ. 35 கோடி எனவும், மேலும் 40 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/gramangalin-kathai/17537-gramangalin-kathai-27-05-2017.html", "date_download": "2018-10-18T13:11:42Z", "digest": "sha1:DVKELBQNPX2DM2QFM767R67WTCGDJLD6", "length": 5124, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிராமங்களின் கதை- 27/05/2017 | Gramangalin Kathai - 27/05/2017", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினர���யி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nகிராமங்களின் கதை - 22/07/2017\nகிராமங்களின் கதை - 15/07/2017\nகிராமங்களின் கதை - 01/07/2017\nகிராமங்களின் கதை - 24/06/2017 - பீடி, சிகரெட் விற்காத அதிசய கிராமம் - அ.புதுப்பட்டி\nகிராமங்களின் கதை - கூடிவாழும் அதிசய கிராமம் | 17/06/2017\nகிராமங்களின் கதை - 10/06/2017\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=27163", "date_download": "2018-10-18T14:40:10Z", "digest": "sha1:ZRVEU7Y5KHLEUKAUCPP6OPK5MVFAQZOA", "length": 5830, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "கோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலி – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nகோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலி\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 6, 2018\nயாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇன்று (06) பிற்பகல் நகைக்கடை உரிமையாளரான ரஞ்சன் (45) தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்த தண்ணீர் பவுசரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.\nஅவருடன் பயணித்த 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_74.html", "date_download": "2018-10-18T13:49:49Z", "digest": "sha1:TWCZNHJENKUHUHRADN3TF3PL2Z2VEN54", "length": 7242, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி: பீதியில் சசிகலா?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி: பீதியில் சசிகலா\nபதிந்தவர்: தம்பியன் 06 January 2017\nஎந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி வெளியாகலாம் என்கிற தகவலால் சசிகலா பீதியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு திகதி குறிப்பிடப் போகிறார்கள்\nஎன டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம். அதிமுக தலைமை அலுவலகத்தி���் 6 நாட்களில் 50 மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டத்தில் இன்று காலை சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஜெயலலிதா பாணியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த நிர்வாகிகளை தக்க வைக்க முயற்சித்தார்.ஆனால் மதிய உணவுக்காக போயஸ் கார்டனுக்குப் போன சசிகலா ரொம்பவே அப்செட்டாகிவிட்டாரம்.\nஇது தொடர்பாக விசாரித்த போது, டெல்லியில் இருந்து வந்த தகவல்தான் அப்படி அப்செட் ஆகி அவரை பீதியில் ஆட வைத்துவிட்டதாம். அதாவது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றனர்.இதனால் எந்த நேரத்திலும் இந்த தீர்ப்பு திகதியை உச்சநீதிமன்றம் பட்டியலிடக் கூடும். இந்த தகவல்தான் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம். முதல்வர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்றி அமர்ந்துவிடலாம் என துடித்துக் கொண்டிருந்த சசிகலா இப்போது பீதியில் ஆடிப் போயுள்ளாராம்.\n0 Responses to எந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி: பீதியில் சசிகலா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி: பீதியில் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-10-18T13:37:25Z", "digest": "sha1:NGNMMCFJPEXFT3W4PHOLUOCDWSZCF3LY", "length": 11008, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்\nநெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெல் பயிர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில சமயங்களில் சரியான மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து விடுகின்றது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஊரணங்குடி, கடலுார், சித்துார்வாடி உள்ளிட்ட சில கிராமங்களில் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். வறட்சியை தாங்கக்கூடிய கேழ்வரகு விவசாயம் செய்தால் வறட்சியான காலங்களில் கூட அதிக மகசூல் பெற்று லாபம் சம்பாதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோ 9, கோ 13, கோ 14, ஜிபியு 28 உள்ளிட்ட ரகங்கள் கேழ்வரகில் உண்டு. இதில் கோ 9 ரகம் 100 முதல் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். கோ 13 ரகம் 95 லிருந்து 100 நாட்களும், கோ 14 ரகம் 105 லிருந்து 110 நாட்களும், ஜிபியு 28 ரகம் 110 லிருந்து 115 நாட்களிலும் அறுவடை செய்யலாம். விதைக்கும்போது 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஊறவைத்து விதைத்தால் வறட்சியை தாங்கி வளரும். ஒரே சீராகவும் காணப்படும். 1 எக்டேருக்கு நேரடி விதைப்பாக இருந்தால் 10 முதல் 15 கிலோ தேவைப்படும். நாற்றுநடுவதாக இருந்தால் 5 கிலோ போதுமானது. இவ்வகை பயிரில் 1 எக்டேருக்கு 3 டன் கிடைக்கும். ஜிபியு 28 எக்டேருக்கு 3 அரை டன் கிடைக்கும். இது நெற்பயிரை விட அதிகலாபம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேழ்வரகில் பூஞ்சை நேர்த்தி மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும். 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாக்சியம் அல்லது 4 கிராம் மேங்கோசெப் கலந்து விதைத்தால் வேர் அழுகாமல் நோயை கட்டுப்படுத்தலாம். பயிர்களிடையே 10 முதல் 15 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். 35 நாட்களில் களை எடுத்து விடவேண்டும். மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவாகவே இருக்கும். உயிர் உரம் நேர்த்தி குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 1 எக்டேருக்கு அசோஸ் பைரில்லா மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 3 பாக்கெட்டை அரிசி கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்திற்குள் தெளிக்க வேண்டும்.\nஇது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் உலகு சுந்தரம் கூறுகையில், நெல் பயிரிடுவதனால் கிடைக்கும் லாபத்ைதை விட கேழ்வரகு பயிரிட்டால் அதிகலாபம் பெறலாம். 100 கிராம் கேழ்வரகில் 7 கிராம் புரோட்டின் சத்தும், 1.3 கிராம் கொழுப்புசத்தும், 72 கிராம் மாவுசத்தும், 344 மி.கி. கால்சியம் சத்தும், 3.9 மி.கி. இரும்பு சத்தும், 0.42 மி.கி. டயமின் விட்டமின்சத்தும், 0.19 மி.கி. ரிக்கோமிடலின் சத்தும் உள்ளது. அரிசி, கோதுமையை விட கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் இதில் அதிகம் உள்ளது. சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும், என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு...\nமார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்\nஅதிக விலை கிடைத்தும் கேழ்வரகு சாகுபடி புறக்கணிப்பு...\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா →\n← வெள்ளாடு வளர்ப்பில் லாபம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:19:37Z", "digest": "sha1:LZOB4Z72K6UNOKZN2A2GADZM52UFT2UY", "length": 12650, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சென்னையில் பாஸ்போர்ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»சென்னையில் பாஸ்போர���ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும்\nசென்னையில் பாஸ்போர்ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும்\nபொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தொடர் பயணத்திட்டங்கள் கொண்ட பயணிகளின் விண்ணப்பங்களை ஏற்பதற்கு ஏதுவாகவும் விண்ணப்பகால நீட்டிப்பை தவிர்க்கவும் ”சிறப்பு பாஸ்போர்ட் மேளா” வை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் வரும் பிப்ரவரி 17 அன்று நடத்தவிருக்கிறது.\nசாலிகிராமம்,தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் சேவை அலுவலங்கள் வரும் பிப்ரவரி 17 ஆம் நாள் வழக்கமான வேலை நாளாக இயங்கும். விண்ணப்பங்கள் வழக்கம்போல ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பரிசீலிக்கப்படும்.இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் தோராயமாக 2050 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் www.passportindia.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து விண்ணப்ப பதிவு எண்(ARN:Application Register Number)ஐப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி நேரம் பெற வேண்டும்.\nஇந்த மேளாவில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு எண் (ARN), கொடுக்கப்பட்ட நேரம் ஆகிவற்றுக்கான நகல்(print out), தேவையான அனைத்து அசல் ஆவணங்கள் சான்றொப்பமிட்ட ஒரு படி(ARN) நகலாவணங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு தத்கல் (print out) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றும் பிசிசி(cpoy) பிரிவில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டது.\nபிப்ரவரி 17 ஆம் நாள் நடைபெறவிருக்கும் இந்த மேளாவிற்கான நேர ஒதுக்கீடுகள் பிப்ரவரி 14 ஆம் நாள் (பிற்பகல்) 14:30 மணி இணையத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் கட்டாயமாக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.\nபதிவு செய்து நேர ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டாது.\nPrevious Articleகுன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது\nNext Article 10 மணிநேரம் தொடர்ந்து பந்து வீசி நெல்லை மாணவர் உலக சாதனை…\nதீட்டு எனக்கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்: மீண்டும் குடியமர்த்தக் கோரி வட்டாட்சியரிடம் மனு\nசென்னையில் 16 பேருக்கு டெங்கு: அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு ஒதுக்கீடு 3 விழுக்காடாக உயர்வு\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/tvs-motor-company-posts-10-per-cent-growth-in-may-2018/", "date_download": "2018-10-18T13:43:24Z", "digest": "sha1:IEBDMRXLIM3ANUCUWIDEYURR27XYT7ZE", "length": 12295, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் மே 2018", "raw_content": "\nடிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் மே 2018\nதமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, நிறைவடைந்த மே மாத விற்பனை முடிவில் 309,865 இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. சமீபத்தில் டிவிஎஸ் என்டார்க் 125, புதிய அப்பாச்சி வரிசை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.\nடிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டிலும் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை மற்றும் டிவிஎஸ் ஜூபிடர், வீகோ, ஸ்கூட்டி பெப், என்டார்க் 125 ஆகியவை அமோக ஆதரவை பெற்று வருகின்றது.\nஇருசக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தை உட்பட மொத்தம் 298,135 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு மே மாதத்துடன் ஒப்பீடுகையில் 8.2 சதவீத வளர்ச்சி (விற்பனை எண்ணிக்கை 275,426 ) ஆகும். இந்தியாவில் விற்பனை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது மே 2018யில் 246,231 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை 52.3 சதவீதம் வளர்ந்துள்ளது.\nமூன்று சக்கர வாகன விற்பனை 78.2 சதவீத வளர்ச்சி அடைந்து 11,730 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் வெறும் 6581 வாகனங்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.\nTVS Apache TVS Motor Company TVS Wego டிவிஎஸ் அப்பாச்சி டிவிஎஸ் மோட்டார் டிவிஎஸ் வீகோ\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=10", "date_download": "2018-10-18T13:11:13Z", "digest": "sha1:JOD634O2EO2HS5EVAJIAKZC2VVY7CPWK", "length": 16526, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி\nதமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் அமெரிக்காவில் புகழ்\n‘தாயம்’ படத்தை இயக்கிய டைரக்டர் கண்ணன் ரங்கசாமி மரணம்\nகண்ணன் ரங்கசாமிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக\nதென்னிந்திய நடிகைகளை விமர்சித்த இந்தி நடிகை ஹினாகானுக்கு குஷ்பு, ஹன்சிகா கண்டனம்\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் கதாநாயகிகள் எடை கூடி பருமனாக இருந்தால்தான்\nஅதிரடி நடிகையின் அளவற்ற ஆசைகள்..\nதோற்றத்தில் அழகு, நடையுடையில் மிடுக்கு, பேச்சில் அதிரடி காட்டும் இந்தி இளம் நட்சத்திரம் அலியா\n இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் மறைமுகமாக கூறியது\nதுபாயில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த்\nஉச்சக்கட்ட கவர்ச்சியில் அமலா பால்- புகைப்படம் உள்ளே\nஅமலா பால் மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.\nஉதவி இயக்குனர் அடித்து கொலை இந்த விஷயத்துக்காகவா\nசினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு படையெடுப்போர் அதிகம். பிரபலமாக இல்லாவிட்டாலும் சோதனை\nபுது ஸ்டைலில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அமலாபால்- புகைப்படம் உள்ளே\nநடிகர்களின் பிறந்தநாள் என்றால் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அவர்களுடைய ஸ்பெஷல்\nநான்கு தேசிய விருது வென்ற 'மின்சாரக் கனவு'\nமும்பையில் உள்ள பிலிம் சிட்டி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது\nகடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு\nதமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார்\nநடிகர் கமல்ஹாசன் விவசாயிகளுடன் கலந்துரையாடல் சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது\nதமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்\nஆசை நிறைவேறாமல் இறந்துபோன ரசிகை ஷாருக்கான் கவலை - போட்டோ உள்ளே\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கனுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nநடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா, அம்மாவைப் போலவே சில படங்களில் கவர்ச்சி நடனம்\nநிலவேம்பு பற்றிய கருத்தில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம்\nநிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்ததன் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்\nவிரைவில் நடிகர் விஜயின் மெர்சல் ரூ. 200 கோடி வசூலை தொடும்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள\nபாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான கேரள நடிகைக்கும், கன்னட பட பாலியல் பலாத்காரத்துக்கு\nஇளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு\nஎனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து அழகுக்கலை\nசென்னையில் மாநாடு: நடிகர் கமல்ஹாசன் 7–ந்தேதி ரசிகர்களை சந்திக்கிறார்; அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்\nநடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன்\nசென்னையில் மாநாடு: நடிகர் கமல்ஹாசன் 7–ந்தேதி ரசிகர்களை சந்திக்கிறார்; அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்\nநடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன்\n‘மெர்சல்’ பட பிரச்சினைக்கும் விஷால் அலுவலக சோதனைக்கும் தொடர்பு இல்லை; வருமான வரித்துறை விளக்கம்\nநடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2013/03/rufousfronted-wren-warbler-prinia_20.html", "date_download": "2018-10-18T14:14:52Z", "digest": "sha1:XOGITI7WS4G7RM2L3AGJHFSEKG7DKATH", "length": 6663, "nlines": 140, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஅரக்கோணத்தில், அப்போது ரயில்வேயில் பணி செய்தவர் ஆங்கிலோஇந்தியர்கள். அவர்கள் ஆங்கிலமும், ஆங்கிலேயர்கள் போல் நடை, உடை பாவனையும் என்னைக்கவரும். இப்போது ஓரிருவர் மட்டுமே தட்டுப்படுகின்றனர். ஆங்கிலேயர் தொப்பி, கோட்டு, சூட்டு, கவுன், ப்ராக், ஆங்கிலம் எங்கு போயிற்று இறைவன் காட்சிகளை மாற்றி, மாற்றி அமைக்கிறார். ஒவ்வொரு நாள் சூர்ய அஸ்தமனம் போல…..\nதிருவாலங்காடு அல்லிக்குளத்தில் மனதைப்பறிகொடுத்து, ரயில் தண்டவாளம் தாண்டி அப்புறம் போனால் நான்கடி உயரம் வளர்ந்த நீரில் நிற்கும் புற்களில் ஒரு ஜோடி சிட்டுகளிள் ‘டூயட்’. ஆஹா அருமை தழும்பாத நீர் பரப்பு, வட்ட, வட்ட அல்லி மிதக்கும் இலைகள் பின்புலமாகக்கொண்டு சந்தோஷ காதல் பாட்டு. கதிர்குருவி (அ) நுண்ணிச்சிறைகளை இனம் காண்பது மிகக்கடினமானது. தலை பழுப்புசிகப்பு, வெள்ளைப்புருவம், வால் ஓரம் வெள்ளை விளிம்பு, அடிப்பகதி வெண்மை. அத்தோடு கண்ட இடம் முக்கியம். முட்காட்டின் இடையிருக்கும் நீரில் தடித்த நீண்டபுற்கள். மேலும் ஜோடியாக இருந்தது. இவை உன்னை அடையாளம் காட்டிக்கொடுத்தது என் தேவதையே ஆந்திராவைத்தாண்டி எம் தமிழ் நாட்டு எல்லையோரம் என்னைக்காண வந்தது அதிசயம் ஆந்திராவைத்தாண்டி எம் தமிழ் நாட்டு எல்லையோரம் என்னைக்காண வந்தது அதிசயம் வரலாறு காணா புதுமை இதை என் குறிப்பேடில் எழுதி வைப்பேன்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nFeeding to Chicks நல்லகாகம் தனதுகுஞ்சுகளுக்கு ...\nசிகப்புத்தலை நுண்ணிச்சிறைRufousfronted wren- warbl...\nவானம்பாடியைப்பார்க்காமலேயே கவிதை எழுதும் கவிஞர...\nநிலா நிலாவே நிலவே நிலாவே இதுவரைஎத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3612", "date_download": "2018-10-18T15:02:38Z", "digest": "sha1:3VC4BCXTXX7AI35QDXRHWFHT6FJLAZDM", "length": 18275, "nlines": 245, "source_domain": "www.eramurukan.in", "title": "My thanksgiving to Henry Miller, Muriel Spark, Upton Sinclair, J.D.Salinger et al – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஅகவன் மகளே யகவன் மகளே\nமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்\nஅகவன் மகளே பாடுக பாட்டே\nஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே\nஸல்மான் ருஷ்டியைப் பற்றித் தவிர்க்க முடியாத கேள்வி வந்தபோது தாமஸ் டிஷ்ஷின் பதில் மிகவும் சிந்திக்க வைத்தது – “எந்தப் புத்தகமும், அது கொஞ்சமாவது நல்ல புத்தகமாக இருந்தால், யாரையாவது அவமதித்தே தீரும்”\nஜ்யோந்திரநாத் தாகூரின் படைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுபிர் ஹிந்தியில் கேட்டான்.\n“நீங்கள் ரவீந்திரநாத் தாகூர் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சேகரிக்கிறீர்களோ\n“அது பொழுது போகாத பெங்காலிகள் மட்டும் செய்யும் வேலை”.\n“You are right. என்னுடைய மாமா ஒருவரின் வரவேற்பு அறையில் ரவீந்திரரின் கணுக்கால் எலும்பு வெல்வெட் பெட்டி ஒன்றில் வைக்கப் பட்டிருந்தது”.\n”இல்லை ரமேஷ். ரவீந்திரர் எரிக்கப்பட்ட போது அவர் முழுவதும் எரிதற்கு முன்னாலேயே பலர் பாய்ந்து கையில் அகப்பட்ட எலும்புத் துண்டுகளை அள்ளிக்கொண்டு சென்று விட்டார்கள்”.\n#பி.ஏ.கிருஷ்ணன் : கலங்கிய நதி\nவாழ்க்கை’ வேறு ; ‘உயிர் வாழ்தல்’ வேறு. வாழ்க்கை ஓரனுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டுக்கடையாக மதித்து விடுகிறார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/2018-01-13", "date_download": "2018-10-18T13:41:37Z", "digest": "sha1:TZUGHIWKBTHX7HHQWHLGDXIVCAISNUJ4", "length": 3635, "nlines": 134, "source_domain": "www.thiraimix.com", "title": "13.01.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156991", "date_download": "2018-10-18T13:58:18Z", "digest": "sha1:BLWKPJOJUWPOPBEDBHQAIBHGI2O43QUC", "length": 6663, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை பிரிட்டன் அமைச்சராக நியமனம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை பிரிட்டன் அமைச்சராக நியமனம்\n'இன்போசிஸ்' நிறுவனத்தின் தலைவர், நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை, ரிஷி சுனாக், 36, பிரிட்டன் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nபிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, 'இன்போசிஸ்' நிறுவன தலைவரான, நாராயண மூர்த்தியின் மகள், அக் ஷந்தா, ஆக்ஸ்போர்டு பல்கலையில், தன்னுடன் படித்த, ரிஷி சுனாக்கை திருமணம் செய்தார்.\nசர்வதேச முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வந்த ரிஷி, 2014ல், அரசியலுக்குள் நுழைந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.\nகடந்த, 2015ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நியூயார்க் ஷயர் மாகாணத்தின் ரிச்மாண்டில் இருந்து, எம்.பி.,யாக தேர்வானார்.\nபிரிட்டன் பிரதமர், தெரசா மேயின் நம்பிக்கைக்கு உரியவரான ரிஷி சுனாக், வீட்டுவசதி, உள்ளாட்சி துறைகளின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிச���ய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newindian.activeboard.com/t64378289/topic-64378289/", "date_download": "2018-10-18T13:23:53Z", "digest": "sha1:RWTF2U6ZFVM2XAKY532TBZ3NGAEJZ2GL", "length": 53389, "nlines": 144, "source_domain": "newindian.activeboard.com", "title": "பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்\nTOPIC: பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்\nபாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்\nநான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.\nநீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை\nஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்\nபல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம் கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவி எறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள் ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்\nஆனால், சிலபோது மட்டும் — புலி பசுவைத் தின்னும், ஆனால் பசு ஒருபோது புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே\nபெண்ணடிமை செய்தான் இராமன் என்று அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன் மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன் மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சி��ைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள் பிறன் மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா பிறன் மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடு நலம் பெறுவது எப்படி\nஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்\nஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எரிந்து விடுகிறீர்கள்\nஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப் பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல் போனது ஏனோ\nமகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)\nஎவருக்கும் தன் பக்கத்து வாதத்தை எடுத்துச் சொல்ல அனுமதி உண்டு. என்னைப் பொருத்தமட்டில் என் வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ\nஎன் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன். என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…\n…எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு. தான் அவமதித்தனால் தன்னை அவமதித்த துரோண��ச்சாரியாரை வஞ்சம் தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு\nவஞ்சம் தீர்க்கும் வனிதையாகத்தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன் வளர்க்கப்பட்டேன் ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மனமுடிக்கவேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே தீக் கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான் தீக் கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான் இதில் பாசமேது என் தந்தை தன் பழியைத் தீர்க்க தீக் கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவா நான்\n“அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள் நீ” என்று சொல்லிச் சொல்லி வளர்த்து விட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன் பொறியின் (மச்ச யந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்கு அவர் நல்கிய பெண்ணுரிமையா” என்று சொல்லிச் சொல்லி வளர்த்து விட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன் பொறியின் (மச்ச யந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்கு அவர் நல்கிய பெண்ணுரிமையா இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு\nஎன்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்து விட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்று என்று நினைத்தாரா என் தந்தை\n“அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன் பொறியை அடிக்க இயலாது. எனவே, நீ கவலை கொள்ளவேண்டாம், என் கண்ணே” என்று என்னிடம் பகர்ந்தார். அந்தப் பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று யார் எதிர்ப��ர்த்தார்கள்\n“தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்க மாட்டேன் நீ இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன் நீ இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று என் உரிமையைத்தானே நான் நிலைநாட்ட முயன்றேன்” என்று என் உரிமையைத்தானே நான் நிலைநாட்ட முயன்றேன் வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும் வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும் இதைக் காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்\nகடைசியில் நான் மணக்க விரும்பிய அருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றி கொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன். அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளான அருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.\n உன் வீரத்திற்கு நான் தலை சாய்க்கிறேன்” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக் கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான். இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.\nஅவன், “அன்னையே, பிச்சை பெற்று வந்திருக்கிறோம்” என்று பூடகமாகப் பேசியது என் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது.\n” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி – பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.\nபகீரென்றது என் நெஞ்சம். ஒரு உறையில் ஐந்து வாள்களா, இது என்ன நீதி என்று துடித்தேன். தவறை உணர்ந்த தாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.\nதாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே அருச்சுனனே வென்றான், இக்கன்னியை\nஅதைக்கேட்ட நான் கொண்ட என் மன நிம்மதி, மறுகணமே கலைந்தது.\n”. என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன். பாவம் வந்து சேர்த்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம் என்று இயம்பிய தருமரும் தலை அசைக்க நேர்ந்தது.\nதாயா, தாரமா என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய் சொல���லைத் தட்டாதேஎன்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது.\n அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.\n“வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காத ஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன். பாண்டவர்களே உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என் மகளை மணந்து கொள்ளுங்கள் உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என் மகளை மணந்து கொள்ளுங்கள் ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மணவாழ்க்கைப் படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மணவாழ்க்கைப் படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா” என்று பொங்கி எழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவு செய்யட்டும்” என்று பொங்கி எழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவு செய்யட்டும்” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.\nஅப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.\nஅப்பொழுது அங்கு வந்து சேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டான் என் அண்ணன்.\n தம்பியின் மனைவி தனது மகளுக்கு இணையாவாள். அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா நெறிமுறைகளுக்கு உகந்ததா நீரே இதற்கு விடை அறிவீர்” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.\nமுக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.\n“இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒரு கணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறி அறிந்த கணவன் வேண்டும், காற்றைப் போலப் வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித் தனியாக வேண்டினாள்.\n“வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாக அளிக்கும் முக்கண்ணனும், ‘பெண்ணே, நீ வேண்டியபடி ஐந்து கணவர்களை அளித்தேன்\n நான் ஒரு கணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்��ு தூற்றாதா’ என்று கதறி அழுதாள்.\n உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர் உனது பிறப்பும் பூவுலக மாதர் மூலம் நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்து தேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய் உனது பிறப்பும் பூவுலக மாதர் மூலம் நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்து தேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய் பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய் பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய் உலகப் பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப் படுத்தாது உலகப் பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப் படுத்தாது’ என்று வரமளித்து அருளினான்.\n“எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதி விலக்கேயாகும் வருந்தற்க நியதிக்கு அப்பாற்பட்ட இத் திருமணம் நடக்கட்டும். ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலக நெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையை அடைவாள்” என்று அறிவுரை நல்கினார்.\nஇறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான் செய்தது புதுமை அல்ல. எனக்குமுன் இப்படி பல கணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது. இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன. வேதமுதல்வனே விதித்தது எப்படி முறை அற்றது ஆகும்\nஇது மட்டும்தானா நான் அனுபவித்த இக்கட்டான நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்து சேர்ந்தது\nவஞ்சக சகுனியிடம் – சூதாட்டத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என் முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம் வைத்து இழந்தார் – தன்னை இழந்தபின்னர் தாரத்தை பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான் அறியாது போனது ஏனோ\nஇப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்\n“எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்கு வரச்சொல்லு” என்று தனது தேரோட்டியை அனுப்பினான் அந்தச் சண்டாளன்.\nமாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள் பாஞ்சாலி. இந்நிலையில் இருக்கும் அவளை பலர் வீற்றிருக்கும் இக்கொலு மனடபத்திற்குக் கொணர்வது முறையில்லை” என்று என்னவர் எடுத்துச் சொன்னதும் எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.\nஎனக்குச் சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை” என்று மறுமொழி அனுப்பினேன்.\n“உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது” என்று சொல்லி அனுப்பினான்.\n“தான் தோற்றபிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை” என்ட்று மறுத்தேன் நான்.\n“இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள். அவளைப் பற்றி இழுத்து வா” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.\nஅவன் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப் பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப் பாவி துச்சாதனன். அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள் இந்த முறையற்ற செயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்\n“மாதவிடாய் காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே\nஅந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என் பக்கம் பேசவில்லையே, வாய் மூடி அமைதிதானே காத்தார்கள்\n“ஓ, துரோணரும், பீஷ்மரும், விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த ���ூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்”[2] என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டுவிரலைக்கூட அசைத்தார்களா\n“நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர் கடைசிவரை ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே கடைசிவரை ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே\nநீங்களும் அந்த அவையினரைப்போலத்தானே அமைதி காக்கிறீர்கள் கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர் முன்னர் அவமானப் படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்\nதடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பல் என்ற பழ்மொழிப்படித்தானே நான் நண்டந்து கொண்டேன்\n” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒரு சொல்கூட சொல்லத் தயங்குகிறீர்கள்\nஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப் படுத்த முடியுமோ, அப்படி அவமானப் படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது\nஅச்சபையில் எனக்குப் பரிந்து பேசிய இருவர்கள் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான. சத்திரிய மனைவி அல்லது வேறோருத்திக்கும், திருதராட்டிரனுக்கும் பிறந்த விகர்ணனும்தானே\n“சகாதேவா, நன்நெறியற்ற இச் செயலைச் செய்த அண்ணனின் கரத்தை எரிக்கிறேன்” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார் உங்களால் போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே\n‘சூதர் மனைகளிலே — அண்ண\nசூதிற் பணய மென்றே — அங்கோர்\nமாதர் குலவிளக்கை — அன்பே\n‘அவன் சுடர்மகளை, — அண்ணே,\nதவறு செய்துவிட்டாய���; — அண்ணே,\n‘துருபதன் மகளைத் — திட்டத்\nஇருபகடை யென்றாய், — ஐயோ\n‘இதுபொறுப்ப தில்லை, — தம்பி\nகதிரை வைத்திழந்தான் — அண்ணன்\n துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்\n“மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம்.. பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு\n“எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும்,கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப் பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்.”[4] என்று எடுத்துரைத்தானே விகர்ணன்\nஅப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லிய போதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறு அவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது, பெருந்தகையாளர்களான நீங்கள் அறியாததா\n“பாஞ்சாலி ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர் இருந்தபோதிலும், ,இந்தப் பாஞ்சாலி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், ், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல் அல்ல.[5]“ என்றல்லவா இழிந்துரைத்தான் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர் இருந்தபோதிலும், ,இந்தப் பாஞ்சாலி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், ், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல் அல்ல.[5]“ என்றல்லவா இழிந்துரைத்தான் அவன் கூறிய சொற்களைக்கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.\nபொன்னைப் புடம் போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான் தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்\nஅந்த நெருப்பில் பிறந்தவள் நான் நான் நெருப்பானவள் என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா எந்த மாசையும் எரிப்பது தீ எந்த மாசையும் எரிப்பது தீ அத்தீயின் வடிவானவள் நான் கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒரு பகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என் கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ\nஅந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழி தீர்க்க அவ்வாறு கூறாதிருந்தால், என் துகில் அவையோர் முன் உறியப் பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்க மாட்டேன். துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்க மாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்க மாட்டான்.\nஒரு பெண்ணின் — மாதவிடாய்க்காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒரு பெண்ணின் — ஆடையைக் களைந்து, அவளது அவலநிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ளாட வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்கவேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை –- பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்\nஎன்மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். ஒரு பெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரைக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில் அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடி பிடிப்பீர்களா, அல்லது அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்\nதீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலை தீயவன் துச்சாதனன் உறிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன் போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்\nதனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்டற அவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n“அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும். மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவர் ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவரைச் சாரும்.”\nஎக்காலத்திற்கும் ஒரே நெறி, ஒரே நியாயம், ஒரே அளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள் இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்த பட்சம், என்னைக் கொடுமைப் படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…\n…இதுவரை பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி\nபாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமாட்டீர்களா\n[1] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்\n[2] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்\n[3] பாஞ்சாலியின் இக்கேள்விக்குக் கடைசிவரை தருமர் விடை அளிக்கவில்லை. குனிந்த தலை நிமிராமலேதான் இருந்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.\n[4] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்\n[5] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> பாஞ்சாலியின் புலம்பல் - ஒரு அரிசோனன்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://musthafatamiltrust.com/thamizhavel.php", "date_download": "2018-10-18T13:58:37Z", "digest": "sha1:NWVNH3LWYHSC6QTKUPQQYPJNPAPPHIJI", "length": 8446, "nlines": 47, "source_domain": "musthafatamiltrust.com", "title": "சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை - சிங்கப்பூர் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி - கரிகாற் சோழன் விருது", "raw_content": "\nஆய்வு அறிக்கையின் செயல் திட்டங்கள்\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒரு \"ஆய்வு இருக்கை சிங்கப்பூர் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி\" என்ற பெயரில் கடந்த 05.09.2007ல் ஆரம்பிக்கப்பட்டது. (USD 50,000/= ஐம்பதாயிரம்) முதலீட்டில் துவக்கப்பட்டு, இம்முதலீடு (SHARES ) வங்கிப்பங்குகளாக வாங்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு USD 90,000/= ஆக உள்ளது.\nசிங்கப்பூர்,மலேசியா தமிழ் இலக்கியம், வாழ்வு தொடர்பான ஆய்வில் ஈடுபடும் ஆய்வியல் நிறைஞர் ஒருவருக்கு P.hd, M Phil முனைவர் பட்ட ஆய்வாளர் இருவருக்கு உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nஇவ்வகை ஆய்வுகளை மேற் கொள்ள கல்வி நிலைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஆய்வு வழிகாட்டி ஒருவர் இரண்டாண்டுக்கு தொகுப்பூதிய பணியாளராக (தற்காலிக முறையில்) பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது.\nதெற்காசிய,குறிப்பாக சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புக்கு ஆண்டு தோறும் இந்த அறக்கட்டளையின் நிதியின் மூலம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் \"கரிகாற் சோழன் விருது\" என்கின்ற விருது தங்கப்பதக்கமாக வழங்குகிறது.\nசிங்கப்பூர்,மலேசியா தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்வதுடன், இக்கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளை நூலாக்கமும் செய்து, பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நூல்கள் ஒன்றை தொகுத்து வெளியிட்டது. இக்கருத்தரங்கம் கடந்த 01.08.2007ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nகரிகாற் சோழன் விருது ஆண்டு தோறும் வழங்குவது சுழற்சி முறையில் தஞ்சாவூர் - சிங்கப்பூர் - மலேசியாவில் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சாவூரில் நடக்கும்போது மட்டும் ஆய்வரங்கு,கருத்தரங்கு, விருது வழங்குவது ஆகியவை, ஒன்றிணைந்த பெரு விழாவாக வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.\nஇதன் அடிப்படையில் சென்ற 05.06.2009 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும்,01.01.2011 ல் சிங்கப்பூரிலும், 10.03.2013 ல் மலேசியா -கோலாலம்பூரிலும் \"கரிகாற் சோழன் விருத���\" விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது\nதமிழ் இலக்கியம் தொடர்பான சிங்கப்பூர்,மலேசியா நூல்களுக்கு தனி நூலகமாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு அதற்கு மலேசிய அமரர் திரு.ஆதி குமணன் அவர்களின் பெயரிடப்பட்டுள்ளது.\nதமிழ் வளர்ச்சிக்கும்,தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் எமது அறக்கட்டளை சார்பாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்,மலேசியாவில் வெளியான நூல்கள் கொண்டு சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தனி நூலகம் அமைத்தது.\nஅதன்படி சிறப்பம்சமாக மலேசியா,சிங்கப்பூரில் 1930 ம் வருடம் முதல் வெளியான சுமார் 3000 நூல்களை மிகவும் சிரமப்பட்டு திரட்டி இந்த பல்கலைக்கழக நூலகத்திற்கு அனுப்பித் தந்துள்ளது. இது போன்ற தொகுப்பு நூல்கள், மேற்கண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும், பிற்கால சந்ததிகளின் கவனத்திற்கும் மிகவும் பேருதவியாக இந்த தனி நூலகம் விளங்கி சிறப்பு செய்யும் என்ற செய்தியினை பதிவு செய்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகிறது சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. மேலும், இதன் மூலமாக நூல்களைத் திரட்டும் திட்டத்தினையும் கவனத்தில் கொண்டு தங்களிடம் இருக்கும் நூல்களை அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/237-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4221-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-carrot-chutney.html", "date_download": "2018-10-18T14:48:16Z", "digest": "sha1:YVY4JET252CC57E6JMQEQUK3NAHDTEW3", "length": 4169, "nlines": 87, "source_domain": "sunsamayal.com", "title": "காரட் சட்னி / CARROT CHUTNEY - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in சட்னி வகைகள்\nகாரட் - 150 பிராம்\nதேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி\nஉழுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகடலைப் பருப்பு - 1தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 1\nகறிவேப்பிலை , - 4\nதுருவிய தேங்காய் - 1/3 கப்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி\nகடுகு, - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை , - 5\nகாரட்டை சுத்தம் செய்து நறக்கிவைத்துக்கொள்ளவும்\nபானில் எண்ணெயை சூடாக்கி உளுந்து கடலை பருப்பு சோ்க்கவும்\nமிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்\nபின்பு துருவிய தேங்காய் சோ்க்கவும்\nஅடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்\nதண்ணீா் சோ்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்\nஅரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக��கொள்ளவும்\nபின்பு பானில் எணணெய் சூடாக்கி கடுகு சோ்க்கவும்\nதாளித்த எண்ணெயை சட்னியில் சோ்க்கவும்\nஇப்போது சுவையான காரட் சட்னி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:14:00Z", "digest": "sha1:BKBM645WBOJWJCL3GSXMC4IJZ6H3TSP3", "length": 3122, "nlines": 55, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> தாயி பயிற்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"தாயி பயிற்சி\"\nகுர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nதலைப்பு : குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் நாள் : 14-01-2018 இடம் ; மாநிலத் தலைமையகம் உரை : ஆர்.அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nதலைப்பு : மாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள் நாள் : 14-01-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : கோவை R.ரஹ்மத்துல்லாஹ்(மாநில செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=2004", "date_download": "2018-10-18T15:03:38Z", "digest": "sha1:6Y3SPE27CFOBUBCFDFRUYPBOVSUUXYZU", "length": 10744, "nlines": 184, "source_domain": "www.eramurukan.in", "title": "2004 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nBy இரா.முருகன் | டிசம்பர் 27, 2004\nமுன்னுரைகளின் முகவுரை இரா.முருகன் எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம்…\nBy இரா.முருகன் | டிசம்பர் 9, 2004\nயாசுநாரி காவாபாத்தா எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பிடித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல் இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில் பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை…\nBy இரா.முருகன் | ஜூலை 4, 2004\nஎம் ‘ஐயர்’ சொற்கள் கற்பிதம் என்றானபோது அவற்றின் பொருளும் அவ்வாறே. படைப்பாளி என்ற பதத்துக்கு இன்று வழக்கிலிருக்கும் `இலக்கிய, கலைப் படைப்பை உருவாக்குகிறவர்’ என்ற பொருள் சற்றே நீட்சிப்பட, `ஒரு வழங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நுண்ணிய ரசனையின் பாற்பட்டுத் தொடங்கி, அந்த அடிப்படையையும் கடந்து விரியும் பரப்பில் நேர்த்தியான வாசிப்பு, காட்சி, கேள்வி அனுபவத்தை ஓர் இனக்குழு பெறவும், அதை முன்னெடுத்துச் செல்லவும், செழுமையுறப் பேணவும், அதன் வழி யே பெற்ற ஊக்கத்தை…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/page/197/", "date_download": "2018-10-18T13:42:58Z", "digest": "sha1:L5WRBKEZDKKYDCKDU6MLI6COY4PKJ22J", "length": 6852, "nlines": 125, "source_domain": "www.kathiravan.tv", "title": "Kathiravan TV | கதிரவன் ரிவி – Page 197 – Tamiltvshows, tamilserials, Mahabaratham, Tamil Comedy, kathiravan Funny Videos , Tamil New movies , Tamil Kids", "raw_content": "\nகிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பு, அனுதாபமும்\nகிளிநொச்சியில் சட்டவிரோத மது ஒழிப்பு வழிப்புணர்வு ஊர்வலம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்���ியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\nகால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்\n நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகை..\nPuthu Puthu Arthangal: வந்தே மாதரமும்.. தேசப்பற்றும்\nAbdul Kalam 2nd Death Anniversary | கலாம் மணிமண்டபம் – சிறப்பு அம்சங்கள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி\nஅஜித், விஜய்யை இணைத்து படம் எடுப்பேன்\nPuthu Puthu Arthangal: விஷாலுக்கு திமுக திடீர் ஆதரவு\nரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/2018-01-14", "date_download": "2018-10-18T14:28:31Z", "digest": "sha1:EYTHOFGLCWXHSIY5PYQBWTST5N6I2GKJ", "length": 4195, "nlines": 148, "source_domain": "www.thiraimix.com", "title": "14.01.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/jayalalitha-coming.html", "date_download": "2018-10-18T13:55:16Z", "digest": "sha1:EOZ3JMFJ5E6SQV7Z4TBUD5BR5AOV7ILF", "length": 19605, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "வருகிறார் ஜெயலலிதா - பாட்டாசு வெடிக்க தயாராகும் தொண்டர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவருகிறார் ஜெயலலிதா - பாட்டாசு வெடிக்க தயாராகும் தொண்டர்கள்\nby விவசாயி செய்திகள் 09:58:00 - 0\nசென்னை: தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்காக முதல்வர் சிங்கப்பூர் செல்வார் என்ற தகவலால் கவலையடைந்திருந்த தொண்டர்கள், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்ப போகிறார் என்ற தகவலை கேட்டதில் இருந்து உற்சாகமடைந்துள்ளனர்.\nகடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றினால், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என்று அப்பல்லோ வட்டாரத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் சொல்லப்பட்டதாக தெரிகிறது.\nமுதல்வர் சிங்கப்பூர் செல்லத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கூறியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டி வருகிறாராம். ஆனால் தமிழக அரசு தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லையாம்.\nசிங்கப்பூரிலிருந்து தலைமை பிசியோதெரபி பெண் மருத்துவர்கள் இருவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்���்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்களின் தற்போதைய நிலை பற்றி மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளனர்.\nமுதல்வரை இங்கே சிகிச்சைக்கு அழைத்துவர வாய்ப்பு இருக்கிறதா என்று சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் சசிகலாவிடம் இதுபற்றி பேசியதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைக்காக கடல் கடந்து செல்வதில் விருப்பமில்லை என்பதுதானாம்.\nவெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால் முதல்வர் முன்னாடியே சென்றிருப்பார்கள். அவுங்க ஜாதகப்படி, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வது சரியா இருக்காது என்று எல்லா ஜோதிடர்களுமே கூறியிருக்கின்றனராம். எனவே இந்த சூழ்நிலையில் வெளிநாடு போகவேண்டாம் என்று கூறிய சசிகலா, முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் உடன்பாடு இல்லை என்று, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கும் தகவல் கூறிவிட்டாராம்.\nதீபாவளி சமயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை சென்ட்டிமென்டாக சசிகலா விரும்பவில்லை. அப்பல்லோவில் கொடுக்கும் தற்போதய சிகிச்சைகளை வீட்டில்வைத்தே கொடுக்கலாமா என்பதுபற்றி, டாக்டர் சிவகுமாருடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருக்கிறார். தீபாவளி சமயத்தில் வீட்டில் இருந்தால் உடல்நிலையில் பழைய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் சசிகலா. இதுபற்றி டாக்டர் சிவகுமார் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் பேசியிருக்கிறாராம்.\nபோயஸ் கார்டனில் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்குச் செல்ல லிஃப்ட் வசதி உண்டு. தற்போது ஸ்ட்ரெச்சர் ஏற்றுமளவுக்கு போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை மாற்றியமைத்து வருகிறார்களாம். அறைகளும் மருத்துவமனை வசதிக்கு ஏற்ப மாற்றப்படுகிறதாம். இந்தப் பணிகள் முடிந்த உடன் முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலர், வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளதால், தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்புவது ��றுதி என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nபட்டாசு வெடிக்க தயாராகும் தொண்டர்கள்\nஅப்பல்லோ மருத்துவமனை வாசலில் கடந்த 28 நாட்களாக தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர். யாராவது ஒருவர் வந்து அம்மாவை நேரில் பார்த்தேன் என்று கூறினால் அந்த சந்தோசத்திலேயே வீட்டிற்கு சென்று விடுவோம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் கசிந்ததில் இருந்தே அதிமுகவினர் தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம���பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/42273-madhya-pradesh-roads-no-less-than-us-cm-shivraj-singh-chouhan.html", "date_download": "2018-10-18T15:02:14Z", "digest": "sha1:O4B7BASCEXFE4G4D6ZNPVUSPY5TH34L7", "length": 8647, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவை விட மத்திய பிரதேசம் சிறப்பாக உள்ளது- பாஜக முதல்வர் | Madhya Pradesh roads no less than US: CM Shivraj Singh Chouhan", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nஅமெரிக்காவை விட மத்திய பிரதேசம் சிறப்பாக உள்ளது- பாஜக முதல்வர்\nமத்திய பிரதேசம் அமெரிக்காவை விட சிறப்பாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.\nமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், “மத்தியப் ப���ரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட அரசு காங்கிரஸ்தான். அவர்கள் தரமான சாலைகளையோ, பள்ளிகளையோ உருவாக்கி கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நோயாளி மாநிலம் என மத்திய பிரதேசத்தை அழைத்தனர். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக உள்ளது. மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபின், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு, சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிஸ்வரூபம்-2 படத்திற்கு தடைக்கோரி வழக்கு\nகிகி நடனத்தால் சிக்கலில் மாட்டிய ரெஜினா... வழக்கு பாயுமா\n8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்குட்பட்டே நடக்கிறது -நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராட்சசன் இயக்குநருடன் கை கோர்த்த தனுஷ்\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nஅக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகாஷ்மீரில் 2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்\nஇங்கிலாந்துக்கு எதிராக ரன் விளாசிய இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52735-topic", "date_download": "2018-10-18T13:31:29Z", "digest": "sha1:TENBTXU5F4ECM4DEJFYH3WYYUOGPBFP4", "length": 27915, "nlines": 205, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மனசுக��குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nநூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.\nபக்கம் : 96, விலை : ரூ. 100\n‘மனசுக்குள் பெய்யும் மழை’’’ நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. நூலைப் படிக்கும் வாசகர்கள் மனசுக்குள் கவிமழை பெய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராகவும், தினமணி கவிதைமணி இணையத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண்டுகளாக வாராவாரம் தலைப்பு தந்து கவிஞர்கள் அனுப்பும் கவிதைகளை இணையத்தில் ஏற்றி வருகிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எழுதுகின்றனர். தமிழ்ப்பணி செய்து வருவதுடன் கவிதைப் பணியும் செய்துள்ளார்.\nவானிலிருந்து வரும் அமுதம் மழை. உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் வான்சிறப்பு பாடி உள்ளார். மழை குறித்து ஆய்வு நடத்தி பல்வேறு கோணங்களில் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். இத்தகவலை மதுரைக்கு நேரில் வந்து உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு அரங்கேற்றத்திற்கு வழங்கிச் சென்றார். பழகுவதர்கு மிகவும் இனிமையானவர், பண்பாளர், பத்திரிக்கையாளர் என்ற எந்தவித கர்வமும் இல்லாத எளிமையாளர்.\nஇனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபாவின் பதிப்புரை, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தேனிசை தென்றல் தேவா, திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே. ராசராசா, பாடலாசிரியர் சீவன் மயில் ஆகியோரின் அணிந்துரையும் நூலிற்கு அழகு சேர்த்து உள்ளன.\nமழையையும் மனித மனங்களையும் நேசிக்கும் நெஞ்சங்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. தூறல், மழை, சாரல் என்று மழை தொடர்பான தலைப்புகள் நன்று.\nவானம் பூமிக்கு அருளிய கொடை\n மனிதா நடுவில் ஏன் பிடிக்கணும் குடை\nகுடையை மழைக்குக் காட்டும் கருப்புக்கொடி என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. அவரது வழியில் இவரும் குடை வேண்டாம் என்கிறார். குடையின்றி மழையில் நனைவதும் ஒரு சுகம் தான்.\nகாய்ந்து வறண்டு இருந்த பூந்தொட்டியின் மீது மழை விழுந்ததும் துளிர்த்து விடும் உயிர் வந்து விடும். அதனைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.\nமழை எனக்குள் எரிச்சலூட்டவும் செய்கிறது\nஒரே மழை பலருக்கு மகிழ��வையும் சிலருக்கு எரிச்சலையும் தந்ததை கவிதையாக்கியது சிறப்பு.\n எல்லா பாவங்களையும் தொலைக்க நதியில் நீராடச் சொன்னார்கள் நதிகளைத் தொலைத்த பாவத்தை எப்படித் தீர்ப்பது\nஆற்றுமணல்களைக் கொள்ளையடித்து, ஆறுகளை மலடாக்கி, ஆறு செல்லும் வழிகளையும் அடைத்து, ஆறுகளையே இழந்து வரும் அவலத்தை வருங்கால சமுதாயத்திற்கு வறட்சியை மட்டுமே மிச்சமாக்கும் நாட்டுநடப்பை உணர்த்தியது சிறப்பு.\nவானம் பெரிது, நிலம் பெரிது, கடல் பெரிது –\nஇந்த சிறுமனம் படைத்த மானுடர்களுக்கிடையில்\nஉண்மை தான் உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்கள் சிறுமனம் படைத்து விலங்கிலும் கீழாக மோதி வீழ்வதை நினைத்து வடித்த கவிதை நன்று.\n என்ற நூலின் தலைப்பிலான நெடிய கவிதை நன்று. 17 பக்கங்கள் உள்ளன.\n இயந்திரமயமான இன்றைய நவீன உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை ரசிக்க மழையை ரசிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை.\nகாகிதக் கப்பல் செய்து விட்டு மழையை ரசித்த மலரும் நினைவுகளை வாசகர்களுக்க் மலர்வித்து வெற்றி பெறுகின்றார். இப்படிக்கு மழைநேசன் என்று நெடிய கவிதையை முடித்துள்ளார். மழைநேசனாக இருந்தால் தான் மழை பற்றி இத்தனை கவிதைகள் வடிக்க முடியும்.\nகாதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காதலைப் பாடாதவர்கள் கவிஞரே இல்லை என்பதற்கு ஏற்ப கவிஞர் திருமலை சோமு அவர்களும் பாடி உள்ளார்.\nதமிழர் தம் பெயரில் என\nஅனைத்திலும் மெல்லத் தமிழினி சாகும் வகை செய்தோம்.\nநல்லதோர் தமிழ் செய்து – அதை\nஎங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்ற இந்நிலை தொடர்ந்தால் தமிழ் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்த்து சிறப்பு.\nநினைவுகள் அழிவதில்லை. இறுதி மூச்சு உள்ளவரை மூளையின் ஒரு மூலையில் நினைவுகள் நிலைத்தி இருக்கும் என்பதை கவிதையாய் உணர்த்தியது சிறப்பு\nநடுவணரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இன்னும் சிந்தித்து வருவது வேதனை\nநூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, மழைச்சாரல் படங்கள் என அனைத்தும் மிக நேர்த்தி. பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--���ரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/2", "date_download": "2018-10-18T14:07:56Z", "digest": "sha1:5EUCRGRXYTXXRBFHVDTJAFWHPGHZZ2AC", "length": 9760, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 2", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி (Page 2)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்��்கம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nபொய் குற்றச்சாட்டுகளும், போலி ஒற்றுமையும்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : கொடுங்கையூர், வடசென்னை : நாள் : 20.01.2013\nஇறை இல்லங்களும், இணை இல்லங்களும்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : அடியக்கமங்கலம் : நாள் : 26.02.2011\nமறுமை வெற்றிக்கு என்ன வழி\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி : இடம் : திருச்சி : நாள் : 21.11.2010\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: அம்மாபட்டினம், புதுக்கோட்டை l நாள்: 28.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில……. #தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய மாற்றங்கள் – விளக்கம் #மார்க்க கூட்டம் #சினிமா கூத்தாடி #வரதட்சனை #தாடி #கலர்சட்டை #ஜனாஷா குளிப்பாட்டுதல் #ஹஜ் நிறைவேற்றும் இளைஞர்கள் #சின்ன ஷிர்க் ரியா #ஜனாஸா தொழுகை #குர்ஆனைத் தொடுவது #ஒற்றுமை #அரபி மொழி பேசுபவன் சிறந்தவனில்லை – ஹதீஸ் #ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து.. – குர்ஆன் வசனம் விளக்கம் […]\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: திருப்பத்தூர், சிவகங்கை l நாள்: 27.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #உலக ஆசைகளால் மதிமயக்கப் படுவீர்களோ என்று பயப்படுகிறேன் – ஹதீஸ் விளக்கம் #அரபு நாடுகளில் உள்ள அலங்காரம்- விளக்கம் #ஆடம்பரத் திருமணம் #அபூதர் அல் கிஃபாரி – பதவி தொடர்பான ஹதீஸ் – விளக்கம் #மதீனாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளை வெல்வீர்கள் – ஹதீஸ் #அரசியல் கட்சிகளும், இறைநம்பிக்கையும் – விளக்கம் #உலகத்தை நேசித்து, மரணத்தை […]\nநன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: ஆவணம், தஞ்சை (தெற்கு) l நாள்: 01-03-2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #முஸ்லீம்கள் மீது சுமத்தப்பட்ட கடமைகளில் நன்மையை ஏவி, தீமையை தடுப்பதும் ஒன்றாகும். #நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். -குர்ஆன் வசனம் #சிறந்த சமுதாயம் – குர்ஆன் வசனம் #தீமையைக் கண்டால் கையால் தடுங்கள் – ஹதீஸ் விளக்கம் #கப்பலில் பயணம் செய்யும் கூட்டம் – ஹதீஸ் […]\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ச��� l இடம்: திட்டச்சேரி, நாகை (தெற்கு) l நாள்: நாள்: 14.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில….. #நபியவர்களை எதிர்த்தவர்கள் தாங்கள் தான் சத்தியத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள் #நடுநிலையாளர்கள் என்ற போர்வை – விளக்கம் #நம்பிக்கைக் கொண்டோரே நேர்மைக்கு சாட்சி சொல்பவராக மாறி விடுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #முனாஃபிக்குகள் -விளக்கம் #நல்ல நண்பனுக்கு உதாரணம், கஸ்தூரியை வியாபாரம் செய்வதைபோல்.. – ஹதீஸ் விளக்கம் #இயக்கம் வேண்டாம் என்று சொல்பவர்கள் இயக்கம் […]\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி : இடம் : கடையநல்லூர் : நாள் : 22.03.2011\nதவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி : இடம் : ஊட்டி : நாள் : 28.05.2011\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம்: மதுக்கூர் : நாள்: 03.10.2009\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/india/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2843765.html", "date_download": "2018-10-18T13:54:31Z", "digest": "sha1:R6XQ4OR2L4FVBQCFJK4EZEPB3LVRU7YH", "length": 8481, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரி-பெங்களூரு இடையே பிப். 15 முதல் விமான சேவை- Dinamani", "raw_content": "\nபுதுச்சேரி-பெங்களூரு இடையே பிப். 15 முதல் விமான சேவை\nBy DIN | Published on : 13th January 2018 12:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுச்சேரி-ஹைதராபாதைத் தொடர்ந்து, புதுச்சேரி-பெங்களூரு இடையே வருகிற பிப்.15-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கவுள்ளது.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 17.1.2013 முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014, பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 14.4.2015 முதல் விமான சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பின்றி 2015, அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் மத்திய அரசின் உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அரசின் முயற்சியால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, புதுவை-ஹைதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது: அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகிற பிப்.15-ஆம் தேதியில் இருந்து கூடுதல் விமான சேவையாக பெங்களூருக்கு விமானத்தை இயக்குகிறது. பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம், காலை 10.30 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். தொடர்ந்து, காலை 10.50 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் அந்த விமானம் பகல் 12.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கட்டணம் ரூ. 1,600 என நிர்ணயிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=27012", "date_download": "2018-10-18T14:47:51Z", "digest": "sha1:NPUFJM36AGYJSVUMOMLSOWVW6BGDYOAY", "length": 10061, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "மன்னாரில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் அபாயம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nமன்னாரில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் அபாயம்\nin செய்திகள், மாவட்டச் செய்திகள் July 28, 2018\nமன்னார் மாவட்டம் மாந்தை மேற்குப் பகுதியில் இறால் , மற்றும் நண்டு வளர்ப்புத் திட்டத்திற்கு ஒ��ுக்கிய நிதி ஆயிரத்து 800 மில்லியன் ரூபா பணம் வனஜீவராசி திணைக்களத்தின் செயல்பாட்டினால் திரும்பிச் செல்லும் ஆபத்து கானப்படுவதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்திற்கு கடந்த 22ம் திகதி வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்சா தலமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணை தொடர்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,\nமன்னார் மாவட்டத்தில் அதிக கடல் பிரதேசமும் வளர்ப்புத் திட்டங்களிற்கு உகந்த பகுதிகளும் கானப்படுகின்றன. இதிலே மாந்தை மேற்கில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் கடற்கரை நிலப்பரப்புக்கள் உள்ளது. இதிலே இலங்கையிலேயே அதிகமாக கடல் வாள் உயிரிணங்கள் வளர்க்க உகந்தபகுதிகள் இங்குதான உள்ளது. இவ்வாறு கடல்வாள் உயிரிணங்களில் இறால் , நண்டு போன்றவை அதிகம் வளர்க்ககூடிய பிரதேசம் இது . இருப்பினும் இந்த 60 ஆயிரம் நிலப்பரப்பில் மிகவும் உகந்த பகுதியாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.\nஇவ்வாறு 20 ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் வெறும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் மீனவர்களிற்கு 50 ஏக்கரிற்கும் உட்பட்ட நிலத்தை வழங்கி இறால் வளர்ப்பு நண்டு வளர்ப்பு போன்ற திட்டத்திற்காக எமக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி 2016ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டபோதும் இன்றுவரை அந்த திட்டத்தின் ஆரம்ப பணியைக்கூட மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நிதி கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஅவ்வாறு அந்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியாதவாறு நிதி கிடைக்குமா அல்லது இல்லாமல் போகுமா என்ற நிலமைக்கு காரணம் இந்த திட்டத்திற்காக நாம் சிபார்சு செய்யும் 3 ஆயிரத்து 500 ஏக்கர. உட்பட 22 ஆயிரம் ஏக்கர. நிலம்தமதுக்குச் சொந்தமானது என வன ஜீவராசிகள் திணைக்களம் அரசிதழ் வெளியிட்டமையினால் எவருமே அப்பகுதிக்குள் நுழைய முடியவில்லை.\nஎனவே இந்த நண்டு வளர்ப்பிற்கு உகந்த பிரதேசத்தை விடுவிக்க இப்பகுதி எம்பீக்கள் அமைச்சர் , பிரதேச செயலாளர் , மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் வன ஜீவராசித் திணைக்களத்திணையும் உள்ளடக்கிய வகையில் அவசர சந்திப்பினை மேற்கொண்டு குறித்த நிதியை வீணாகது பாதுகாத்து பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும். என்றார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/11/26/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-10-18T14:56:58Z", "digest": "sha1:JBUYYWQ2NYDYY5ISSP7UXPK72WU7RR5G", "length": 17989, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் கோத்தபாய பிரசன்னம் | Lankamuslim.org", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் கோத்தபாய பிரசன்னம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nநவம்பர் 26, 2015 இல் 11:31 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ”மாவீரர் தின” நிகழ்வுகள் மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமோ \nஅநுராதபுரம் கராத்தே வீரர் கொலை 35 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மே���்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« அக் டிசம்பர் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிந���திகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-18T13:49:46Z", "digest": "sha1:OTJLTNLSNURR44PAW3SBJKBMSDNFVF3T", "length": 13566, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "கேக் செய்முறை Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஇதோ சுவையான சாக்லெட் புடிங்\nதேவையான பொருட்கள் சாக்லெட் – 50 கிராம், சர்க்கரை – 1/2 கப் கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் பால் – …\nசூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது ) மைதா – 1 கப் பால் – 3 /4 கப் சர்க்கரை – 3 /4 கப் சமையல் சோடா – 1 தேக்கரண்டி எண்ணெய் – 1 …\nதேவையான பொருட்கள் : செல்ஃப் ரெய்சிங் மாவு – ஒன்றரை கப் பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி ப்ரவுன் சுகர் – ஒரு கப்\n கோதுமை மாவு-1/2கப்,ராகி மாவு-1/4கப்,கொள்ளு மாவு-1/4கப்,எண்ணை-3தேக்கரண்டி,சீனி-5டீஸ்பூன்,முட்டை-1வெள்ளை கரு மட்டும்,வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்,கெலாக்ஸ்-3டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு. எப்படிச் செய்வது\n கோதுமை மாவு, கோகோ பவுடர் – தலா கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரைக்கால் டீஸ்பூன், பால், சாக்லேட் சிப்ஸ் – தலா …\n மைதா – 200 கிராம், வெண்ணெய் – 100 கிராம், பொடித்த சர்க்கரை – 50 கிராம், கன்டென்ஸ்டு மில்க் – 1 டின், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், தேவையானால் பொடித்த வால்நட்ஸ் – 50 …\nதேவையான பொருட்கள் பொடித்த சீனி- 250 கிராம் வெண்ணெய்- 250 கிராம் முட்டை-4 மைதா மாவு- 250 கிராம் பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன் ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன் செய்முறை வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room …\nசுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா….\nதேவையான பொருட்கள்: கோவா – 2 கப் (இனிப்பு இல்லாதது) மைதா – ஒரு கப் கோகோ பவுடர் – 5 டீஸ்ப���ன் சர்க்கரை – 4 கப் நெய் – சிறிதளவு\n ஃப்ரெஷ்ஷான முழு கிரீம் மில்க் – 1 லிட்டர், எலுமிச்சைப்பழம் பெரியது – 1-2, சர்க்கரை – 50 கிராம், குங்குமப்பூ – சிறிது, ஏலக்காய் விதைகள் இடித்தது – சிறிது, பிஸ்தா அல்லது பாதாம் சீவியது – …\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்\nஎல்லோர் வீட்டிலும் மைக்ரோ ஓவன் இருக்காது. ஓவன் இல்லாதவர்கள் எப்படி எளியமுறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்தேவையான பொருட்கள் : மைதா – 1 1/2 கப்சூரியகாந்தி எண்ணெய் – 1/2 கப்ஆப்ப சோடா …\nமுட்டை பப்ஸ் – Egg Puffs\nதேவையானவை : முட்டை : 4 வெங்காயம் : 2 பெரியது சிரகத்தூள் : ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள் : ஒரு பின்ச் சாட் மசாலா : 1 டீஸ்பூன் மிளகுத்தூள் : ½ டீஸ்பூன் எண்ணெய் : 1 டேபிள்ஸ்பூன் …\nபுரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க…..\nதேவையான பொருட்கள்: காய்ந்த திராட்சை – 11/2 கப்ஆரஞ்சு பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்பேரீச்சம் பழம் – 11/2 கப்ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிவென்னிலா எஸ்சென்ஸ் – 10 சொட்டுகள்வெண்ணெய் – 1 …\nதேவையான பொருட்கள் பொதுப்பாவனை கோதுமை மா —– 1 கப் (250 மில்லி லீட்டர்) ரவை —- 1 கப் 300 மில்லி லீட்டர் கட்டி பால் —– 1 சீனி —- 1 கப் பட்டர் —- 250 கிராம் …\nஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…\nதேவையான பொருட்கள்: மைதா மாவு – கால் கிலோசீனி – கால் கிலோவெண்ணெய் – கால் கிலோமுட்டை – 5நெய் – ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்முந்திரிப்பருப்பு – 15கிஸ்மிஸ் – 20வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்உப்பு …\n காபி டிகாக்ஷன் – 1 கப், வெண்ணெய் – 120 கிராம், பொடித்த சர்க்கரை – 120 கிராம், மைதா – 120 கிராம், முட்டை – 2, பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், சூடான பால் …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/to-have-a-perfect-human-relationship-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E2%80%AAa-to-z.97584/", "date_download": "2018-10-18T13:45:57Z", "digest": "sha1:OWAEPNBXCC3SHSYCDM7KTA5XGCPXYVAS", "length": 14942, "nlines": 389, "source_domain": "www.penmai.com", "title": "To have a perfect Human Relationship -மனித உறவுகள் சீராக இருக்க A to Z....!! | Penmai Community Forum", "raw_content": "\nAppreciation - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்\nBehavior - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்\nCompromise - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்\nDepression - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்\nEgo - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்\nForgive - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்\nGenuineness - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்\nHonesty - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’\nInferiority complex – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்\nJealousy - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.\nKindness - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்\nLoose talk - சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்\nMisunderstanding - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்\nNeutral - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்\nOver expectation -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்\nPatience - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்\nQuietness -அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்\nRoughness - பண்பில்லாத வார்தைகளையும் தேவை இல்லாத\nStubbornness - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்\nTwisting - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை\nUnderestimate - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்\nVoluntary -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று\nகாத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்\nWound - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்\nXerox - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்\nYield - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்\nZero - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும் .\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nதேங்க்ஸ் ஜெயந்தி க்கா & கார்த்தி .... :cheer:\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nதேங்க்ஸ் சங்கவி.... படித்ததில் பிடித்தது..... இங்கே பகிர்ந்துக் கொண்டேன்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவரால் அதிர்ச்சி\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nNavarathiri Special - நவராத்திரி ஸ்பெஷல் : நோன்பு ,மந்திரம் ,\nகுலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-15/series/143037-funny-historical-events.html", "date_download": "2018-10-18T14:14:30Z", "digest": "sha1:PG7GK5NDFRKDXTWDCXPDKL6SRQJ36OZZ", "length": 18666, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 6 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்��� காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nசுட்டி விகடன் - 15 Aug, 2018\nமனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\n - 2சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம்\nசான்ட்டா அன்னா, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெக்ஸிகோவின் முக்கியமான தளபதி. அனுபவஸ்தர். கலகம் ஒன்றில் புரட்சியாளர்களை ஒடுக்கும் பணியில் சான்ட்டா அன்னா கொஞ்சம் சறுக்கினார். அதனால், அவருக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளிக்கப்பட்டது. மெக்ஸிகோ அரசு, பிரான்ஸிடம் ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்தது. அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியது. பொறுமையிழந்த பிரான்ஸ், தனது படைகளை அனுப்பி மெக்ஸிகோவின் முக்கியமான பகுதிகளை முற்றுகையிட்டது.\nபிரான்ஸ் படைகளைச் சமாளிக்க மீண்டும் தளபதி சான்ட்டா அன்னா களமிறக்கப்பட்டார். நெஞ்சை நிமிர்த்திக் களமிறங்கிய அன்னாவின் இடது காலில் பிரான்ஸின் பீரங்கிக் குண்டு ஒன்று வந்து விழுந்தது. மெக்ஸிகோ மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் முட்டிக்குக்கீழ் அன்னாவின் காலை எடுக்க வேண்டியதாயிற்று.\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழ��கு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1189&slug=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%3A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:32:31Z", "digest": "sha1:GKV3DTGFI73FELB4NQQ7MYHX6A3LFZ3V", "length": 14971, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா?- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒருமித்த குரலில் நீரை திறந்துவிட கோரிக்கை வைத்திருக்கும் நேரத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை என்று ஆரம்பிப்பதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:\nமக்கள் நீதிமையத்தின் சார்பில் நடிகர் கமலஹாசன் இன்று கர்நாடக முதல்வர் கும���ரசாமியை பெங்களுரு சென்று சந்தித்துள்ளார்.\nகர்நாடக முதலமைச்சர் சந்திப்புக்கு பின் செய்தியளர்களிடம் பேசிய கமலஹாசன் “காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், இது குறித்து தொடர்ந்து பேசி தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ளதாகவும்” செய்திகள் வெளியாகியுள்ளன.\nகாவிரி நதிநீர் பகிர்வுக்காக சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் 1892 மற்றும் 1974 ஆண்டுகளில் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை எனஉச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறது.\nகடந்த 1974 ஆம் ஆண்டு புதுப்பித்திருக்க வேண்டிய காவிரி நதிநீர் பங்கீடுஒப்பந்தம் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுகளின் அரசியல் காரணங்களால்புதுப்பிக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. சுமார் 50 சுற்றுகளுக்கும் மேலான நேரடிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.\nநீண்ட போராட்டத்தில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக காவிரி நதிநீர் பங்கீடுதொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 2002 பிப்ரவரியில் இறுத்தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்திற்கு நிகரான நடுவர் மன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.\nசுமார் அரை நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நடத்தியபோராட்டத்தால் கடந்த 16.02.2018 உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளித்தது.உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை செயல்படுத்த கடுமையானபோராட்டங்கள் நடத்தப்பட்டு “காவிரி மேலாண்மை ஆணையம்” அமைக்க வேண்டும்என உத்தரவிட்டது.தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என மத்தியஅரசிதழ் வெளியாகியுள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 12 ம் தேதியில் காவிரி பாசனத்திற்குமேட்டூர் அணை திறக்கும் வகையில், காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்றுஅனைவரும் ஒருங்கிணைந்து, ஒரே குரலில் வலியுறுத்தி வரும் நேரத்தில்கமலஹாசன் காவிரி நீர் பங்கீடு பேசலாம் என கருத்துக் தெரிவித்திருப்பது‘வெண்ணெய் எடுக்கும் நேரத்தில் தாழி உடைக்கும்’ செயலாகும் இது தமிழகத்தின்எதிர்கால நலனை பாதிக்கும் செயலாகும்.\nஅவரது கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.உச்ச நீதி மன்ற தீர்ப்ப���ன் படி, காவிரி மேலாண்மை ஆணையம் காவிரிப்பாசனப் பகுதியில் குறுவை சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும்என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2018-10-18T14:37:10Z", "digest": "sha1:R4RCB73CIUZ4V73FNNEFCRBWUN5JTSYG", "length": 10054, "nlines": 92, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: பாராளுமன்றத்தின் சம்பளம் அம்பதாயிரம்", "raw_content": "\nதலைப்பு,சேர்க்கை மற்றும் ஓசை அடிப்படையில் வேறு ஏதேனும் வாசகத்தை நினைவு படுத்தினால் நான் பொறுப்பேற்க முடியாது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான சம்பளம் ஐம்பதாயிரமாக உயர்வதை வரவேற்றே இது எழுதப்படுகிறது.\nபழைய ஒரு ரூபாய் நோட்டுகளில் மன்மோஹன் சிங்கின் கையெழுத்து ( h களில் இடைவெளி விட்டு ) காணக்கிடைக்கும். அவரது அறிவு தோன்றும் அதில். இன்னும் அவரது கையெழுத்து மாறியிருக்காது என்றே கருதுகிறேன். சம்பளத்தை விட ஓய்வூதியம், பயணப் படி,உபசரிப்பு அலவன்ஸ் ஆகியவை நாளது தேதிக்கும் ஸ்திதிக்கும் தக்க உயர்த்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎத்தனை விடலைப் பையன்கள் ‘ எங்க சம்பளம் எம்.பியை விட அதிகம் எனக் கெக்கலித்திருப்பார்கள். ஒரு சட்ட மன்றத் தொகுதி தமது மையப் பிரதிநிதிக்கு மாதாந்திரம் பத்துப் பதினைந்து செலவிடுவதால் க்ஷீணித்துப்போகாது. வீழ்ச்சியின் விவர நிலைகள் வேறு ரூபங்களில் வருகின்றன. உறுப்பினர்களுக்கான சம்பளத்தை முன்னமே கூட்டியிருக்கவேண்டும்.\nபரிந்துரைத்த குழு எண்பதாயிரம் வரை தரலாம் என்று சொன்னதால் ‘எண்பதைத் தா’ எனச் சிலர் கோஷமிட்டு அவையை முடக்கினார்கள்.விண்ணவப் புன்னகையுடன் சபையை அமைதி காக்க ஹஸ்த முத்திரை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல சபையை ஒத்திவைத்தார் மீரா குமார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாபு ஜகஜீவன் ராமின் மீது எனக்குப் பிரியம் மிகுகிறது. அவரும் ஜெமினி கணேசனும் வாரிசுகளுக்கு கன்னக் கதுப்பை மரபுவழியாகக் கொடுத்ததில் இன்றும் நினைவில் வாழ்கிறார்கள்.நிற்க.\nஎண்பதாயிரம் கோருகிறவர்கள் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் சில மடங்கு எம்.பிக்கு உயர்த்துவதால் அரசு சம்பளம் பெறும் அனைவரும் உடனடியாக ஒப்புமைக் கணக்குப் போட்டு போராட்டத்துக்கு மனத்தை ஆயத்தம் ச��ய்வார்கள் என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள். இல்லத்தில் இல்லி தூர்ந்த வறுமார்புகளுடன் மனைவிகள் காத்திருக்கிறார்கள். இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.\nஇவர்களைப் பார்த்தால் சிங்க முத்து அண்ணன் (வடிவேலு புகழ்) போலத்தான் கேட்கவேண்டும்.\nஉஞ்ச விருத்தி செய்து கஷ்ட ஜீவனத்தில் வாழும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சற்று ஆறுதலாக இருக்கும்\n///இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.\n பதுக்கியது போதாது என்று இதுவேறையா .என்ன கொடுமையோ போங்க\nஎவ்வளவு கொடுத்தாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள்...\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nநேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)\nகொய்த தலையில் காணும் புன்னகை...\niஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/157341/news/157341.html", "date_download": "2018-10-18T14:03:25Z", "digest": "sha1:LCC7EUACFJ5HPF2S73AJMBAXYZHGK2CQ", "length": 7855, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை..\nநடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை. நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ் உள்பட சில கதாநாயகர்களுடன் இணைத்தும் பேசப்பட்டார்.\nஅனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார்.\nமுக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோவில் சன்னதி அருகில் வந்தபிறகுதான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. தட்டை வாங்கி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nபின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் அனுஷ்காவின் தந்தை திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜைகளை நடத்தவில்லை என்று மறுத்தார்.\n“லிங்கா படத்தில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருந்தபோது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். தற்போது அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்” என்று அவர் கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2014/09/20/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2018-10-18T13:15:21Z", "digest": "sha1:WQR6ZLNCLNDV3HVHYKDS366X436J5BBA", "length": 8703, "nlines": 402, "source_domain": "blog.scribblers.in", "title": "இயமத்தில் நிற்பவரின் குணங்கள் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » இயமத்தில் நிற்பவரின் குணங்கள்\nகொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்\nநல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய\nவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்\nஇல்லான் இயமத் திடையில்நின் றானே. – (திருமந்திரம் – 554)\nஇயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல் ஆகும். இது யோக வழியின் முதல் நிலை. இயமத்தை மேற்கொள்பவர் ஓர் உயிரையும் கொல்ல மாட்டார். பொய் சொல்ல மாட்டார். திருட மாட்டார். பிறரை மதிக்கும் நல்ல குணம் உள்ளவர், நல்லவர், அடக்கமுடையவர். நடுவு நிலையில் நிற்க வல்லவர். தன் பொருளை பிறர்க்குப் பகிர்ந்துது தருபவர். குற்றம் இல்லாதவர், கள் காமம் தவிர்த்தவர்.\nஎண் – மதிப்பு, மாசிலான் – குற்றம் இல்லாதவன், கட்காமம் – கள், காமம்\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், இயமம், சிவன், ஞானம், திருமூலர், மந்திரமாலை\n‹ மழை பெய்தாலும் நியமங்கள் தவறக்கூடாது\nநியமத்தில் நியமனம் பெறுவோம் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nithya-menon-and-sai-pallavi-will-pair-with-shantanu/articleshow/63314492.cms", "date_download": "2018-10-18T13:46:36Z", "digest": "sha1:2IPB2PZS4MDFGLHC6FOI2H5QVOTEVCLQ", "length": 23695, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "சாய்பல்லவிMysskin: nithya menon and sai pallavi will pair with shantanu! - சாந்தனுவுக்கு ஜோடியான நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவி! | Samayam Tamil", "raw_content": "\nசாந்தனுவுக்கு ஜோடியான நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவி\nமிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனனும், சாய் பல்லவியும் இணைந்து நடிக்கவுள்ளனர்.\n��ிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனனும், சாய் பல்லவியும் இணைந்து நடிக்கவுள்ளனர்.\nஇயக்குனர் மிஷ்கின் ‘துப்பறிவாளன்’ படத்தை அடுத்து தற்போது சாந்தனுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகைகள் நித்யாமேன், சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது\nபடத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லிப்ரான் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஆரம்பமாகும்\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்ன��்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nநடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\nசிம்பு - நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டது\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1சாந்தனுவுக்கு ஜோடியான நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவி\n2ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் உருவாகும் ‘இந்தியன் 2’\n3பா.ரஞ்சித் தயாரிக்கும் 2வது படத்தில் நடிக்கும் தினேஷ்\n4இளையதலைமுறையே கடவுளை நம்புங்கள்: ரஜினி வேண்டுகோள்...\n5மன உளைச்சலில் உள்ள சாய் பல்லவி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/20180507/The-Delhi-daredevils-fizxed-Mumbai-Indians-target.vpf", "date_download": "2018-10-18T14:30:02Z", "digest": "sha1:E2JPDI626F3C63KOTM6262ZMABZZ4WGY", "length": 12329, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Delhi daredevils fizxed Mumbai Indians' target of 175 runs || ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ் + \"||\" + The Delhi daredevils fizxed Mumbai Indians' target of 175 runs\nஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL\nஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகளில் கடைசி நாளான இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை வலுபடுத்தினால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கலாம் என்னும் முனைப்பில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இதனால் மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் களமிறங்கினர். டெல்லி அணி 30 ரன்கள் எடுத்திருந்த\nநிலையில் பிரித்வி ஷா (12 ரன்கள்) ரன் அவுட் ஆக, மேக்ஸ்வெல்லும் (22 ரன்கள்) பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி நடையை கட்டினார். பின்னர் கேப்டன்\nஸ்ரேயாஷ் ஐயருடன் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 75 ஆக இருக்கும் போது ஸ்ரேயாஷ் ஐயர் (6 ரன்கள்) மார்கண்டே பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ரிஷாப் பாண்டேவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார்.\nஇருவரும் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்நிலையில் அற்புதமாக விளையாடி வந்த ரிஷாப் பாண்ட் (64 ரன்கள்) 16.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 139-ஆக இருக்க குர்ணால் பாண்டியா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் அபிஷேக் சர்மா, விஜய் சங்கருடன் சேர இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 174 ரன்களை சேர்த்தனர். மும்பை அணியின் தரப்பில் பும்ரா, மார்கண்டே மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.\nஇதன் மூலம் டெல்லி அணி, மும்பை அணி வெற்றி பெற 175 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/03021059/France-won-the-football-match-against-Italy.vpf", "date_download": "2018-10-18T14:27:09Z", "digest": "sha1:DL35QAHIULZ6F5SP5XWJ67E2UGM2TGL7", "length": 11168, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "France won the football match against Italy || இத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட���டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி + \"||\" + France won the football match against Italy\nஇத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி\nஇத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.\nஇத்தாலிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் பங்கேற்கும் அணிகள் தங்களது ஆட்ட திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.\nஉலக கோப்பை போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் அணி, பயிற்சி ஆட்டத்தில் உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இத்தாலி அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகரில் நடந்தது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. பிரான்ஸ் அணியில் சாமுவேல் உம்திதி 8-வது நிமிடத்திலும், அன்டோய்ன் கிரிஸ்மான் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்திலும், ஒஸ்மான் டெம்பிலே 63-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இத்தாலி அணி தரப்பில் கேப்டன் லினார்டோ போனுச்சி 35-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள துனிசியா அணி, துருக்கியை எதிர்கொண்டது.\nபரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. துனிசியா அணியில் அனிஸ் பத்ரி 56-வது நிமிடத்திலும், பெர்ஜானிச்சி 79-வது நிமிடத்திலும், துருக்கி அணியில் சென் தோசுன் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 54-வது நிமிடத்திலும், காக்லர் சோய்ன்சு 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.\n1. இத்தாலியில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலியாயினர்.\n2. இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 11 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/38052-haryana-minister-compares-rahul-to-nipah-virus.html", "date_download": "2018-10-18T14:59:48Z", "digest": "sha1:T2JZGZQ4TJ53JPTSKFRZTZKXZTVY57AO", "length": 9004, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தியும், நிபா வைரசும் ஒன்னு தான்: ஹரியானா அமைச்சர் சர்ச்சை ட்விட் | Haryana minister compares Rahul to nipah virus", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nராகுல் காந்தியும், நிபா வைரசும் ஒன்னு தான்: ஹரியானா அமைச்சர் சர்ச்சை ட்விட்\nஉயிர்கொல்லி நிபா வைரசுக்கும் ராகுல் காந்திக்கும் வித்தியாசமில்லை என்று ஹரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nஹரியானா மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ். அந்த மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்கிறது. எப்போதும் தனது கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கி கொள்பவர். தாஜ்மகால் ஒரு அழகான கல்லறை என அனில் விஜ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பற்றி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல்காந்திக்கும் நிபா வைரஸுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில���லை. ராகுல்காந்தி எந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொண்டாலும், அது உடனடியாக அழிந்துபோய்விடும்” என பதிவிட்டுள்ளார்.\nகேரள மாநிலத்தில் 14 பேரின் உயிரைக் குடித்த மர்மக் காய்ச்சல் ‘நிபா வைரஸ்’ எனும் உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் `நிபா வைரஸ்’ அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இந்த கொடிய நோயுடன் ஒப்பிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\nராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nஎன்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s5200-point-shoot-digital-camera-plum-price-p8IpBi.html", "date_download": "2018-10-18T14:44:49Z", "digest": "sha1:UB4LUNQY7QYY7SMVWCXFZHIW5TYGH2OR", "length": 19817, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் சமீபத்திய விலை Oct 01, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம்க்ராபிம்பூ, கிபிக்ஸ், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் குறைந்த விலையாகும் உடன் இது க்ராபிம்பூ ( 19,035))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் கு���ிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௨௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிளம்\n4.8/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/12315", "date_download": "2018-10-18T13:53:30Z", "digest": "sha1:76ZC3O7BDHP4UYLNSM5CTGMWPQH7OS6Y", "length": 4932, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Kota Marudu Talantang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: grm\nGRN மொழியின் எண்: 12315\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kota Marudu Talantang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKota Marudu Talantang எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kota Marudu Talantang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2008/12/blog-post_2524.html", "date_download": "2018-10-18T13:19:10Z", "digest": "sha1:UU6BNFT3C55IXZYGTRXTIFFEHINUOYUF", "length": 8794, "nlines": 63, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: அமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்", "raw_content": "\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\nநண்பருடைய அப்பா, மகனைப்பார்த்துவிட்டு வர வெளிநாடு சென்றிருந்தவர், இந்தியா திரும்பி விட்டார் என்று கேள்விப்பட்டு பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் உயர் படிப்பு படித்தவர். 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கடந்த முறை வந்திருந்தபோது குழந்தைகளை ஊட்டி பள்ளியில் சேர்க்க விரும்பினார். என்ன காரணமோ சேர்க்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஊட்டி பள்ளியில் சேர்க்கப்பார்ப்பார். சேர்க்காமல் போய் விடுவார்.அவருடைய பையன்கள் இருவர். இருவரும் இந்த இழு பறியில் உயர்நிலைப்ப்ள்ளி லெவலுக்குப்ப்போய் விட்டார்கள்\nமேலும் அவரும் இந்தியா வந்து விடவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேலை விசாரிப்பார். சம்பளம் குறைவு என்று போய் விடுவார்.\nசரி அவர் அப்பாவைப்பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன்\nவீடு நல்ல பெரிய வீடு\n வெளிநாடு போகும் போது பார்த்தது கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி) எங்கே\nகோட்டு இல்லாம இருக்க முடியல என்று அவர் அங்கு இருந்தபொது உபயோகித்த கோட்டையெல்லாம் கொண்டு வந்து காண்பித்தார்.\nஅப்படியே பேசிக்கிட்டு இருக்கு���்போது கேட்டேன். எப்ப அவர்கள் இந்தியா வருகிறார்கள்\nஅதுவரை நல்லா பேசிக்கிட்டு இருந்தவர் சட்டுன்னு டல் ஆயிட்டார். அதையேன் தம்பி கேக்கிறே, பேரன்க ரெண்டு பேரும் இதப்பத்தி பேச்ச எடுத்தாலே எந்திருச்சுப் போயிடுறானுங்க\nஅதவிடவும் ஒருநாள் மாடியில் ஒரே சத்தம்\nபார்த்தால் அவன் கூடப்படிக்குற பையன்களும் பொண்ணுங்களும் பாட்டைப் போட்டுக்கொண்டு ஒரே ஆட்டம்\nஆடிக்கிட்டு இருந்தவனுங்க என்னையப்பாத்ததும் ஆடிக்கிட்டு இருந்தத விட்டுட்டு என் கிட்ட வந்தானுங்க. வந்து பயங்கரமா திட்டிப்புட்டானுங்க. உன்னைய யாரு பெர்மிஷன் இல்லாம மேல வரச்சொன்னது உனக்கு டீஸன்ஸியே இல்லயேன்னு சொல்லி” நீ இதையெல்லாம் கேக்கக்கூடாது, கீழே போ”ன்னு கீழே அனுப்பிட்டனுங்க\nஅப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு வீ டோண்ட் லைக் இண்டியா வீ டோண்ட் லைக் இண்டியா நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க\nஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையான்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லைன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை தாத்தா”னு ஒரே போடா போட்டுட்டானுங்க\n” அப்புறம் நான் என்னத்தை சொல்லுறது\nமகன் இருக்கிறவரை அப்பப்ப வருவாங்க,மகனுக்குப்பிறகு பேரன்கள்ளாம் வர மாட்டாங்கப்பா”என்று மிகுந்த வருத்தத்துடன் முடித்துக்கொண்டார்\nநம்ம பதிவாளர்கள் நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்\nஅவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்\nLabels: kaathal, அப்பச்சி, அமெரிக்கா, இந்தியன், கவிதை, தாத்தா\nதமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை\nபிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்\nஅமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்\nஅமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81,%20%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-18T14:14:45Z", "digest": "sha1:4ETJSH5GK2BSZIF26M6B3FA3CXO4U3ME", "length": 3811, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து வ��ட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: எண்ணெய் நிறுவனம்,சௌதி அரசு, பங்கு விற்பனை\nவெள்ளிக்கிழமை, 05 ஜனவரி 2018 00:00\nஎண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\nதனக்குச் சொந்தமான 'ஆர்மாகோ' எனும் எண்ணெய் நிறுவனத்தை, கூட்டுப் பங்கு நிறுவனமாக சௌதி அரேபிய அரசு மாற்றியுள்ளது.\nஇந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்குவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.\nஇதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகளில் 5% வரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். எனினும், ஆர்மாகோ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக சௌதி அரேபிய அரசே தொடரும்.\nமுழுக்க முழுக்க எண்ணெய் வர்த்தகத்தையே சார்ந்துள்ள சௌதி பொருளாதாரத்தில், இந்தப் பெரும் எண்ணெய் நிறுவனத்தின் பங்கு விற்பனை, பிற துறைகளிலும் முதலீடு செய்வதற்கான நிதியைத் திரட்டுவதில் மையமாக உள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 140 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/4", "date_download": "2018-10-18T13:18:08Z", "digest": "sha1:373VGMQTXG7ZWT6LPMMH7OBKKMCD7G7Z", "length": 5280, "nlines": 90, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி (Page 4)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : விழுப்புரம் : தேதி : 20.11.2013\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nஉரை : அஷ்ரஃப்��ீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : கோவை : தேதி : 08.12.2013\nஇஸ்லாத்தில் புதியதை செல்பவர்கள் யார்….\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : கம்பம், தேனி : தேதி : 11.05.2014\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : காந்தல் நீலகிரி : தேதி : 05.02.2015\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 01.08.2014\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/petrol-price-crosses-rs-80-per-liter/", "date_download": "2018-10-18T13:40:48Z", "digest": "sha1:WGWQH44W4ZLP7SRHA4RSVHXMOEIEI4JF", "length": 18912, "nlines": 263, "source_domain": "vanakamindia.com", "title": "ரூ 80ஐத் தாண்டியது பெட்ரோல் விலை… மோடி அரசின் ‘புது சாதனை!’ – VanakamIndia", "raw_content": "\nரூ 80ஐத் தாண்டியது பெட்ரோல் விலை… மோடி அரசின் ‘புது சாதனை\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்த��யாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nரூ 80ஐத் தாண்டியது பெட்ரோல் விலை… மோடி அரசின் ‘புது சாதனை\nவரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது.\nடெல்லி: பெட்ரோல் – டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோலின் விலை ரூ 80ஐத் தாண்டிவிட்டது. டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.\nஇந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்று வெளிப்படையாகவே பேசப்பட்டது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் தொடர்ந்து ஏற்றப்பட்டு வந்தது.\nகடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.\nஇதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.\nஅந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது.\nகடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தொடர் விலையேற்றம் மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\n‘இம்சை அரசன்’ ஸ்டேட் பேங்க்கின் இன்னொரு கெடுபிடி… ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம்தான் எடுக்க முடியும்\nதொடரும் மக்கள் விரோதம்… சென்னையில் ரூ 80ஐத் தொடும் டீசல் விலை\nதொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை\nரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி 6.50 சதவீதமாக அதிகரிப்பு\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜ��’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/en-arukil-nee-irundhal/109611", "date_download": "2018-10-18T13:54:42Z", "digest": "sha1:DVA5M4P2IPKJTONNDLNOA2WUMREXI46L", "length": 4669, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "En Arukil Nee Irundhal - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nஅட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம்\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nவைரமுத்து குறி���்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nசண்டக்கோழி 2 திரை விமர்சனம்\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\n90களின் நாயகி ஜெனிஃபர் டீச்சரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2", "date_download": "2018-10-18T13:55:13Z", "digest": "sha1:OCGLH3E4C5X24WVUMX2ACURGOM5T3HYA", "length": 5261, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழிற்நுட்பங்கள் வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழிற்நுட்பங்கள் வீடியோ\nகாளான் வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழிற்நுட்பங்கள் வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபேரிட்சை பழம் சாகுபடி விவசாயியின் அனுபவ வீடியோ...\nஉணவு காளான் உற்பத்தி பயிற்சி...\nஅனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ...\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nPosted in காளான், வீடியோ\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்கணும் →\n← பூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:02:19Z", "digest": "sha1:V5CRIIPXN2BFZ6T5WJR2Z6I57OKFLJRC", "length": 22980, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோ வலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(யூரோ வலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் ஐரோ வலயத்தில் இல்லாத நாடுகள்\nபொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம்\nஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி)\nஐரோ வலயம் (Eurozone; ஒலிப்பு, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (ஆங்கிலம்: Euro Area) என்றழைக்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:\n1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.\n2. அரசின் நிதி நிலைமை\nஅ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).\nஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).\n3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.\n4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.\n1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சு��ொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.\nவேறுபட்ட ஐரோப்பிய அமைப்பின் பல்தேசியங்களுக்கிடையிலான உறவுகளைக் காட்டும் சொடுகக்கூடிய வரைபடம்.v • d • e\nஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.\nடென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.\nஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே\nஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இ��்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.\nதற்போதைய ஐரோ வலயம் (19)\nஐரோ வலயத்தில் சேர கட்டாயம் இருக்கும் ஐ. ஒ. நாடுகள் (7)\nஐரோ வலயத்தில் சேர கட்டாயமில்லாத ஐ. ஒ. நாடுகள் (1 - யூ.கே), ஐரோ வலயத்தில் சேர பொது வாக்கெடுப்பு நடத்தப் போகும் நாடுகள் (1 - டென்மார்க்)\nஐரோப்பிய ஒன்றித்தில் இல்லாத ஆனால் ஐரோவை வழங்கும் உரிமை பெற்ற நாடுகள் (4)\nஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஆனால் ஐரோவைப் பயன்படுத்தும் நாடுகள் (2)\nஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, பிராங்க்ஃபுர்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:02:31Z", "digest": "sha1:L7PYN32W6YMN55WYEC2UJVD6IZI2DYSS", "length": 7743, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n229 Q இலக்கம் உடைய வெள்ளைமணல் கிராம அலுவலர் பிரிவு (Vellaimanal) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 672 குடும்பத்தைச் சேர்ந்த 2479 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 874\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 1605\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கிலத்தில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக���குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/leading-kollywood-directors-salary-shankar-tops-in-the-172050.html", "date_download": "2018-10-18T13:23:54Z", "digest": "sha1:L23T4XAQNH62BDOE4ODMKWC2IJE2OAB4", "length": 19907, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்! | Leading Kollywood directors salary - Shakar tops in the list | கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்\nகோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்\nமுன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் ஹீரோக்களுக்குத்தான்... அடுத்து ஹீரோயின்களுக்கு... அப்புறம்தான் இயக்குநர்களுக்கு என்ற நிலை இருந்தது.\nஇன்று அது அப்படியே உல்டா. ரஜினி படங்களைத் தவிர, மற்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் அதிக சம்பளம் வாங்குவது இயக்குநர்கள்தான்.\nஇன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குநர்கள் சிலரது விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nஇவர்தான் இயக்குநர்களில் டாப். இன்று நேற்றல்ல.. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்திய சினிமாவின் அதிக வசூல் குவித்த ரஜினியின் எந்திரன் இவரது பெரும் சாதனை. இவரது படங்களின் பட்ஜெட்டைப் போலவே, சம்பளமும் பிரமாண்டம்தான். இன்று ஒரு படத்துக்கு இவர் வாங்குவது ரூ 15 முதல் 18 கோடி\nதீனாவில் சின்ன இயக்குநராக அறிமுகமானார். ரமணா மற்றும் கஜினியில் வாமன அவதாரம் போல பிரமிக்க வைத்தார். துப்பாக்கி மூலம் பாக்ஸ் ஆபீஸில் தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டார். இப்போது அதே துப்பாக்கியை இந்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். சம்பளம் ரூ 12 கோடி\nகனா கண்டேன் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அயனும் கோவும் இவரை கோலிவுட்டில் ஷங்கருக்கு இணையாக பேச வைத்தன. மாற்றான் விழுந்தாலும், இன்னும் ரஜினி பட இயக்குநர் என பேசப்பட்டு வருகிறார். இப்போதைக்கு ரூ 5 கோடி வரை வாங்குவதாகக் கூறுகிறார்கள்.\nஇவரது சம்பளம் என்னவென்பது பெரிய புதிர். காரணம் இதுவரை இயக்கிய 6 படங்களில் 5 முதல் காப்பி அடிப்படையில் எடுக்கப்பட்டது. அத்தனைப் படங்களிலும் பட்ஜெட் அதிகமாகி, தயாரிப்பாளருடன் மோதி, பின்னர் ஒருவழியாக வெளியிடுவார்கள். ஓவர் பட்ஜெட் என்றாலும் அவன் இவன் மட்டும் பிரச்சினையின்றி வெளியானது. ஒரு படத்துக்கு மொத்தமாக ஒரு தொகையை வாங்கி விடுவாராம். அதில் அவர் சம்பளம் ரூ 5 கோடி. ஆனால் டெக்னீஷியன்கள், நடிகர்களுக்கு சம்பளம் தருவதில் பாலாவை கொண்டாடுகிறார்கள்.\nஎவர்கிரீன் கமர்ஷியல் இயக்குநர். மினிமம் கேரண்டி. இவர் இயக்காத டாப் நடிகர்களே இல்லை. இன்னும் லைம்லைட்டில் இருக்கிறார். இரண்டு ரஜினி படங்களை கைவசம் வைத்துள்ளார். போலீஸ்கிரி எனும் பாலிவுட் படத்தை இயக்கி வரும் ரவிக்குமார், அடுத்து இயக்கவிருப்பது ரஜினியின் ராணாவை. சம்பளம் ரூ 5 கோடி. சம்பள விஷயத்தில் எப்போதுமே ரொம்ப தாராளம் காட்டுவார் ரஜினி. ரவிக்குமாரே வாயடைத்துப் போகும் அளவு சம்பளத்தை கஞ்சத்தனத்துக்குப் பெயர்போன கவிதாலயாவிடமிருந்து பெற்றுத் தந்தவர் சூப்பர் ஸ்டார். ஈராஸ் படத்துக்கு கேட்க வேண்டுமா\nஇவர் இயக்கிய படங்களில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் இரண்டு மட்டும்தான் சூப்பர் ஹிட். மற்றவை சுமார் ஹிட். புதுப்பேட்டை தோல்வி. இப்போது இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். ரூ 4 கோடி வரை சம்பளம் பெறுகிறாரா.\nஆனந்தம், ரன் இரண்டும் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து ஜி படத்துக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். ஆனால் அந்தப் படம் அவுட். கொடுமை என்னவென்றால், அப்படியொரு படத்தை இயக்கியதாக லிங்குசாமி எங்குமே சொல்லிக் கொள்வதில்லை. சண்டைக் கோழி, பையா என ஹிட் கொடுத்த லிங்குசாமி, இப்போது பெரும்பாலும் சொந்தத் தயாரிப்பைத்தான் இயக்குகிறார். அவரது சம்பளமாக ர��� 4 கோடி வரை போட்டுக் கொள்கிறாராம்.\nகமர்ஷியல் இயக்குநர்களில் இவர் கே எஸ் ரவிக்குமாரின் வாரிசு. இவரது படங்களில் 90 சதவீதம் வெற்றிதான். சூர்யாவின் சிங்கம் அதிகபட்ச வசூலைக் குவித்தது. இப்போது அதன் தொடர்ச்சியை எடுத்து வருகிறார் சிங்கம் 2 என்ற பெயரில். இவர் வாங்கும் சம்பளம் ரூ 4 கோடி\nமின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய நான்கு ஹிட்கள் தந்திருக்கிறார். அஜீத், விஜய் படங்களை இயக்குவதாக பெரிய விளம்பரமெல்லாம் தந்து கைவிடப்பட்டது இவருக்கு மைனஸ். ஆஸ்தான நாயகன் சூர்யாவை வைத்து மீண்டும் இயக்க முயற்சிக்கிறார். இடையில் இவருக்கும் பார்ட்னர் எல்ரெட் குமாருக்கும் பணத் தகராறு வேறு இமேஜை டேமேஜ் செய்துள்ளது. ரூ 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் கையில் இப்போதைக்கு படமில்லை\nமசாலா மன்னன் இவர். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் புரொஜெக்டை நம்பி தரலாம். சுவாரஸ்யமாக படம் தருவதில் கில்லாடி. சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா என எல்லாமே பார்த்து ரசிக்கும் விதத்தில் அமைந்தன. இப்போது பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. இவரது சம்பளம் ரூ 3 கோடி.\nஇவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மூன்று படங்களும் நல்ல வெற்றிப் படங்கள். அடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜாவை இயக்கி வருகிறார். சம்பளம் ரூ 3 கோடி.\nதெய்வத் திருமகள், மதராசப்பட்டினம் ஆகிய இரண்டு படங்கள்தான் இவர் இயக்கியவற்றில் வெற்றியை ருசித்தன. கடைசியாக வந்த தாண்டவம் கூட அவுட்தான். ஆனால் நடிகர் விஜய்யுடன் இணைந்து தலைவாவை இயக்கிக் கொண்டிருப்பதால், அடுத்து பெரும் வெற்றி தருவார் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. தயாரிப்பாளர், ஹீரோ இருவருக்குமே ரொம்ப இணக்கமான இயக்குர் என்ற நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பது விஜய்யின் ப்ளஸ். ரூ 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரிய���மா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/17/kargil.html", "date_download": "2018-10-18T14:53:50Z", "digest": "sha1:FNQYXG4GBRAEB3D4N3SX2LEB677DMSU7", "length": 23624, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | contrast opinion about army by two majors - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇளைஞர்களுக்கு ஏற்றதா இந்திய ராணுவம் ஒரு மேஜர், ஒரு கேப்டன் அலசுகிறார்கள்\nஇந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேருவது க���றைந்து வருகிறது. தவறு அரசிடமா\nராணுவத்தில் உள்ள 2 இளைஞர்களிடம் ஒரு பேட்டி:\nராணுவத்தில் இருக்கிறோம் என்ற புகழை மட்டும் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டமுடியாது என்கிறார் ஒரு ராணுவ மேஜர். இன்னொரு கேப்டனோ, ராணுவத்தில்இருக்கிறோம் என்பதே பெருமையாக இருக்கிறது என்கிறார்.\nபோன வருடத்தை இந்தியர்கள் மறந்திருக்க முடியாது. கார்கில் பகுதியில் பாகிஸ்தான்ஆதரவுடன் தீவிரவாதிகள் நடத்திய ஊடுறுவலும், அதை முறியடிக்க இந்திய ராணுவம்மேற்கொண்ட இடைவிடாத போரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதது.\nதீவிரவாதிகளின் ஊடுறுவலை முறியடிக்க முதலில் களம் இறங்கியது ராணுவம்தான்.இந்திய ராணுவத்தின் வலிமையும், தீரமும் பாகிஸ்தானுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.\nஆனால் ராணுவம் குறித்து ராணுவத்தினரிடையே என்ன கருத்து நிலவுகிறது..முன்புஇந்திய ராணுவத்தில் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்ஆர்வத்துடன்சேர்ந்தனர். அரச குடும்பத்தினர், ஜமீன் குடும்பத்தினர் தங்களது வாரிசுகளை\"பட்டாளத்தில் சேர்ப்பதில் பெருமைப்பட்டனர். ஆனால் இன்று..\nஇந்திய ராணுவத்தில் இப்போதுள்ள அதிகாரிகள் எண்ணிக்கை 15,000-க்கும்குறைவாகும். நல்ல திறமை படைத்த, இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதில் ஆர்வம்காட்டுவதில்லை. மாறாக, நல்ல சம்பளம் கொண்ட வேலைகளுக்குச் செல்லுவதில் ஆர்வம்காட்டுகின்றனர். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்றஆர்வம் குறைந்து விட்டது.\nராணுவ மேஜராக உள்ள ஆதிராஜ் சிங், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறக் கேட்டுவிண்ணப்பித்துள்ளார். ஆதிராஜ் கூறுகையில், வெறும் புகழுக்காக ராணுவத்தில் இருப்பதுவீண். அதை நான் விரும்பவில்லை. சம்பளம் போன்றவற்றை ராணுவம் அதிகரிக்கவேண்டும். இப்போதெல்லாம் வெறும் புகழையும், பெருமையையும் வைத்துக் கொண்டுஎதுவும் செய்ய முடியாது என்கிறார்.\nராணுவத்தின் மொத்த முகமும் இப்போது மாறி விட்டது. இது ஒரு நல்ல வேலைதான்.பாதுகாப்பானதும், நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பதுமான வேலைதான். ஆனால் நடுத்தரகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்திய. ராணுவத்தில் சேர முடியும்.அவர்களுக்குத்தான் இது பொருத்தமானது. ஆனால் அவர்களிலும், பெரும்பாலனவர்கள்வேறு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர்.\nபிற வேலைகளில் க���டுக்கப்படுவதை விட குறைந்த அளவிலான சம்பளமே ராணுவத்தில்கொடுக்கப்படுகிறது. இக்காலத்தில் பணமும் முக்கியமானதுதான். முன்பெல்லாம்பெருமைக்காகவும், புகழுக்காகவும்தான் ராணுவத்தில் சேருவார்கள்.\nபல குடும்பங்களில், பெரும்பாலானவர்கள் ராணுவத்தில் இருந்திருப்பார்கள். அந்தப்பெருமையைக் காப்பாற்றுவதற்காக அவர்களது வாரிசுகள் ராணுவத்தில் சேருவார்கள்.ஆனால் இப்போது அதுவும் ஒரு வேலையாகவே பார்க்கப்படுகிறது. சம்பளம் குறைவாகஇருப்பதால் ராணுவத்தில் சேர ஆர்வம் குறைந்து விட்டது.\nசில குறிப்பிட்ட பிரிவினருக்கே ராணுவம் பாதுகாப்பான ஒரு வேலை. குறைந்தஅளவிலான சம்பளம் பெறுவோருக்கு ராணுவம் மிகப் பாதுகாப்பான வேலையாகத்தெரியலாம். மற்றொன்று பழம் பெருமைக்காக ராணுவத்தில் சேருவது. இது இரண்டும்தான்ஒருவர் ராணுவத்தில் சேருவதற்குக் காரணம்.\nதேசபக்தி எல்லாம் இப்போது இல்லை. கார்கிலில் உயிரைக் கொடுத்துப் போராடியவீரர்கள், டெல்லியில் உள்ள தங்களது சக வீரர்களை விட சற்றே கூடுதல் ஊதியம்பெறுகிறார்கள்.\nகார்கிலிலும், சியாச்சினிலும் போராடும் வீரர், வெறும் பெறுமைக்காக மட்டும்போராடவில்லை. அவர் உயிரிழந்தால் அல்லது காயமடைந்தால் அவருக்குரிய இழப்பீடுகொடுக்கப்படுகிறது.\nவெறும் கெளரவம் மட்டும் ஒருவருக்குப் போதாது. கெளரவம் மட்டும் போதுமென்றால்,இந்தியாவில் இன்று எத்தனை பேர் ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும். ஏன்அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறது. ஏன்அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறது\nராணுவம் குறித்து மக்களிடம் கவர்ச்சியும், ஆர்வமும் ஏற்பட வேண்டுமென்றால்அதுகுறித்து மக்களிடம் நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். மக்களைக் கவரும் விதத்தில்ராணுவத்தின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்கிறார் ஆதிராஜ் சிங்.\nகேப்டன் ராஜேஷ் பட்டுவின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. ராணுவம்தான் சிறந்தவேலை. கட்டுப்பாடான, ஒழுக்கமான வேலை இதுதான். ராணுவத்தில் இருப்பதேபெருமையான விஷயம் என்கிறார் இவர்.\nராணுவத்தில் சேர்ந்ததை பெருமையாக நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரையில்இதுதான் சிறந்த வேலை. நான் சந்திக்கும் ஒவ்வொரு இளைஞனிடம், நீ ராணுவத்தில்சேர்ந்தால் மட்டுமே நல்ல மனிதனாக மாற முடியும் என்பேன். வேறு எந்த வேலையிலும்,இத்தகை��� நம்பிக்கை, அனுபவம் கிடைக்காது.\nமனதளவிலும், உடல் அளவிலும் நம்மை உறுதியாக்குவது ராணுவம்தான். கெளரவமான,தெளிவான வாழ்க்கையைக் கொடுப்பது ராணுவம்தான். எந்தவித அரசியல் குறுக்கீடும்இல்லாதது ராணுவம் மட்டும்தான்.\nராணுவத்தில் பணியாற்றுவதால் பரம திருப்தியாக உள்ளது. நமக்குள் உள்ள அவநம்பிக்கைஅகலுகிறது. முழுமையான நம்பிக்கை உருவாகிறது. இது மட்டுமல்லாது, ராணுவத்தில்கிடைக்கும் தோழமைக்கு இணையாக எதையும் காட்ட முடியாது. இது ராணுவத்திற்கேஉரிய தனிப் பெருமை.\nபல நிறுவனங்கள் நல்ல சம்பளம் கொடுக்கலாம். கவர்ச்சிகரமான சலுகைகளைத் தரலாம்.நான் மறுக்கவில்லை. ஆனால் எந்த நிறுவனமாவது, ராணுவம் தருவது போன்றபொறுப்புணர்வை, உறுதியைத் தருகிறதா. ராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.\nபெரும்பான்மையானோர் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டாததற்கு பணமும் ஒருகாரணமாக இருக்கலாம். சிலருக்குப் பணமே பிரதானம். ஆனால் பணத்தால் வாங்கமுடியாத பல விஷயங்களை ராணுவம் கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது.\nகார்கில் போர் பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. கார்கிலில் தனது மகனைப்பறிகொடுத்த ஒரு தாயைச் சமீபத்தில் சந்தித்தேன். தனது மகன் தனக்கு எழுதிய கடிதத்தைஅவர் என்னிடம் காட்டினார். அதில், \"அம்மா, ஒருவேளை நான் திரும்ப முடியாமல்போகலாம். ஆனால் அதற்காக ராணுவத்தைக் குறை கூறாதீர்கள். நான் ராணுவத்தில்சேர்ந்ததற்காக வருத்தப்படாதீர்கள். நமது நாட்டின் பெருமையைக் காக்க, எதிரிகளைதோற்கடிக்க மீண்டும் நான் பிறப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அதில்எழுதியிருந்தது.\nஇதை விட அந்தத் தாய்க்கு என்ன பெரிதாக இருந்து விட முடியும். இந்தத் தாய்க்கு உரியகெளவரத்தை நாடு கொடுத்தது. அதைவிட, சாதாரண இந்தியர்களுக்குக் கிடைக்காதபெருமையையும் கொடுத்தது.\nராணுவத்தில் சேர்ந்ததால் எனக்கு வருத்தமேயில்லை. வெறும் சம்பளத்திற்காக மட்டும்ராணுவத்தில் யாரும் சேர்வதில்லை. ராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்ததேகிடைக்கிறது. பணத்திற்கும் மேலான திருப்தி அங்கே கிடைக்கிறது.\nநமது குழந்தைகள் நல்லமுறையில் வளர் வாய்ப்பு கிடைக்கிறது. ராணுவ வாழ்க்கைஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இங்கு கிடைக்கும் விளையாட்டு வாய்ப்பு எங்கும்கிடைக்காது. நாடு முழுவதிலும் பயணிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார் ராஜேஷ்முகத்தில் திருப்தி பிரதிபலிக்க.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/railways-hikes-price-of-tea-and-coffee-served-in-trains-and-stations/articleshow/65891777.cms", "date_download": "2018-10-18T14:27:18Z", "digest": "sha1:66OILRA4Y7GGTWWDIBRCJ67T3KFNHYOH", "length": 23931, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "irctc tea coffee: railways hikes price of tea and coffee served in trains and stations - ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த முடிவு! பயணிகள் அதிருப்தி | Samayam Tamil", "raw_content": "\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த முடிவு\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.\nரயில் டிக்கெட் விற்பனை முதல் டீ,காபி வரையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கவனித்து வருகிறது. இதற்கு கீழ் இயங்கும் கேண்டீன் தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் செயல்படுகிறது. இங்கு இதுவரையில் டீ காபி 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அவற்றின் விலை 10 ரூபாயாக உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 150 மிலி அளவு உடைய டீ பேக் தேநீரும் 170மிலி காபியும் இனி 10 ரூபாய்க்கு விற்க்ப்படும். இதற்கான சுற்றிக்கையை ஐஆர்டிசிக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது. இந்த கட்டண மாற்றங்கள் ராஜதாணி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் விலை உயர்வால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்ப��்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nVairamuthu: வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல்...\n பதவிக்கு வருவதற்கு முன்பே வாக்குற...\nமகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தாய்: சினிமா குடும்...\nVairamuthu: பெண் வடிவம் எடுத்து ஆண்டாள் வைரமுத்து ...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப��பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த முடிவு\n2Sarkar: சர்கார் இசை வெளியீடு நேரில் பார்க்க வேண்டுமா\n3நடுரோட்டில் செய்தியாளருடன் சண்டை போட்ட பிரபல நடிகை\n4இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா ம...\n5போலி முதுகலை சான்றிதழ் வைத்திருந்த மருத்துவர் மீது நடவடிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bmw-motorrad-inaugurates-kun-motorrad-as-its-dealer-partner-in-chennai/", "date_download": "2018-10-18T14:56:52Z", "digest": "sha1:IMO5XQ4BJQ2FPJIFGK5TD7PIU4II2E4N", "length": 12744, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சென்னையில் பி.எம்.டபிள்யூ மோட்டார்டு ஷோரூம் திறப்பு", "raw_content": "\nசென்னையில் பி.எம்.டபிள்யூ மோட்டார்டு ஷோரூம் திறப்பு\nபிஎம்டபிள்யூ மோட்டார்டு இரு சக்கர வாகன பிரிவு நிறுவனத்தின் புதிய டீலரை சென்னை அன்னா சாலையில் குன் மோட்டார்டு நிறுவனம் நேற்று திறந்துள்ளது.\nபிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளராக விளங்கும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் இந்தியாவில் தனது டீலர்கள் நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மேற்கொன்டு வருகின்றது.\nதற்போது இந்நிறுவனத்தின் டீலர்கள் சென்னை உட்பட அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, மற்றும் டெல்லி போன்ற முன்னணி நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் குன் மோட்டார்டு சார்பில் திறக்கப்பட்டுள்ள ஷோரூமில் பிஎம்டபிள்யூ S 1000 RR, பிஎம்டபிள்யூ R 1200 RS, பிஎம்டபிள்யூ R 1200 RT, பிஎம்டபிள்யூ K 1600 GTL, பிஎம்டபிள்யூ R 1200 R, பிஎம்டபிள்யூ S 1000 R, பிஎம்டபிள்யூ R NineT, பிஎம்டபிள்யூ R NineT ஸ்க்ராம்பளர், பிஎம்டபிள்யூ R 1200 G S அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ R 1200 GS மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 XR போன்ற மாடல்கள் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்த ஷோரூமில் சர்வதேச தரத்திலான விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ தயாரித்துள்ள பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=468&news=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE?-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-", "date_download": "2018-10-18T13:42:20Z", "digest": "sha1:YGHVBRCOJNTCGG5VHVHWDS3WL47GCX3D", "length": 11872, "nlines": 57, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதிரைத்துறையில் தனுஷை ஒருவருக்குப் பிடிக்காது என்றால், அவர் பெரிய பொறாமைக்காரராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமான நடிகர். இயக்குநர்கள், சக நடிகர்கள் என அத்தனைப் பேரும் பாராட்டும் கலைஞர் தனுஷ். இன்று அவருக்குப் பிறந்த நாள். சக கலைஞர்கள் தனுஷைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nஒரு காலேஜ் பையனை மியூசிக் டைரக்டர் ஆக்கணும்னு நினைச்சது அவரோட பெருந்தன்மை. சின்னச் சின்னதா ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டிருந்த என்கிட்ட அவர் சொன்னதும் வேணாம்னுட்டேன். ஆனா அவர்தான் என்மேல ரொம்ப நம்பிக்கை வெச்சு 21 வயசுல ஒரு படம் பண்ற சான்ஸ் கொடுத்தாரு. சினிமாவுக்கு நான் வர ஒரே காரணம் தனுஷ்தான்.\nஇதுவரைக்கும் அவரை ஒரு நிமிஷம் கூட ஃப்ரீயா நான் பார்த்தது இல்லை. ஒரு நடிகனுக்கு தூக்கம்கறது ரொம்ப முக்கியம். அதையே தியாகம் பண்றாரு. நானே கேட்பேன், டயர்டே ஆகமாட்டீங்களானு. அவ்வளவு கடின உழைப்பாளி. நான் ஸ்டாப் வொர்க்கர். ஸோ எனெர்ஜிஸ்டிக்.\nஅமிதாப்புக்கு பிறகு நான் பார்த்ததிலேயே பெஸ்ட் பெர்ஃபார்மர் தனுஷ்தான். ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த நானே ஷூட்டிங்ல அவரோட டேலண்டை பார்த்து அசந்துட்டேன். நான் யோசிச்ச கேரக்ட்ரை நான் யோசிச்சதை விட பெட்டரா பண்றாரு\nநாம ஒரு விஷயத்தை ஆகா.. இது ரொம்ப கஷ்டமாச்சேனு ஃபீல் பண்ணிட்டு இருப்போம். அதை அசால்ட்டா செஞ்சிட்டு செஞ்சதுக்கான அறிகுறியே இல்லாம போய்ட்டு இருப்பாரு. இட்ஸ் பாஸிபிள் ஒன்லி பை தனுஷ். அவர் பாலிவுட் மட்டும் இல்லை இன்னும் உயரத்துக்கு போகக் கூடியவர்.\nஒரு முன்னணி ஹீரோவே இன்னொரு ஹீரோவை வளர்த்துவிடறதுங்கறது தனுஷ் சாரால மட்டும்தான் சாத்தியம். 3, மெரீனாவுக்கு முன்னாடியே தனுஷ் சார் என்கிட்ட எனக்காக ஒரு படம் பண்ணுவீங்களான்னு கேட்டார். உடனே ஆமாம்னு சொல்லிட்டேன். அதுதான் என் வாழ்க்கைல திருப்புமுனை. அந்த நிமிஷத்துலருந்து படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அவர் எடுத்துகிட்ட அக்கறை ரொம்பப் பெரிசு. நிறைய பேர் மெரீனாவுக்கு அப்புறம் ஏன் 3 ல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா நடிக்கறேன்னு கேட்டாங்க. ஆனா நான் தனுஷ் சார் கூட நடிக்கறதை ஒரு பெருமையா நினைச்சேன். அன்னிக்கு அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிருந்தேன்னா இன்னிக்கு இப்படி ஒரு இடம் கிடைச்சிருக்குமாங்கறது சந்தேகம்தான்.\nதனுஷ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னுதான். ஒவ்வொரு படத்துலயும் அட்லீஸ்ட் 3 புது டெக்னிஷியன்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு குறிக்கோள் வெச்சிருக்காரு. என்கிட்டயே புது உதவி இயக்குநர்களுக்கு அதிகமா வாய்ப்பு கொடுங்கனு கேட்டுக்கிட்டாரு.\nஅவர் கூட வேலை பார்க்கும்போது ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் ரிலேஷன்ஷிப் இருக்காது. ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாரு. நிறைய புத்தகம் படிச்சுட்டே இருப்பாரு. ஸ்கிரிப்ட்டோட ஒரு காப்பியை வாங்கி வெச்சுப்பாரு. அதே மாதிரி மறுநாள் என்ன எடுக்கப்போறோம்கறதை முதல் நாளே கேட்டு தெரிஞ்சிகிட்டு வரும்போதே ஷாட்டுக்கு ரெடியா வருவாரு. அந்த சின்சியாரிட்டியை யாருகிட்டயும் பார்க்க முடியாது. தனுஷ் சார் மானிட்டரே பார்க்க மாட்டாரு. ஒரே டேக் ஓகே வாங்குற அவர் எதுக்கு மானிட்டர் பார்க்கணும் சொல்லுங்க. தொகுப்பு: க.ராஜிவ் காந்தி\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளிய�� வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2008/11/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2018-10-18T15:12:24Z", "digest": "sha1:2U6DUQZSI6RZX3HCP353XJDRZDL2ZPYV", "length": 35578, "nlines": 174, "source_domain": "cybersimman.com", "title": "குடும்பத்தை இணைக்கும் நெட் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் ப���திய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில��� தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இன்டெர்நெட் » குடும்பத்தை இணைக்கும் நெட்\nபிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.\nசதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.\nவியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.\nஇவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.\nஇவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.\nஇவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது\nஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.\nஅதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூ���மே வந்து சேர்கிறது.\nஇந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஉதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.\nஇப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.\nஇமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.\nமனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.\nகுடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.\nஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.\nஅந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.\nஇதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.\nவியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்���டுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.\nபிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.\nசதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.\nவியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.\nஇவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.\nஇவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.\nஇவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது\nஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.\nஅதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூலமே வந்து சேர்கிறது.\nஇந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத��திக் கொள்கின்றனர்.\nஉதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.\nஇப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.\nஇமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.\nமனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.\nகுடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.\nஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.\nஅந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.\nஇதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.\nவியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்படுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\n இந்திய நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கேள்வி\nஇன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு\nசமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு \nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2014/01/06/book-3/", "date_download": "2018-10-18T15:11:29Z", "digest": "sha1:LYRDOHVBZPUATNMJDA54QCIBG72YSH6X", "length": 29780, "nlines": 208, "source_domain": "cybersimman.com", "title": "சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத��தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்��ளுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்\nசைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்\nமுதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது. உங்கள் ஆதரவின் பயனாக , எனது முதல் புத்தகம் வெளியாகிறது. இணையத்தால் இணைவோம் ( சைபர்சிம்மன் கையேடு -1) எனும் தலைப்பில் மதி நிலையம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.\nகடந்த ஜூலை மாதம் , இது தொடர்பாக நான் முதலில் பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம். சிறந்த பதிவுகளை தொகுத்து வெளியிட இருப்பதாக நான் தெரிவித்திருந்ததற்கு பலரும் ஆதரவு அளித்து ஊக்குவித்திருந்தீர்கள். கடந்த சில மாதங்களாக இந்த தொகுப்பு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். இப்போது மதி நிலையத்தின் சார்பில் இந்த புத்தகம் வெளியாகிறது. முதல் கட்டமாக மிகச்சிறந்த இணையதளங்களின் அறிமுகங்களை தொகுத்திருக்கிறேன்.\nஇந்த புத்தகத்தை தொகுக்கும் அனுபவம் சவாலாக இருந்தது. இணையதளங்கள் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இணையத்தின் எல்லையற்ற சாத்தியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தேன். எனவே தேர்வு செய்ததை விட அதிக இணையதளங்களை சேர்க்காமல் தவிர்த்திருக்கிறேன். இணையதளங்களின் தற்போதைய நிலையை அப்டேட் செய்து அநேகமாக புது பதிவாகவே திருத்தி எழுதியிருக்கிறேன். பல தளங்கள் புதிதாக சேத்திருக்கிறேன்.\nபுத்தகம் தயாரான விதம் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். எனது இந்த முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை . இணையத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டியாக விளங்கும் இந்த தொகுப்பு நூலை தொடர் வரிசையாக கொண்டு வர விரும்புகிறேன். அதற்கும் உங்கள் ஆதரவு தேவை.\nஇந்த புத்தகத்தை வெளியிடும் மதி நிலையம் பதிப்பகத்திற்கு உங்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசென்னை புத்தக கண்காட்சியில் புத்தகத்தை எதிர்பார்க்கலாம். வாங்கி படித்து கருத்து சொல்லி ஊக்கம் தாருங்கள். முடிந்தால் உங்கள் நட்பு வட்டத்திலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபுத்தக கண்காட்சியில் மதிநிலையம் அரங்கு; 577,578.\nமதிநிலையத்தின் இணையதளம் ; http://www.mathinilayam.com/\nமுதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது. உங்கள் ஆதரவின் பயனாக , எனது முதல் புத்தகம் வெளியாகிறது. இணையத்தால் இணைவோம் ( சைபர்சிம்மன் கையேடு -1) எனும் தலைப்பில் மதி நிலையம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.\nகடந்த ஜூலை மாதம் , இது தொடர்பாக நான் முதலில் பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம். சிறந்த பதிவுகளை தொகுத்து வெளியிட இருப்பதாக நான் தெரிவித்திருந்ததற்கு பலரும் ஆதரவு அளித்து ஊக்குவித்திருந்தீர்கள். கடந்த சில மாதங்களாக இந்த தொகுப்பு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். இப்போது மதி நிலையத்தின் சார்பில் இந்த புத்தகம் வெளியாகிறது. முதல் கட்டமாக மிகச்சிறந்த இணையதளங்களின் அறிமுகங்களை தொகுத்திருக்கிறேன்.\nஇந்த புத்தகத்தை தொகுக்கும் அனுபவம் சவாலாக இருந்தது. இணையதளங்கள் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இணையத்தின் எல்லையற்ற சாத்தியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தேன். எனவே தேர்வு செய்ததை விட அதிக இணையதளங்களை சேர்க்காமல் தவிர்த்திருக்கிறேன். இணையதளங்களின் தற்போதைய நிலையை அப்டேட் செய்து அநேகமாக புது பதிவாகவே திருத்தி எழுதியிருக்கிறேன். பல தளங்கள் புதிதாக சேத்திருக்கிறேன்.\nபுத்தகம் தயாரான விதம் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். எனது இந்த முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை . இணையத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டியாக விளங்கும் இந்த தொகுப்பு நூலை தொடர் வரிசையாக கொண்டு வர விரும்புகிறேன். அதற்கும் உங்கள் ஆதரவு தேவை.\nஇந்த புத்தகத்தை வெளியிடும் மதி நிலையம் பதிப்பகத்திற்கு உங்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசென்னை புத்தக கண்காட்சியில் புத்தகத்தை எதிர்பார்க்கலாம். வாங்கி பட���த்து கருத்து சொல்லி ஊக்கம் தாருங்கள். முடிந்தால் உங்கள் நட்பு வட்டத்திலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபுத்தக கண்காட்சியில் மதிநிலையம் அரங்கு; 577,578.\nமதிநிலையத்தின் இணையதளம் ; http://www.mathinilayam.com/\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n0 Comments on “சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்\nமுதல் வாழ்த்துக்கு நன்றி நண்பரே.தங்கள் கருத்துக்களை பார்த்து நீண்ட நாளாகி விட்டதே.\nநன்றி நண்பரே. புத்தகம் வெளியானவுடன் தங்கள் கருத்துக்களை கூறவும்.\nமிக்க நன்றி நண்பரே. கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்.\nஇங்க எழதாதத ஏதூம் புதுசா எழதினிங்கலா\n60 சதவீதத்துக்கு மேல் புதிதாக எழுதியவை. எஞ்சியவையும் , புதுப்பித்து திருத்தி எழுதப்பட்டவை.\nதமிழில் AntonPrakasku அடுத்து புதுசா எழுதுறது நீங்க தான்\nதொகுப்பு நூல் தொடர் வரிசையாக\nவாழ்த்துக்கு நன்றி நண்பரே. முதல் தொகுப்பில் இணையதளங்கள் உள்ளன. அடுத்த தொகுப்புல் இணையதளங்கள் மற்றும் இணையபோக்குகள். தொடர்ந்து தேடியந்திரங்கள், இமெயில் பயன்பாடு, இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் என திட்டமிட்டுள்ளேன்.\nநன்றி. படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்\nமிக்க ஸந்தோஷம்.வாழ்த்துகளும் அநேக கோடி.அன்புடன்\nதங்கள் ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்,\nவணக்கம் சார், நான் தான் ரமேஷ்குமார் சார், உங்களுடன் மாலைச்சுடரில் பணிபுரிந்தேன். இந்த நல்ல விஷயத்தில் எனக்கும் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் கூறுங்கள் சார், என்னால் முடிந்தவரை ஏதேனும் செய்து தருகிறேன். என்னுடைய மொபைல் நம்பர் 9884768225.\nநன்றி ரமேஷ். நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/9541", "date_download": "2018-10-18T15:12:09Z", "digest": "sha1:LMC7PPFN4II6KWB62FMESFYMWBPD4MIG", "length": 4837, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Emae மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: mmw\nGRN மொழியின் எண்: 9541\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEmae க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Emae\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/07/blog-post_28.html", "date_download": "2018-10-18T14:42:09Z", "digest": "sha1:357MUWQD5PCHNDVALZRQ57H4ZLXR2RUS", "length": 29793, "nlines": 165, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: மாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்?’", "raw_content": "\nவெள்ளி, 28 ஜூலை, 2017\nமாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களுடையது.\nஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பால்மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 7.5 கோடி.\nஇதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் ஓரிரு பசு அல்லது எருமை மாடுகள் முதல், அதிகபட்சம் பத்து மாடுகள் வரை வைத்திருப்பவர்கள்.\nஉலகின் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்திய பால் பண்ணைத் தொழிலுக்கு உண்டு. மற்ற பல நாடுகளில் சிறு உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் தமது பாலை கார்ப்பரேட் பண்ணைகளுக்குத்தான் விற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது.\nஇந்தியாவில்தான் பாலை வாங்கி நுகர்கின்ற மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக பால்மாடு வளர்ப்போரின் கைக்குப் போகிறது.\nஇந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் சுமார் 40 விழுக்காட்டை மாடு வளர்ப்பவர்கள் தமது குடும்பத் தேவைக்கே பயன்படுத்தி விடுகின்றனர்.\nமீதமுள்ள பால்தான் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு சந்தைக்கு வரும் பாலில் 30% தான் கூட்டுறவு பால் பண்ணைகளுக்கும் தனியார் பால் பண்ணைகளுக்கும் விற்கப்படுகின்றன.\nமீதமுள்ள 70% பாலை உற்பத்தியாளர்கள், அதாவது ‘‘பால்காரர்கள்’’ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள்.\nஇதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமை.\nஇத்தகைய சிறிய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் குறித்து தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகம் (NDDB) ஒரு கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது.\nமாட்டின் விலை, தீவனம், மருத்துவம், கறக்கும் பாலின் அளவு, கறவை நின்ற மாட்டை விற்றால் கிடைக்கும் வருவாய் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு இந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் என்ன என்பதை அது கூறுகிறது.\nஅந்த கணக்கின்படி, பத்து பால்மாடுகளை வளர்க்கும் ஒருவர் 7 ஆண்டுகளில் பெறக்கூடிய நிகர லாபம் 11.6 லட்சம் ரூபாய்.\nஇந்த தொகையில் 5.5. இலட்சம் ரூபாய் கறவை வற்றிய மாடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை என்று அந்த கணக்கீடு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதற்போது மோடி போட்டிருக்கும் சட்டத்தின்ப��ி மாட்டை விற்கக் கூடாதென்றால், 11.6 லட்சத்தில் 5.5. இலட்சத்தை கழித்து விடவேண்டும். ஏழாண்டுகளுக்கான அவரது இலாபம் 6 இலட்சம் என்று குறைந்து விடும்.\nஅதாவது, பத்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தால், அவருக்கு கிடைக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.85,000; அல்லது மாதத்துக்கு சுமார் 7,000 ரூபாய்). இது நமது கணக்கல்ல, தேசிய பால் உற்பத்தி கழகத்தின் கணக்கு.\nகறவை வற்றிய மாடுகள் குறைந்தது 14 ஆண்டுகள் உயிர்வாழும். அவற்றைப் பராமரிக்க ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் பத்து மாடுகளை 14 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 80 இலட்சம் ரூபாய் தேவை.\nகறவை வற்றிய மாடுகளை விற்கக் கூடாது என்றால், தொழிலை விட்டு ஓடுவது ஒன்றுதான் பால்மாடு வளர்ப்பவர்கள் முன் இருக்கும் வழி.\nஆனால் பால்மாடு வளர்ப்பவர்கள் அந்த தொழிலைக் கைவிட முடியுமா என்பதுதான் கேள்வி.\nபால்மாடு வளர்ப்பது என்பது விவசாயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதி. விவசாயப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடைந்த போதும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதுதான்.\n2013 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த பயிரிடும் பரப்போ, 1971−72 இல் 11.9 கோடி ஹெக்டேராக இருந்து,\n2003−இல் 10.7 கோடி ஹெக்டேராக குறைந்து,\n2013−இல் 9.2 கோடி ஏக்கராகத் தேய்ந்து விட்டது.\nஆனால் கிராமப்புறத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 2003−ஆம் ஆண்டில் 14.7 கோடி குடும்பங்கள்.\nஅது தற்போது 15.6 கோடி குடும்பங்கள் என உயர்ந்திருக்கிறது.\nதேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் வரையறைப்படி 215 சதுர அடி நிலம் கூட இல்லாதவர்கள்தான் நிலமற்றவர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். இந்த கணக்குப்படி நிலமற்றவர்கள் இந்திய மக்கள் தொகையில் 7.4% என்பது அரசு கணக்கு.\nஇதற்கு நேர் எதிராக 46.7% கிராமப்புற நிலங்கள், 7.4% குடும்பங்களிடம் உள்ளன.\nஅதே நேரத்தில் 75.4% விவசாயிகளிடம் குறைந்த பட்சம் 215 சதுர அடி முதல் அதிக பட்சம் ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம்தான் உள்ளது.\nஇதுதான் கிராமப்புற நிலவுடைமை குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தரும் சித்திரம். இந்த 75% விவசாயிகள் நிலத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.\nசந்தையில் மாடுகள் விற்பதைச் சுற்ற���வளைத்துத் தடை செய்திருக்கும் மோடி அரசின் ஆணையைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்.\n2013−ஆம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புற சிறு விவசாய குடும்பங்களில், குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது நகரத்தில் வேலை செய்யப் போய்விடுகின்றனர்.\nகுடும்பம் உயிரோடு இருக்க அவருடைய சம்பளம்தான் உதவுகிறது.\nவிவசாய வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்ற கடந்த 15 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் வாழ்வதற்கு கண்டுபிடித்திருக்கும் இன்னொரு முக்கியமான மாற்று வழி பால்மாடு வளர்ப்பு.\nகிராமப்புற கால்நடைகளில் சுமார் 90% சிறு, குறு விவசாயிகளிடம்தான் இருக்கிறது என்கிறது 2011−12க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு. வேறுவிதமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்தான் மிகப்பெரும் அளவில் கால்நடை பொருளாதாரத்தை சார்ந்திருக்கின்றனர்.\nஇந்தியாவின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தின் ஆண்டு மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். விவசாயப் பயிர் உற்பத்தியின் ஆண்டு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். ஏறத்தாழ பயிர் உற்பத்தியில் பாதி அளவை எட்டிவிட்டது கால்நடை வளர்ப்புத் தொழில். 2015−16இல் விவசாயத்துறை 1.2% தான் வளர்ந்திருக்கிறது.\nகால்நடை வளர்ப்போ ஆண்டுக்கு 15% என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது.\nபால்மாடு வளர்ப்பும், கால்நடைப் பொருளாதாரமும்தான் கோடிக்கணக்கான விவசாயிகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன மேற்கண்ட புள்ளிவிவரங்கள். இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு மாடு தருகின்ற பாலின் அளவு உலக சராசரியோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதி அளவே உள்ளது.\nபோதுமான தீவனமின்மை, மேய்ச்சல் நிலமின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் இதற்கு காரணம்.\nமாடுகளுக்கான பசுமைத் தீவனப் பற்றாக்குறை 63%, வைக்கோல் போன்ற உலர் தீவனங்களின் பற்றாக்குறை 24%, பருத்திக்கொட்டை − புண்ணாக்கு போன்ற மற்ற தீவனங்களின் பற்றாக்குறை 76%. பால்மாடு வளர்ப்புக்கான செலவில் 60 முதல் 70% தீவனங்களுக்கான செலவேயாகும்.\n2020−21இல் இந்தியாவின் பால் சந்தை 36% அதிகரிக்கும் என்றும், இதற்கேற்ப தீவனங்கள் உற்பத்தி செய்யப்படவில்லையென்றால், பால் சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் என்றும் கூறுகின்றது ஒரு ஆய்வு.\n‘‘ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா’’ என்று பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிடும் அரசால் ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த நாட்டின் பரம ஏழைகள் தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை நிலையில், பலவிதமான எதிர்மறையான சூழல்களை எதிர்கொண்டு, எந்தவிதமான ஊக்கமோ ஆதரவோ கிடைக்காத நிலையிலும் சொந்த முயற்சியில் வாழக் கற்றிருக்கிறார்கள்.\nமுன்முயற்சியுடன் சவாலை எதிர்கொண்டு தொழில் நடத்தும் ஒருவரைத்தான் நாம் தொழில் முனைவர் என்று அழைக்கிறோம். நம் நாட்டில் சுய தொழில் செய்பவர்கள்தான் அத்தகைய தொழில் முனைவர்கள். ஏழைகளான இந்த தொழில் முனைவோரை வாழவைக்கத் துப்பில்லாத அரசு, அவர்களை மரணத்துக்குத் தள்ளுகிறது.\nகறவை வற்றிய மாடுகளை விற்கக்கூடாது என்ற மோடி அரசின் உத்தரவை மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் இப்பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த உத்தரவு பால்மாடு வளர்ப்பை மட்டும் பாதிக்கின்ற உத்தரவு என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.\nவிவசாயம் பொய்த்துப் போனதால், கிராமப்புறங்களைவிட்டு வெளியேறிப் பிழைப்புக்காக சென்னை நகரில் குவியும் வட மற்றும் வடகிழக்கிந்திய மாநில இளைஞர்கள்.\nபால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கிராமத்திலேயே நீடிக்க முடியாது.\nஇந்தியாவில் உள்ள விளைநிலங்களில் பாதி − அதாவது, சுமார் 12.5 கோடி ஏக்கர் நிலம் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ளது.\nபால்மாடு வளர்க்க முடியாது என்றால் இவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தும் தேவையே இல்லாமல், போண்டியாகிப்போன விவசாயிகள் தானாக முன்வந்து நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும் சூழ்நிலையை மோடி அரசின் உத்தரவு உருவாக்கும். தேசிய அளவில் கார்ப்பரேட்டுகள் நடத்தவிருக்கின்ற அம்மணமான நிலப்பறி நடவடிக்கைதான் மோடி அரசு போட்டிருக்கும் இந்த உத்தரவின் நோக்கமா என்ற கேள்வி\nஅவ்வாறு சொல்வது கொஞ்சம் மிகையோ என்று முதலில் தோன்றியது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விவரங்களிலிருந்து பார்க்கும்ப���து, ‘‘ஆம், இது ஒரு மாபெரும் நிலத் திருட்டுக்கான திட்டம்தான்’’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.\nபொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு நோக்கங்களால் உந்தப்பட்ட நடவடிக்கைகள் போல தோன்றுகின்ற நடவடிக்கைகளின் பின்புலத்தில், வெளியில் தெரியாத பொருளாதார நோக்கங்கள் இருக்கும் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம்.\n1991−இல் பாக்தாத் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷிடம் அந்தப் போருக்கான நியாயம் பற்றிக் கேட்டபோது, குவைத் மக்கள் மீது இராக் படையினர் நடத்திய கொலைகளை விவரித்த அம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘‘இந்தப் போரின் தார்மீக நோக்கத்தை அந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.\nஅப்போது குவைத்தின் எண்ணெய் வயல்களைப் பற்றி புஷ் பேசவில்லை.\n‘‘குவைத்தில் எண்ணெய் வயல்களுக்கு பதிலாக காரட் விவசாயம் நடந்திருந்தால், நாம் எதற்காக அங்கே போரிடப் போகிறோம்’’ என்று பின்னாளில் கூறினார் அமெரிக்காவின் துணை இராணுவ அமைச்சர் லாரன்சஸ் கோத்.\n‘‘புனித பூமியை மீட்பது’’ என்ற பெயரில் ஐரோப்பா நடத்திய சிலுவைப்போரில் படை திரட்டப்பட்ட வெறி பிடித்த கிறித்தவர்கள், உண்மையில் யாருக்குப் பயன்பட்டனர்\nதிருச்சபையின் உலகயாத நலன்களுக்கும் இத்தாலிய வியாபாரிகளுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்குமே அவர்கள் பயன்பட்டனர்.\nபசுப் பாதுகாவலர்கள் நடத்திவரும் கொலைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள்.\nமனலி சக்ரவர்த்தி, (ஜூன், 2017, ரூபே இந்தியா) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.\nநேரம் ஜூலை 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன�� தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nநீங்கள் உண்ணும் உப்பில் விஷம்\nமாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்\nஇந்தியாவில் சிறந்த மாநிலம் குஜராத் அல்ல...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-10-18T14:47:20Z", "digest": "sha1:7NXPVZQVDANZ3ZXMFH5WTWA3J2TOVZXF", "length": 8163, "nlines": 84, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: மன்னிப்பு (கோருதல், கேட்டல்).", "raw_content": "\nஇன்று நாம் பார்க்க போகும் தலைப்பு சிறிது வித்தியாசமானது, அனால் முக்கியமானது, யோகத்தில் அனைத்துமே முக்கியமானது தான். மன்னித்தல் மன்னிப்பு கோரல். நாம் யோகா பாதைக்குள் இறங்கும் முன் இதை ஒவ்வருவரும் செய்யவேண்டும். நாம் இவ்வளவு நாட்கள் பார்த்த ஒழுக்கங்கள் நீங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தால் நீங்கள் தேடுபவராக மாறி விடுவீர்கள் இதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்வில் தவறுகள் குறைக்க படும். தேடுபவரின் மூளை மற்றும் அகங்காரத்தின் சுத்தம் மிக அவசியம், அதனால் தான், இந்த கட்டம் மிக அவசியமாகிறது. மனிதர்கள் தவறுகளால் நிரப்ப பட்டிருக்கிறார்கள். நேர்த்தி என்ற வார்த்தை க்கு சரியான அர்த்தம் அல்லது எது நேர்த்தி என்ற விளக்கம் இதுவரை யாரும் சொன்னதில்லை. அப்படி இனிமேல் தவறுகள் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஏற்கனவே செய்து சேர்த்து வைத்துள்ள தவறுகளுக்கு வெளியேற்ற பட வேண்டுமல்லவா. இது எவ்வாறு சாத்தியம் என்றால், மன்னிப்பு (கோருதல், கேட்டல்).\nஎப்படி இது சரியாக வரும், உங்கள் உள்ளே என்ன இருக்கிறது என்பது வேறு யாருக்குமே தெரியாது. நீங்கள் செய்த அனைத்து தவறுகளும், குற்றங்களும் உங்கள் மனதின் ஆழத்தில் இருக்கும். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகள் இதில் அடங்காது. நீங்கள் வளர்ந்த பின் நீங்கள் நல்லது எது, கெட்டது எது என்று உணர ஆரம்பித்த பிறகு நடந்த தவறுகள். எத்தனை பேருக்கு கெட்டது நினைத்தது, செய்தது, செய்வேன் என்று பேசியது (த்ரி கரணம்), எத்துணை முறை தவறு செய்தது, எவ்வளவு பாதிப்பு இருக்க வேண்டும் என்று யோசித்து தொல்லை கொடுத்தது. இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் யார் யாருக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுத்து இருக்கிறீர்களோ அனைத்தையும் ஞாபக படுத்துங்கள், உங்களுக்கு யார் எல்லாம் தவறு செய்தார்களோ, தொல்லை தந்தார்களோ அதையும் ஞாபக படுத்தி மனதில் கொண்டு வாருங்கள். நாம் இப்போது மன்னிப்பு கேட்க போகிறோம், மன்னிக்க போகிறோம்.\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/register?redirect=%2Ft43693-topic", "date_download": "2018-10-18T13:43:25Z", "digest": "sha1:MA5KBY42LSFOKDXSDOGQWJIMLJXD477D", "length": 10881, "nlines": 122, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "Register", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலக��ல் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1612561&Print=1", "date_download": "2018-10-18T14:28:00Z", "digest": "sha1:SHTXP6YL4YM7WVFPYJMIYY4MARSIEOI4", "length": 19270, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஊட்டச்சத்தும் உடல் நலமும்| Dinamalar\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nஒரு நாட்டின் மனித வளம் தான், அந்நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது என்றால் மிகையாகாது. மனித வளம் நன்றாக இருக்க நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சுகாதார முறையில் உண்ண வேண்டும். ஊட்டச்சத்து, சுகாதாரம் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். உணவை சக்தி தரும் உணவு, வளர்ச்சி தரும் உணவு, பாதுகாப்பு தரும் உணவு, கூடுதல் சக்தி தரும் உணவு என பிரிக்கலாம்.சக்தி தரும் உணவில் (மாவுச்சத்து) அரிசி, கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு அடங்கும். கேழ்வரகு தானியங்களின் ராணி.வளர்ச்சித் தரும் உணவில் (புரதம்) துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, தட்டை பயறு, மொச்சை, கொள்ளு, சோயா பீன்ஸ் அடங்கும். பாதுகாப்பு தரும் உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகள் அடங்கும். தண்ணீரும் இதில் அடங்கும். கூடுதல் சக்தி தரும் உணவில் (கொழுப்பு) எண்ணெய், நெய், வெல்லம், தேன் அடங்கும். மேற்கண்ட உணவுகள் நம் உடலுக்கு தேவையான அளவில் கிடைக்கவில்லை எனில் ஊட்டச்சத்து குறை நோய் ஏற்படும். மாவுச்சத்து குறைவால் நோஞ்சான் நோய், புரதச்சத்து குறைவால் சவலை நோய், கொழுப்பு சத்து குறைவால் தோல் நோய், தவளைச் சோரி நோய் ஏற்படும். பெரும்பாலும் பாதுகாப்பு தரும் உணவு குறைப்பாட்டால் தான், அதிக நோய்கள் ஏற்படுகின்றன.\nதாக்கும் நோய்கள் : வைட்டமின் 'ஏ' குறையால் கண்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், வைட்டமின் 'பி' குறையால் தோல்நோய், வைட்டமின் 'சி' குறையால் ஸ்கர்வி (பல் ஈறுகளில் ரத்தம் வழிதல்), வைட்டமின் 'டி' குறையால் ரிக்கெட்ஸ் (எலும்பு, மூட்டுக்களில் குறைபாடு),வைட்டமின் 'இ' குறையால் மலட்டுத்தன்மை, வைட்டமின் 'கே' குறையால் ரத்தம் உறைதல் போன்ற நோய்கள் ஏற்படும். இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nரத்தசோகையும், தற்காப்பும் : இரும்புச்சத்து குறைவால் ரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் இடையே ரத்தசோகை அதிகம் காணப்படுகிறது. ரத்தசோகை ஏற்பட்டால் உடல் வெளிறிப்போதல், எளிதில் களைப்படைதல், பசியின்மை, மூச்சு வாங்குதல், உடல்முழுவதும் வீக்கம் ஏற்படும். இதயம் பலவீனமாகும், கவனக்குறைவு, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். ரத்தசோகை வராமல் இருக்க காபி, டீ குடிப்பதை தடுக்க வேண்டும். அப்படியே குடித்தாலும் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பும், குடிக்க வேண்டும். சீனியை உணவில் சேர்க்காமல் அதற்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி சேர்க்கலாம். தினம் ஒரு கீரை உணவில் சேர்க்க வேண்டும். கீரையை பறித்த ஒரு மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும். சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.\nஉயிர் (சொ)சத்துக்கள் : இரும்புச்சத்து மாத்திரை ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. கர்ப்பக்காலத்தில், தாய் கட்டாயம் 100 இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து உள்ள மாத்திரை சாப்பிடும் நாட்களில் எலுமிச்சை சாறு, நெல்லிக்காய், ஆரஞ்சு உணவில் சேர்க்க வேண்டும்.அயோடின் சத்து குறைவால் குள்ளத்தன்மை, மூளை வளர்ச்சிக் குறைவு, குறை பிரசவம், சிசு இறப்பு, இன விருத்தி குறைபாடு, கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், செவிட்டுத்தன்மை, கை, கால் பலவீனம் அடைதல் போன்ற நோய்கள் ஏற்படும். வராமல் தடுக்க அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். இயற்கையான தண்ணீரிலும், பயிர்களிலும் அயோடின் சத்து கிடைக்கும். அதேபோல் மீன், நண்டு, இறாலிலும் இச்சத்து அதிகம் உள்ளது.அயோடின் உப்பை பாக்கெட்டில்இருந்து பிரித்ததும், காற்று புகாத டப்பாவில் பொட்டு மூடி வைக்க வேண்டும். ஈர கையால் உப்பை தொடக்கூடாது. அடுப்பருகே உப்பு டப்பாவை வைக்க கூடாது. நாம் சமைத்த உணவை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகே உப்பு சேர்க்க வேண்டும். கால்சியம் சத்து குறைவால் எலும்பு மற்றும் பற்களில் உறுதியின்மை ஏற்படும். தானியங்கள், பால், தயிர், முட்டை, வேர்க்கடலை, கீரை, காய்கறி, சிறுமீன்கள், எண்ணெய் வித்துக்கள் இவற்றில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது.\nசமைத்த உணவுகள் : துத்தநாகம் சத்து குறையும் போது கருச்சிதைவு, குழந்தை பிறப்பதில் சிக்கல், அதிக ரத்தப்போக்கு, வயிற்று போக்கு, தோல் வியாதிகள், உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படும். இதை தடுக்க பருப்பு, பயறு வகைகள், முழு தானியங்கள், பால், பால் பொருட்கள், முட்டை, மாமிசம், மீன், காய்கறி, கீரை, பழங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் கெடாதவாறு சமையல் செய்ய வேண்டும். கீரைகளை கழுவிய பிறகு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.காய்கறிகள், பருப்பு வேக வைத்த த��்ணீரை கொட்டாமல், குழம்பு, சூப் வைக்க பயன்படுத்தலாம். ஆவியில் வேக வைத்த உணவுகளே உடலுக்கு நல்லது. கீரை சமைக்கும் போது பாத்திரத்தை மூடாமல் சமைக்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக் கூடாது. சோடா உப்பு, வைட்டமின்களை அழிக்கும். சோடா உப்பு, சுவையூட்டிகள், நிறப்பொடிகள் உணவில் பயன்படுத்த கூடாது. உருளைக்கிழங்கில் உள்ள பச்சை தன்மையை பயன்படுத்தாதீர்கள். அது நச்சுத்தன்மை கொண்டது. முளைக்கட்டிய தானியங்கள், பயறு வகைகளை சேர்த்து சத்துமாவு தயார் செய்து அவற்றுடன் வெல்லம், உப்பு சேர்த்து கஞ்சி தயாரித்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலையில் 'காபி, டீ' க்கு பதிலாக குடிக்கலாம்.\nசத்துணவு திட்டம் : குழந்தைகளின் மூளை வளர்ச்சி 5 வயதிற்குள் 90 சதவீதம் முடிவடைகிறது. எனவே, அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக மிக அவசியம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக வளர வேண்டும் என்பதற்காக அரசு சத்துணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், தாய்மார்கள், பிறப்பு முதல் 5 வயது குழந்தைகள், வளர் இளம்பெண்கள் ஆகியோர் பயன் அடைகின்றனர். குழந்தைகள் கருவில் இருந்தே ஊட்டச்சத்துடன் வளர வேண்டும் என்பதற்காக கர்ப்பம் என்று தெரிந்ததும், தினமும் 160 கிராம் இணை உணவு என்ற ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. இதில் அமைலேஸ் சத்து உள்ளது.கருவில் இருந்து குழந்தையின் இரண்டு வயது வரை இணை உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றது. இதனை வாங்கி தவறாது பயன்படுத்துங்கள். இணை உணவு தான் உங்கள் குழந்தையின் முதல் உணவாக இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் 5 வயது வரை அங்கன்வாடி மையத்தில், சத்தான சரிவிகித உணவு மதிய நேரத்தில் விதவிதமாக வழங்கப்படுகிறது. அரசு நல திட்டங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடில்லாத பெரு வாழ்வு வாழ வேண்டும்.\n- -ஆர்.மங்கையர்கரசிகுழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பணி ஓய்வு)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=2008", "date_download": "2018-10-18T15:04:42Z", "digest": "sha1:KVTIOTTD7XDVOI744JK44VL2AYI7DGAP", "length": 14993, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "2008 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nBy இரா.முருகன் | டிசம்பர் 9, 2008\nசுஜாதாவுக்கு அஞ்சலி – 1 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கேரளப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888 கேரளா டயரி எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1 அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ்…\nBy இரா.முருகன் | டிசம்பர் 9, 2008\nசுஜாதாவுக்கு அஞ்சலி – 2 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கும்பகோணப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888888888888 ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில் வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத்…\nBy இரா.முருகன் | டிசம்பர் 8, 2008\nYugamayini column – ஏதோ ஒரு பக்கம் -10 மழை இல்லாத நவம்பர் ஞாயிறு காலைப் பொழுது. வெக்கையும் புழுக்கமுமாக விடியும் கோடைகாலம் விடை பெற்றுப் போனதில் வருத்தமில்லை. மழை தொடர வேண்டும் என்ற பிரார்த்தனைகளுக்கும் குறைவொன்றும் இல்லை. இன்னும் ஒரு ஈடு திருப்பதிப் பெருமாளிடம் இறைஞ்ச அவன் வாயிலில் ஒரு நிமிடம். பெருமாள் நல்ல பெருமாள். வருடா வருடம் பிரம்மோற்சவத்துக்காகத் திருப்பதிக் குடை வழக்கம் போல் வால்டாக்ஸ் ரோடு, ஆனைக் கவுனியைத் தாண்டினாலும் இவரைத்…\nBy இரா.முருகன் | டிசம்பர் 5, 2008\n‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன். பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய கையில் இனிப்பையோ பழத்தையோ…\nBy இரா.முருகன் | டிசம்பர் 4, 2008\nKungumam column – அற்ப விஷயம் -18 தினப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகள் சுவாரசியமானவை. தெரிந்த மொழியில் எல்லாம் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருந்தால், இப்படி வந்து விழுந்த, அச்சடித்த காகிதம் அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் விடிந்துபோகும். அடுத்த நாள் பத்திரிகை வாசலுக்கு வந்துவிடும். போனவாரம் நேரத்தோடு மல்லுக்கட்டி, வேற்றுமொழிப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தற்செயலாக மேய்ந்தபோது முழுப் பக்கச் செய்தி ஒன்று கவன ஈர்ப்பு செய்தது. அது தற்செயலான நிகழ்ச்சிகளைப் பற்றியதாக அமைந்து போனதும்…\nநவராத்திரி முடிந்த பிறகு ..\nBy இரா.முருகன் | நவம்பர் 4, 2008\nநெம்பர் 40, ரெட்டைத் தெரு புத்தகத்திலிருந்து பதினேழு நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும். ரங்கன்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/112-feb-2017.html", "date_download": "2018-10-18T13:13:11Z", "digest": "sha1:GJN4P4XWHB2RPTQWOQXM6PCWTKGWNTL2", "length": 2100, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிப்ரவரி", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t பேசாதன பேசினால் 5 764\n2\t நலமான வாழ்விற்கு... 981\n3\t உலகம் சுற்றி - 6 588\n4\t யார் என்று தெரிகிறதா ஒரிஜினல் ‘தங்கல்’ நாயகி - சரா 897\n5\t பிரபஞ்ச ரகசியம் 43 738\n6\t 17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம் 538\n7\t பிஞ்சு & பிஞ்சு 598\n8\t கதை கேளு...கதை கேளு... 872\n9\t வானுக்கு வந்த மழை\n10\t எவரெஸ்ட் உயரம் குறைகிறதா\n12\t எண்ணிப்பார் ஏழு வேறுபாடு\n14\t இங்க ரெண்டு கேக்கு ஒன்னு அதைக் கண்டுபிடிச்சு தின்னு\n15\t கோட்டுக்குள்ள வண்ணம் தீட்டு கோட்டைகட்டும் வண்ணச் சிட்டு\n16\t சின்னக்கைச் சித்திரம் 600\n17\t வெற்றி நிச்சயம் 525\n18\t தமிழின் பெருமை தமிழனின் பெருமை 1174\n20\t கணிதப் புதிர் சுடோகு 694\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156996", "date_download": "2018-10-18T13:49:06Z", "digest": "sha1:UOYAIBDYPYBMOOLLP73IJJ3WZF64Z54E", "length": 7462, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "எச்1பி விசா... அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களி���்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஎச்1பி விசா... அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி\nசெய்யலை... செய்யலை... பரிசீலனை செய்யலை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஎச்1பி விசா வைத்துள்ளவர்களை உடன் வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்திய பொறியாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) நிர்வாகி ஜோனாத்தன் வாஷிங்டன் கூறியிருப்பதாவது:\nவெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டிக்கும் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை ஏதும் நடக்கவில்லை. அந்த சட்டத்தில் மாற்றம் ஏதும் கொண்டு வந்தாலும், எச்.1பி விசா வைத்துள்ளவர்கள் உடன் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அவர்கள் ஒரு வருடம் நீட்டிப்பு பெற விண்ணப்பிக்கலாம்.\nஅமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்துங்கள் என்ற அதிபரின் முடிவுக்கு ஏற்ப பல கொள்கைகளை ஆலோசித்து வருகிறோம். இதில் பணி நிமித்தமான விசாவும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-18T13:47:06Z", "digest": "sha1:75TH7M7ZAW3B7XNRWHPYD72J4PW46L3R", "length": 19885, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "மீள்குடியேற்றத்திற்காக பிரித்தானியா 6.6 மில்லியன் யூரோ வழங்க இணக்கம் | Lankamuslim.org", "raw_content": "\nமீள்குடியேற்றத்திற்காக பிரித்தானியா 6.6 மில்லியன் யூரோ வழங்க இணக்கம்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக பிரித்தானியா 6.6 மில்லியன் யூரோவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. மால்டாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனுக்க��ம் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அபிவிருத்தி அடையும் நாடுகளில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான பொதுநலவாய அமைப்பின் பிரகடனத்திலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.\nஇதற்கான கடன் நிதியம் 20 மில்லியன் டொலர் முதலீட்டடில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக பெட்ரீஷியா ஸ்கொட்லாந்து சீமாட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளார். (Baroness Patricia Scotland )\n66 வருடகால பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் இந்தப் பதவியை ஏற்கும் முதலாவது பெண்மணி இவரென்பது குறிப்பிடத்தக்கது.\nடொமினிக்கன் நாட்டில் பிறந்து பிரித்தானியாவில் குடியேறிய இவர் சட்டத்தரணியாகவும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு நாளையுடன் நிறைவடைகின்றது.\nமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை பிரான்ஸ் செல்லவுள்ளார்.\nநவம்பர் 29, 2015 இல் 6:45 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட முதல் நகர சபை தெரிவு\nஅவன்ற் கார்ட் விவகாரம்: பின்னணியில் ராஜபக்ஸக்களே : ராஜித »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கிய��ல் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« அக் டிசம்பர் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 1 day ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/amp/", "date_download": "2018-10-18T14:39:10Z", "digest": "sha1:D3OY63XHO5WRX34ELWELX6CV3AGTBGRC", "length": 2254, "nlines": 29, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள “மேற்கு தொடர்ச்சிமலை“ பற்", "raw_content": "முகப்பு Cinema விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள “மேற்கு தொடர்ச்சிமலை“ பற்றிய கண்ணோட்டம் – வீடியோ உள்ளே\nவிஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள “மேற்கு தொடர்ச்சிமலை“ பற்றிய கண்ணோட்டம் – வீடியோ உள்ளே\nவிஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள “மேற்கு தொடர்ச்சிமலை“ பற்றிய கண்ணோட்டம் – வீடியோ உள்ளே\nசிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/38672-employee-found-dead-in-rashtrapati-bhavan.html", "date_download": "2018-10-18T15:03:13Z", "digest": "sha1:HM2RPSWLAZMTPXY5KZ36CR7KCZJJR65O", "length": 8159, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "குடியரசுத் தலைவர் மாளிகையில் இறந்து கிடந்த ஊழியர்! | Employee found dead in Rashtrapati Bhavan", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் இறந்து கிடந்த ஊழியர்\nடெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் 4ம் பிரிவு பணியாளரான த்ரிலோகி சந்த், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 50 வயதான அவர், ராஷ்டிரபதி பவனில் உள்ள ஊழியர்களுக்கான குடியிருப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து மோசமான வாடை வந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சந்தின் உடலை எடுத்துச் சென்றனர். அவர் இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆர்.எஸ்.எஸ் சல்யூட் அடிக்கும் பிரணாப் முகர்ஜி: மார்பிங் படம் வைரலானது\nஎடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’\nஅக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்ற���்தில் ஆஜராக உத்தரவு\nடெல்லி ஓட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி மகன்…\n#MeToo புகார்களை இந்த இ-மெயிலில் கூறவும்- மகளிர் ஆணையம்\nதன் மீது பாலியல் புகார் அளித்த பத்திரிக்கையாளருக்கு எதிராக எம்.ஜே.அக்பர் வழக்கு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகாங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல்: குமாரசாமி\n09-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39182-soldier-killed-in-kashmir-naushera.html", "date_download": "2018-10-18T15:00:52Z", "digest": "sha1:NDEHBXMZ34JLLLMEW3HBZ4UXX2EAJD23", "length": 7911, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் ஒருவர் பலி | Soldier killed in Kashmir Naushera", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் ஒருவர் பலி\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.\nஇன்று ரம்ஜான் பண்டிகையன்றும் காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இன்று காலை தொழுகைக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் அவர்களை கட்டுப்படுத்த ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. மேலும் தீவிரவாதிகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வர். ஆனால் இன்று இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nமாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது அலிகர் பல்கலைக்கழகம்\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர்: இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nதனுஷுடன் மாரி 2-ல் இணைந்த நடிகை\nமழை நிலவரம்: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/petrol-diesel-price-touches-new-high/", "date_download": "2018-10-18T14:28:30Z", "digest": "sha1:7CEDQO3PU4FR5MYPBDHOGGEBGA7FOCPO", "length": 17979, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "தொடர்ந்து 9வது நாளாக உயர்வு… உச்சம் தொட்டது பெட்ரோல், டீசல் விலை! – VanakamIndia", "raw_content": "\nதொடர்ந்து 9வது நாளாக உயர்வு… உச்சம் தொட்டது பெட்ரோல், டீசல் விலை\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nதொடர்ந்து 9வது நாளாக உயர்வு… உச்சம் தொட்டது பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தலுக்குப் பின் 9-வது நாளாக இன்று��் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னை: பெட்ரோல் டீசல் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ 80க்கு வந்துவிட்டது. டீசல் விலை ரூ 71.87 என உயர்ந்துவிட்டது.\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் – டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.\nஅந்த வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல் டெல்லியிலும் பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 76.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.76.87, கொல்கத்தாவில் ரூ.79.53 என்ற நிலையில் பெட்ரோல் விலை உள்ளது.\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1965629&photo=1", "date_download": "2018-10-18T14:24:37Z", "digest": "sha1:SWTEWCGZXTWUT3FBJABFSAY2XTZVVEVJ", "length": 19877, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "kasimedu | காசி மேடு மீன் மார்கெட்டில்...| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேன���ா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nகாசி மேடு மீன் மார்கெட்டில்...\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு 43\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 168\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nகாசி மேடு மீன் மார்கெட்டில்...\nசென்னை மக்களின் மொத்த மீன் தேவையில் பாதிக்கு மேல் காசி மேட்டில் இருந்துதான் சப்ளையாகிறது.\nஇங்கு விலை குறைவாக இருக்கும் அத்துடன் ப்ரெஷ்ஷாக இருக்கும் என்பதால் எப்போதுமே காசி மேடு மீன் மார்கெட்டில் கூட்டம் அப்புகிறது.\nஅதிகாலை மூன்று மணிக்கே மீன் வியாபாரம் ஆரம்பமாகிவிடுகிறது.திருவாளர் பொதுஜனம் காலை 6 மணிக்கு மேல்தான் வருகிறது.பெரிய படகுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் கரைக்கு கூடையில் கொண்டுவரும் மீன்கள் கரையில் வைத்து ஏலம் விடப்பட்டு உடனே விற்கப்படுகிறது.\nபடகுகளில் இருந்து கைமாறி கைமாறி மீன்கள் கரையில் உள்ள வண்டிகளுக்கு வந்து சேரும் அழகே தனி.ஒரு பக்கம் ஏலம் விடப்பட்டு விற்பனை நடந்தாலும் இன்னோரு பக்கம் கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர்.\nமீன்கள் தங்கம் போல ஜொலிக்கிறது தொடாமல் விற்பவர் மனம் நோகாமல் பேரம் பேசி மீனை வாங்குவது ஒரு கலைதான் கொஞ்சம் கோபப்பட்டாலும் அப்புறம் மெட்ராஸ் பாஷையில் வாங்கிக்கட்டிக் கொள்ளவேண்டியிருக்கும்.\nவஞ்சிரம்,வவ்வால்,நெத்திலி,பாறை,சங்கரா, என்று நமக்கு தெரிந்தது நான்கு வகை மீன்கள் என்றால் நாற்பது வகைக்கும் மேற்பட்ட மீன்கள் இருக்கின்றன ஆக்டபஸ் மாதிரி இருக்கும் மீன்களைக்கூட பிதுக்கிபார்த்து ஒரு கூட்டம் வாங்கிக்கொண்டிருக்கிறது.இரால் நண்டு மட்டுமே சாப்பிடுவேன் எங்கே என்று கேட்டு தேடுபவர்கள் தனியாக இருக்கிறார்கள் யார் எது கேட்டாலும் கொடுக்குமிடமாக காசிமேடு இருக்கிறது.\nமார்க்கெட்டில் கொடுவா என்று விற்கப்படும் மீன் ஒரிஜினல் கொடுவா இல்லையாம்... கொடுவாவில் பல ரகங்கள் உண்டு. இதில் கொருக்கை என்ற வகையே கொடுவா என்ற பெயரில் விற்கப்படுகிறது. ''நீளவ��க்கில் இருப்பதுதான் ஒரிஜினல் கொடுவா. அது அபூர்வமாதான் கிடைக்கும். ருசியும் தூக்கலா இருக்கும்'' பார்த்து வாங்கணும் என்கிறார்கள்,\nஇங்கே பலருக்கு சமைச்சு வச்ச சாப்பிட மட்டும்தானே தெரியும்.எந்த மீன் குழம்பாக இருந்தாலும் மறுநாள் இட்லிக்கு எடுத்து வச்சுடணும் என்று மறக்காமல் சொல்லத்தெரியும் மீனுடனான உறவு அவ்வளவுதான்.\nமீன் வாங்குகிறமோ இல்லையோ காசிமேடு மீன் மார்கெட்டிற்கு ஒரு முறை அவசியம் விசிட் செய்யுங்கள் அந்த காலை நேர கலாச்சாரத்தை அவசியம் ஒரு முறையாவது பார்க்கவேண்டும், குறிப்பாக புகைப்படக்கலைஞர்கள்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/dec/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2827019.html", "date_download": "2018-10-18T14:30:46Z", "digest": "sha1:KHO6HQXA52EFFVG427ZD4RAALI7IQQDZ", "length": 20464, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு பாவகத்தில் இருக்கும் கிரகம், எந்த வீட்டின் ஆதிபத்திய பலனைக் கொடுப்பார்கள்?எனக்கு சனிப்பெயர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஒரு பாவகத்தில் இருக்கும் கிரகம், எந்த வீட்டின் ஆதிபத்திய பலனைக் கொடுப்பார்கள்எனக்கு சனிப்பெயர்ச்சி இரண்டாம் சுற்றா அல்லது மூன்றாம் சுற்றாஎனக்கு சனிப்பெயர்ச்சி இரண்டாம் சுற்றா அல்லது மூன்றாம் சுற்றா லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் தசை நடந்தால் உடல்நிலை, பொருளாதாரம் பாதிக்கும் என்கிறார்கள். எனக்கு சனி தசை நடக்கிறது. சகோதரர்களுடன் வியாபாரம் தொடர்ந்து செய்யலாமா லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் தசை நடந்தால் உடல்நிலை, பொருளாதாரம் பாதிக்கும் என்கிறார்கள். எனக்கு சனி தசை நடக்கிறது. சகோதரர்களுடன் வியாபாரம் தொடர்ந்து செய்யலாமா தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது ஆரோக்கியம், ஆ���ுள் எவ்வாறு இருக்கும் ஆரோக்கியம், ஆயுள் எவ்வாறு இருக்கும்\nPublished on : 15th December 2017 02:31 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்களுக்கு சிம்ம லக்னம், திருவோண நட்சத்திரம் முதல் பாதம், மகர ராசி. லக்னாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். சூரியபகவானுக்கும் குருபகவானுக்கும் சம்பந்தம் ஏற்படும் ஜாதகங்கள் வலுவானவை என்று கூறவேண்டும். அதோடு அவர்கள் இருவரும் லக்ன சுபர்களாக ஆகிவிட்டாலும் உறுதியாக நன்மைகளைச் செய்வார்கள் என்று கூறலாம். சூரியபகவான் ஆத்மகாரகராவார். உயிருக்கு தேஜûஸயும் உறுதியையும் தருகிறவர். சூரியபகவானின் அருளைப் பெற்றவர்கள் பரந்த முசத்தையும் ஒளிவீசும் காந்தி ஆகியவைகளைப் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது. பிதுர்காரகரான (தந்தையை நிர்ணயிப்பவர்) இவர், அரசாங்கம் அல்லது தலைமை நிர்வாகம், உடல்பலம், ஆத்ம பலம், உடலின் முதுகின் மேல் பாகம், இருதயம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவராவார். ஆண்கள் ஜாதகத்தில் வலது கண்ணையும் பெண்கள் ஜாதகத்தில் இடது கண்ணையும் குறிப்பவர். அறிவாற்றலுக்கு காரகரான குருபகவான் தரும் குணம், பணம், பழக்கம், உடல்\nவலிமை, இனிப்புச் சுவை, சட்டம், ரசாயனம், மருத்துவம், சமுதாயத்தில் பெயரும் புகழும் உண்டாவதற்கும் காரணமாகிறார். குருபகவான் தனகாரகராவார். சந்தான காரகர் (குழந்தைகளைப் பிரதிபலிப்பவர்) ராஜ்ய கிருபாகாரகர் (ஆளுபவர்களின் நன்மையை பெற்றுத் தருபவர்) தேவ கிருபாகாரகர் (கடவுளின் அருளைக் கொண்டு வந்து சேர்ப்பவர்)\nஉங்களுக்கு சூரியபகவான் தன் ஆத்ம நண்பரான குருபகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து இருப்பது முற்பிறவியில் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கூறலாம். அதனால் சூரியபகவான் மற்றும் குருபகவானின் காரகத்துவங்கள் நல்ல முறையில் வேலை செய்யும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியாகி ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். சுக பாக்கியாதிபதியான செவ்வா��்பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பதினொன்றாம் வீடான லாபஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். ராசியில் ஆட்சி பெற்ற கிரகம் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது சிறப்பல்ல. அதனால் அந்த பாவத்துக்குரிய காரகத்துவங்கள் பாதிக்கப்படும் என்று உணர வேண்டும்.\nமூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம் ) அமர்ந்து நவாம்சத்தில் தன்ஆத்ம நண்பரான சுக்கிரபகவானின் வீடான ரிஷப ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் என்று கூறவேண்டும். கேதுபகவான் ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் என்று கூறவேண்டும். கேதுபகவான் ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகுபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.\nபொதுவாக, ராசிக் கட்டத்தில் முதல் அல்லது கடைசி அம்சத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் பாவத்தில் அல்லது பாவகத்தில் முன்பின் ராசிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அந்த முன்பின் ராசிகளில் பாவக் கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாற்றி பலன் சொல்ல வேண்டும். உங்களுக்கு பாவத்தில் லக்னாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டிலிருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் சந்திரபகவான் ஆறாம் வீட்டிலிருந்து ஐந்தாம் வீட்டிற்கும் செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டிற்கும் சுக்கிரபகவான் லக்னத்திலிருந்து பன்னிரண்டாம் வீட்டிற்கும் மாறி விடுகிறார்கள் என்று வருகிறது. அதனால் உங்கள் ஜாதகம் பாவக கட்டத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என்று கூற வேண்டும். குறிப்பாக, லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் சுபபலம் கூடப் பெறுகிறார்கள். இதனால் இறுதிவரை அடிப்படை ஆதாரங்களான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றிற்கும் எந்த குறையும் உண்டாகாது. உங்களுக்கு தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக நடக்கத் தொடங்கியுள்ளது. தற்சமயம் ஆட்சி பெற்ற சனிபகவானின் தசையில் புதபகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். இந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சனிபகவான் லக்னாதிபதியை விட பலம் கூடியிருக்கிறாரா.. என்று பார்த்தால் மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் \"இல்லை' என்றுதான் கூறவேண்டும். அதனால் சனிபகவானின் தசை சுபமான பலன்களையே கொடுக்கும் என்று கூறவேண்டும். மேலும் லக்னாதிபதி அதீத சுப பலம் பெற்றிருக்கிறார் என்பதும் ருசுவாகிறது.\nஉங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதி ராசியில் லக்னத்தில் இருந்தாலும் பாவத்தில் விரய ஸ்தானத்தை அடைகிறார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி திக்பலம் பெற்றிருக்கிறார். பாவகத்திலும் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். அதனால் உடன்பிறந்தோருடன் சேர்ந்து வியாபாரம் செய்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கிய ஸ்தானம் மற்றும் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. மேலும் சனிபகவானும் (ஆயுள் காரகர், குருபகவான் (ஆயுள் ஸ்தானாதிபதி) சுக்கிரபகவான் (ஆயுள் ஸ்தானத்திற்கு எட்டாமதிபதி) பலமாக உள்ளதால் தீர்க்காயுள் உண்டு. படிப்படியாகப் பொருளாதாரமும் மேன்மையடையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மா��ிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--2017-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2836890.html", "date_download": "2018-10-18T13:17:24Z", "digest": "sha1:BJAUOUCPGIKFVU22XJMZHQY4F2ZQKOLH", "length": 5367, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "நினைவுப் பெட்டகம் -2017: சசி எழில்மணி- Dinamani", "raw_content": "\nநினைவுப் பெட்டகம் -2017: சசி எழில்மணி\nBy கவிதைமணி | Published on : 01st January 2018 03:10 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/02/nowhere-kumudam-reporter-survey.html", "date_download": "2018-10-18T13:54:48Z", "digest": "sha1:OQ6AUG25CUB4DIP523VWJEE7IOUQ5UKN", "length": 14715, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தனித்துப்போட்டி வீரத்தமிழன் சீமானுக்கு ஆதரவு அதிகரிப்பு -தமிழன் ஆட்சியை நோக்கிதமிழ்நாடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதனித்துப்போட்டி வீரத்தமிழன் சீமானுக்கு ஆதரவு அதிகரிப்பு -தமிழன் ஆட்சியை நோக்கிதமிழ்நாடு\n234 தொகுதிகளிலும் விருப்ப மனு கொடுங்கள் என்று தொண்டர்களை உசுப்பேற்றிவிட்டு ஊர் ஊராக சைக்கிளில் பயணம் கிளம்பி விட்டார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். வலுவான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகி வரும் தமாகா, சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்றால் வெறும் 0.44% மக்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று கூறுகிறது குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு.\n2021ல் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய கையோடு இந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு 1.44% பேர் ஆதரவு அளிப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது வைகோவுக்கு உள்ள செல்வாக்கை விட அதிகம்.\nமக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபைத் தேர்தலில் தனி, தனியாக போட்டியிட்டால் மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவும் நாம் தமிழருக்கு கிடைத்த ஆதரவை விட குறைவாகவே உள்ளது.மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக தனித்து போட்டியிட்டால் 1.35 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டால் 1.11 சதவிகித மக்கள் வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.\nகம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ( இ. கம்யூனிஸ்ட் + மார்க்சிஸ்ட் ) வெறும் 1.21 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.\nநாம் தமிழர் சீமானுக்கு வாக்களிப்போம் என்று 1.44 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இது மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிகம் என்பதுதான் ஆச்சரியம்.ஜி. கே.வாசனின் தமாகாவிற்கு 0.44 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.இதர கட்சியினருக்கு ஆதரவு தருவோம் என்று 2.42 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சியினரை விடவும், தமாகாவை விடவும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு சற்று கூடுதலாகவே உள்ளது என்கிறது இந்த கருத்துக்கணிப்பு. இந்த மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று அரசைத் தரப் போகிறதாம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோ��்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரி���ுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/02/25/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-18T13:21:29Z", "digest": "sha1:IREF3JPGU2E3AKY5O2PNGDAHZFMJZTCL", "length": 19710, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "யுத்த நிறுத்த அழைப்பையும் மீறி கவுட்டாவில் பஷார் அல் அசத்தின் நாசகார ஆட்லறி மழை தொடர்கிறது | Lankamuslim.org", "raw_content": "\nயுத்த நிறுத்த அழைப்பையும் மீறி கவுட்டாவில் பஷார் அல் அசத்தின் நாசகார ஆட்லறி மழை தொடர்கிறது\nM.ரிஸ்னி முஹம்மட்: சிரியா கவுட்டாவில் 500 பேர் படுகொலை: சிரியாவின் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா( Eastern Ghouta) பகுதியை பல்வேறு வழிகளில் சுற்றிவளைத்துள்ள சர்வாதிகாரி அசத்தின் படைகள் நடாத்தித்திவரும் விடாப்பிடடியான விமான மற்றும் ஆட்டிலறி தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டனர், கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் கண்மூடித்தனமான தாக்குதல்களில் மட்டும் சிறுவர் சிறுமியர் உட்பட குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா அறிவித்துள்ளது .\nஐநா பாதுகாப்பு சபையில் 30 நாட்கள் கொண்ட யுத்தநிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பு விடுதிக்கப்பட்டு சில மணித்தியாலங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் சர்வாதிகாரி அசத்தின் படைகள் விமான படை ,மற்றும் தரைப் படை கொண்டு படுமோசமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது .\nஐநா பாதுகாப்பு சபை 30 நாள் யுத்த நிறுத்தத்தை அறிவித்தாலும் பலமான சில ஜிகாதி அமைப்புக்கள் இந்த தற்காலிகயுத்த நிறுத்தத்தின் கீழ் வரவில்லை என்பதால் இது ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து கேள்விகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது\nகடந்த ஏழு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல் இலட்சக்கணக்கானவர்களின் கொல்லப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக சிரியாவை விட்டு வெளியேறியுள்ளனர் .\nபிப்ரவரி 25, 2018 இல் 3:25 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« புதிய அமைச்சரவை மாற்றம்\nமாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர���கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« மார்ச் மார்ச் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pollachinasan.wordpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:21:38Z", "digest": "sha1:KI7YBARRVLGVIX7RRZHUBBENCIIZ3M3Z", "length": 4751, "nlines": 54, "source_domain": "pollachinasan.wordpress.com", "title": "கல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும். | My Blog", "raw_content": "\nகல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும்.\nதமிழே தெரியாதவர்கள் தமிழில் பேச\nகல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும்.\n500 க்கு 499, 498 மதிப்பெண்கள், பேட்டிகள், வாழ்த்துகள், என தொலைக் காட்சிக்குத் தீனி போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது இன்றைய கல்வி.\nகல்வியின் நோக்கம் மதிப்பெண்களை அதிகமாக எடுப்பதில் இல்லை. மொழி அறிவும், நுட்பமும், சரியான அணுகுதலும், முடிவெடுத்தலும், சோர்வின்றி இயங்குதலும், தடையை படியாக்கி மேலெழுதலிலும், ஒன்றும் இல்லாதததிலிருந்து தொடங்கி அனைத்தும் அடைவதற்கான படிநிலை அமைத்து இயங்குதலிலும், மகிழ்வான, சரியான அறிவுச் சூழலைத் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அமைத்துக் கொடுத்தலிலும், என்கிற உயரிய பல நுட்ப ஆற்றல்களைப் பெறுவதற்கான படிநிலையே கல்வி.\nஇன்றைய கல்விமுறையில் இது கானல் நீரே. அடிமைகளை ஆக்க உருவாக்கப்பட்ட இது இன்று மேலும் சுருங்கிப்போய் எதுவுமே தெரியாத அடிமைகளை உருவாக்குகிற செயலில் வெற்றி பெற்றுள்ளது.\nஎன்று உணரும் இந்த மக்கள் கூட்டம். மக்கள் விரும்பினால் தானே சரியான கல்வ�� கிடைக்கும்.\nயாருமற்ற ஏதிலிகளாகப் பெற்றோர்கள் ஏங்கித் தவிக்க இந்தக் கல்விமுறைதான் அடித்தளமானது என்பதை ஓர் நாள் இந்த மக்கள் கூட்டம் உணரும்.\nஅதுவரை காத்திருப்போம். அன்று சரியான கல்வியை அறிமுகப்படுத்துவோம்.\nநம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும்.\nதமிழ் படிக்கத் துணை நிற்கவும்.\nதிண்னைப் பள்ளி – தமிழ்க் கல்வி\nஅகராதி ( சொற்களின் பட்டியல்)\nஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகள் புத்தக வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-412/", "date_download": "2018-10-18T14:17:29Z", "digest": "sha1:4TP7XIZGAKIFIF6UUIDRREPWIY2AH7JB", "length": 13803, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசந்திரசேகர் ஆசாத்பிறப்பிடத்தில் புதிய கட்டிடம்\nபோபால், ஜூன் 7-பப்ரா எனப்படும் ஆசாத் நகரில் சுதந்திரப் போராளி சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்த இடத்தில் புதிய கட்டிடத்தை கட் டும் பணியை ஜபுவா மாவட்ட நிர்வாகம் தொடங் கியுள்ளது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக் கியப் பிரமுகர்களிடம் அது சம்மதம் பெற்றுள்ளது.23.7.1906ல் ஆசாத் பிறந்த இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டப் படுகிறது. 1970ம் ஆண்டில் கிராமத் தலைவர் நானா லால் ஜெயின் மக்களின் அனுமதியோடு பழைய கட்டிடத்தை இடிந்தார். இதுதான் ஆசாத் பிறந்த இடம் என்று டாய் மா காளி பேகம் அடையா ளம் காட்டிய இடத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டது. 1998ல் பப்ராவின் பெயர் ஆசாத் நகர் என மாற்றப்பட்டது. 1970ல் கட்டப்பட்ட கட்டிடம் சிதிலம் அடைந்துவிட் டது. மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்துக் கட் சிகளின் பிரதிநிதிகள் மற் றும் பிரமுகர்கள் கூட்டத் தில் புதிய கட்டிடம் கட்டு வதென முடிவெடுக்கப்பட்டது.\nஷாநவாஸ்கானின் கையெழுத்தைப் போட்ட பயண முகவர்\nபுதுதில்லி, ஜூன் 7-பாஜக மூத்த நாடாளு மன்ற உறுப்பினர் ஷாந வாஸ் கானின் கையெ ழுத்தை பயண முகவர் ஒருவர் போட்ட சம்பவம் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார் பாக அவருடைய தனி உத வியாளர் காவல்துறையி டம் புகார் செய்தபின் சம் பவம் வெளியில் தெரிந்தது.காத்திருப்போர் பட்டி யலில் உள்ள பயணச்சீட் டை உறுதிப்படுத்த அவ ரின் லெட்டர் ஹெட்டை யும் கையெழுத்தையும் பயன்படுத்தியுள்ளனர். அம்பாலா ரயில் நிலை யத்தில் இதுநடந்தது. இ-டிக்கெட் என்பதால் பி என்ஆர் எண்ணை வைத்து மற்ற விவரங்களைப் பெற இயலவில்லை என்றும் புகா ரில் கூறப்பட்டுள் ளது.நிசாமுதின் ரயில் நிலை யத்தில் பொற்கோவில் ரயிலின் எஸ் 3 பெட்டியில் இருக்கை 35, 36ல் புகாரி டப்பட்ட பயணச்சீட் டைப் பயன்படுத்தி முக மது உமர், அவருடைய உறவினர் அபுஹம்சா ஆகி யோர் பயணம் செய்ய விருந்ததை காவல்துறை கண்டது. மத்திய தில்லி யில் உள்ள குப்ரான் அன்ட் ரபியுல்லா என்ற பய ண முகவர் அனுமதிச்சீட்டை உறுதிசெய்தார் என்று அவர்கள் கூறினர். முக வரை அடையாளம் காட் டமுடியும் என்றும் அவர் கள் சொன்னார்கள். அதை யடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுதில்லி, ஜுன் 7 -பல கொலை வழக்குக ளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என சந்தே கிக்கப்படும் 27 வயதான மாவோயிஸ்ட் சிவா என்ற சிவக்குமாரை தில்லியில் காவல்துறை கைது செய் தது. அவரிடமிருந்து 9 மி.மீ. கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.கைதாகியுள்ள மாவோ யிஸ்ட் ஒரு ஆயுதம் மற் றும் வெடி பொருள் நிபு ணர் என்றும் அவர் கூறி னார். கொலை வழக்குக ளில் மட்டும் அல்லாது, காவல்துறையினர் தாக்கப் பட்ட சம்பவங்களிலும் அவர் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தார் என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் ஜார்கண்ட் டில் ராஞ்சியைச் சேர்ந் தவர்.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக��கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.islamicfinder.org/quran/surah-at-talaaq/1/?translation=tamil-jan-turst-foundation&language=tr", "date_download": "2018-10-18T14:42:02Z", "digest": "sha1:C4AMCP6MOOHCW3YYIZSBI6XK6BWMYH75", "length": 27251, "nlines": 403, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Talaq, Ayet 1 [65:1] icinde Tamil Çeviri - Kur'an | IslamicFinder", "raw_content": "\n நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.\nஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.\nஅ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லா��்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.\nமேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.\nஇதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.\nஉங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.\nதக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும், ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும், எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.\nஎத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் ��ட்டளைக்கு மாறு செய்தனர், ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.\nஇவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன, அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.\nஅல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான், ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-a5000-price-p8Hhe9.html", "date_download": "2018-10-18T13:43:36Z", "digest": "sha1:X6JPO4OGC7XJSNH6X65RIKAQIA4AGLSO", "length": 23112, "nlines": 527, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா அ௫௦௦௦ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா அ௫௦௦௦ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர���வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஆல்பா அ௫௦௦௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா அ௫௦௦௦ சமீபத்திய விலை Jul 16, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஆல்பா அ௫௦௦௦அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ஆல்பா அ௫௦௦௦ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 33,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா அ௫௦௦௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா அ௫௦௦௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா அ௫௦௦௦ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 44 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா அ௫௦௦௦ - விலை வரலாறு\nசோனி ஆல்பா அ௫௦௦௦ விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony E Mount\nபோக்கால் லெங்த் 16 - 50 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 23.5 x 15.4 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nஆப்டிகல் ஜூம் 50 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460800 dots\nஇமேஜ் போர்மட் JPEG (RAW)\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Auto Flash\n4.2/5 (44 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/intha-4-vayathu-pennirkku-thevai-vayagara-video", "date_download": "2018-10-18T14:53:34Z", "digest": "sha1:MMEMOJBB737AUHHR2OGWFM4BTHZX4GR7", "length": 8982, "nlines": 239, "source_domain": "www.tinystep.in", "title": "இந்த 4 வயது பெண்ணிற்கு தேவை வயகரா - வீடீயோ - Tinystep", "raw_content": "\nஇந்த 4 வயது பெண்ணிற்கு தேவை வயகரா - வீடீயோ\nஇந்த நான்கு வயது பெண்ணால் வயகரா சாப்பிடாமல் உயிர் வாழ முடியாது. அவளது வயதின் காரணமாக அவள் இங்கு இருக்கிறாள். யார் இவள் இவளுக்கு ஏன் வயகரா தேவைப்படுகிறது\nவயகரா ஆண் குறி விறைப்பு குறைப்பாட்டு நோய் மற்றும் ஆண் குறி விறைப்பு தன்மைக்காக கொடுக்கப்படும் மருந்து. ஆனால், வயகரா அவளின் உடல் உறுப்புகளை நன்றாக வேலை செய்ய வைக்க உதவுகிறது. அவள் பெயர் விக்டோரியா.\nவிக்டோரியாவின் இந்த வினோத பிரச்சனை அவள் பிறந்த பிறகு தான் தெரிய வந்தது. அவளது இதயத்தின் ஒரு பகுதி செயல்படவில்லை என்பதே அ���்த பிரச்சனை. அதை சரியாக இயங்க வைக்க வயகரா உதவுகிறது.\nவிக்டோரியாவிற்கு ஒரு வயதிற்கு குறைவாக இருக்கும் போதிலிருந்தே இது கொடுக்கப்படுகிறது. இது அவளது இரத்த நாளங்களை அமைதிப்படுத்துகிறது மற்றும் இயற்கையாக உடலின் பிற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதோடு, ஆக்ஸிஜன் விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கூடுதலாக, உலகிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைகளில் நுரையீரல் மற்றும் இருதய நோய்களுக்கான ஒரு மருந்துவ வரைபடமாகக் கொடுக்கப்படுகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-aug-25/column/143261-significance-of-soils-and-soil-science.html", "date_download": "2018-10-18T13:19:02Z", "digest": "sha1:EMIVEJCTRQLKJ4Z33ZBIXSG27QVFTTQL", "length": 23596, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மண், மக்கள், மகசூல்! - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்! | Significance of soils and soil science - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nபசுமை விகடன் - 25 Aug, 2018\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3மண், மக்கள், மகசூல் - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3மண், மக்கள், மகசூல் - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம் - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம் மண், மக்கள், மகசூல் - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்மண், மக்கள், மகசூல் - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..மண், மக்கள், மகசூல் - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்மண், மக்கள், மகசூல் - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்மண், மக்கள், மகசூல் - ��ஞ்சபூதங்களும் விவசாயமும்...மண், மக்கள், மகசூல் - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றதுமண், மக்கள், மகசூல் - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்மண், மக்கள், மகசூல் - எளிதாக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம்மண், மக்கள், மகசூல் - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்மண், மக்கள், மகசூல் - 14 - மகசூலைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்மண், மக்கள், மகசூல் - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nநிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்.மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், தொகுப்பு: க.சரவணன்\nமலேசியா நாட்டில் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ (Consumers Association of Penang-CAP), எனும் தன்னார்வ அமைப்பு, நுகர்வோர் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வருகிறது. உணவு, வீட்டுவசதி, உடல் நலன், சுகாதார வசதிகள், பொதுப் போக்குவரத்து, மனித உரிமைகள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் இந்த அமைப்பு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஜனாப் முகமது இத்திரீஸ், அமைப்பின் தமிழ்த்துறையைச் சேர்ந்த சுப்பாராவ், அமைப்பில் உள்ள சரஸ்வதி, சுசீலா மற்றும் தீபன் ஆகியோர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை விவசாயம் குறித்த பல பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்தி வருகிறது. மேலும், வீட்டுத்தோட்டம், பள்ளிக்குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் கல்வி, பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாயப் பயிலரங்கு, இயற்கை விவசாய நூல்கள், பிரசுரங்களை (தமிழ், ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில்) வெளியிடுதல்... என இவர்களின் அறப்பணியின் பட்டியல் நீளமானது.\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n��ென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420124", "date_download": "2018-10-18T15:08:35Z", "digest": "sha1:FPAYUI3SPV6EZKO3P67CXBFM2H4FZ2LV", "length": 8815, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உறைத்தால்சரி | Uraittalcari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nபேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் கலாச்சாரம் காண்போரை மிரள வைக்கும் அளவுக்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் சென்று கொண்டிருக்கிறது. கட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள் என்றால், சாலை களின் நடுவில் உள்ள மின் கம்பங்களில் சிறிய அளவிலான பேனர்கள் ஒரு கி.மீ. முதல் 2 கி.மீ. தொலைவு வரையில் வைக்கின்றனர். சாலைகளின் நடைபாதையை அடைத்துக் கொண்டும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.\nபொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று அவ்வப்போது பொதுநலன் வழக்குகளில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தபோதிலும் அவை மதிக்கப்படுவதே இல்லை. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு உரிய துறைகளின் முன்அனுமதி பெறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஆளுங்கட்சி என்பதால் அதிகாரிகளும் நமக்கு ஏன் வம்பு என்ற ரீதியில் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர்.\nஅப்படியே கெடுபிடி கொடுத்தால் அந்த அதிகாரிக்கு ஆளுங்கட்சியில் இருந்து கொடுக்கப்படும் நெருக்கடியால் பிரச்னை நமக்கு ஏன் என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலையே நிலவுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். சமீபத்தில் விளம்பர பேனர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், உத்தரவை செயல்படுத்த அதிகாரிகளுக்கு எண்ணமில்லையா என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலையே நிலவுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். சமீபத்தில் விள��்பர பேனர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், உத்தரவை செயல்படுத்த அதிகாரிகளுக்கு எண்ணமில்லையா பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன. அரசு நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், அதன்பின்னர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தாலும் மீண்டும் அதே நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற வளாகத்தை சுற்றியே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் கூறுங்கள். எப்படி அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க எப்போதும் யாருக்கும் அனுமதி தரக் கூடாது. பேனர்களை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஜாமீன், முன்ஜாமீன் தராமல் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் குறையும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியமான ஒன்று. இது அதிகாரிகளுக்கு உறைத்தால் சரி.\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420278", "date_download": "2018-10-18T15:07:48Z", "digest": "sha1:P7ND7LJTXS66EHZNPJVP3RMP4FVHYRTD", "length": 6947, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு | 1.05 lakh cubic feet of water from Karnataka drain to Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. கபிணி அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 35000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நிர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கன மழையால் கர்நாடக அணைகள் நிரம்பியதாக கூறப்படுகிறது.\n1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3350-2018-10-05-06-10-48.html", "date_download": "2018-10-18T13:12:58Z", "digest": "sha1:OSCW4DU3GB74YMLKD426KGXH2IB3BPJA", "length": 11153, "nlines": 72, "source_domain": "www.periyarpinju.com", "title": "பெரியாரின் தயவு தாட்சணியமின்மை", "raw_content": "\nHome பெரியாரின் தயவு தாட்சணியமின்மை\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nஒரு பேட்டியின்போது பெரியார் கூறினார்.\nகேள்வி: உங்களுக்கு துன்பம் தருவது எது\nபதில்: என்னைப் புரிந்துகொள்ளாமல் போலித்தனமாக என்னைப் புகழ்வது.\nஇத்தகைய மனோபாவம் பெரியாருக்கு தயவு தாட்சணியமின்மையைக் கொடுத்தது.\nபெரியார் பாதை கொள்கை வழிசெல்வது. பெரியாருக்கு நபர்கள் முக்கியமல்ல. அவர்களின் முகமும் முக்கியமல்ல.\nஅதனால் அவர் தம்முடைய போராட்டங்களை தம்மை ஆதரித்த கட்சிகளின் ஆட்சியிலும் நடத்தினார். நண்பர்கள் ஆட்சியில் இருந்தபோதும் நடத்தினார்.\n1933ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் பெரியார் ரயில்வே தொழிலாளர்களை ஆதரித்துப் போராடி சிறை சென்றார். அப்போது பெரியார் நீதிக்கட்சிக்காரர்.\nநீதிக்கட்சித் தலைவர் குமாரராஜா முதலமைச்சராக இருக்கும்போது போராட்டங்கள் நடத்திச் சிறை சென்றார்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். அப்போது முதலமைச்சர் அவருடைய நண்பர் இராஜாஜி.\nவிநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்திற்காகச் சிறை சென்றார். இராமர் பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சர் அவர் ஆதரித்த காமராசர்.\nதி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பெரியார் போராட்டங்கள் நடத்தத் தயங்கவில்லை. கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.\nபெரியாரும் -_ இராஜாஜியும் சிறந்த நண்பர்கள்.\nஆனால், கொள்கையில் பெரியார் தென்துருவம், இராஜாஜ�� வடதுருவம்.\nஇராஜாஜி அரை நாள் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் அதை எதிர்த்து ஒழித்தார்.\nஇராஜாஜி இந்தியை ஆதரித்தார். பெரியார் முழு மூச்சாக எதிர்த்தார்.\nஅரசியலில் பெரியார் இராஜாஜியை எதிர்த்தார். காமராஜரை ஆதரித்தார்.\nபெரியார் வழி வேறு. இராஜாஜி வழி வேறு. ஆனால், இருவருடைய நட்பும் மாறவில்லை. மறையவில்லை.\nஇராஜாஜி பொது மருத்துவமனையில் இருந்தார். இராஜாஜி இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன் பெரியார் அவரைக் காண வந்தார்.\nபெரியாருக்கும் உடல் நலமில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க ஒருவர் தள்ளிவந்தார்.\nஇராஜாஜி நிலைமையைப் பார்த்ததும் பெரியார் கண் கலங்கினார். பெரியாரை இராஜாஜி அருகில் அழைத்தார். பெரியார் அருகில் போனார்.\nஇராஜாஜியின் கைகள் பெரியார் முகத்தைத் தேடின. இராஜாஜியின் விரல்கள் பெரியாரின் முகத்தை ஆசையோடு தடவின.\nஇருவருடைய நட்பின் ஆழத்தை நினைத்து அருகிலிருந்தவர்கள் கண் கலங்கினர்.\nபெரியாருக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.விற்கும் இருந்த நட்பும் சிறப்பானது.\nபெரியார் மருத்துவமனையில் இருந்தார். பலரும் பார்க்க வந்தனர். திரு.வி.க. வந்தபோது பெரியார் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.\nதிரு.வி.க. ஒருமுறை சொன்னார்: நான் இறந்தால் எனக்காக அழுகிறவர் பெரியாராகத்தான் இருக்கும். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்னும் வள்ளுவர் நெறியில் பெரியாரின் நட்பு அமைந்திருந்தது.\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/107455", "date_download": "2018-10-18T14:08:50Z", "digest": "sha1:UPJ2E2RA6ODT4WAXKOWRU375DOKMX5XV", "length": 5043, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 07-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\n90களின் நாயகி ஜெனிஃபர் டீச்சரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக் பாஸ் சீசன் 3 பிரமோவை வெளியிட்ட விஜய் ரிவி.. இது தான் அந்த பிக் பாஸ் வீடா\nதமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை இப்படி அடையாளம் தெரியாமல் ஆளே மாறிட்டாங்களே இப்படி அடையாளம் தெரியாமல் ஆளே மாறிட்டாங்களே\nசரஸ்வதி பூஜையில் மறக்காம இந்த விஷயங்களையெல்லாம் செஞ்சிடுங்க.. அப்பறம் வெற்றி உங்கள் பக்கம் தான்..\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nவிஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவடசென்னை முதல் நாள் தமிழகத்தின் மொத்த வசூல், தனுஷ் பெஸ்ட் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4", "date_download": "2018-10-18T14:27:58Z", "digest": "sha1:4YFSJJABLEGCSKPYHV37GEKLLDCLD7ZR", "length": 11837, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை எனும் சஞ்சீவி தாவரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுருங்கை எனும் சஞ்சீவி தாவரம்\nவறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து பலன் தரும். ஆண்டு தோறும் பிப்ரவரியில் காய்கள் காய்க்கும்.\nமுருங்கைப்பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந்தப்பூக்கள் முளைத்த பின் இரண்டு மாதம் கழித்து காய்கள் நார் போன்று தோன்றி படிப் படியாக தடிப்பு பெற்று கவர்ச்சியாகக் காட்சி அளிக்கும். தரமான காய்கள் மிக நீளம் உடையதாக அமையும். தோட்டங்கள், வீடுகள், காலி இடங்களில் முருங்கை வளர்த்து லாபம் ஈட்டலாம். நன்கு வளர்ச்சியடைந்த முருங்கை மரம் பல ஆண்டுகள் வரை நல்ல பலன் தரும். கீரை, காய், பூ, விதை, பட்டை, வேர், ஈர்க்கு, பிசின், எண்ணெய் இவை அனைத்துமே முருங்கை மரத்தால் பெற இயலும்.\nகீரை வகையான முருங்கை இலைகளை சுத்திகரித்து உரியவாறு சமைத்து சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியமும், வலுவும் ஏற்படும். வைட்டமின் பி, ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் முதலியன அடங்கியுள்ளன. இதை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் சகல வீக்கங்களும் குணமாகும். விளக்கெண்ணெயில் இதை வதக்கி வலியின் மீது ஒத்தடம் இட்டால் குணமடையும். பல்வேறு நோய்களை நீக்கும் மூலிகை வர்க்கம் முருங்கை என சித்த மருத்துவ குறிப்பு உள்ளது.\nமண் வளத்திற்கு ஏற்றவாறு முருங்கைக்காய் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அளவில் வேறுபடும். இந்த காய்களை அவற்றின் நடுவே இரண்டாக கீறி சாம்பாரில் இட்டால் சீக்கிரம் வெந்து அதிக சுவையை தரும். இவற்றை பொரியல் செய்து சாப்பிடுவது சாலச்சிறந்தது. இவற்றுக்கு சரீரத்தை இளமையாக வைக்கும் ஆற்றல் உள்ளது. சமைத்து உட்கொள்வதன் மூலம் எவ்வகை வாத நோயும் விலகிவிடும். சமைத்து முருங்கைக்காய்களை இளம் விதைகளோடு சாப்பிடுவது ஆண்மை குறைவு நீங்க அருமருந்து.\nமுர��ங்கை விதைக்குள் உள்ள பருப்பை சமைத்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும். தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். முருங்கை பூக்களை பசும் பாலில் இட்டு காய்ச்சி இரவில் அருந்த ஆண்மை அதிகரிக்கும். இதயம் வலிமையுறும். முருங்கை காம்புகளை (ஈர்க்குகள்) குடிநீரில் இட்டு பருக உடல் வலி, கை கால் அசதி நீங்கும். முருங்கை பிசின் துாளை பாலுடன் கலந்து பருகி வர மேனி அழகு மேம்படும். முருங்கை பட்டை, வேரின் சாற்றை உணவுடன் உட்கொண்டால் கபம், வலிப்பு, குளிர் காய்ச்சல், வாத, வாய்வு தொல்லை நீக்கும். முருங்கை எண்ணெய் (பென் ஆயில்) நாட்டு மருத்துவத்தில் பிணிகளை நீக்கும் பரிகாரமாக பயன்படுகிறது. முருங்கை எனும் ஓர் ஒப்பற்ற சஞ்சீவி தாவரத்தை வீடுகள் தோறும் நட்டு வளர்த்து பயனடைவோம்.\n– முன்னோடி விவசாயி எஸ்.நாகரத்தினம் விருதுநகர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை...\nசொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு...\nஅழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்\n← சிறுதானியங்களில் விதை நேர்த்தி\nOne thought on “முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/actor-vijay-turns-40-today-177669.html", "date_download": "2018-10-18T14:14:38Z", "digest": "sha1:SHFQINS6JDXLPVNJEEGRF5PJODNXEW2H", "length": 31274, "nlines": 217, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா! | Actor Vijay turns 40 today - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா\nநாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா\nசென்னை: 50-க்கும் மேற்பட்ட படங்கள், பல அசத்தலான வெற்றிகள், ஏகப்பட்ட ரசிகர்கள், அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு என வலம் வரும் விஜய்க்கு இன்று பிறந்த நாள்.\nசினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் பிறந்த நாள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம்.\nஇந்த நாளில் வழக்கமாக அவர் காலையிலிருந்து மாலை வரை நலத்திட்ட உதவி, ரசிகர்கள் கொண்டாட்டம் என பிஸியாக இருப்பார். இந்த முறை அதெல்லாம் கட்.\nஅதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் மீதும் அவர் படங்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.\nவிஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. 1992-ல் வெளியானது. அதற்கு முன்பும் கூட நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக தலைகாட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோவாக அவர் நடித்தது நாளைய தீர்ப்பில்தான். ஆனால் அந்தப் படத்தை அத்தனை சுலபத்தில் பத்திரிகைகள் ஏற்கவில்லை. அப்படிக் கிண்டலடித்தன.\nமுதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அன்றைக்கு முன்னணியிலிருந்த நடிகர் விஜயகாந்த் உதவியை நாடினார் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன். தான் இந்த நிலைக்கு உயர எஸ்ஏசி முக்கிய காரணம் என்பதால், விஜய்க்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜயககாந்த். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. வழக்கமான எஸ்ஏசி படம்தான் என்றாலும், விஜயகாந்த் என்ற பிராண்ட் அந்தப் படத்தை ஓரளவு வெற்றிப் படமாக்கியது.\nஅடுத்து விஜய் சோலோ ஹீரோவாக களமிறங்கிய படம் ரசிகன். சங்கவியின் கவர்ச்சி, கவுண்டரின் கலகல காமெடி என கூடுதல் மசாலாக்களுடன் வந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஆனால் அப்போதும் கூட விஜய்யை மீடியா - பத்திரிகை உலகம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முன்னணி வார இதழ் 'இந்த மூஞ்சியை காசு கொடுத்துப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ரசிகர்களுக்கு,' என விமர்சனத்தில் எழுதியது. இதைக் கண்டித்து விஜய்யின் தந்தை நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, அடுத்த இதழில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது பத்திரிகை. விஜய் மாதிரி நல்ல அழகான நடிகரே இல்லை எனும் அளவுக்கு வர்ணித்து மன்னிப்புக் கோரியது.\nஇன்று அதே பத்திரிகை விஜய்க்கு சிறப்பு மலர் வெளியிடுகிறது. விஜய்யும் அலுவலகத்துக்கே போய் அதை வெளியிட்டு சிறப்பிக்கிறார். ஆனால் முன்னணிப் பத்திரிகைகள் எதுவும் கண்டுகொள்ளாத காலத்தில் விஜய்யை தூக்கி வைத்துக் கொண்டாடி மற்ற பத்திரிகைகளை - மீடியாவை விஜய் கண்டு கொள்வதே இல்லை என்பது வேறு விஷயம்\nஆங்... விஷயத்துக்கு வருவோம்... ரசிகனுக்குப் பிறகு விஜய் நடித்த தேவா, விஷ்ணு, சந்திரலேகா, விஷ��ணு, ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்கள் பெரிதாகப் போகவில்லை.\nஅப்போதுதான் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக என்ற படம் வெளியானது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யை கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கடுத்து வந்த நான்கு படங்கள் தோல்வியைத் தழுவின.\nவிஜய் என்ற ஹீரோவுக்கு ஓரளவு மரியாதை உருவாக்கித் தந்த படம் லவ் டுடே. விஜய் - ரகுவரன் - சுவலட்சுமியின் நடிப்பு அந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியது. பாக்ஸ் ஆபீஸில் விஜய்க்கென தனி மார்க்கெட் இருப்பதைப் புரிய வைத்தது இந்தப் படம்.\nதொடர்ந்து தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்தார். இதில் சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சரோஜா தேவியும் நடித்திருந்தார். பழைய இருவர் உள்ளம் பட க்ளைமாக்ஸை வைத்து சுவாரஸ்யமாக கதையை அமைத்திருந்தார் எஸ்ஏசி. படமும் நன்றாகப் போனது.\nஒன்ஸ்மோருக்குப் பிறகு வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த நேருக்கு நேரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு சங்கிலி முருகன் தயாரிப்பில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் பாசில் இயக்கத்தில் நடித்தார் விஜய். அவரை ஒரு முழுமையான நாயகனாக மாற்றியது இந்தப் படம்தான். படமும் 200 நாட்களைத் தாண்டி ஓடி வசூலைக் குவித்தது. இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை.\nஇந்தப் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் மற்றும் ப்ரியமுடன் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அங்கிருந்து ஆரம்பித்தது சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலி மீதான விஜய்யின் காதல். கூடவே தனக்கு இணையாக வளர்ந்து வந்த அஜீத்துடனும் ஒரு அறிவிக்கப்படாத போட்டி ஆரம்பமானது.\nவிஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் என்றென்றும் காதல் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே வெற்றி பெற்று நூறாவது நாளைத் தாண்டின. இது விஜய்யின் மார்க்கெட்டை இன்னும் ஏற்றிவிட்டது.\nஅப்பா இயக்கத்தில் கடைசி படம்\nஆனால் அதற்கடுத்து வந்த மூன்று படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் ஒன்று நெஞ்சினிலே. இதை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகரன். இதற்குப் ப��றகு விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்ஏ சந்திரசேகரன் படம் இயக்கவில்லை. விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதே உண்மை.\nகண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா ஆகிய இரு படங்களும் தோல்வியைத் தழுவியதால், அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த விஜய்க்கு கை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அவர் இயக்கிய குஷி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த ப்ரியமானவளே மற்றும் ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் நல்ல வெற்றிகளைப் பெற்றன.\nதொடர்ந்து ஷாஜகான், தமிழன், யூத் போன்ற படங்களில் கருத்து கந்தசாமியாக வந்து ஏகப்பட்ட உபதேசங்களைச் சொல்லிக் கொண்டிருந்த விஜய், பகவதி படத்தில் அதிரடியாக ஆக்ஷன் ஹீரோவானார். கிட்டத்தட்ட பாட்ஷாவின் உல்டாவாக எடுக்கப்பட்ட அந்தப் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் பெற்றது.\n2003-ல் 3 படங்கள் நடித்தார் விஜய். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசீகரா. சினேகா முதன் முதலில் ஜோடி சேர்ந்த படம். இன்றும் விஜய்யை விமர்சிப்பவர்கள் கூட ரசிக்கும் படமாக அது அமைந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்து வந்த புதிய கீதை அவுட். ஆனால் தொடர்ந்து வெளியான திருமலை விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியது.\nவிஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு முக்கியமான படம் கில்லி. இந்தப் படம் விஜய்யை விமர்சிப்பவர்களையும் கூட தியேட்டருக்கு இழுக்கும் அளவுக்கு கில்லியாக அமைந்தது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.\nபேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் இது. பக்கா ஆக்ஷன் மசாலா. த்ரிஷா ஜோடி. பரபரவென வேகமாக நகர்ந்த திரைக்கதையும் காட்சிகளும் படத்தை வெற்றி பெற வைத்தன.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். இந்தப் படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். அப்போது ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களும் வெளியாகின. சந்திரமுகி வசூல், ஓட்டம் என அனைத்திலும் சரித்திரம் படைத்தது. சச்சினை 200 நாட்கள் கமலா தியேட்டரில் மட்டும் ஓட்டிப் பார்த்து விட்டுவிட்டார்கள். பின்னர் வெளியான சிவகாசியும் கூட வெற்றிப் படமாக அமைந்தது.\nஆனால் ஆதி என்ற படம் விஜய்க்கு பெரிய சறுக்கலாக அமைந்தது. இதிலிருந்து மீள அவருக்கு ஒரு ஆண்டு ஆனது. அடுத்த படத்தில் அவர் பிரபு தேவாவுடன் கைகோர்த்தார். அதுதான் போக்கிரி. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.\nஅழகிய தமிழ் மகனில் ஆரம்பித்த சறுக்கல்..\nவிஜய்யின் கேரியரில் மோசமான காலகட்டமாக அமைந்தது அழகிய தமிழ்மகன் தொடங்கி, சுறா வரையிலான மூன்று ஆண்டுகள். அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, கெஸ்ட் ரோலில் வந்த பந்தயம் என எந்தப் படமும் ஓடவில்லை. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் அவர் மீது ரெட் கார்டு போடும் அளவுக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய படங்கள் இவை.\nஇந்த சரிவைத் தடுத்து நிறுத்திய காவலன் படம். அசின், ராஜ்கிரண் உடன் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி இதில் ஹைலைட். படம் ஓரளவு வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த வேலாயுதமும் பரவாயில்லாமல் போனது.\nஒரு காலத்தில் எஸ்ஏசியின் உதவியாளராக இருந்து, பெரிய இயக்குநராகிவிட்ட ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் நண்பன். த்ரீ இடியட்ஸின் ரீமேக். நல்ல வசூலைத் தந்த படம் இது.\nநண்பனுக்குப் பிறகு ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு வந்த விஜய் படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.\nவிஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தலைவா. இந்தப் படத்துக்குப் பிறகு ஜில்லா என்ற படத்திலும், ஏஆர் முருகதாஸின் இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய்.\nசினிமாவில் ஓரளவு வெற்றிகள் வரத் தொடங்கியதுமே தனது அரசியல் ஆசைகளை படங்களில் மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார் விஜய். சினிமாவைத் தாண்டு, வெளி நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு உதவி, மக்களுக்கு நலத் திட்ட உதவி, பிறந்த நாளன்று உதவிகள் என ஒரு அரசியல்வாதி ஸ்டைலில் செயல்பட ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பையும் உருவாக்கினார். இது நடந்தது திமுக ஆட்சிக் காலத்தில்.\nவிஜய்க்கும் அன்றைய ஆளும் கட்சிக்கும் உரசல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது, காவலன் பட வெளியீட்டின் போதுதான். அப்போது திமுகவை எதிர்த்து பேட்டியெல்லாம் கொடுத்தார். தேர்தல் வந்தபோது, பகிரங்கமாக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினார். தந்தை எஸ்ஏசியுடன் போயஸ் தோட்டம் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் எஸ்ஏசி.\nதிமுக ஆட்சிக��� காலத்திலாவது விஜய்யால் பகிரங்கமாக தனி இயக்கம் தொடங்கி, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரமெல்லாம் செய்ய முடிந்தது. அமர்க்களமாக தனது இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. ஆனால் அவர் அணில் மாதிரி யாருக்கு உதவினாரோ, அவர்கள் ஆட்சியிலிருக்கும் இன்றைக்கு விஜய்யால் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியைக் கூட பகிரங்கமாக நடத்த முடியவில்லை. அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் முடியாத நிலை.\n20 ஆண்டு திரைவாழ்க்கையில் இப்படி ஒரு சூழலில் பிறந்த நாள் கொண்டாடுவது விஜய்க்கு இதுதான் முதல் முறை\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81?doing_wp_cron=1539869156.9950320720672607421875", "date_download": "2018-10-18T13:25:58Z", "digest": "sha1:FQYHZN2KK3SERTGAUGNE63UDANAI2MTD", "length": 19399, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "முகப்பரு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nபருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம். பொடுகு : தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது …\nமுகப்பரு பிரச்சனைக்கும் அதற்கென தேர்ச்சி பெற்ற அழகுக்கலை வல்லுநர்களை அணுகி சாதாரணமான டிரீட்மென்ட்களை அழகு நிலையங்களிலேயே எடுத்துக்கொள்ளலாம்.\nஎந்த வகையைச் சேர்ந்த முகப்பரு உங்களைப் பாதித்திருக்கிறது என்பதை முதலில் அறிய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் முகப்பரு மற்றும் உடல் சூட்டினால் தோன்றும் முகப்பரு போன்றவை முதல் மூன்று வகையான சாதாரண முகப்பருவிற்குள் அடங்கும். இந்த வகை முகப்பரு …\nபரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை\nபொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.\n எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா\nயாராக இருந்தாலும் சட்டெனப் பார்ப்பது முகத்தைத் தான். அதனால்தான் அனைவரும் தங்கள் முகத்தை அழகாய்க் காட்ட அதிகமாக பிரயத்தனப்படுகிறார்கள். முகம் பளிச்சென இல்லாமல், பருக்களோடு இருந்தால். அவ்வளவுதான், தாழ்வு மனப்பான்மை மனதில் தானாக ஒட்டிக் கொள்ளும். அதுவும் வளரும் இளம் பருவத்தினர் …\nக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க\nஒருவருக்கு முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பொதுவான ஒன்று சருமத்துளைகளில் ஏற்பட்ட அடைப்புகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தான். முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் சில நல்ல பலனை உடனடியாகவே …\nமுகத்தில் பருக்களின் கருமையான தழும்புகள் இருந்து, அசிங்கமான தோற்றத்தைக் கொடுத்தால் எப்படி மீளலாம்\nஒருவரது முகத்தில் பருக்கள் வந்தால், பலரது மனதிலும் மு��லில் எழுவது, இதை அப்படியே பஞ்சு கொண்டு உடைத்து துடைத்துவிட்டால் போய்விடும் என்பது தான். சிலர் பஞ்சு பயன்படுத்தி பருக்களை உடைத்தாலும், ஏராளமானோர் விரல் நகங்களைக் கொண்டு உடைத்துவிடுவர். ஆனால் இப்படி செய்தால், …\nபருக்கள் விட்டுச் சென்ற கருமையான தழும்புகளைப் போக்கும் சூப்பர் டிப்ஸ் இத ட்ரை பண்ணி பாருங்க..\nஆண்கள் மற்றும் பெண்களின் அழகை முற்றிலும் கெடுக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பருக்கள். ஒருவரது முகத்தில் பருக்கள் இருந்தால், அது அவர்களது தோற்றத்தையே அசிங்கமாக காட்டும். இன்று ஏராளமான இளம் வயதினர் முகத்தில் பருக்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி முகத்தில் அதிக …\nஉங்க சீழ் நிறைந்த பருக்களை விரைவில் மறையச் செய்யும் சில வழிகள்\nஇன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு வகையான சரும பிரச்சனை தான் சீழ் நிறைந்த பருக்கள். இம்மாதிரியான பருக்கள் மயிர் கால்களை பாக்டீரியாக்கள் ஆழமாக தாக்குவதால் வரும். இந்த வகை பருக்கள் கடுமையான வலியைத் தரும். மேலும் இது உடலின் எந்த பகுதியில் …\nஇரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பரு மட்டுமின்றி, அது விட்டுச் செல்லும் தழும்புகளும் தான் காரணம். பருக்கள் மட்டும் சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்துவதில்லை, வெட்டுக் காயங்கள், சிறு கீறல்களும் விரைவில் நீங்கா தழும்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சருமத்தில் தழும்புகள் வந்தால், அது அவ்வளவு …\nஉங்களுக்கு பருக்களை வேருடன் அழிக்க உதவும் இந்த செடியை பற்றி தெரியுமா\nநீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. …\nமுட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி\nஒவ்வொருவருக்கும் தங்களின் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் முகத்தில் ஆங்காங்கு முகப்பருக்கள் வந்துவிடும். முகப்பருக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், அவை சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தின் …\nபருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா இந்த கேள்விக்கு நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறும் யோசனை : பருக்கள் …\nஅழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு\nஅழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்புஅழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்புஇந்த முகப்பரு, …\nமுகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா\nமுகப்பருக்கள் அதிக எண்ணெய் சருமத்தில் சுரப்பதாலும் கிருமிகளின் தொற்றாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணு காரணமாகவும் தீவிர முகப்பருக்கள் குறிப்பிட்ட வயது வரை வரும். பிறகு மறைந்துவிடும். ஆனால் தழும்புகள் அப்படியே இருக்கும். முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்பு முகத்தின் அழகை …\nஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்\nபருக்களால் தழும்புகள் ஏற்படுவதற்கு நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் தான் காரணம். அது வேறொன்றும் இல்லை, பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவது தான். இப்படி கிள்ளுவதால், பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Occasions/2018/04/24091006/1158703/this-week-special-24th-april-2018-to-30th-april-2018.vpf", "date_download": "2018-10-18T14:36:03Z", "digest": "sha1:JH5UOGOHKYON6VGAUTKZDHPG5XYBQL4O", "length": 18826, "nlines": 236, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் - 24.4.2018 முதல் 30.4.2018 வரை || this week special 24th april 2018 to 30th april 2018", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் - 24.4.2018 முதல் 30.4.2018 வரை\nஏப்ரல் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஏப்ரல் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.\n* மதுரை மீனாட்சி சொக்கநாதர் யாழி வாகனத்தில் திருவீதி உலா.\n* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.\n* திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்சவம்.\n* திருஉத்திரகோசமங்கை ஆலயத்தில் மங்களேஸ்வரி அம்மன் காலை பல்லக்கிலும், இரவு காமதேனு வாகனத்திலும் பவனி வருதல்.\n* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.\n* மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்.\n* மதுரை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.\n* நாங்குநேரி வானமாமலை பெருமாள் தங்கச் சப்பரத்தில் பவனி.\n* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக் காட்சி.\n* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.\n* மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக் விஜயம் செய்தருளல், அம்மனும் சுவாமியும் இந்திர விமானத்தில் பவனி.\n* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவலிங்க பூஜை செய்தருளல்.\n* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n* மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனத்தில் வீதி உலா.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மதுரை எழுந்தருளல்.\n* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.\n* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.\n* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாண வைபவம்.\n* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரத உலா, இரவு சப்தாவரணம்.\n* மதுரை கள்ளழகர் தல்லா குளத்தில் எதிர்சேவை.\n* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் ரத உற்சவம்.\n* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் வருசாபிஷேகம்.\n* தூத்துக்குடி பாகம்பிரியாள், திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி, ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் ஆகிய தலங்க���ில் ரத உற்சவம்.\n* மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் சித்திரை உற்சவம்.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை.\n* விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.\n* காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.\n* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, பகல் கருடரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராய் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 9.10.2018 முதல் 15.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 18.9.2018 முதல் 24.9.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 16.10.2018 முதல் 22.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 9.10.2018 முதல் 15.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் 18.9.2018 முதல் 24.9.2018 வரை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சும���\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=CinemaNews&sID=557&news=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T13:48:12Z", "digest": "sha1:DPAQIATENKPG4AMR6GUX44AIKOHZQ2SX", "length": 6754, "nlines": 52, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nபிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ்: லிங்கின் பார்க் ராக் இசைக் குழுவின் முக்கிய பாடகரான செஸ்டர் பென்னிங்டன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு லிங்கின் பார்க். கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இசைக் குழுவின் முக்கிய பாடகராக இருந்தவர் செஸ்டர் பென்னிங்டன்(41).\nலாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியில் உள்ள அவரது வீட்டில் செஸ்டர் பிணமாகக் கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. செஸ்டர் கடந்த 1999ம் ஆண்டு லிங்கின் பார்க் குழுவில் சேர்ந்தார். முன்னதாக செஸ்டரின் நெருங்கிய நண்பரும், இசைக் கலைஞருமான கிறிஸ் கார்னல் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்ஸின் பிறந்தநாள் அன்று செஸ்டர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்\nபாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே\nமகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்\nபிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு\nவார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்\nரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்\nசவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு\nடாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை\nஎனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு\nஅதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2013/11/green-lynx-spider-peucetia-viridana.html", "date_download": "2018-10-18T14:14:13Z", "digest": "sha1:SSKBGH6UD7ZWIYA2UOL6FOOZ24ZU6RJD", "length": 8240, "nlines": 122, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nநிழற்ப்படத்தில் அழகு காட்டும் பச்சை சிலந்தியை நான் ஒரு விபத்தாக கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் சந்தித்தேன். என்ன அழகு உடனே என் நிழற்படபெட்டிக்குள் அடைத்தேன். இவை இரண்டு வகை. அமெரிக்காவில் ஒரு இனம்.அடுத்து இந்தியா மற்றும் மயன்மாரில் உள்ளது. நம் நாட்டுச்சிலந்தியை கரை ஓரம் அடவியிருந்த உயரக் குறைவான செடிகளில் கண்டேன். உடல் இரு பாகங்களாகப்பிரிந்து வெளிர் பச்சையாக உள்ளது. எட்டுக்கால்கள் வெகு நீளமாகஊடுருவிய வெள்ளை, அத்துடன் சிறிய கருப்பு முடிகள் உள்ளன. உடலின் முன் பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான கருப்புப்புள்ளிகள், இரண்டாவது பாகத்தில் இலை நரம்புகள் போல வெள்ளையாக இருப்பது காணமுடிகிறது. இதில் ஒரு சிலந்தி தன்னைவிட உருவத்தில் பெரியதான கரப்பான்பூச்சியைப்பிடித்து கபளிகரம் செய்வது ஆச்சர்யத்தை வரவழைத்தது.\n‘சட்’ட��னப்பார்த்தால் இவை புலப்படுவதில்லை. இலைகளில் அமர்ந்திருப்பதால் பச்சைக்குப்பச்சை ஒன்றிப்போகிறது.இதன் cousin brother (Peucetia viridan) அமெரிக்கப்பிரஜை. இது பற்றி தகவல்கள் நிறைய வலைதளத்தில் கிடைக்கும் போது நமது பிரஜை viridana பற்றி படமும் உருவத்தைபற்றிய விபரமும் தவிர ஒன்றுமில்லை. விரிடான் கடித்தால் வலிக்கும். ஆனால் விஷமில்லை.விரிடானா நம்மைக்கடித்தால் வலிக்குமா, அத்தோடு விஷம் ஏறுமா, அத்தோடு விஷம் ஏறுமா என்பது தெரியவில்லை. விரிடான் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணுவதால் விவசாயிக்கு பயன் விளைகிறது. அதே சமயம் அமெரிக்கர் இது தேனீயைப்பிடித்து உண்பதையும் பார்த்துவிட்டனர். ஆக இது பூச்சிகள் எது கிடைத்தாலும் விடுவதாக இல்லை. நமது நாட்டு பிரஜை விரிடானா கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட சகோதரன் விரிடான் போல தான் வாழ்க்கை இருக்கும் என நினைக்கிறேன். விரிடான் இனப்பெருக்கம் உட்பட வாழ்க்கை மிக ஸ்வராஸ்யமாக உள்ளது.வலைதளத்தில் படித்து வியப்படையுங்கள். இயற்கையின் படைப்புகளை கண்டு வியப்பது, அதன் மேல் ஒரு மரியாதை, அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆன்மிகத்தின், முதல் படி. விரிடானா பற்றி ஆராயுங்கள் அல்லது அது பற்றி நூல்களில்ஏற்கனவே பதிவாகியிருந்தால் என் வலைதளத்துக்கு(comment) வந்து இது பற்றி பதிவு செய்யவும். Wikipedia விரிடானா பற்றிய விபரங்களை பதிவு செய்ய உங்களை வரவேற்கிறது.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nகாந்தள் மலர்--- Water snow flat வண்ணத்துப்பூச்சி ...\nசிட்டுக்குருவி தொலைத்த மனிதர்கள் சிட்டுக்குருவி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.joymusichd.com/2018/03/facebook-runs-uk-us-newspaper-ads-apologising/", "date_download": "2018-10-18T14:00:22Z", "digest": "sha1:FJTLMZ7PDDMA2DF23B4CLDDXAX5UC7MX", "length": 23103, "nlines": 228, "source_domain": "www.joymusichd.com", "title": "பிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக் - JoyMusicHD", "raw_content": "\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரட���யாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nHome செய்திகள் அமெரிக்கா பிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nசமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.\nஇந்த குற்றச்சாட்டை உண்மை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். மேலும், இதுபோன்ற தவறு நடந்தமைக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்தும் பல கோடி மக்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களின் மூலம் மார்க் ஜூக்கர்பர்க் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.\n‘உங்களுடைய தகவல்களை பாதுக்காக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. அப்படி இல்லாவிட்டால் உங்களது நன்மதிப்பை நாங்கள் பெற முடியாது. நடந்தது ஒரு நம்பிக்கை துரோகம். அதை (தனிநபர்களின் தகவல்கள் கசிந்த சம்பவம்) தடுக்க நாங்கள் அப்போது அதிகமாக ஏதும் செய்யவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.\nஆனால், மீண்டும் இதுபோல் நேராதிருக்கும் வகையில் பயனாளர்களின் தகவல்களை தீவிரமாக பாதுகாக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அந்த விளம்பரத்தில் மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-27/03/2018\nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஅழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம் ரஷ்யா கையில்: 320 அடிக்கு மேல் சுனாமி ஏற்படும் அபாயம்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nஇரவிரவாக பொலிஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்- அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018 June 21, 2018\nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018 May 14, 2018\n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/109596", "date_download": "2018-10-18T13:40:52Z", "digest": "sha1:U36CNBJSBNSBWMWZMWVD75ICCZL45ZPJ", "length": 4959, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 12-01-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தி��் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/06/23225824/1172250/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-10-18T14:33:05Z", "digest": "sha1:CP6RVTKWO3IYP344VX73AGGFEDVOPP5M", "length": 24267, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாட்டுப்பாடி இளையராஜாவை அழ வைத்த நடிகை || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாட்டுப்பாடி இளையராஜாவை அழ வைத்த நடிகை\nஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.\nஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.\nஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.\nமதுரையில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா விவரிக்கிறார்:-\n\"மதுரையில் சித்திரைத் திருநாள் வந்தால் போதும். மதுரை நகரம் முழுக்க கூட்டம் அலைமோதும். கோவிலில் மட்டுமல்ல, தெருக்களிலும் இதே நிலைதான்.\nசித்திரைப் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும்போது சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் கூட்டத்தின் எண்ணிக்கை சொல்லி முடியாது.\nஇந்த வைபவம் முடிந்த பவுர்ணமி இரவுகளில், தண்ணீர் இல்லாத வைகை ஆற்று மணல் வெளியில் பாரதி, பாஸ்கர், நான், சுப்பிரமணியன், செல்வராஜ் என ஐவர் குழுவாக விடிய விடிய உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.\nதிருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கச்சேரி இல்லாத நாட்களில் அங்கே சென்று, பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விட்டு வருவோம்.\nமதுரை ரீகல் தியேட்டரில், ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அவரைப் போலவே நடிக்கும் பாஸ்கரை பார்த்து ஆச்சரியப்பட்டி���ுக்கிறேன். சில சமயம் ஓட்டல்களில் சர்வர்களிடம் பேசும்போது அவராக வேறுவித ஸ்டைலில் நடிப்பார். அதை நாங்கள் ரசிப்போம்.\nசில நேரம் பொருட்காட்சியில் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் தாண்டிப் போயிருக்கும். கடைசி பஸ்சை தவறவிட்டு நடந்தே மீனாட்சி நிலையம் ரூமிற்கு வந்ததுண்டு.\nஅந்த நேரத்தில் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது. நான், பாஸ்கர், பாரதி மூவரும் சத்தம் போட்டு பேசி சிரித்தபடி, பல சமயங்களில் உரத்த குரலில் பாடிக்கொண்டே நடந்து வருவோம்.\nஇதில் பாஸ்கர்தான் எங்களுக்கு ஹீரோ. அவரை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் பாரதிக்கும் பிடித்தமான ஒன்று.\nஒருமுறை பஸ் ஸ்டாண்ட் தங்கும் விடுதியில் உள்ள மீனாட்சி நிலையத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.\nஇந்தியாவிற்கு `டிவி' வரும்முன் \"டிவி'' என்பது எப்படி இருக்கும் டிவி நிகழ்ச்சிகள் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை விளக்க, ஒரு வடநாட்டு கோஷ்டி மதுரை பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருந்தது. அதில் ஒரு பெண் மேக்கப்புடன் ஆட, அதைக் காமிரா படம் பிடிக்க, பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி ஸ்கிரீனில் அதை எல்லாரும் காணும்படி ஒளிபரப்பினார்கள்.\nஇந்த டிவி நடிகைக்கு நாங்கள் தங்கியிருந்த மீனாட்சி நிலையத்தில் ரூம் கொடுத்திருந்தார்கள். அதுவும் எங்கள் ரூமுக்கு அடுத்த ரூம்.\nநாங்கள் பகல் வேளையில் ரூமில் பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வாசித்து பழகிக்கொண்டிருப்போம்.\nஅப்போது சிவாஜி நடித்த \"பாவமன்னிப்பு'' படம் ரிலீசான நேரம். ஆதலால் அந்தப் படத்தின் பாடல்களையும் பாடி வாசித்துக் கொண்டிருப்போம்.\nஇப்படி வாசிக்கிற நேரத்தில் அந்த டிவி பெண்ணும் அடிக்கடி எங்கள் கண்ணில் படும். ஆனால் பேச வேண்டுமென்றோ, பழகவேண்டுமென்றோ எந்தவிதமான எண்ணமும் எங்களில் யாருக்கும் கிடையாது.\nஒருமுறை பொருட்காட்சியை சுற்றி விட்டு நான், பாஸ்கர், பாரதி, காமராஜ் (இன்னொரு நண்பர்) என நால்வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். அங்கே புறப்படத் தயார் நிலையில் இருந்த பஸ்தான் கடைசி பஸ் என்று யாரோ சொல்லிவிட, ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.\nகடைசி வரிசையில் 3 சீட் காலியாக இருந்தது. என்னைத்தவிர மற்ற மூவரும் அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.\nஎனக்கா��� ஒரு சீட் தேடிப் பார்த்தேன். டிரைவருக்குப் பின் இருந்த சீட்டில் அந்த டிவி பெண் உட்கார்ந்திருக்க, காலியாக இருந்த ஒரேயொரு எதிர் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.\nஎன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே பாவமன்னிப்பு படப்பாடலான \"அத்தான் என்னத்தான்'' பாடலை மெதுவான குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப்பெண் பாடகி அல்ல; எனவே, குரல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியில் ஒலித்தது.\nஅதைக் கேட்ட மாத்திரத்தில் நான் \"ஓ'' என்று கதறி அழ ஆரம்பித்தேன். அத்துடன் நில்லாமல், பாஸ்கர், பாரதி இருந்த கடைசி சீட்டுக்கு, அழுதபடி வேகமாக ஓடினேன்.\nபஸ்சில் இருந்த எல்லாரும் \"என்னவோ ஏதோ'' என்று பார்த்தார்கள். நான் எதற்காக அழுகிறேன் என்பது அந்தப் பெண்ணுக்கும்\nபுரியவில்லை.கேவிக்கேவி அழுதவாறு வந்த என்னை, \"ஏய் என்ன'' என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள்.\nஇப்போதும் நான் அழுகையை மட்டும் தொடர, \"சொல்லித் தொலையடா'' என்றார் பாஸ்கர், ஆத்திரமாய்.\nநான் அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டினேன். \"அதோ அந்த அம்மா பாடுறாங்க'' என்றபடி அழுகையை தொடர்ந்தேன்.\nஇப்போது, என் குசும்பு பாரதி, பாஸ்கர் ஆகியோருக்குப் புரிந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார்கள்.\n\"என் டென்ஷன் உங்களுக்கெல்லாம் சிரிப்பாய் போச்சுதா'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். \"அண்ணே'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். \"அண்ணே\nஎன்னுடைய இந்த கிண்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு அப்போது எப்படி இருந்ததோ தெரியாது...\nதிடீரென ஒருநாள் அந்தப் பெண்ணின் ப டம் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் காணப்பட்டது.\nபடத்தில் அவர் பெயரைப்போட்டு `கதாநாயகியாக நடிக்கும்' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.\n இது அந்த டெலிவிஷன் பொண்ணுல்ல\nஅந்தப்படம் வெளிவந்து அதன் மூலம் பெரிய கதாநாயகியாகிவிட்ட அந்த நடிகையை யாரென்று சொல்ல நான் விரும்பவில்லை.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nயாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி\nகே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் தேடி வந்த கதாநாயகி வேடம் கைநழுவியது\nவிஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்த பூம்புகார்\nவிஜயகுமாரிக்கு பானுமதி வாழ்த்து: சாரதா படத்தை பார்த்துவிட்டு பரிசு வழங்கினார்\nவிஜயகுமாரி கறுப்புப் பெண்ணாக நடித்த நானும் ஒரு பெண்\nயாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி\nகல்யாணப்பரிசு படத்தில் விஜயகுமாரி - சரோஜாதேவியுடன் இணைந்து நடித்தார்\nஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்\nசிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன் பட அதிபர் ஆனார்\nஎழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}